Thursday, July 9, 2026
- Advertisement -
Home Blog Page 219

சத்யராஜ் – காளி வெங்கட் இணைந்து நடிக்கும் ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் டைட்டில் & டைட்டில் லுக் வெளியீடு

0

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான சத்யராஜ் – காளி வெங்கட் கதையின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ மெட்ராஸ் மேட்னி ‘ என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் மற்றும் டைட்டில் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்தத் திரைப்படம் எதிர்வரும் மே மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள’ மெட்ராஸ் மேட்னி’ எனும் திரைப்படத்தில் காளி வெங்கட் ,ரோஷினி ஹரிப்பிரியன், ஷெல்லி, விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தோக், சுனில் சுகதா, சாம்ஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நடிகர் சத்யராஜ் அறிவியல் சார்ந்த புனைவு கதை எழுதும் மூத்த எழுத்தாளராக திரையில் தோன்றுகிறார். ஆனந்த் ஜி. கே. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே. சி. பாலஸ்ரங்கன் இசையமைத்திருக்கிறார். ஜாக்கி கலை இயக்கத்தை கவனிக்க, சதீஷ் சமூஸ்கி படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார். கிரியேட்டிவ் புரொடியூசராக அபிஷேக் ராஜாவும், எஸ்கியூடிவ் புரொடியூசராக மொமெண்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தை சேர்ந்த ஜி.ஏ. ஹரி கிருஷ்ணனும் பொறுப்பேற்றிருக்கிறார்கள். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இப்படத்தினை ‘அருவி’, ‘ஜோக்கர்’, ‘கைதி’ போன்ற திரைப்படங்களை வழங்கிய ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்குகிறது. மேலும் இந்தத் திரைப்படம் எதிர்வரும் மே மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும், பொழுதுபோக்கு அம்சம் உள்ள நகைச்சுவையான குடும்பப் படமாக இது இருக்கும் என்றும் படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

“ரெட் ஃப்ளவர்” – 2047AD வருடத்தில் இரக்கமற்ற எதிரிகளால் இந்திய இளம் பெண்களுக்கு நடக்கும் கொடூரமான சித்திரவதையை அம்பலப்படுத்துகிறது.

0

நடிகர் விக்னேஷ் நடிக்கும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் பியூச்சரிஸ்டிக் அதிரடி திரைப்படமான ரெட் ஃப்ளவர், 2047 ஆம் ஆண்டு இந்திய இளம் பெண்கள் எதிர்கொள்ளும் திகில்களை சித்தரிக்கும் ஒரு தீவிரமான சினிமா அனுபவத்தை வழங்க உள்ளது.
ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் கீழ் கே. மாணிக்கம் தயாரித்த இந்தப் படம், பாலியல் கடத்தல் மற்றும் போர்க்குற்றங்களின் கொடூரங்களை எடுத்துக்காட்டும் ஒரு உணர்ச்சிபூர்வமான ரோலர் கோஸ்டரில் பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் என்று உறுதியளிக்கிறது.
படத்தின் கடினமான காட்சிகளைப் பற்றிப் பேசிய இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன், “இளம் பெண்கள் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கடத்தலுக்கு தள்ளப்படுவதை சித்தரிக்கும் காட்சிகள் மனதைப் பிழியும் வகையில் இருந்தன. அவர்களின் அலறல்கள் யாருடைய கண்களிலும் கண்ணீரை வரவழைக்கும். இந்த தருணங்களை படமாக்கும்போது, ​​முழு படக் குழுவும் முழுமையான அமைதியில் காணப்பட்டது – இது எதிர் காலத்திலில் இந்திய இளம் பெண்களுக்கு நடக்கும் கொடூரமான செயல்களை பிரதிபலிக்கும் ஒரு வேதனையான ஆனால் அவசியமான கதை சொல்லும் தேர்வாகும்” என்று தெரிவித்தார்.


இந்தப் படம் ஏலியன் போர்க்குற்றவாளி மால்க்காமை அறிமுகப்படுத்துகிறது, இந்திய இளம் பெண்கள் மீதான அவனது கொடூரமான நடத்தை பார்வையாளர்களை இருக்கையின் விளிம்பில் இருக்க வைக்கும். “ரெட் ஃப்ளவர்” பெண்கள் படும் கஷ்ட்டத்தை மட்டுமல்ல, அதன் கதாபாத்திரங்களின் வலிமை மற்றும் மீள்தன்மையையும் வெளிப்படுத்துகிறது.
ரெட் ஃப்ளவர் திரைப்படத்தில் இந்திய இளம் பெண்களுக்கு எதிராக இரக்கமற்ற பாலியல் சித்திரவதை செய்யும் வேடங்களில் ரஷ்ய நட்சத்திரங்கள் ஆண்ட்ரி இலபிச்சேவ் மற்றும் மெஹ்தி ஷா ஆகியோர் நடித்துள்ளனர்.
இரண்டு மணி நேரம் ஐந்து நிமிடங்கள் ஓடும் இந்த ரெட் ஃப்ளவர் திரைப்படம், பார்வையாளர்களை சிலிர்ப்படையவும், வியப்பில் ஆழ்த்தவும் செய்யும் ஒரு அதிவேக ஆக்-ஷன் சினிமாவாக இருக்கும் என்று படக்குழு கூறுகிறது.

Rise East Entertainment Signs MOU with South Korea’s Flix Oven to Expand Indo-Korean Film Collaborations

0

Chennai-based production house Rise East Entertainment has entered into a Memorandum of Understanding (MoU) with Flix Oven, a prominent South Korean production company, to facilitate Indo-Korean cinematic collaborations. This partnership will open new avenues for Indian filmmakers—especially Tamil and Pan-Indian creators—to shoot in South Korea while also enabling the adaptation of Korean content for Indian audiences.

Bridging Two Vibrant Film Industries

South Korean films, web series, and television dramas have garnered immense popularity across the Indian subcontinent, with Tamil audiences and digital platform viewers leading the appreciation for Korean storytelling. Recognizing this growing connection, Rise East Entertainment and Flix Oven have joined hands to create cross-cultural cinematic experiences.

Speaking on the collaboration, Ms. Sreenidhi Sagar, Producer at Rise East Entertainment, said:

“We are delighted to collaborate with Flix Oven. This partnership will mutually benefit both industries, facilitating Indian language films—including Tamil, Telugu, Malayalam, Kannada, and Hindi—to be shot in South Korea with our full support and guidance. Additionally, Rise East Entertainment has secured the rights to adapt Korean content into multiple Indian languages, further strengthening creative exchanges.”

Under this agreement:
• Indian films set in South Korea will be produced by Flix Oven.
• Korean films set in India will be produced by Rise East Entertainment.

Beyond production, the partnership aims to develop screenplays featuring Indian and Korean artists and co-produce web series, television series, and films, fostering a deeper Indo-Korean cultural collaboration.

Expanding Global Horizons

With a strong track record in Tamil and Telugu cinema, Rise East Entertainment is rapidly expanding its international footprint. The production house has delivered successful films such as Bodhai Yeri Buddhi Maari, Anbulla Ghilli, Nitham Oru Vaanam, and the recently released Star, along with acclaimed web series Paper Rocket (Tamil) and Balu Gani Talkies (Telugu). Currently, the company is producing Vikram Prabhu’s upcoming film Love Marriage and is also in talks for an international project.

This collaboration marks a significant milestone for both Indian and Korean film industries, fostering a creative synergy that will bring fresh and engaging stories to global audiences.

சென்னையைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனமான ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட்,தென்கொரிய தயாரிப்பு நிறுவனமான ஃபிளிக்ஸ் ஓவனுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.இதன் மூலம் இந்தோ- கொரிய திரைப்படத்துறையில் கூட்டு முயற்சிகளை அதிகரித்துக்கொள்வதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுளளது.இந்த கூட்டாண்மை இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் குறிப்பாக தமிழ் மற்றும் பான் இந்திய படைப்பாளிகள் தென்கொரியாவில் படப்பிடிப்பு நடத்த புதிய வழிகளை திறக்கும். அதே சமயத்தில் இந்திய பார்வையாளர்களுக்கு கொரியன் கன்டென்டுகளை வழங்குவதற்கும் உதவும்.

இரண்டு துடிப்பான திரைப்பட துறைகளின் இணைவு

தென் கொரிய திரைப்படங்கள், இணைய தொடர்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் இந்திய துணைக் கண்டம் முழுவதும் பெரும் புகழை பெற்றுள்ளன. தமிழ் பார்வையாளர்கள் மற்றும் டிஜிட்டல் தள பார்வையாளர்கள், கொரிய படைப்பாளிகளின் கதை சொல்லலுக்கு பாராட்டை தெரிவிப்பதில் முன்னிலை வகிக்கின்றனர். இந்த வளர்ந்து வரும் தொடர்பை உணர்ந்து ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஃபிளிக்ஸ் ஓவன் ஆகியவை பல்வேறு கலாச்சார சினிமா அனுபவங்களை உருவாக்குவதற்காக கரம் கோர்த்துள்ளன.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் திருமதி ஸ்ரீ‌நிதி சாகர் பேசுகையில், ” ஃபிளிக்ஸ் ஓவனுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த கூட்டாண்மை இரு தொழில் துறைகளுக்கும் பரஸ்பரம் பயனளிக்கும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட இந்திய மொழி திரைப்படங்களுக்கு எங்களுடைய முழு ஆதரவு மற்றும் வழிகாட்டுதலுடன் தென் கொரியாவில் படபிடிப்பு நடத்துவதற்கு வசதிகளை ஏற்படுத்தித் தரும். கூடுதலாக கொரியன் கன்டென்டுகளை பல இந்திய மொழிகளில் மாற்றி அமைக்கும் உரிமையையும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் பெற்றுள்ளது. இது படைப்பு ரீதியான பரிமாற்றங்களை கூடுதலாக வலுப்படுத்துகிறது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ்…

*இந்திய பின்னணியிலான கொரிய திரைப்படங்களை ஃபிளிக்ஸ் ஓவன் தயாரிக்கும்.

*தென் கொரிய பின்னணியிலான இந்திய திரைப்படங்களை ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கும்.

தயாரிப்பினைக்கடந்து இந்திய மற்றும் கொரிய கலைஞர்களை கொண்ட திரைக்கதைகளை உருவாக்குவதையும், இணைய தொடர்கள், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்களை இணைந்து தயாரிப்பதையும் இந்த கூட்டாண்மை நோக்கமாக கொண்டுள்ளது. இது இந்தோ – கொரிய கலாச்சார ஒத்துழைப்பை மேலும் வளர்க்கிறது. ” என்றார்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வலுவான சாதனையுடன் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் – அதன் சர்வதேச அளவிலான தடத்தை விரைவாக விரிவுபடுத்துகிறது. இந்த தயாரிப்பு நிறுவனம் ‘போதை ஏறி புத்தி மாறி’, ‘அன்புள்ள கில்லி’, ‘நித்தம் ஒரு வானம்’ போன்ற வெற்றிகரமான படங்களையும் , சமீபத்தில் வெளியான ‘ஸ்டார்’ திரைப்படத்தையும், வெகுவாக பாராட்டப்பட்ட இணைய தொடர்களான பேப்பர் ராக்கெட் ( தமிழ்) மற்றும் பாலு கனி டாக்கீஸ் (தெலுங்கு ) ஆகியவற்றையும் வழங்கியுள்ளது. தற்போது இந்த நிறுவனம் விக்ரம் பிரபுவின் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் ‘லவ் மேரேஜ்: எனும் திரைப்படத்தையும் தயாரித்து வருகிறது. இத்துடன் சர்வதேச அளவிலான ப்ராஜெக்ட் ஒன்றிற்கான பேச்சு வார்த்தையிலும் ஈடுபட்டுள்ளது.

இந்த ஒத்துழைப்பு , இந்திய மற்றும் கொரிய திரைப்பட தொழில்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லை குறிக்கிறது. இது உலகளாவிய பார்வையாளர்களுக்கு புதிய மற்றும் ஈர்க்கக்கூடிய கதைகளை வழங்கும் ஒரு படைப்பு ரீதியிலான உற்சாகத்தை வளர்க்கிறது.

Saaz Samvaad with Mohan Brothers Concludes on a High Note, Enthralling Mumbai Audience

0

Mumbai : The much-anticipated Saaz Samvaad concert featuring the globally renowned Mohan Brothers, Aayush Mohan (Sarod) and Lakshay Mohan (Sitar), concluded successfully, leaving the audience spellbound with their soulful renditions. Held on March 30, 2025, at the prestigious Bal Gandharva Rang Mandir (Sheila Gopal Raheja Auditorium) in Bandra West, Mumbai, the event was a resounding celebration of Indian classical music.

The evening witnessed a mesmerizing dialogue between the sitar and sarod, as the Mohan Brothers showcased their exceptional mastery of the instruments. Accompanied by the legendary Pt. Kalinath Mishra on tabla and the esteemed Dr. Rajesh Srinivasan on mridangam, the concert created an enchanting musical tapestry that seamlessly blended Hindustani and Carnatic traditions.

With an audience comprising music connoisseurs, cultural enthusiasts, and dignitaries, the concert reaffirmed the timeless beauty and evolving dynamism of Indian classical music. The Mohan Brothers’ spellbinding performance, marked by lyrical depth and intricate improvisations, received standing ovations and widespread acclaim.

Speaking on the success of Saaz Samvaad, Aayush Mohan said, “It was an overwhelming experience to perform for such an appreciative audience in Mumbai. The energy and love we received truly made this concert special.”

Lakshay Mohan further added, “Indian classical music has the power to connect people across cultures, and we are honored to have shared this musical journey with such an enthusiastic audience.”

The concert served as a testament to the Mohan Brothers’ innovative approach to classical music, bridging tradition with contemporary appeal. With its success, Saaz Samvaad has set a new benchmark for immersive live classical music experiences, leaving audiences eagerly awaiting future performances by these maestros.

ஏப்ரல் 4 ம் தேதி முதல் தரைப்படை

0

ஸ்டோனக்ஸ் நிறுவனம் சார்பில் P.B.வேல்முருகன் தயாரிப்பில், ராம்பிரபா இயக்கியுள்ள படம் ‘தரைப்படை’. ஜீவா , பிரஜின், விஜய் விஷ்வா ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் இப்படத்தில் மூன்று அறிமுக நடிகைகள் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள்.

வியாபாரம் என்ற பெயரில் மக்கள் பணத்தை அபகரிக்கும் மோசடி கும்பலிடம் இருந்து கேங்ஸ்டர் கும்பல் அந்த பணத்தை கைப்பற்ற, அவர்களிடம் இருந்து மற்றொருவர், என்று அந்த பணம் கைமாறிக் கொண்டே போகிறது. பல்வேறு வகையில், பல்வேறு மனிதர்களிடம் பயணிக்கும் அந்த பணம் இறுதியில் என்னவானது, என்பதை விறுவிறுப்பான ஆக்‌ஷன் திரில்லர் ஜானரில் சொல்வதே ‘தரைப்படை’.

இப்படத்திற்காக வடிவமைக்கப்பட்டிருக்கும் சண்டைக்காட்சிகள் மிகப்பெரிய அளவில் பேசப்படும் வகையில் உருவாகியிருப்பதோடு, படத்தின் கதையம்சம் மொழிகளை கடந்து பான் இந்தியா படமாக மக்களை கொண்டாட வைக்கும், என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மேலும், இப்படத்தில் ஹீரோ யார்?, வில்லன் யார் ? என்பதை யூகிக்க முடியாதபடி வித்தியாசமான வகையில் கதாபாத்திரங்களையும், அவர்களது செயல்களையும் வடிவமைத்திருக்கும் இயக்குநர் ராம்பிரபா, இப்படத்தின் திரைக்கதை இதுவரை பார்த்திராத வகையில் வித்தியாசமாக இருக்கும், என்று தெரிவித்துள்ளார்.

பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ‘தரைப்படை’ தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இத்திரைப்படத்தை விக்கி பிலிம்ஸ் வெளியிடுகிறது.

கலைஞர் டிவியில் கிராமத்து பின்னணியில் “கற்றது சமையல்”

0

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் – சனிக்கிழமை வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சமையல் நிகழ்ச்சி “கற்றது சமையல்”.
மண் மனம் மாறாமல் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் காடு, மேடு என வித்தியாசமான இடங்களை தேர்வு செய்து கிராமத்து சமையலை மிக்ஸி, கிரைண்டர் போன்ற எந்த வித நவீன உபகரணங்களும் இன்றி, இயற்கையாகவே கிடைக்கும் பொருட்களை வைத்து முழுக்க முழுக்க கிராமத்து பாணியில், கைப்பக்குவத்திலேயே சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவை சமைப்பதே இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம்.

இதுவரை நாம் அறிந்திராத பல சுவையான பாரம்பரிய உணவு வகைகளை, அதன் இயற்கை மனம் மற்றும் ருசியுடன் சமைப்பதுடன், தினமும் ஒரு வித்தியாசமான சமையலை நம் கண் முன்னே விருந்தளிக்கும் விதமாக “கற்றது சமையல்” நிகழ்ச்சி உருவாகி வருகிறது.

“ருசிக்கலாம் வாங்க” நிகழ்ச்சியில் ‘திருத்தலமும் திருவருளும்’

0

ருசிக்கலாம் வாங்க நிகழ்ச்சி மூலம் நேயர்களின் பேராதரவை பெற்ற திருமதி.யோகாம்பாள் சுந்தர் தற்போது கோவிலும், கோவில் சார்ந்த முக்கிய தகவல்களையும் அங்கு இறைவனுக்கு படைக்கப்படும் நெய்வேத்தியம் குறித்தும் திருத்தலமும் திருவருளும் என்ற நிகழ்ச்சியின் மூலமாக வழங்குகிறார்.

இதில் தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோவில்களில் நேரடியாக அதன் தொகுப்பாளர் மீனாட்சியுடன் பங்கேற்று பல அரிய தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.இந்த நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தோறும் மதியம் 12.30 மணிக்கு “ருசிக்கலாம் வாங்க” நிகழ்ச்சியில் திருத்தலமும் திருவருளும் என்ற தலைப்பில் புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

Actors Redin Kingsley and Sangeetha blessed with a baby girl

0

With hearts full of joy, actor Redin Kingsley and his beloved wife, actress Sangeetha V, welcomed a baby girl into their lives on April 2, 2025. Both mother and baby are doing well, and the family is cherishing this beautiful blessing.

Redin and Sangeetha, who began their journey as husband and wife on December 10, 2023, have been embracing each moment with love and happiness. The couple shared their wonderful news on social media, expressing their gratitude for the outpouring of love, warm wishes, and blessings from their dear ones.

Boman Irani Celebrates 5 Years of Spiral Bound

0

A Community of Storytellers and Learners

or

Actor-Director Boman Irani Celebrates 5 Years of Spiral Bound: A Community of Creative Minds

Actor and director Boman Irani is celebrating a special milestone as Spiral Bound turns five. What started as a small, informal initiative during the uncertain times of the pandemic has grown into a thriving community where creativity, storytelling, and collaboration take center stage.

Reflecting on the journey, Boman took to social media to share his thoughts. He revealed that Spiral Bound began as a way to mentor and guide eager writers who were looking for direction and growth. In his words, “What started as an informal space has since flourished into a vibrant, thriving community. Today, we celebrate not just five years, but the incredible journey of passionate individuals – writers, actors, cinematographers, designers, editors, and so many others – who have consistently joined us, learned, and contributed to making this space what it is.”

Reflecting on the community spirit, Boman added, “We ask for nothing but the desire to learn, and in return, we’ve created a community built on collaboration, creativity, and mutual respect. Congratulations to all of you for being a part of this beautiful journey.”

Sharing his excitement, Boman captioned his post, “Celebrating 5 years of stories, growth, and community at @spiralbound_imt – here’s to many more chapters ahead! 💛”

Looking back at how far Spiral Bound has come, Boman Irani remains grateful for the creative minds who have been part of this beautiful journey. As the community marks five years, Boman hopes for many more years of storytelling, learning, and growing together.

https://www.instagram.com/p/DH8gVb5Sfy-/?igsh=cXk4NTB6cmFmbHB4

DCutz By Dev” சலூனை திறந்து வைத்த முன்னணி நடிகர் தனுஷ்

0

முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ், பிரபல சிகையலங்கார நிபுணர் தேவ் அவர்களின் , “DCutz By Dev” எனும் பிரீமியம் சலூனை, சென்னை ஆர்.ஏ.புரத்தில் துவங்கி வைத்தார். இந்த சலூனின் திறப்புவிழாவில், திரையுலக பிரமுகர்களும், தொழில்முறை நிபுணர்களும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

தேவ், தென்னிந்தியத் திரையுலகில் பிரபலமான சிகையலங்கார நிபுணராகப் புகழ் பெற்றவர். தமிழ்த் திரையுலக முன்னணி நட்சத்திரங்களுடன் பணியாற்றி, அவர்களுக்குத் தனி ஸ்டைலை கட்டமைத்தவர். தனிப்பட்ட சிகை அலங்காரத்தில் அவரது திறமை மிகவும் பிரசித்தி பெற்றது. இப்போது, தனது திறமையையும், தனித்த ஸ்டைலையும் “DCutz By Dev” மூலம், பரந்த அளவில் அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்ல இருக்கிறார்.

DCutz By Dev அதன் அதிநவீன வசதிகள், நிபுணத்துவ ஸ்டைலிஸ்டுகள் மற்றும் சிறந்து விளங்குவதற்கான அர்ப்பணிப்புடன் சிகை அலங்காரம் மற்றும் அழகுபடுத்தலை இன்னும் விரிவாகக் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது. இந்த சலூன் இப்போது பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டுள்ளது, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்குகிறது.

- Advertisement -

Recent Posts