Saturday, June 27, 2026
- Advertisement -
Home Blog Page 108

Sudheer Anand, Prasanna Kumar Kota, Siva Cherry, Ravikiran, Vajra Varahi Cinemas Production No 1 Titled Hai Lesso, Launched Grandly Today, VV Vinayak Clapped For Muhurtham Shot

0

Sudheer Anand, fondly known as Sudigaali Sudheer, continues to make his mark on both the small screen and the silver screen. His new film has been officially announced today. Directed by Prasanna Kumar Kota in his directorial debut, the movie also marks the production debut for Siva Cherry and Ravikiran under the banner Vajra Varahi Cinemas. Touted as Production No. 1 for the banner, this project is the fifth film as a lead actor for Sudheer Anand. Billed to be a rural drama, Shivaji who recently spellbound with his intense performance in Court plays the antagonist in the new movie.

Titled impressively Hai Lesso, it is derived from a colloquial expression commonly used in farming communities, giving it an authentic rural touch. The title logo is creatively designed, shaped like a ship with a female leg forming the letter ‘S’. A mysterious figure holding a weapon can also be spotted.

The title poster adds a mythological and rustic tone. It features a regal foot adorned with golden anklets and toe rings, stepping onto a large green leaf. On the leaf lies a traditional offering of cooked rice mixed with hen and goat heads, flowers, and sindoor, representing rituals and sacrifice. A blood-soaked sword heightens the drama, hinting at divine power and conflict. The title poster alone indicates the intense nature of the story.

The film was launched in a grand ceremony today, attended by the core team and several special guests. Hero Nikhil unveiled the title, while Bunny Vasu ceremoniously handed over the script to the makers. Directors Vassishta, Chandoo Mondeti, and Meher Ramesh switched on the camera, and VV Vinayak sounded the clapboard for the muhurtham shot. Director Prasanna Kumar himself called the action for the film’s very first shot.

Natasha Singh and Naksha Saran are the heroines in the movie, while popular Kannada actress Akshara Gowda will be seen in a pivotal role. Motta Rajendran, Getup Srinu, and Bevara Duhitha Saranya are the other prominent cast.

The movie will have a very young and talented team of technicians taking care of different crafts. Anudeep Dev scores the music, while Sujatha Siddarth handles the cinematography. Chota K Prasad takes care of editing, while Brahma Kadali is the production designer. Chintha Srinivas is the writer.

Hai Lesso will have its theatrical release in all south Indian languages- Telugu, Tamil, Kannada, and Malayalam languages.

Cast : Sudheer Anand, Shivaji, Natasha Singh, Naksha Saran, Akshara Gowda, Motta Rajendran, Getup Srinu, Bevara Duhitha Saranya, and others.

Technical Crew:

Banner: Vajra Varahi Cinemas
Producers: Siva Cherry – Ravikiran
Director: Prasanna Kumar Kota
Music Director: Anudeep Dev
DOP: Sujatha Siddarth
Editor: Chota K Prasad
Production Designer: Brahma Kadali
Lyrics: Ramajogaiah Sastry
Writer: Chintha Srinivas
Costume Designer: Ranjitha Guvvala
Choreographer: Vijay Polaki
Stunts: Prudhvi
Line Producer: Uday Nandipati
Marketing: Manoj Valluri (Haashtag Media)
Publicity Designer: Dhani Aley
PRO: Yuvraaj

சுதீர் ஆனந்த், பிரசன்னா குமார் கோட்டா, சிவா சேர்ரி, ரவிகிரண், வஜ்ர வராஹி சினிமாஸ் இணையும் புரடக்சன் நம்பர் 1 – “ஹெய் வெசோ” திரைப்படம் பிரமாண்டமாக துவங்கியது!! VV வினாயக் முதல் காட்சியை க்ளாப் அடித்து துவக்கி வைத்தார் !!

“ஹெய் வெசோ” திரைப்படம் பிரம்மாண்டமாக துவங்கியது !!

சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டிலும் தன் தனித்த அடையாளத்தை உருவாக்கியிருக்கும் சுதீர் ஆனந்த் (சுடிகாளி சுதீர்) தனது புதிய படத்தை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பிரசன்னா குமார் கோட்டா ( Prasanna Kumar Kota) இயக்குநராக அறிமுகமாகும் , சிவா சேர்ரி – ரவிகிரண் ஆகியோர் வஜ்ர வராஹி சினிமாஸ் (Vajra Varahi Cinema) சார்பில் தங்கள் முதல் தயாரிப்பாக இப்படத்தை தயாரிக்கிறார்கள். இது சுதீர் ஆனந்த் ஹீரோவாக நடிக்கும் ஐந்தாவது படமாகும். “கோர்ட்” படத்தில் வில்லனாக, தனது அழுத்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த சிவாஜி, இப்புதிய படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

“ஹெய் வெசோ” எனும் தலைப்பு, விவசாயிகளிடையே பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு நாட்டுப்புறச் சொல் என்பதால், படத்திற்கு இயற்கையான மண் மணத்தைக் கொடுக்கிறது. டைட்டில் டிசைன் வெகு அற்புதமாக கப்பலின் வடிவில், அதில் பெண்ணின் கால் வடிவில் ‘S’ எழுத்தாக அமைந்திருப்பது சிறப்பு. ஆயுதம் ஏந்திய மர்ம மனித உருவமும் அதில் காணப்படுகிறது.

டைட்டில் போஸ்டரில் புராணத்தன்மையும் கிராமிய வட்டார சுவையும் கலந்திருக்கிறது. பொற்காலணியும் விரலணியும் அணிந்த ஒரு தெய்வீக பாதம் பெரிய பச்சை இலையில் பதித்துக் கொண்டிருக்கும் காட்சி அதில் இடம்பெற்றுள்ளது. அந்த இலையில் சடங்கினை குறிக்கும் வகையில் சமைத்த சாதம், ஆடு-கோழி தலைகள், பூக்கள், குங்குமம் வைக்கப்பட்டுள்ளது. இரத்தம் சொட்டும் வாள், கதையின் தீவிரத்தன்மையையும், தெய்வீக சக்தியும் இருப்பதை வலியுறுத்துகிறது.

படம் இன்று பிரமாண்ட விழாவுடன் கோலாகலமாக தொடங்கப்பட்டது. ஹீரோ நிகில் டைட்டிலை வெளியிட்டார். பன்னி வாசு (Bunny Vasu) திரைக்கதைப் பிரதியை வழங்கினார். இயக்குநர்கள் வசிஷ்டா (Vassishta) , சந்தூ மொண்டேட்டி (, Chandoo Mondeti) , மெஹர் ரமேஷ் ( Meher Ramesh )கேமரா ஸ்விட்ச் ஆன் செய்தனர். VV வினாயக் முகூர்த்தக் காட்சிக்கு க்ளாப் அடித்தார். இயக்குநர் பிரசன்னா குமார் முதல் காட்சிக்கு “ஆக்சன்” கூறினார்.

நடாஷா சிங் (Natasha Singh) , நக்‌ஷா சரண் (Naksha Saran) ஆகியோர் ஹீரோயின்களாகவும், பிரபல கன்னட நடிகை அக்‌ஷரா கவுதா (Akshara Gowda) முக்கிய வேடத்திலும் நடிக்கிறார்கள். மொட்ட ராஜேந்திரன், கெட்அப் ஸ்ரீனு, பெவரா துஹிதா சரண்யா உள்ளிட்டோரும் இணைந்து நடிக்கின்றனர்.

இளம் மற்றும் திறமையான தொழில்நுட்பக் குழு இந்த படத்தில் பணியாற்றுகிறது. அனுதீப் தேவ் (Anudeep Dev) இசையமைக்க, சுஜாதா சித்தார்த் ஒளிப்பதிவு செய்கிறார். சோட்டா K பிரசாத் (Chota K Prasad) எடிட்டிங், பிரஹ்மா கடலி ( Brahma Kadali )ஆர்ட் டைரக்சன், சிந்தா ஸ்ரீனிவாஸ் எழுத்து ஆகிய பணிகளை மேற்கொள்கிறார்கள்.

“ஹெய் வெசோ” படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியிடப்படவுள்ளது.

நடிகர்கள் : சுதீர் ஆனந்த், சிவாஜி, நடாஷா சிங், நக்‌ஷா சரண், அக்‌ஷரா கவுதா, மொட்ட ராஜேந்திரன், கெட்அப் ஸ்ரீனு, பெவரா துஹிதா சரண்யா மற்றும் பலர்.

தொழில்நுட்பக் குழு:

தயாரிப்பு நிறுவனம்: வஜ்ர வராஹி சினிமாஸ்
தயாரிப்பாளர்கள்: சிவா சேர்ரி – ரவிகிரண்
இயக்குநர்: பிரசன்னா குமார் கோட்டா
இசை: அனுதீப் தேவ்
ஒளிப்பதிவு: சுஜாதா சித்தார்த்
எடிட்டிங்: சோட்டா கே பிரசாத்
தயாரிப்பு வடிவமைப்பாளர்: பிரம்ம கடாலி
பாடல்கள்: ராமஜோகைய்யா சாஸ்த்ரி
எழுத்து: சிந்தா ஸ்ரீனிவாஸ்
உடை வடிவமைப்பு: ரஞ்சிதா குவ்வலா
நடன அமைப்பு: விஜய் போலாகி
ஸ்டண்ட்: ப்ருத்வி
லைன் புரொட்யூசர்: உதய் நந்திபட்டி
மார்க்கெட்டிங்: மனோஜ் வல்லூரி (Hashtag Media)
பிரசாரக் கலை: தானி ஆலே
மக்கள் தொடர்பு: யுவராஜ்

ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில், ஹாரர் ஃபேண்டஸி டிராமா – தி ராஜா சாப் டிரெய்லர், கண்களுக்கு அசத்தலான காட்சி விருந்தாக நகைச்சுவை, டிராமா, உணர்வுகளுடன் ரசிகர்களை ஈர்க்கிறது !!

0

இந்தியாவின் மிகப்பெரிய ஹாரர்-ஃபேண்டஸி திரைப்படம் தி ராஜா சாப் – டிரெய்லர் வெளியானது !!

ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடித்த பான்-இந்திய பிரம்மாண்ட திரைப்ப்படமான “தி ராஜா சாப்” படத்தின் டிரெய்லர் இறுதியாக வெளியானது. இது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமானுஷ்ய திகில், நகைச்சுவை, டிராமா மற்றும் உணர்வுகளை கலந்து, இந்திய திரையுலகில் அரிதாகக் நிகழும் கலக்கலான எண்டர்டெய்ன்மெண்ட் படைப்பாக இப்படம் இருக்குமென்பதை டிரெய்லர் உறுதி செய்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய ஹாரர்-ஃபேண்டஸி டிராமாவாகக் கருதப்படும் இந்த படம், பெரும் பிரம்மாண்டத்தால் மட்டுமல்லாமல், உணர்ச்சிகரமான கதையினாலும் மனதைத் தொடுகிறது. காதல், குடும்பம், மரபு போன்ற உணர்வுகளால் மனதை தொடும் இந்த கதை, பெரும் கனவுலகப் பிம்பங்களுடன் பார்வையாளர்களின் உள்ளங்களையும் கவரவிருக்கிறது.

₹1,200 கோடி வசூலித்த கல்கி 2898 AD வெற்றிக்குப் பிறகு, பிரபாஸ் புதிய வேடத்தில் திரைக்கு வரும் இந்தப் படத்தின் மீது குறித்து ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

படக்குழு மூன்று நிமிடத்திற்கும் அதிகமான டிரெய்லரை, படத்தின் வெளியீட்டிற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே வெளியிட்டிருப்பது, படத்தின் மீதான அவர்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 105 தியேட்டர்களில் டிரெய்லர் மாஸ் ஸ்கிரீனிங்ஸ் செய்யப்பட்டுள்ளது. ரசிகர்கள் ஆரவாரம், விசில் முழக்கங்களுடன் திரையரங்குகளை திருவிழாவாக மாற்றினர். அதேசமயம், பீப்பிள் மீடியா ஃபேக்டரியின் People Media Factory’ன் டிஜிட்டல் தளங்களிலும் டிரெய்லர் வெளியிடப்பட்டது, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அமைந்தது.

படம் குறித்து இயக்குநர் மாருதி கூறியதாவது:

“தி ராஜா சாப் மூலம் பெரும் உலகம், உணர்ச்சி, எண்டர்டெய்ன்மென்ட் என அனைத்தையும் ஒருங்கிணைக்கவேண்டுமென விரும்பினோம். டிரெய்லர் என்பது அந்த அளவின் ஒரு சிறு முன்னோட்டமே. பிரபாஸ் அவர்கள் தனது திரை ஆளுமையாலும், தனித்துவ நடிப்புத் திறமையாலும் வேடத்தை சிறப்பாகக் கொண்டுசென்றுள்ளார். சமீபத்தில் முடிந்த இன்ட்ரோ பாடல் எனக்குப் பெரும் அனுபவமாக இருந்தது – அதை நீங்கள் டார்லிங் ரெபெல் ஸ்டாருக்கான அன்பாகக் கருதினாலும், டைட்டில் பாடலாக கருதினாலும் அது எங்கள் இதயத்திலிருந்து உருவாகி வந்தது.”

தயாரிப்பாளர் டி.ஜி. விஸ்வ பிரசாத் (People Media Factory) கூறியதாவது..,

“இந்தியாவின் மிகப்பெரிய ஹாரர் செட் உருவாக்கியதிலிருந்து, ரெபல் ஸ்டார் பிரபாஸை முன்னணியில் வைத்து சக்திவாய்ந்த நடிகர் பட்டாளத்தை அமைத்தது வரை, எங்கள் குறிக்கோள் மறக்க முடியாத பான்-இந்திய அனுபவத்தை தர வேண்டும் என்பதே. டிரெய்லருக்கான ரசிகர்களின் பெரும் வரவேற்பு, எங்கள் நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தியிருக்கிறது. இது கொண்டாட்டத்தின் தொடக்கம் மட்டுமே.”

பிரபாஸ் உடன் சஞ்சய் தத், பூமன் இரானி, சரினா வாஹாப், மாளவிகா மோகனன், நித்தி அகர்வால், ரித்தி குமார் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ள இந்த படம், சக்திவாய்ந்த நடிப்புத் திறமைகளோடும் அமானுஷ்ய உலகின் களத்தோடும் திரைக்கு வருகிறது. பீப்பிள் மீடியா ஃபேக்டரி People Media Factory நிறுவனத்தின் டி.ஜி. விஸ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் தயாரித்துள்ள இப்படம், தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. தமன் எஸ் இசையமைத்து, பிரம்மாண்ட காட்சிகளுடன், ஹாரர், ஃபாண்டஸி, நகைச்சுவை, உணர்ச்சி என அனைத்தையும் இணைக்கும் இந்தப் படம், ரசிகர்கள் ஆராதிக்கும் பிரபாஸின் தனித்துவமான திரை ஆளுமையை அசத்தலாக வெளிப்படுத்தும் வகையில் உருவாகியுள்ளது.

The RajaSaab Trailer: Prabhas Starrer Horror Fantasy Drama is a Visual Spectacle Blended with Laughter, Drama & Emotions

Rebel Star Prabhas Returns to Big Screens with The RajaSaab: Trailer Unveiled, Fans in Frenzy

The much-awaited trailer of Rebel Star Prabhas’ Pan-India spectacle The RajaSaab has finally been unveiled, sending fans into a frenzy across the country. Blending supernatural chills with laughter, drama, and heartfelt emotions, the trailer promises an entertainer mounted on a scale rarely seen in Indian cinema.

Touted as India’s biggest horror fantasy drama, The RajaSaab raises the bar with its sheer scale and grandeur. The film boasts the largest horror set ever built in India, spread across acres and crafted with intricate detail to create an eerie, immersive world. Beyond its haunting spectacle, the film strikes an emotional chord, touching upon themes of love, family, and ancestral legacy—making it both larger-than-life and deeply relatable.

The trailer also marks Prabhas’ return to the big screens after delivering the massive blockbuster Kalki 2898 AD (₹1,200 Cr), and fans are eagerly waiting to see the Rebel Star in a fresh avatar combining charm, heroism, and supernatural intrigue.

In a bold move, the makers have released a 3-minute-plus trailer nearly three months before release, reflecting their confidence in the film’s magnitude. The launch itself was celebrated with mass screenings across 105 theatres in Andhra Pradesh and Telangana, where packed houses of fans cheered and whistled, turning the unveiling into a festive celebration. The trailer simultaneously went live on People Media Factory’s digital platforms, extending the excitement to fans across the globe.

Director Maruthi on The RajaSaab trailer launch:

“With The RajaSaab, we wanted to create a world that’s grand, emotional, and entertaining in every sense. The trailer is just a glimpse of the scale and heart we’ve put into this film. Prabhas garu has brought unmatched energy and charm to the role, and I can’t wait for audiences to experience it on the big screen. Finishing the intro song recently was a special moment for me—whether you take it as a note of love for our darling superstar or the song’s title, the emotion behind it is straight from the heart.”

TG Vishwa Prasad, People Media Factory, on the film:

“From building India’s largest horror set to assembling a stellar cast led by Rebel Star Prabhas, our aim has always been to deliver an unforgettable Pan-India spectacle. The overwhelming response to the trailer, both online and in theatres, has strengthened our belief that the film will strike a chord with audiences everywhere. This is just the beginning of the celebration.”

Starring Rebel Star Prabhas alongside Sanjay Dutt, Boman Irani, Zarina Wahab, Malavika Mohanan, Nidhhi Agerwal, and Riddhi Kumar, the film promises powerhouse performances in a supernatural setting. Produced by TG Vishwa Prasad and Krithi Prasad under the banner of People Media Factory, The RajaSaab will release in Telugu, Hindi, Tamil, Kannada, and Malayalam. With music by Thaman S and visuals of unprecedented scale, the film blends fantasy, horror, humor, and emotions with Prabhas’ unmatched charisma at its core.

LINK: https://www.youtube.com/watch?v=B5fc60iRv2M

Shah Rukh Khan Receives National Award for Best Actor in Jawan from the President of India, Droupadi Murmu

0

Shah Rukh Khan Collects Best Actor National Award for His Performance in Jawan

After More Than 30 Years of his Career, Shah Rukh Receives First National Award for Best Actor in Jawan

Bollywood superstar Shah Rukh Khan has won the nation’s most prestigious National Award in the best actor category for his 2023 release Jawan. With a career spanning more than thirty years, Shah Rukh has finally achieved a long-awaited milestone by winning his first National Award for Jawan, also starring Deepika Padukone, Vijay Sethupathi, and Nayanthara in pivotal roles.

Shah Rukh Khan attended the 71st National Awards in New Delhi to receive the Best Actor award, marking a historic moment in his illustrious career. His performance in Jawan was widely appreciated by audiences and critics. From performing breathtaking stunts to showcasing his impeccable acting range and mesmerizing charm, Shah Rukh delivered a performance that captivated millions. This recognition stands as a truly well-deserved honor for the superstar.

Talking about his recent work, Shah Rukh Khan made a special appearance in his son Aryan Khan’s debut directorial, The Ba***ds of Bollywood, which created much buzz among fans. Up next, the superstar is gearing up for his highly anticipated film King, directed by Siddharth Anand. King also stars his daughter Suhana Khan, and is slated for a 2026 release. The film will also mark yet another exciting reunion between Shah Rukh Khan and Deepika Padukone. Currently shooting with Deepika, Shah Rukh’s upcoming project has already built massive anticipation.

“ஜவான்” படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து பெற்றார் நடிகர் ஷாரூக்கான்!!

“ஜவான்” படத்தில் நடித்ததற்காக தேசிய விருதில், சிறந்த நடிகர் விருது பெற்றார் நடிகர் ஷாரூக் கான்!!

30 ஆண்டுகளுக்கும் மேலான தனது திரை வாழ்க்கையில், முதல்முறையாக தேசிய விருது வென்றார் நடிகர் ஷாரூக் கான் !!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான், தனது 2023 வெளியீடான “ஜவான்” திரைப்படத்திற்காக, நாட்டின் மிக உயர்ந்த கௌரவங்களில் ஒன்றான தேசிய விருதில் சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக திரை உலகில் சாதனை படைத்துவரும் ஷாரூக், தனது முதலாவது தேசிய விருதை இப்போது வென்றிருப்பது, அவரது வாழ்க்கைப் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக, மிகப்பெரும் கௌரமாக அமைந்துள்ளது.

“ஜவான்” படத்தில் தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 71வது தேசிய விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற ஷாரூக்கான், ஜவான் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். ஆக்சன் காட்சிகளிலிருந்து உணர்ச்சிபூர்வமான நடிப்புவரை, பல்வேறு விதமான வேடங்களில் தனது அபாரமான திறமையை வெளிப்படுத்திய ஷாரூக், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் மனதையும் கவர்ந்திழுத்துள்ளார். இவ்விருது அவரது திரைப்பயணத்திற்கு மிக உரிய பெருமையாகும்.

சமீபத்தில், தனது மகன் ஆர்யன் கானின் இயக்கிய அறிமுகப்படைப்பு The Ba***ds of Bollywood சீரிஸில், சிறப்பு தோற்றத்தில் நடித்தார் ஷாரூக்கான். அடுத்ததாக, சித்தார்த் ஆனந்த் இயக்கும் King திரைப்படத்தில் மகள் சுஹானாகானுடன் இணைந்து நடிக்க உள்ளார். 2026-இல் வெளியாகவுள்ள இந்தப் படத்தில், ஷாரூக்கான் மற்றும் தீபிகா படுகோனே இணையும் காட்சிகளும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் தேசியவிருது பெற்றதை, ரசிகர்கள் மிக உற்சாகமான கொண்டாடி வருகின்றனர்.

ஹொம்பாலே பிலிம்ஸ் வழங்கும், ரிஷப் ஷெட்டி நடிப்பில் ‘காந்தாரா: சேப்டர் 1’ டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார் ! !

0

இந்த வருடத்தின் மிகப்பெரிய அறிவிப்பு இதோ வந்துவிட்டது! ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில், ரிஷப் ஷெட்டி நடித்து, இயக்கும், காந்தாரா: சேப்டர் 1 திரைப்படத்தின் டிரெய்லர், தற்போது வெளிவந்துள்ளது!.

இப்படத்தின் தமிழ் டிரெய்லரை முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2022-ல் வெளியான காந்தாரா திரைப்படம் பெரும் வெற்றியடைந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக உருவாகும் காந்தாரா: சேப்டர் 1 படத்தின் மீது பொதுவாகவே மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், தயாரிப்பாளர்கள் மக்களை மகிழ்விக்கும் வகையில், படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளனர், இது 2025-இல் திரைத்துறையின் முக்கிய தருணங்களில் ஒன்றாகும்.

ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிக்கும் காந்தாரா: சேப்டர் 1, இந்த வருடத்தின் மிக எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகும். இது ஒரு பான்-இந்தியா திரைப்படமாக பரவலாக பேசப்படுகின்றது, இப்படம் அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்கள் படத்திற்காக பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். அவர்களை மகிழ்விக்கும் விதமாக டிரெய்லர் தற்போது வெளிவந்துவிட்டது.

இப்படத்தின் தமிழ் பதிப்பின் டிரெய்லரை முன்னனி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன்
தனது டிவிட்டர் பக்கத்தில் டிரெய்லரை பகிர்ந்து…

ஒரு நாட்டுப்புறக் கதையும், நம்பிக்கையின் பேரொளியும் – தீவும் வேகமும் சங்கமிக்கும் அற்புதம்.

KantaraChapter1 தமிழ் டிரைலரை மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறேன்

சினிமா ரசிகர்களுக்கு இயற்கையோடு இணைந்த தனித்துவமான அனுபவம்.

@shetty_rishab, @rukminitweets மற்றும் @hombalefilms குழுவிற்கு மிகப்பெரிய வெற்றிக்காக வாழ்த்துகள் எனப் பதிவிட்டுள்ளார்.

டிரெய்லரில் திரைப்படம் பற்றிய பல விஷயங்களை தெரியப்படுத்தவில்லை, ஆனால் அதில் ஒரு விதமான மர்மம் மற்றும் சுவாரஸ்யமும் கலந்துள்ளது. முந்தைய படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் கதை ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

காந்தாரா: சேப்டர் 1 ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய முயற்சிகளில் ஒன்றாகும். இசையமைப்பாளர் B. அஜனீஷ் லோக்நாத், ஒளிப்பதிவாளர் அரவிந்த் காஷ்யப், தயாரிப்பு வடிவமைப்பாளர் வினேஷ் பங்க்லன் ஆகியோரின் கலைநயமான திறமையில் திரைப்படத்தின் காட்சி மற்றும் உணர்ச்சி அனுபவம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.

ஹொம்பாலே பிலிம்ஸ் முன்னெடுப்பில் 2022 படத்தின் பாரம்பரியத்தை தொடரும் வகையில் காந்தாரா: சேப்டர் 1-ல் ஒரு மிகப்பெரிய போர் காட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்கள், 500க்கும் மேற்பட்ட திறமையான போர் கலைஞர்கள் மற்றும் 3,000 துணை நடிகர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த காட்சி 25 ஏக்கர் பரப்பளவுள்ள ஒரு நகரில் 45–50 நாட்களுக்கு படமாக்கப்பட்டது. இது இந்திய சினிமாவின் வரலாற்றில் மிகப்பெரிய காட்சிகளில் ஒன்றாகும்.

இப்படம் அக்டோபர் 2 அன்று உலகளாவிய வெளியீடாக, கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ், பெங்காலி மற்றும் ஆங்கிலத்தில் என, அனைத்து மொழிகளிலும் ரசிகர்களை கவரும் முயற்சியுடன் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

காந்தாரா: சேப்டர் 1 மூலம் ஹொம்பாலே பிலிம்ஸ் இந்திய சினிமாவின் எல்லைகளை மேலும் விரிவுபடுத்துகிறது, பாரம்பரியக் கதை, நம்பிக்கை மற்றும் கலைப்பூர்வமான அனுபவங்களை கொண்டுவரும் ஒரு ஆழமான காட்சி அனுபவத்தை இப்படத்தில் வழங்கவுள்ளது.

link : https://www.youtube.com/watch?v=gKJMgeEvSyE

KRG கண்ணன் ரவியின் பிரம்மாண்ட தயாரிப்பில் கவுதம் ராம் கார்த்திக் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

0

KRG கண்ணன் ரவியின் பிரம்மாண்ட தயாரிப்பில், தீபக் ரவி இணைந்து தயாரிக்க, கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் “Production No.5” அதிகாரப்பூர்வமாக இன்று தொடங்கியது. இப்படத்தை அறிமுக இயக்குனர் சின்னசாமி பொன்னையா இயக்குகிறார்,யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கோவில்பட்டியில் துவங்கி தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, பொள்ளாச்சி மற்றும் காஷ்மீர் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.

தொடர்ந்து தனது நிறுவனத்தின் மூலம், பல திறமையாளர்களுக்கு வாய்பளித்து, வித்தியாசமான படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இணைந்து தயாரிக்கும் Production No.5 திரைப்படமான இப்படம் மிகப் பிரமாண்டமான பொருட்ச் செலவில் தயாரிக்கப்படுகிறது.

மேலும், இதற்கு முன்னதாக பிரபுதேவா – வடிவேலு – யுவன் சங்கர் ராஜா கூட்டணியை அறிவித்து பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

படம் குறித்த விரிவான அறிவிப்புகள் – கதாநாயகி, முக்கிய நடிகர்கள் பட்டியல், தொழில்நுட்பக் குழுவின் முழுமையான விவரங்கள் மற்றும் கதை தொடர்பான சுவாரஸ்யங்கள் – விரைவில் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது

Grand New Film from Producer KRG Kannan Ravi Featuring Gautham Ram Karthik Officially Launched

Producer KRG Kannan Ravi, who has consistently made headlines with his prestigious & promising ventures , has now embarked upon his latest project.

Tentatively titled “Production No.5”, the film is produced on a lavish scale in association with Deepak Ravi and features Gautham Ram Karthik in the lead. The project marks the directorial debut of Chinnasamy Ponnaiya, with music composed by the musical icon Yuvan Shankar Raja.

Filming commenced in Kovilpatti and will unfold across an array of exotic landscapes, including Thoothukudi, Tirunelveli, Tenkasi, Theni, Pollachi, and Kashmir.

True to his vision of nurturing fresh talent and presenting distinctive narratives, Kannan Ravi, together with Deepak Ravi, mounts this production with exceptional scale and high artistic values.

It is worth noting that the production house recently created considerable anticipation by announcing another compelling collaboration, bringing together Prabhudheva – Vadivelu – Yuvan Shankar Raja.

Further announcements regarding the female lead, star cast, technical crew, and Interesting facts about the projects will be unveiled in due course.

Jared Leto Gushes Over His Hero Jeff Bridges in Tron: Ares: He’s the Dude, Man. He’s the Best

0

Jared Leto is stepping into the Grid with Tron: Ares, but for him, one of the most unforgettable parts of the journey has been sharing the screen with the franchise’s original star, Jeff Bridges. Speaking about their time together on set, Jared couldn’t hold back his admiration for the Oscar-winning actor who first brought Kevin Flynn to life in the 1982 cult classic.

Speaking to Entertainment Tonight during the promotions, Jared said, “Oh, he’s the dude, man. He’s the best. Everything—he’s everything that you think he’s going to be. He’s kind, he’s fun, he’s funny, he’s generous. Safe to say, some of the most memorable moments from making the movie were the days that we had with Jeff. I wish I had more. I look forward to more in the future. He’s just a good person to be around, a great example of an awesome career. And I think the first time he walked on set, everyone just started applauding.”

For Leto, Bridges isn’t just a co-star but the soul of Tron. “It’s almost impossible to think of a Tron movie without him. Without him, you know? The malfunctioning program who wants to live.”

The actor also revealed that Bridges even gave him a nickname (Air) on set. “As long as he wants it to stay, it stays,” Leto laughed. “But I’ve learned a lot from him over the years. He’s been a great teacher from afar. To work with one of your heroes is just a beautiful thing.”

That hero-worship goes back to Leto’s childhood. “I walked into that movie when I was 12 years old, and it was one of those films that just changed my life. It was the technology, the creativity, the fun, the adventure. And he gave a brilliant performance in that first Tron, and of course the second one was incredible. So we are lucky to have him—and to kind of follow in his footsteps.”

Disney’s TRON: Ares releases in Indian theatres on 10th October 2025 in English, Hindi, Tamil and Telugu.

‘டிரான்: ஏரஸ்’ படத்தில் நடித்துள்ள ஜாரெட் லெட்டோ தனது ஹீரோ ஜெஃப் பிரிட்ஜஸ் பற்றி சிலாகிக்கிறார்!

‘டிரான்: ஏரஸ்’ படத்தில் ஜாரெட் லெட்டோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவரது மறக்க முடியாத பயணமாக ஜெஃப் பிரிட்ஜஸ் உடன் இணைந்து பணியாற்றியதை சொல்கிறார். ஆஸ்கார் விருது வென்ற ஜெஃப் பிரிட்ஜஸ் உடன் படப்பிடிப்பு தளத்தில் ஒன்றாக நேரம் செலவழித்ததையும், 1982 ஆம் ஆண்டு கல்ட் கிளாசிக் படத்தில் கெவின் ஃபிளினை திரையில் கொண்டு வந்தது பற்றியும் சிலாகித்து பேசினார்.

பட புரோமோஷனில் பேசிய ஜாரெட், “அவர் என்னுடைய சிறந்த நண்பர். ஜெஃப் அன்பானவர், நகைச்சுவை உணர்வு கொண்டவர், பண்பானவர் என அவரைப்பற்றி நீங்கள் என்ன நினைத்தாலும் அதற்கு சரியாகப் பொருந்திப் போவார். படப்பிடிப்பு தளத்தில் அவருடன் செலவழித்த நேரம் என்றும் மறக்க முடியாது. எனக்கு அவருடன் நேரம் செலவிட இன்னும் சில நாட்கள் இருந்திருக்கலாம் எனத் தோன்றியது. எதிர்காலத்தில் அதற்கான வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். அவர் தன்னை சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதோடு, சிறந்த வாழ்க்கைக்கு உதாரணமாகவும் இருக்கிறார். அவர் முதல் முறையாக படப்பிடிப்பு தளத்திற்கு வந்தபோது, எல்லோரும் கைதட்டி வரவேற்றார்கள்” என்றார்.

லெட்டோவைப் பொறுத்தவரை பிரிட்ஜஸ் வெறும் சக நடிகர் மட்டுமல்ல! அவர்தான் டிரானின் ஆன்மா. அவர் இல்லாமல் டிரான் படத்தைப் பற்றி யோசிப்பது கூட சாத்தியமற்றது என்கிறார் லெட்டோ.

பிரிட்ஜஸ் தனக்கு படப்பிடிப்பு தளத்தில் Air என செல்லப்பெயர் வைத்ததாகவும் மகிழ்வுடன் சொல்கிறார் லெட்டோ. “இத்தனை வருடங்களில் அவரிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். உங்கள் ஹீரோவுடன் சேர்ந்து நீங்கள் நடிப்பது எத்தனை சிறப்பான தருணம்” என்றார்.

மேலும் சிறுவயதில் அவரைப் பார்த்து வியந்தது பற்றியும் கூறுகிறார், “12 வயது சிறுவனாக முதன் முதலில் அந்தப் படம் பார்த்தது என் வாழ்க்கையை மாற்றியது. அந்தப் படத்தின் தொழில்நுட்பம், கிரியேட்டிவிட்டி, ஃபன், அட்வென்ச்சர் எல்லாமே என்னை ஈர்த்தது. முதல் இரண்டு டிரான் படங்களில் அவர் நடிப்பில் மிரட்டியிருப்பார். அவருடன் இணைந்து பணியாற்றியது என் அதிர்ஷ்டம். அவரது வழியில் என்றும் நடக்க முயல்வேன்” என்றார்.

டிஸ்னியின் ‘டிரான்: ஏரஸ்’ அக்டோபர் 10, 2025 அன்று இந்திய திரையரங்குகளில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

NEW TRAILER OUT NOW – James Cameron’s Avatar: Fire and Ash is the Game Changing Cinematic Spectacle of the Year!

0

Watch the new trailer in theatres with the re-release of Avatar: The Way of Water in 3D, for one week only starting 2nd October 2025

Tamil Trailer: https://youtu.be/tQj9wlkuPgU?si=WNgGExVV7R7d9r4l

James Cameron’s groundbreaking cinematic universe expands with its most awaited third chapter, Avatar: Fire and Ash, releasing across India on 19th December 2025 in English, Hindi, Tamil, Telugu, Malayalam, and Kannada. The brand-new trailer, now out, offers a stunning glimpse into the next epic chapter of Pandora, set to be the ultimate cinematic spectacle of the year.

As anticipation builds, audiences will also be treated to a special big-screen event: Avatar: The Way of Water returns to theatres in breathtaking 3D for one week only, starting 2nd October. Fans will relive the magic of Pandora and catch the brand-new Avatar: Fire and Ash trailer exclusively in cinemas.

With Avatar: Fire and Ash, James Cameron takes audiences deeper into the world of Pandora in an all-new adventure with Marine-turned-Na’vi leader Jake Sully (Sam Worthington), Na’vi warrior Neytiri (Zoe Saldaña), and the Sully family. The film, which has a screenplay by James Cameron & Rick Jaffa & Amanda Silver, and a story by James Cameron & Rick Jaffa & Amanda Silver & Josh Friedman & Shane Salerno, also stars Sigourney Weaver, Stephen Lang, Oona Chaplin, Cliff Curtis, Britain Dalton, Trinity Bliss, Jack Champion, Bailey Bass, and Kate Winslet.

With the double spectacle of Avatar: Fire and Ash and the re-release of Avatar: The Way of Water, James Cameron invites audiences back into the awe-inspiring world of Pandora like never before.

20th Century Studios India will release Avatar: Fire and Ash on 19th December 2025 in 6 languages: English, Hindi, Tamil, Telugu, Malayalam, and Kannada.

இதுவரை கண்டிராத சினிமா அனுபவத்தை தர இருக்கும் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்தின் புதிய டிரெய்லர் வெளியாகியுள்ளது!

அக்டோபர் 2, 2025 அன்று இந்தியத் திரையரங்குகளில் 3டியில் (ஒரு வாரத்திற்கு மட்டும்) மீண்டும் வெளியாக இருக்கும் ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ படத்துடன் தற்போது வெளியாகியுள்ள புதிய டிரெய்லரையும் கண்டு மகிழுங்கள்!

இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் வரவேற்பு பெற்ற சினிமாட்டிக் உலகின் மிகவும் எதிர்பார்க்கப்படும் அடுத்த பாகமான ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் இந்தியா முழுவதும் டிசம்பர் 19, 2025 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் வெளியாகிறது. இந்தப் படத்தின் புதிய டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. பண்டோரா உலகின் காட்சிகள் பார்வையாளர்களுக்கு அட்டகாசமான சினிமா அனுபவத்தை தர இருக்கிறது என்பதை டிரெய்லரின் கிளிம்ப்ஸ் உறுதிப்படுத்துகிறது.

இந்தப் படம் குறித்து அதிக எதிர்பார்ப்பு இருக்கும் அதே வேளையில், ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் 3டியில் (ஒரு வாரத்திற்கு மட்டும்) வெளியாகிறது. ரசிகர்கள் பண்டோரா உலகிற்கு மீண்டும் செல்வதுடன் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்தின் டிரெய்லரையும் பெரிய திரையில் பார்த்து ரசிக்கலாம்.

‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் மூலம் மரைன் ஆக மாறிய நவி தலைவர் ஜேக் சல்லி (சாம் வொர்திங்டன்), நவி போர்வீரன் நெய்திரி (ஸோ சல்டானா) மற்றும் சல்லி குடும்பத்துடன் ஒரு புதிய சாகச பயணமாக பண்டோராவின் உலகத்திற்கு பார்வையாளர்களை இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அழைத்துச் செல்கிறார். ஜேம்ஸ் கேமரூன், ரிக் ஜாஃபா, அமண்டா சில்வர் ஆகியோர் திரைக்கதையையும், ஜேம்ஸ் கேமரூன், ரிக் ஜாஃபா, அமண்டா சில்வர், ஜோஷ் ஃப்ரீட்மேன் மற்றும் ஷேன் சலெர்னோ ஆகியோர் கதையும் எழுதியுள்ளனர். சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், ஊனா சாப்ளின், கிளிஃப் கர்டிஸ், பிரிட்டன் டால்டன், டிரினிட்டி பிளிஸ், ஜாக் சாம்பியன், பெய்லி பாஸ் மற்றும் கேட் வின்ஸ்லெட் ஆகியோர் நடித்துள்ளனர்.

‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ படத்தின் ரீ-ரிலீஸ் மற்றும் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்தின் வெளியீடு என இந்த வருடம் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் காத்திருக்கிறது.

20த் செஞ்சுரி ஸ்டுடியோஸ் இந்தியா வரும் டிசம்பர் 19, 2025 அன்று ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தை ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட ஆறு மொழிகளில் வெளியிடுகிறது.
https://youtu.be/tQj9wlkuPgU?si=WNgGExVV7R7d9r4l

கனடா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற ‘ஒரு கடல் இரு கரை’

0

தமிழ் ஈழத்தில் நடந்த இறுதி யுத்தமும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற மிகப்பெரிய இனப்படுகொலைப் பற்றியும் செய்திகள் வெளியான வேகத்தில் மறைந்து போனது. அந்த பெருங்குற்றம் செய்தவர்களுக்கு எந்தவித தண்டனையோ அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வித நியாயமோ கிடைக்காத நிலையில், ஈழ இனப்படுகொலையின் வலியை உலக மக்களுக்கு நினைவூட்டும் விதமாக உருவாகியிருக்கும் சுயாதீன திரைப்படம் ‘ஒரு கடல் இரு கரை’. (A Sea and Two Shores)

ஜான் ரோமியோ, மார்டின், மெலோடி டோர்கஸ் ஆகியோர் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ஜான் ரோமியோ இயக்கியிருக்கிறார். ஐ நிலம் மீடியா ஐஎன்சி மற்றும் ஜோரோ மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில் ஜான் ரோமியோ தயாரிக்க, சத்யமூர்த்தி, ஜோன்ஸ், பிரியதர்ஷினி ஆகியோர் இணை தயாரிப்பு செய்துள்ளனர்.

படம் முழுவதும் முடிவடைந்து பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பாராட்டு பெற்று வரும் நிலையில், கனடா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த அறிமுகப் பட இயக்குநருக்கான விருதை ‘ஒரு கடல் இரு கரை’ (A Sea and Two Shores)
திரைப்படம் வென்றுள்ளது. மேலும், வரும் டிசம்பர் மாதம் பாரீஸில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழா மற்றும் 2026 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற உள்ள தமிழ் சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிட இப்படம் தேர்வாகியுள்ளது.

இப்படத்தின் சரண்யா ரவிச்சந்திரன், விக்னேஷ் ரவி, பழனி, சித்ரா, மெலோடி டோர்கஸ், தரணிதரன், சூர்யா, டாரன் மற்றும் மீனவ பழங்குடியின மக்கள் என்று பலர் நடித்திருக்கிறார்கள்.

கவின் அஸ்கர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சிபி என்.எல்.ஜி இசையமைத்திருக்கிறார். ஜான் ரோமியோ படத்தொகுப்பு செய்திருக்கிறார். ஜீவா இணை இயக்குநர்களாக பணியாற்ற, அனிஷ் மாசிலாமணி நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார். வி.எஃப்.எக்ஸ் மற்றும் 2டி அனிமேஷன் பணிகளை கனா கிரியேட்டிவ்ஸ் கையாண்டுள்ளது.

கனடா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்றது குறித்து படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஜான் ரோமியோ கூறுகையில், “கனடா தமிழ் திரைப்பட சர்வதேச விழா என்பது, சர்வதேச தமிழ் திரைப்பட விழாக்களில் மிகவும் முக்கியமானது. ‘கடைசி விவசாயி’, ‘சித்தா’ ‘யாத்திசை’ போன்ற படங்கள் கடந்த வருடங்களில் விருது வென்றுள்ள நிலையில், இந்த வருடம் எங்கள் திரைப்படம் கனடா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்றது பெருமையாக இருக்கிறது. நான் ஒரு சுயாதீன இயக்குநர், இந்த படமும் சுயாதீன படம், என்ற நிலையில் இந்த விருது எங்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது.

இயக்குநர் வெற்றிமாறன் நடத்தும் திரைக்கலை கல்லூரியில் நான் கடந்த 4 வருடங்களாக பேராசிரியராக பணியாற்றி வருகிறேன். எனது சொந்த செலவில் இந்த படத்தை தயாரித்திருக்கிறேன். வாரம் முழுவதும் பேராசிரியராக பணியாற்றிவிட்டு, வார இறுதி நாட்களில், இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்துவேன். இப்படி தான் தொடர்ந்து இரண்டு வருடங்களாக இந்த படத்தை உருவாக்கினேன்.

2008 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை, ஈழத்தில் நடந்த போரின் போது அங்கிருந்த ஈழத்தமிழ மக்கள் தப்பித்து, தமிழ் கடற்கரைக்கு வரும் போது என்ன நடந்தது ?, தமிழக மீனவர்கள் அப்போது என்ன செய்தார்கள் ? என்பது தான் இந்த படத்தின் மையக்கரு.

தமிழக கடற்கரையில் இருக்கும் மீனவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹீரோவுக்கு திலீபன் என்று பெயர் வைத்திருக்கிறேன். ஈழ போராளி திலீபனை போற்றும் வகையில் தான் ஹீரோவுக்கு அந்த பெயர் வைத்தோம். போராளி திலீபனின் நினைவுனாளில் கனடா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் எங்கள் படத்திற்கு விருது கிடைத்த மற்றொரு சிறப்பு.

போரினால் பாதிக்கப்பட்டு ஈழ கடற்கரையில் இருந்து தமிழ் கடற்கரைக்கு வரும் மக்களுக்கு என்ன நடக்கிறது, அவர்களை காப்பாற்ற மீனவர் திலீபன் முயற்சிக்கும் போது என்ன நடக்கிறது, என்பது தான் கதை. அந்த மக்கள் இங்கு வந்த பிறகு என்ன நடக்கிறது, இங்கு வந்தவர்கள் மீண்டும் இங்கிருந்து வெளியேற நினைப்பது ஏன்? என்பதை அரசியல் ரீதியாகவும் பேசியிருக்கிறோம்.

சரண்யா, விக்னேஷ் போன்றவர்கள் மட்டும் தான் ஏற்கனவே நடித்திருப்பவர்கள். மற்றவர்கள் அனைவரும் புதியவர்கள் தான். குறிப்பாக, இந்த படத்திற்காக சுமார் 300 மீனவ கிராமங்களுக்கு நாங்கள் பயணித்தோம். சென்னையில் தொடங்கி பாண்டிச்சேரி, கடலூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, குளைச்சல், முட்டம் என கேரளா எல்லை வரை சென்று இரண்டு ஆண்டுகளாக படப்பிடிப்பு நடத்தினோம். அப்போது அந்த கிராமங்களில் இருக்கும் மீனவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களையே நடிக்க வைத்தோம். இதுபோல் படத்தில் நடித்திருக்கும் சுமார் 700 பேர் புதியவர்களாகவும், மீனவ பழங்குடியின மக்களாகவும் இருப்பார்கள். அதேபோல், இயக்குநர் வெற்றிமாறன் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மாணவர்களும் இந்த படத்தில் பணியாற்றியிருக்கிறார்கள்.

இந்த படத்தின் முக்கிய அம்சமே கதை தான்.இப்படிப்பட்ட கதையை படமாக எடுப்பதற்கு காரணம் வலி தான். 2009 ஆம் ஆண்டு நடந்த ஈழ இனப்படுகொலையால் என்னுள் ஏற்பட்ட வலி என்னைவிட்டு விலகவே இல்லை. இந்த இனப்படுகொலை பற்றி திரும்ப திரும்ப மக்களுக்கு நினைவூட்ட வேன்டியது என் கடமை என்று நான் நினைக்கிறேன்.

நான் ஒரு சுயாதீன படைப்பாளி, எங்கள் படைப்பும் சுயாதீன படைப்பு என்பதால் எங்களுக்கு எந்தவித மூலதனமும் கிடைக்கவில்லை, சொந்த பணத்தில் தான் இந்த படத்தை தயாரித்திருக்கிறோம். இந்த படத்தால் எங்களுக்கு எந்தவித லாபமும் வரப்போவதில்லை என்றாலும், இத்தகைய முயற்சியில் தொடர்ந்து ஈடுபட இதுபோன்ற விருதுகள் மூலம் கிடைக்கும் அங்கீகாரம் பெரும் உத்வேகம் அளிக்கிறது.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில், இந்த படத்தை எடுக்க உதவிய மீனவ பூர்வக்குடி மக்கள், இயக்குனர். வெற்றி மாறன், Fr. ராஜநாயகம் மற்றும் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

India Post and Hombale Films Honour the Legacy of Kantara with Special Cover, Picture Postcards & Cancellation Stamp

0

Bengaluru, 23rd September 2025 – India Post, Karnataka Postal Circle, in association with Hombale Films, proudly released a Special Cover, a set of two Picture Postcards, and a Cancellation Stamp celebrating the vibrant cultural heritage of Karnataka. The release highlights the sacred Bootha Kola ritual, as powerfully depicted in the National Award-winning film Kantara.

The event, held in Bengaluru on 22nd September, was graced by members of the media and representatives of the Karnataka Circle. The unveiling was done by Kantara’s writer, director and actor Rishab Shetty, Sri Sandesh Mahadevappa, Director Postal Services (HQ), Karnataka Postal Circle,Sri H M Manjesha, Chief Postmaster, Bengaluru GPO and Producer Vijay Kiragandur of Hombale Films.

The specially designed Cancellation Stamp, featuring the image of Bootha Kola, added another layer of honour to the release, making it a true collector’s edition that reflects Karnataka’s living traditions.

Speaking on the occasion, Rishab Shetty shared, “Kantara was created as a celebration of our roots and rituals. To see India Post immortalize this journey through a Special Cover and postcards is truly an honour. It is a recognition not just for the film, but for the culture and the people who inspired it.”

As a special gesture, Rishab Shetty also autographed one of the Picture Postcards with the words ‘Kayakave Kailasa’ – a timeless philosophy that echoes through Kantara’s narrative, symbolising the sanctity of labour and devotion.
Producer Vijay Kiragandur said, “This recognition from India Post is a great honour, not only for the film but also for Karnataka’s rich cultural traditions. It is a proud moment for all of us at Hombale Films. Such initiatives help preserve our heritage and pass it on to future generations. We are humbled that Kantara has become a medium to showcase our roots on such a prestigious platform.”

The Special Cover, Picture Postcards, and Cancellation Stamp together stand as a tribute to Kantara’s portrayal of the deep spiritual connection between man, nature, and tradition. Through this initiative, India Post and Hombale Films aim to preserve and showcase Karnataka’s heritage, reminding us of timeless values of harmony, faith, and reverence for culture.

The release is a proud moment for the Karnataka Postal Circle and Hombale Films, blending the legacy of India Post with the cinematic legacy of Kantara. It stands as a symbolic gesture of honouring tradition, art, and the eternal bond between culture and community.

“காந்தாரா” படத்தின் பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையில், தபால் துறை அஞ்சல் அட்டைகள் வெளியிடப்பட்டுள்ளது!!

இந்திய தபால் துறை மற்றும் ஹொம்பாலே பிலிம்ஸ் இணைந்து காந்தாராவின் பாரம்பரியத்தை சிறப்பு கவர், பட அஞ்சல் அட்டைகள் & கேன்சலேஷன் ஸ்டாம்ப் வெளியிட்டு கௌரவித்துள்ளன!!

இந்தியா தபால்துறை, கர்நாடக அஞ்சல் வட்டாரம், ஹொம்பாலே பிலிம்ஸ் இணைந்து, கர்நாடகாவின் செழுமையான பாரம்பரிய கலாச்சாரத்தை கொண்டாடும் வகையில், ஒரு சிறப்பு கவர், இரண்டு பட அஞ்சல் அட்டைகள் மற்றும் கேன்சலேஷன் ஸ்டாம்பை வெளியிட்டுள்ளது. தேசிய விருது பெற்ற காந்தாரா திரைப்படத்தில் வலிமையாக வெளிப்பட்ட புனிதமான பூதகோலா மரபை, இந்த வெளியீடு சிறப்பித்துள்ளது.

செப்டம்பர் 22-ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஊடகத்தினரும் கர்நாடக அஞ்சல் வட்டார பிரதிநிதிகளும் பங்கேற்றனர். காந்தாரா படத்தின் எழுத்தாளர், இயக்குநர் மற்றும் நடிகர் ரிஷப் ஷெட்டி, கர்நாடக அஞ்சல் வட்டாரத்தின் இயக்குநர் (முகாம்) ஸ்ரீ சந்தேஷ் மகாதேவப்பா, பெங்களூரு GPO முதன்மை அஞ்சல் மாஸ்டர் ஸ்ரீ H.M. மஞ்சேஷா, ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பாளர் விஜய் கிராகந்தூர் ஆகியோர் இணைந்து இந்த சிறப்பு தபால் அட்டைகளை வெளியிட்டனர்.

பூதகோலா காட்சியுடன் வடிவமைக்கப்பட்ட கேன்சலேஷன் ஸ்டாம்ப், சேகரிப்பதற்குரிய அரிய வெளியீடாகவும், கர்நாடகாவின் வாழும் மரபுகளை பிரதிபலிக்கும் பெருமையான நினைவுச் சின்னமாகவும் அமைந்துள்ளது.

இந்நிகழ்வில் பேசிய ரிஷப் ஷெட்டி, “காந்தாரா எங்கள் மரபின் வேர்களையும் வழிபாடுகளையும் கொண்டாடும் விதமாக உருவாக்கப்பட்டது. இந்திய தபால் துறை இந்த பயணத்தை சிறப்பு கவர் மற்றும் அஞ்சல் அட்டைகள் மூலம் கௌரப்படுத்தியுள்ளது என்பது பெருமை. இது படத்திற்கான அங்கீகாரம் மட்டுமல்ல, நம் மண்ணின் கலாச்சாரம் மற்றும் மக்களுக்கான அங்கீகாரமும் ஆகும்” என்றார்.

சிறப்பு அங்கீகாரமாக, “காயகவே கைலாச” என்ற சொற்றொடரை ரிஷப் ஷெட்டி ஒரு அஞ்சல் அட்டையில் எழுதி கையெழுத்திட்டார். உழைப்பின் புனிதத்தையும் பக்தியையும் பிரதிபலிக்கும் இந்த நிலையான தத்துவம் காந்தாரா படத்தின் கதையிலும் பிரதிபலிக்கிறது.

தயாரிப்பாளர் விஜய் கிராகந்தூர், “இந்திய தபால் துறையில் இந்த அங்கீகாரம் படத்திற்கும் மட்டுமல்ல, கர்நாடகாவின் செழுமையான கலாச்சார பாரம்பரியத்திற்கும் ஒரு பெரிய கௌரவம். இது எங்களுக்கெல்லாம் மிகவும் பெருமையான தருணம். இப்படியான முயற்சிகள் எங்கள் பாரம்பரியத்தைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல உதவும். காந்தாரா எங்கள் வேர்களை இவ்வளவு பெருமைக்குரிய மேடையில் வெளிப்படுத்தும் ஊடகமாக மாறியது எங்களை மிகவும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது” என்றார்.

சிறப்பு கவர், அஞ்சல் அட்டைகள் மற்றும் கேன்சலேஷன் ஸ்டாம்ப் ஆகியவை, மனிதன், இயற்கை மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றின் ஆழ்ந்த ஆன்மீக இணைப்பை வெளிப்படுத்திய காந்தாரா படத்திற்கான ஒரு அஞ்சலியாகும். இந்த முயற்சியின் மூலம், இந்தியா தபால் துறை மற்றும் ஹொம்பாலே பிலிம்ஸ், கர்நாடகாவின் பாரம்பரியத்தை நிலைநிறுத்தவும், ஒற்றுமை, நம்பிக்கை, கலாச்சார மரியாதை போன்ற காலத்தால் அழியாத மதிப்புகளை மக்களிடம் நினைவூட்டவும் முன்னெடுத்து சிறப்பித்துள்ளன.

இந்த வெளியீடு, இந்தியா தபால் துறை பாரம்பரியத்தையும், காந்தாரா படத்தின் சினிமா பாரம்பரியத்தையும் இணைக்கும் பெருமையான தருணமாகும். கலாச்சாரத்தையும் சமூகத்தையும் இணைக்கும் காலத்தால் அழிக்க முடியாத நம் வேர்களை கௌரவிக்கும் அடையாள முயற்சியாக இது திகழ்கிறது.

Tamil Cinema Honoured at the 71st National Film Awards

0

Different Crafts. Different Languages. One Unified Industry.

New Delhi / Chennai – [Date]
At the 71st National Film Awards, Tamil cinema was proudly represented across categories, with artists and technicians from various backgrounds coming together to celebrate excellence in storytelling and craft.

Key recognitions included:
GV Prakash Kumar recognised for Vaathi (Telugu)
K.S. Sinish – Best Regional Film (Tamil) Producer (Parking)
MS Bhaskar – Best Supporting Actor (Parking)
Ramkumar Balakrishnan – Best Original Screenplay (Parking)
Rajakrishnan – Best Audiography (Re-recording) for Animal.
Sachin Sudhakaran, Hariharan Muralidharan -Best Sound Design (Animal)

These wins reflect the collaborative spirit of Tamil cinema and its growing influence across Indian film industries. The winners from Tamil Nadu posed together for pics that symbolised the unity and the mutual live the talents of Tamil Nadu share within themselves. The proud talents celebrated their pride with emotional gratitude, calling it a “defining moment” in their creative journey.

The Tamil film fraternity also extended its congratulations to Mohanlal, recipient of the Dadasaheb

71 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் தமிழ் சினிமா கெளரவப்படுத்தப்பட்டுள்ளது!

வெவ்வேறு கலைகள், வெவ்வேறு மொழிகள், ஒரே பெயர் சினிமா!

71 ஆவது தேசிய விருதுகள் விழாவில் நடிகர்கள், தொழில்நுட்பக்குழுவினர்கள் எனப் பல பிரிவுகளில் உள்ள பலரும் தமிழ் சினிமாவை பெருமைப்படுத்தும் விதமாக அங்கு ஒன்றிணைந்து விருதுகள் பெற்றனர்.

தேசிய விருதுகள் விழாவில் தமிழ் சினிமாவில் இருந்து அங்கீகாரம் பெற்றவர்கள்:

  • ஜிவி பிரகாஷ் குமார்- ‘வாத்தி’ படத்திற்காக (தெகுங்கு),
  • கே. எஸ். சினீஷ்- சிறந்த பிராந்திய மொழி தயாரிப்பாளர் ‘பார்க்கிங்’ படத்திற்காக (தமிழ்),
  • எம்.எஸ். பாஸ்கர் – சிறந்த துணை நடிகர் ‘பார்க்கிங்’ படத்திற்காக,
  • ராம்குமார் பாலகிருஷ்ணன்- சிறந்த ஒரிஜினல் திரைக்கதை ‘பார்க்கிங்’ படத்திற்காக,
  • ராஜகிருஷ்ணன்- சிறந்த ஆடியோகிராஃபி (ரீ-ரெக்கார்டிங்) ‘அனிமல்’ படத்திற்காக,
  • சச்சின் சுதாகரன், ஹரிஹரன் முரளிதரன் – சிறந்த ஒலி வடிவமைப்பு ‘அனிமல்’ படத்திற்காக,

இந்தப் பட்டியல் தமிழ் சினிமாவின் வளர்ச்சியையும் இந்திய சினிமாவில் தமிழ் சினிமா கலைஞர்களின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமானது என்பதையும் எடுத்துக்காட்டுகிறது. மேலும், தமிழ் சினிமா வெற்றியாளர்கள் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்து பகிர்ந்திருப்பதும் அவர்கள் ஒற்றுமையை காட்டுகிறது. தங்களின் சினிமா பயணத்தில் இதனை பெருமைமிகு தருணமாக கொண்டாடுகிறார்கள்.

அதுமட்டுமல்லாது, ‘தாதா சாகேப் பால்கே’ விருது பெற்ற நடிகர் மோகன்லால் அவர்களுக்கும் தமிழ் சினிமா தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.

- Advertisement -

Recent Posts