Wednesday, July 15, 2026
- Advertisement -
Home Blog Page 295

Sony LIV’s Freedom at Midnight received a thumbs up from author Tushar Gandhi, great-grandson of Mahatma Gandhi

0

Sony LIV’s latest historical drama, Freedom at Midnight, has been making waves with its gripping narrative and poignant portrayal of India’s struggle for independence. Director Nikkhil Advani’s vision has resonated with audiences and industry insiders alike, with many reaching out to express their appreciation.

One notable appreciation came from Tushar Gandhi, Mahatma Gandhi’s great-grandson. He took to X to posting, “Started watching ‘Freedom At Midnight’ on Sony LIV. I had thought it would be a hatchet job on Bapu & Pandit Nehru & a Hindutva version of our freedom. I was wrong. Teaches a lesson not to have preconceived notions. Although it leaves a lot to desire, I recommend it. Must watch.”

Apart from Tushar Gandhi, acclaimed director Sudhir Mishra, known for his thought-provoking films and a mentor to Nikkhil, also gave a shoutout to Nikkhil for his hard work.

Freedom at Midnight is based on the eponymous book by Larry Collins and Dominique Lapierre featuring a talented ensemble cast, including Sidhant Gupta, Chirag Vohra, Rajendra Chawla, Arif Zakaria, Malishka Mendonsa, Rajesh Kumar, KC Shankar, Luke McGibney, Cordelia Bugeja, Alistair Finlay, Andrew Cullum, and Richard Teverson in pivotal roles. Produced by Emmay Entertainment (Monisha Advani & Madhu Bhojwani) in association with StudioNext, this series boasts a stellar team behind the scenes, with Nikkhil Advani as showrunner and director.

Watch Freedom At Midnight now streaming only on Sony LIV!

சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ‘ஃப்ரீடம் அட் மிட்நைட்’ படம் மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரனான எழுத்தாளர் துஷார் காந்தியிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றது!

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் அழுத்தமான சம்பவங்களை வரலாற்றுப் பின்னணியுடன் இயக்குநர் நிகில் அத்வானி உருவாக்கி இருக்கும் ‘ஃப்ரீடம் அட் மிட்நைட்’ படம் ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் பரவலான வரவேற்பு பெற்று வருகிறது.

குறிப்பிடத்தக்க பாராட்டு மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தியிடமிருந்து கிடைத்துள்ளது. இது பற்றி அவர் தனது எக்ஸ் தளத்தில், “சோனி லைவ் ஓடிடி தளத்தில் ‘ஃப்ரீடம் அட் மிட்நைட்’ படம் பார்க்க ஆரம்பித்தேன். பாபு, பண்டிட் நேரு மற்றும் இந்துத்துவா பற்றிதான் கதை இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், நான் நினைத்தது எவ்வளவு பெரிய தவறு என்று பின்னர் உணர்ந்தேன். ஒரு விஷயத்தில் முன்கூட்டிய முடிவு இல்லாமல் இருக்க வேண்டும். நிச்சயம் நீங்கள் எல்லோரும் இந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
துஷார் காந்தியைத் தவிர, சிந்தனையைத் தூண்டும் தனது படங்களுக்கு புகழ்பெற்றவரும் இயக்குநர் நிகிலின் வழிகாட்டியுமான இயக்குநர் சுதிர் மிஸ்ரா, இந்தப் படத்திற்காக நிகிலின் கடுமையான உழைப்பைப் பாராட்டியுள்ளார்.

லாரி காலின்ஸ் மற்றும் டொமினிக் லேபியர் ஆகியோரின் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்ட ‘ஃப்ரீடம் அட் மிட்நைட்’ படத்தில்
சித்தாந்த் குப்தா, சிராக் வோஹ்ரா, ராஜேந்திர சாவ்லா, ஆரிஃப் ஜகாரியா, மலிஷ்கா மென்டோன்சா, ராஜேஷ் குமார், கே.சி. ஷங்கர், லூக் மெக்கிப்னி, கார்டெல் புஜேஜா, அலிஸ்டர் ஃபின்லே, ஆண்ட்ரூ கல்லம் மற்றும் ரிச்சர்ட் டெவர்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஸ்டுடியோ நெக்ஸ்டுடன் இணைந்து எம்மே என்டர்டெயின்மென்ட் (மோனிஷா அத்வானி & மது போஜ்வானி) ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். ’ஃப்ரீடம் அட் மிட்நைட்’ படத்தை சோனி லைவ் ஓடிடி தளத்தில் மட்டும் பாருங்கள்.

Third Look of Vijay Antony’s Gagana Maargan Unveiled – A Glimpse into an Intense Murder Mystery-Crime Thriller

0

Vijay Antony Films Corporation and Meera Vijay Antony proudly unveil the third look of their much-anticipated 12th production, Gagana Maargan. Directed by the acclaimed editor-turned-director Leo John Paul, the film is a gripping murder mystery-crime thriller that promises a fierce and captivating narrative.

The third look poster, launched yesterday, exudes an intense and thrilling vibe, offering a deeper insight into the enigmatic world of Gagana Maargan. With its intriguing storyline and powerful characters, the film is set to redefine the murder mystery-crime thriller genre.

Adding to the excitement, Gagana Maargan marks the debut of Vijay Antony’s sister’s son, Ajay Dhishan, as a formidable antagonist. With his menacing portrayal, Ajay promises to be the next big baddie in Tamil cinema. His role, coupled with Vijay Antony’s performance, is poised to create a riveting on-screen dynamic that will keep audiences at the edge of their seats.

The stellar cast also includes Samuthirakani, Mahanathi Shankar, Prithika, Vinodh Sagar, Brigida, Deepshikha, Kalakka Povadhu Yaaru Archana, Kanimozhi, and Anthagaram Natarajan, each contributing significantly to this family-friendly yet intense film.

Director Leo John Paul, celebrated for his exceptional editing in hits like Soodhu Kavvum and Indru Netru Naalai, brings his award-winning expertise to the directorial front. The technical crew includes Yuva S as the cinematographer, Raja A as the art director, and Vijay Antony doubling as the music composer, promising a top-notch cinematic experience.

Noteworthy elements such as breathtaking underwater sequences shot in Mumbai and stunning visual effects elevate the film’s visual appeal, making it a must-watch for all movie enthusiasts.

With its unique narrative, gripping storyline, and stellar performances, Gagana Maargan is all set to hit theaters soon. Stay tuned for more updates as the release date approaches!

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் தீவிர மிஸ்ட்ரி க்ரைம் த்ரில்லர் ‘ககன மார்கன்’ படத்தின் மூன்றாவது பார்வை வெளியாகியுள்ளது!

விஜய் ஆண்டனி ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் மீரா விஜய் ஆண்டனியின் 12வது தயாரிப்பான ‘ககன மார்கன்’ படத்தின் மூன்றாவது லுக் தற்போது வெளியாகியுள்ளது. புகழ்பெற்ற எடிட்டராக இருந்து இயக்குநராக மாறிய லியோ ஜான் பால் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். மர்டர் மிஸ்ட்ரி க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படம் நிச்சயம் பார்வையாளர்களை வசீகரிக்கும்.

நேற்று வெளியிடப்பட்ட மூன்றாவது லுக் போஸ்டர், ‘ககன மார்கனி’ன் புதிரான உலகத்தைப் பற்றிய ஆழமான பார்வையை ரசிகர்களுக்கு வழங்குகிறது. அதன் புதிரான கதைக்களம் மற்றும் வலுவான கதாபாத்திரங்கள் இந்த ஜானருக்கு மேலும் வலு சேர்க்கும்.

‘ககன மார்கன்’ படம் மூலம் நடிகர் விஜய் ஆண்டனியின் சகோதரி மகன் அஜய் திஷன் மிரட்டலான வில்லனாக அறிமுகமாகிறார். அவரது அசத்தலான நடிப்பு, விஜய் ஆண்டனியின் கதாபாத்திரத்துடன் இணையும் போது நிச்சயம் பார்வையாளர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும்.

நடிகர்கள் சமுத்திரக்கனி, மகாநதி ஷங்கர், ப்ரீத்திகா, வினோத் சாகர், பிரிகிடா, தீப்ஷிகா, கலக்க போவது யாரு அர்ச்சனா, கனிமொழி, மற்றும் அந்தகரம் நடராஜன் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர் லியோ ஜான் பால், ‘சூது கவ்வும்’ மற்றும் ‘இன்று நேற்று நாளை’ போன்ற வெற்றிப் படங்களில் தனது திறமையான படத்தொகுப்பிற்காக கொண்டாடப்பட்டவர். அவரது படத்தொகுப்பு நிபுணத்துவத்தை இயக்குநராக இந்தப் படத்தில் காட்ட இருக்கிறார். தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளராக யுவா எஸ், கலை இயக்குநராக ராஜா ஏ, இசையமைப்பாளராக விஜய் ஆண்டனி ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

நீருக்கடியில் வரும் பிரம்மிக்க வைக்கும் காட்சிகள் அனைத்தும் மும்பையில் படமாக்கப்பட்டது. இது அனைத்து திரைப்பட ஆர்வலர்கள் மத்தியிலும் பேசப்படும் ஒன்றாக இருக்கும்.

தனித்துவமான கதைக்களம், திறமையான நடிப்பு போன்ற சிறப்பம்சங்களை கொண்ட ‘ககன மார்கன்’ விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

‘வேம்பு’ திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு*

0

மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’. அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் மெட்ராஸ் (ஜானி), தங்கலான், கபாலி படங்களில் நடித்த ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்க, திரௌபதி, மண்டேலா படங்களில் நடித்த ஷீலா கதாநாயகியாக நடித்திருக்கிறார். மாரிமுத்து, ஜெயராவ், பரியேறும் பெருமாள், கர்ணன், வாழை படங்களில் நடித்த ஜானகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பெண் என்றாலே ஏதாவது குறை சொல்லும் இந்த சமூகத்தில் அதையும் தாண்டி ஒரு தந்தை தன் மகளுக்கு எப்படி ஆதரவாக இருக்கிறார் என்பதுடன். எப்பொழுதும் காவல்துறையோ, அரசாங்கமோ, தனிப்பட்ட நபரோ பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க முடியாத சூழலில் , ‘ ஒரு பெண் தனிமையில் இருக்கும் போது எப்படி துணிச்சலாக தன்னை பாதுகாத்து கொள்ளலாம் என்கிற ஒரு விஷயத்தையும் இந்தப்படம் சொல்கிறது.

இந்தப்படத்தின் இறுதிப் பணிகள் நிறைவடைந்து தற்போது சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொள்ள அனுப்பப்பட்டு வருகிறது.
அந்தவகையில் விரைவில் நடைபெற உள்ள அகமதாபாத் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட இந்தப்படம் தேர்வாகி உள்ளது.

இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துகொண்ட இயக்குநர் ஜஸ்டின் பிரபு கூறும்போது, “ஒரு நல்ல கருத்தை வலியுறுத்தும் விதமாக சமூக பொறுப்புடன் கூடிய ஒரு சரியான படமாக தான் இதை உருவாக்கி இருக்கிறோம்.

சிறந்த கதை அம்சம்கொண்ட எதார்தமான திரைபடங்களை மக்கள் வெற்றி பெற செய்து வருகின்றனர், அதே போன்ற எதார்த்த சினிமாக்களின் வரிசையில் இதுவும் இருக்கும்.

நாயகன், நாயகி இருவருமே இந்த படத்தில் தங்களது கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். வரும் 2025 பிப்ரவரியில் படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது அதற்கு முன்னதாக இந்த படத்தின் முன்னோட்டம் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன அது குறித்த அறிவிப்புகளும் விரைவில் வெளியாக உள்ளது.

தொழில்நுட்பக் கலைஞர்கள் விபரம்

தயாரிப்பு ; கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி

டைரக்சன் ; V.ஜஸ்டின் பிரபு

ஒளிப்பதிவு ; ஏ.குமரன்

படத்தொகுப்பு ; கே.ஜே வெங்கட்ரமணன்

இசை ; மணிகண்டன் முரளி

பாடகர்கள் ; அந்தோணி தாசன், மீனாட்சி இளையராஜா, சுந்தரய்யர் மற்றும் கபில் கபிலன்.

மக்கள் தொடர்பு ; A.ஜான்

மக்களின் மனங்களை வென்ற, ஸ்டார் விஜய் ‘ஆஃபீஸ்’ தொடர், ஹாட்ஸ்டாரில் மீண்டும் முழு நீள வெப் சீரிஸாக வெளிவரவுள்ளது !!

0

வெப் சீரிஸாக மீண்டும் வரும் ‘ஆஃபீஸ்’ தொடர், ஹாட்ஸ்டாரில் விரைவில் !!

‘இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தமிழ் தொலைக்காட்சியின் மிகவும் ரசிக்கப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்றான ‘ஆஃபீஸ்’ தொடரை, முழு அளவிலான வெப் சிரீஸாக விரைவில், வெளியிடவுள்ளது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இன்று இந்தத் வெப் சீரிஸின் தலைப்பை சமூக ஊடகம் வழியே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த அறிவிப்பு, பார்வையாளர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸாக உருவாகவுள்ள இந்த சீரிஸ், 2013 ஆம் ஆண்டு ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் வெளியான, ஒரு ஆபிஸில் நடக்கும் காதல், காமெடிகளை மையமாக கொண்ட ‘ஆஃபீஸ்’ தொடரின் மறுவடிவமாகும்.

கனா காணும் காலங்கள் சீரிஸின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தொலைக்காட்சித் தொடரை, இந்த கால ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு, ஒரு வெப் சீரிஸாக மாற்றுவது, ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

சமீப காலங்களில் வெளியான ஹாட்ஸ்டாரின் வெப் சீரிஸான ‘கனா காணும் காலங்கள்’ மட்டுமல்ல, ‘ஹார்ட் பீட்’ மற்றும் ‘உப்பு புளி காரம்’ போன்ற சீரிஸ்களும் மகத்தான வெற்றியை ருசித்துள்ளன. இதனைத் தொடர்ந்து டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸாக ஆஃபீஸ் சீரிஸை வெளியிடவுள்ளது.

தமிழ் தொலைக்காட்சியின் முதல் ஆஃபீஸ் நிகழ்வுகளை பற்றிய தொடராக வெளியான ஆஃபிஸ் தொடரில், நடிகர்கள் கார்த்திக் ராஜ், ஸ்ருதி ராஜ், விஷ்ணு, மதுமிளா, உதயபானு மகேஸ்வரன், சுசேன் ஜார்ஜ், சித்தார்த் மற்றும் அன்பழகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இயக்குநர் ராம் விநாயக் இயக்கிய இந்தத் தொடர் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து, மக்களின் இதயங்களை வென்ற தொடராக வெற்றி பெற்றது.

562-எபிசோட் கொண்ட இந்த தொடர், ஒரு ஐடி நிறுவனத்தின் ஊழியர்களைச் சுற்றி நடக்கும் கதைக்களத்தில் உருவானது. இப்போது, அதே தொடர், வெப் சீரிஸாக, புத்தம் புதிய நடிகர்கள் மற்றும் மறுவடிவமைக்கப்பட்ட அமைப்புடன் உருவாக்கப்பட உள்ளது. இது முந்தைய தொடரின் அடிப்படை அம்சங்களுடன், ஆஃபீஸ் களேபரங்களை நவீனமாக எடுத்துச் சொல்லும்.

ஆஃபீஸ் வெப் சீரிஸாக ரீமேக் செய்யப்படுகிறது என்ற செய்தி, ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தையும், பார்வையாளர்களின் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி:
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்கள் தங்கள் பொழுதுபோக்கைப் பார்க்கும் முறையை மாற்றியுள்ளது – அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்ச்சிகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது. மேலும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.

சமூக சிந்தையுள்ள படம் ” நெஞ்சு பொறுக்குதில்லையே “

0

நவரச கலைக்கூடம்” என்ற புதிய பட நிறுவனம் சார்பில் கிருஸ்துதாஸ், யோபு சரவணன், பியூலாகிருஸ்துதாஸ் மூவரும் இணைந்து தயாரித்துள்ள படத்திற்கு
மகாகவி பாரதியாரின் கவிதை மொழியில் இடம்பெறும் “நெஞ்சு பொறுக்குதில்லையே” என்ற வசனத்தை தலைப்பாக வைத்துள்ளனர்.

அன்பே வா, பாவம் கணேசன் சில்லுனு ஒரு காதல் போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்த
அரவிந்த் ரியோ மற்றும் காளிதாஸ் இருவரும் கதாநாயகர்களாக அறிமுகமாகிறார்கள்.

கதாநாயகிகளாக கனா காணும் காலங்கள் தொடரில் நடித்த புவனேஸ்வரி ரமேஷ் பாபு மற்றும் சூரியவம்சம், என்றென்றும் புன்னகை, எங்க வீட்டு மீனாட்சி போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்த நித்யாராஜ் இருவரும் கதாநாயகிகளாக அறிமுகமாகிறார்கள். மற்றும் ஜேஷன் கௌசி, சசிகுமார் உட்பட பலர் நடித்துள்ளார்கள்.

இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் கிறிஸ்துதாஸ் இந்த படத்தில் வில்லனாகவும் நடிப்பு அவதாரம் எடுத்திருக்கிறார்.

இசை – எம்.எல்.சுதர்சன்,
பின்னணி இசை ஜெயக்குமார்.
ஒளிப்பதிவு – அப்துல் கே. ரகுமான்
படத்தொகுப்பு – முத்துமுனியசாமி
பாடல்கள் – மௌனிகா.M , ரஜ்னிவேல்.P
ஸ்டண்ட் – லீ முருகன்
நடனம் – நித்தின்
மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்
இணை தயாரிப்பு – யோபு சரவணன், பியூலாகிருஸ்துதாஸ்
தயாரிப்பு – கிங்மேக்கர் கிருஸ்துதாஸ்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இருவர் என்ற புனைப் பெயரில்
பிளஸ்ஸோ ராய்ஸ்டன்,
கவிதினேஷ்குமார் இருவரும் இணைந்து இயக்கியுள்ளார்கள்.

படம் பற்றி இயக்குனர்கள் இருவர் பகிர்ந்த்வை ….

வீட்டை விட்டு வெளியேறும் காதலர்கள் சந்திக்கும் பிரச்சனையை மையமாக வைத்து சமுகத்தில் நடக்கும் அவலங்களையும், இன்று இளைஞர்களின் மனநிலையையும் வெளிப்படுத்தும் ஒரு சமுக சிந்தனை உள்ள திரைப்படம் இது.

படப்பிடிப்பு முழுவதும் கேரளா மாநிலத்தின் புனலூர், உப்புகுளி உள்ளிட்ட இயற்கை எழில் நிறைந்த மலைப் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. படம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது
என்றனர் இயக்குனர்கள் இருவர்.

முற்போக்கு சிந்தனையாளர்கள் திரைத்துறையில் வரவேண்டும் – திருமாவளவன் பேச்சு !!

0

திரைத்துறையில் சனாதான சக்திகள் ஓங்கி விடக்கூடாது. – “நெஞ்சு பொறுக்குதில்லையே” பட இசை வெளியீட்டு விழாவில் தொல்.திருமாவளவன் பேச்சு !!

முற்போக்கு சிந்தனையாளர்கள் திரைத்துறையில் வரவேண்டும் – திருமாவளவன் பேச்சு !!

“நெஞ்சு பொறுக்குரில்லையே” திரைப்பட இசை வெியீட்டு விழா !!

நவரச கலைக்கூடம் நிறுவனம் சார்பில் கிருஸ்துதாஸ், யோபு சரவணன், பியூலாகிருஸ்துதாஸ் மூவரும் இணைந்து தயாரிக்க, பிளஸ்ஸோ ராய்ஸ்டன்,
கவிதினேஷ்குமார் இயக்கியுள்ள படம்
“நெஞ்சு பொறுக்குதில்லையே”.

மகாகவி பாரதி வரிகளில் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை விழா, படக்குழுவினர் திரை மற்றும் அரசியல் பிரபலங்களுடன் படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்து கொண்ட அரசியல் ஆளுமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் கலந்துகொண்டு, படக்குழுவினரை வாழ்த்தியதுடன். படத்தின் இசைத் தகட்டை வெளியிட்டார்.

விழாவில் தயாரிப்பாளர் கிருஸ்துதாஸ் பேசியதாவது…

நவசரகூடம் சார்பில் இங்கு வாழ்த்த வந்திருக்கும் அனைவருக்கும் என் நன்றிகள். எனக்கு சிறு வயதிலிருந்து படம் பார்க்க வேண்டும், படம் செய்ய வேண்டும் என்பது தான் ஆசை. ஆனால் நாம் எடுக்கும் படம் சாதாரணமாக இருந்து விடக்கூடாது, சமூகத்திற்கானதாக இருக்க வேண்டும் என்று நினைத்த போது, கிடைத்த கதை தான் இது. இந்த இருப்பதோராவது நூற்றாண்டிலும், காதலிக்கும் காதலர்களுக்கு இருக்கும் ஜாதிய சமூகப்பிர்ச்சனையை, எங்களின் இந்த படத்தில் அழுத்தமாக பேசியுள்ளோம். அண்ணன் திருமாவின் கையால் இந்த இசை விழா நடக்க வேண்டும் என ஆசைப்பட்டோம். அண்ணன் வந்து வாழ்த்தியது எங்களுக்குப் பெருமை. அனைவருக்கும் நன்றி என்றார்.

இயக்குநர் பிளஸ்ஸோ ராய்ஸ்டன் பேசியதாவது…

இப்படம் 6,7 ஆண்டுகள் கஷ்டபட்டு கிடைத்த வாய்ப்பு. நாம் ஒரு படம் செய்தாலும் அதில் சோஷியல் மெசேஜ் இருக்க வேண்டும் என்று தான் இப்படத்தை எடுத்தோம். நானும் என் நண்பர் கவிதினேஷ்குமார் அவர்களும், எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் ஒன்றாக இணைந்து செயல் படுவோம் என சொல்லி வைத்திருந்தோம். அதே போல் இணைந்து இப்படத்தை உருவாக்கியுள்ளோம். நாங்கள் இருவரும் பேசியபோது, உலகம் முழுக்க இருக்கும் இந்த பிரச்சனையை ஒரு வீட்டுக்குள் நடப்பதாக செய்வோம் என்று தான் இந்தக்கதையை உருவாக்கினோம். இந்த கருத்து மக்களிடம் செல்ல வேண்டும் என்பதால் அண்ணன் திருமா வரவேண்டும் என்று, அவரைத் தொடர்பு கொண்டும் அவரும் வர சம்மதித்தார். அவருக்கு என் நன்றிகள். இப்படத்தில் எல்லோருமே புதுமுகங்கள். எங்களுக்காக கடின உழைப்பைத் தந்துள்ளார்கள். அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். ஒரு கருத்தாக உங்களுக்காக உருவாக்கப்பட்ட படைப்பு. உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பேசியதாவது…

விரைவில் வெளியாகவிருக்க, நெஞ்சு பொறுக்குதில்லையே விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் வணக்கம். இப்படத்தின் தலைப்பை தேர்வு செய்ததிலிருந்தே இவர்களுக்கு சமூக பொறுபுணர்வு இருப்பது என்பது புரிகிறது. மகாகவி பாரதி பாடிய வரிகளில், மிக முக்கியமானது நிலைகெட்ட மாந்தரை நினைக்கையில், இந்த நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற வரிகள். அந்த வரியை தலைப்பாக வைத்த படக்குழுவிற்கு வாழ்த்துக்கள். நிலையான மனம் நிலை இல்லாதவனை குறிக்கும் இந்த வரிகள், ஒரு கொள்கையை ஏற்றுக்கொண்டால், உறுதியாக இருக்க வேண்டும் என்ற கருத்தை சொல்லும் இந்த பாடல் மானுட உளவியலை பற்றிய முக்கியமான பாடல். மகாகவி எந்த பொருளில் ஆதங்கப்பட்டானோ அந்த கருத்தில் இயக்குநரும் தயாரிப்பாளரும் இந்த படத்தை உருவாக்கியுள்ளார்கள். ஒரு படம் எடுத்தாலும் சோஷியல் மேசேஜ் உடன் இருக்க வேண்டும் என்ற ஆசையை தயாரிப்பாளர் சொன்னார். சமூகத்தில் நல்ல மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற பொறுப்புணர்வு இன்றைய தலைமுறையிடம் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. காதல் உலகம் முழுக்க இருக்க கூடிய கருப்பொருள். இன்னும் இன்னும் பல ஆயிரம் படங்கள் இந்த கருப்பொருளில் வந்துகொண்டே இருக்கும். இவர்கள் அந்த காதலை வணிக சந்தையாக பார்க்காமல், சமூக மாற்றத்திற்கான உந்து சக்தியாக பார்க்க வேண்டும். காதல் எல்லா மனிதருக்கும் இருக்கிறது. காதல் இயல்பான பண்பு அதை ஆர்டிஃபிஷியலாக உருவாக்கி விட முடியாது. அது ஆழமான உணர்வு, நுட்பமான உணர்வு. காதலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது, என்பது தான் முக்கியம். அதை கலைஞர்கள் நுட்பமாக கவனித்து அதை சமூகத்திற்கு முக்கியமான படைப்பாக மாற்ற வேண்டும். கல்யாணத்திற்கு பிறகான பிர்சசனையை ஆணவக்கொலையை மையப்படுத்தி, தங்கள் பார்வையில் படைப்பாக்கியிருக்கிறார்கள். இது கௌரவக்கொலை அல்ல, வறட்டு கௌரவக்கொலை என்று தான் நான் குறிப்பிடுவேன். தான் பெற்றெடுத்த அன்பான பிள்ளைகளை கொலை செய்வது வறட்டு கௌரவக்கொலை தான். ஆணவக்கொலை, சிசுக்கொலை இந்தியாவில் தான் அதிகம். இந்த இரண்டையும் நாம் அழித்து ஒழிக்க வேண்டும். பாலின பாகுபாடு இல்லாமல், சம உரிமை தரும்போது தான் இந்த நிலை மாற வேண்டும். ஏற்கனவே பல படங்கள் எடுத்தாலும் இன்னும் இன்னும் பல படங்கள் இந்த கருத்துக்களை பேச வேண்டும். காதலை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருப்பது நம் சோஷியல் அமைப்பு தான் காரணமாக இருக்கிறது. நம் விருப்பம் இல்லாமலேயே நம் மீது ஜாதி சமூக முத்திரை குத்தப்பட்டு விடுகிறது. அவர்களுக்கு சமூகம் ஒரு மிகப்பெரும் அழுத்தத்தை தந்து விடுகிறது. காதல் அவர்களுக்கு தரும் அழுத்தம் தான் அவர்களை ஜாதி தாண்டிய காதலை குற்றமாக பார்க்க வைக்கிறது. இதில் பெண் குற்றவாளியாக்கப்படுகிறாள். இதை விவாதிக்க வேண்டிய தேவை இங்கு இருக்கிறது. அதை சரியாக சிந்திக்கும் படைப்பாளிகளால் தான் இந்த படைப்பை தர முடியும். உரையாடலுக்கு உற்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. திரைத்துறையில் சனாதான சக்திகள் ஓங்கி விடக்கூடாது. முற்போக்கு சிந்தனையாளர்கள் திரைத்துறையில் வரவேண்டும். இப்படத்தை எடுத்த படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள். இப்படம் பெரிய வெற்றி பெற மனதார வாழ்த்துகிறேன் என்றார்.

அன்பே வா, பாவம் கணேசன் சில்லுனு ஒரு காதல் போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்த அரவிந்த் ரியோ மற்றும் காளிதாஸ் இருவரும் கதாநாயகர்களாக அறிமுகமாகிறார்கள்.

கதாநாயகிகளாக கனா காணும் காலங்கள் தொடரில் நடித்த புவனேஸ்வரி ரமேஷ் பாபு மற்றும் சூரியவம்சம், என்றென்றும் புன்னகை, எங்க வீட்டு மீனாட்சி போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்த நித்யாராஜ் இருவரும் கதாநாயகிகளாக அறிமுகமாகிறார்கள். மற்றும் ஜேஷன் கௌசி, சசிகுமார் உட்பட பலர் நடித்துள்ளார்கள்.

இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் கிங்மேக்கர் கிறிஸ்துதாஸ் இந்த படத்தில் வில்லனாகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.

இசை – எம்.எல்.சுதர்சன்,
பின்னணி இசை ஜெயக்குமார்.
ஒளிப்பதிவு – அப்துல் கே. ரகுமான்
படத்தொகுப்பு – முத்துமுனியசாமி
பாடல்கள் –
ஸ்டண்ட் – லீ முருகன்
நடனம் – நித்தின்
மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்
இணை தயாரிப்பு – யோபு சரவணன், பியூலாகிருஸ்துதாஸ்
தயாரிப்பு – கிங்மேக்கர் கிருஸ்துதாஸ்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இருவர் என்ற புனைப் பெயரில்
பிளஸ்ஸோ ராய்ஸ்டன்,
கவிதினேஷ்குமார் இருவரும் இணைந்து இயக்கியுள்ளார்கள்.

Zebra Movie Review

0

Zebra: A Thrilling Take on Bank Fraud and Betrayal

Verdict: A captivating thriller with intense performances and a gripping storyline, marred only slightly by its length.


Plot Overview

“Zebra” delivers a compelling narrative centered on deceit, betrayal, and survival in the high-stakes world of banking fraud. Satyadev portrays a diligent bank official whose seemingly routine life spirals into chaos when his girlfriend (played by Priya Bhavani Shankar), a fellow bank employee, makes a critical error in transferring money. In a desperate bid to rectify the mistake, Satyadev unwittingly entangles himself in a dangerous scam orchestrated by a menacing underworld don, Daali Dhananjaya.

As the plot unfolds, Satyadev is coerced into committing increasingly audacious crimes, including a bank heist, to protect himself and his loved ones from devastating consequences. The story evolves into a tense cat-and-mouse game where time, morality, and survival are constantly at odds.


Performance Highlights

  1. Satyadev: His portrayal of a conflicted and desperate bank official is both sincere and gripping, anchoring the film with emotional depth.
  2. Daali Dhananjaya: The standout performer, his portrayal of a suave yet ruthless villain adds layers to the narrative. His charisma and raw energy dominate every scene he’s in, making his character unforgettable.
  3. Priya Bhavani Shankar: She delivers a measured and impactful performance, capturing her character’s vulnerability and resolve effectively.
  4. Sunil Varma: A well-crafted supporting role, adding nuance to the story with a subtle yet powerful presence.

Strengths

Gripping Storyline: The narrative is rich with twists and turns, keeping viewers engaged as the layers of fraud and deception are meticulously unveiled.

Eye-Opening Themes: The film sheds light on systemic loopholes and the exploitation of financial systems, making it both informative and thrilling.

High Production Values: Lavish sets and slick cinematography amplify the grandeur and intensity of the film.

Well-Crafted Action and Humor: The action sequences are choreographed to perfection, while moments of situational humor offer relief amidst the tension.


Shortcomings

Extended Runtime: At 164 minutes, the film tends to feel drawn out, with some repetitive dialogue and over-explained scenarios. A tighter edit could have enhanced the pacing.

Double-Meaning Dialogues: Certain dialogues feel unnecessary and detract from the film’s otherwise serious tone.


Technical Aspects

Direction: The director deserves credit for creating a tightly woven plot with engaging suspense, though pacing could have been improved.

Music and Sound Design: Background scores elevate the film’s intensity, though the music occasionally feels overpowering.

Production Design: The opulence and meticulous attention to detail in the sets enhance the overall viewing experience.


Final Thoughts

“Zebra” is a rollercoaster of emotions, action, and suspense that balances entertainment with a cautionary tale about the vulnerabilities of financial systems. Despite its minor flaws, the film stands tall as an engrossing thriller, elevated by stellar performances and a well-crafted narrative.


Zebra Movie Cast & Crew Details

starring : SatyaDev, Daali Dhananjaya, Sathyaraj, Priya Bhavani Shankar, Sunil Verma, Sathya Akala, Jeniffer Piccinato

Story, Screenplay & Direction: Eashvar Karthic
Production House : Old Town Pictures – Padmaja Films India Private Ltd.
Producer: SN Reddy – Bala Sundaram – Dinesh Sundaram
Additional screenplay : Yuva
Dialogues : Meeraqh
DOP: Satya Ponmar
Music Composer : Ravi Basrur
Editor : Anil Krish
Production Designer : N.Chinna
Executive Producer : Ganesh Kumar V (Old Town Pictures)
Creative Producer : Indhu Lekha C (Old Town Pictures)
Production Executive : Satya Narayana Boddu
Production Designer : N.Chinna
Sound Effects & Final Mix : Nandhu. J (KGF)
Dolby Atmos & Master : RBM Studio – Basrur
Costume Designer : Aswini Mulpury
VFX Supervision : R.Mahi
Publicity Stills : V.S. Anandha Krishna
Director of posters : Debore K
Choreography : Baba Baskar – R.K
Stunt : Rabin Subbu
DI Studio – Prasad Film Labs
DI Colorist – Prem Raj S
PRO : Sathish (AIM)

Nirangal Moondru

0

Unraveling mysteries with a dramatic social commentary


Plot Overview

Director Karthick Naren’s comeback film is an intriguing hyperlink drama, where multiple storylines and characters intertwine with precision. The film delves into themes of love, betrayal, family dynamics, and the dark underbelly of the film industry while maintaining a steady suspense throughout.

Chapter 1 introduces us to Sree (Dushyanth), a young man madly in love with his schoolmate Parvathi (Ammu Abhirami), who happens to be the daughter of their class teacher, Vasanth (Rahman). Their seemingly sweet story takes a dark turn when Parvathi mysteriously goes missing, leaving Sree distraught and convinced she has been kidnapped.

In Chapter 2, Vetri (Atharvaa), an aspiring film director, struggles to find his footing in the industry. His dreams are crushed when the script he painstakingly developed is stolen by a producer, who starts filming it without giving Vetri any credit. This betrayal pushes him into despair, leading to substance abuse and spiraling hallucinations.

Chapter 3 centers on Vasanth’s desperate search for his missing daughter. The tension escalates as Vetri’s father, Selvam (Sarathkumar), a corrupt cop, takes an unexpected step that leaves Vetri shocked and questioning his father’s morals.

As the narrative unfolds, the connections between these chapters deepen, leading to unexpected discoveries for Sree and Vetri. The climax ties the characters’ arcs together in a poignant, impactful manner.


Performances

Sarathkumar as Selvam is a standout, bringing depth and charisma to his morally gray role. His emotional moments, especially during the father-son climax, resonate deeply with the audience.

Atharvaa delivers a solid performance, especially in the emotional and intense moments. However, his portrayal of Vetri as a junkie feels overindulgent at times. The lengthy hallucination sequences and scenes showcasing his ‘swag’ could have been trimmed to maintain the narrative’s momentum.

Dushyanth as Sree impresses with his portrayal of a worried youth caught in a web of uncertainty and danger. His chemistry with Ammu Abhirami (Parvathi) and interactions with Atharvaa add layers to the story.

Ammu Abhirami, despite limited screen time, leaves an indelible mark. Rahman as Vasanth is effective, though his character could have been more nuanced until the later parts of the film.


Technical Aspects

The screenplay is tightly woven, keeping the audience engaged with its hyperlink structure. The suspense factor is maintained effectively, with each chapter adding new dimensions to the story.

However, the editing could have been sharper. The film’s pace slows significantly during Vetri’s drug-induced sequences, which feel repetitive and detract from the overall narrative flow.

The dialogues, while impactful at key moments, occasionally come across as too theatrical, affecting the natural flow of the scenes.

The background score is apt, elevating the tension and emotional beats, while the cinematography beautifully captures the mood of each chapter, adding to the film’s atmospheric quality.


Verdict

Karthick Naren crafts a compelling hyperlink drama that effectively blends suspense with social commentary. Despite a few pacing issues and uneven dialogues, the film succeeds in delivering an engaging narrative with a satisfying payoff.

Short Verdict Quote: “An intricate web of suspense and emotion, slightly hindered by pacing issues but ultimately rewarding.”

Pani Movie Review

0

“A Thrilling Blend of Loyalty, Power, and Morality”

Joju George shines as the director, writer, and lead actor in this gripping crime drama set in Thrissur. The story follows Giri, a gangster with a conscience, as he faces challenges from two ambitious youngsters who enter the world of crime. The narrative is intense, the performances stellar, and the technical aspects top-notch.

With standout cinematography by Venu ISC and Jinto George, and a riveting score by Vishnu Vijay and Sam CS, the film immerses you completely in its gritty world. The villains, played by Sagar Surya and Junaiz VP, deliver power-packed performances, complementing Joju’s commanding screen presence.

Verdict: A must-watch for crime drama enthusiasts.

நவம்பர் 23 – மதுரையில் மன அழுத்தத்தைக் குறைக்கும் இசை மற்றும் நடன நிகழ்ச்சி

0

மதுரையில் முதல் முறையாக போதைக்கெதிரான விழிப்புணர்வை மையப்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் நேரடி இசை மற்றும் நடன நிகழ்ச்சி வருகிற நவம்பர் 23ம்தேதி அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் நடக்கிறது. நடிகர் விஜய் விஷ்வாவின் விவி எண்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இன்றைய வேகமான உலகில், மன அழுத்தம் அன்றாட வாழ்வில் ஒரு பொதுவான அங்கமாகிவிட்டது. வேலை, தனிப்பட்ட சவால்கள் அல்லது வெளிப்புற அழுத்தங்கள் ஆகியவற்றால் ஏற்பட்டாலும், மன அழுத்தம் நமது உடல் மற்றும் மன நலனை பாதிக்கிறது. ஆனால் மன அழுத்தத்தைச் சமாளிப்பது மட்டுமல்லாமல் இயற்கையாகவும் திறம்படமாகவும் குறைக்க ஒரு வழி இருந்தால் என்ன செய்வது?

மன அழுத்தத்திற்கு அருமருந்தாக அமையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளா நேரடி இசை மற்றும் நடன நிகழ்ச்சி இந்தியாவிலேயே முதன்முறையாக மதுரை மாநகரில் நம்ம ஊரு வைப்ஸ் என்ற பெயரில் நடைபெற உள்ளது. வருகிற 23ம்தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணி முதல் 9 மணி வரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ள இந்த கோலாகல கொண்டாட்டத்தில் லைவ் மியூசிக், நடனம், தாரை தப்பட்டை, தூள், செண்டமேளம் உள்ளிட்டவை இடம்பெற உள்ளது. அதோடு இரவு உணவை உண்டு மகிழ புட் கோர்ட்டும் உள்ளது. வார இறுதி நாளான சனிக்கிழமையை உற்சாகத்தோடு கொண்டாடி மகிழவும், மனதிற்கும், உடலுக்கும் புத்துணர்வு கிடைக்கவும் இந்த நிகழ்ச்சி உதவும்.

நம்ம ஊரு வைப்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க கட்டணமாக ரூ.299 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு சலுகைக் கட்டணமாக ரூ.199 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆடிப் பாடி மகிழ ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தம்பதியாக, ஜோடியாக வருபவர்களுக்கு ரூ.799 கட்டணம் ஆகும். டிக்கெட்டுகளை https://www.theticket9.com/event/namma-ooru-vibes என்ற தளத்தில் வாங்கிக் கொள்ளலாம்.

இந்த நிகழ்ச்சி குறித்து விவி எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனர் நடிகர் விஜய் விஷ்வா கூறுகையில், பாரம்பரிய இசை மற்றும் நடனத்தின் தாளங்கள், மெல்லிசைகள் மற்றும் அசைவுகள் சமூகத்தின் கலாச்சார பாரம்பரியத்துடன் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளன. இந்த கலை வடிவங்கள் பல நூற்றாண்டுகளாக பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல, ஆன்மீக மற்றும் உணர்ச்சி சிகிச்சைக்காகவும் உருவாகியுள்ளன. கிளாசிக்கல் நடன நிகழ்ச்சியின் மென்மையான ஊசலாடினாலும் அல்லது நாட்டுப்புற இசைக் குழுவின் தீவிரமான தாளத்தின் மூலமாகவோ, பாரம்பரிய இசை மற்றும் நடனம் தளர்வை ஊக்குவிக்கும், பதட்டத்தைக் குறைக்கும் மற்றும் சமநிலையை மீட்டெடுக்கும் நடைமுறைகளில் ஆழமாக வேரூன்றியுள்ளன. இந்த நிகழ்வில் கலந்துகொள்வதன் மூலம், நேரடி, பாரம்பரிய நிகழ்ச்சிகள் எவ்வாறு மன அழுத்தத்தைக் குறைக்கலாம், மனநிலையை அதிகரிக்கலாம் மற்றும் முழுமையான ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என்பதை பங்கேற்பாளர்கள் நேரடியாக அனுபவிப்பார்கள். பாரம்பரிய நேரடி இசையும் நடனமும் ஒன்றிணைந்து மன அழுத்தத்தைக் குறைக்கும் ஒரு குணப்படுத்தும் இடத்தை உருவாக்கும் மறக்க முடியாத அனுபவத்திற்கு எங்களுடன் சேருங்கள். துடிப்பான, ஆத்மார்த்தமான நிகழ்ச்சிகள் மூலம், உணர்வுபூர்வமான வெளியீடு மற்றும் தளர்வு பயணத்தில் நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுவோம். மனதையும், உடலையும், ஆன்மாவையும் குணப்படுத்த பல நூற்றாண்டுகளாக பயிரிடப்பட்டு வரும் இசை மற்றும் நடனத்தின் மாற்றும் சக்தியை அனுபவிக்கும் வாய்ப்பை தவறவிடாதீர்கள், என்றார்.

- Advertisement -

Recent Posts