Tuesday, June 23, 2026
- Advertisement -
Home Blog Page 61

Icon Star Allu Arjun Shoots Special Promotional Film for Allu Cinemas

0

Icon Star Allu Arjun has completed the shoot for a special promotional film for Allu Cinemas. The promotional ad has been directed by Gowtam Naidu and has been crafted with a premium cinematic approach.

The film marks a key moment for Allu Cinemas, which is set for a grand launch later this month. Designed to reflect the brand’s vision and scale, the promotional film will be unveiled as part of the launch celebrations.

The collaboration brings together Allu Arjun’s strong screen presence and a refined visual style, with the promotional content expected to connect strongly with cinema audiences.

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் ‘அல்லு சினிமா’ஸூக்காக சிறப்பு விளம்பர படத்தை படமாக்கியுள்ளார்!

அல்லு சினிமாஸ் நிறுவனத்திற்காக உருவாகும் சிறப்பு விளம்பர படத்தின் படப்பிடிப்பை ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் வெற்றிகரமாக முடித்துள்ளார். இந்த விளம்பர படத்தை இயக்குநர் கௌதம் நாயுடு இயக்கியுள்ளார். உயர்தரமான சினிமா தரத்துடன் மிக பிரம்மாண்டமாக இந்த விளம்பர படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மாத இறுதியில் பிரம்மாண்டமாக தொடங்கவுள்ள அல்லு சினிமாஸ் நிறுவனத்தின் பயணத்தில் ஒரு முக்கிய கட்டமாக இந்த விளம்பர படம் அமைந்துள்ளது. நிறுவனத்தின் தொலைநோக்கு பார்வை, பிரம்மாண்டம் மற்றும் தரத்தை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த விளம்பர படம் தொடக்க விழாவின் முக்கிய அம்சமாக வெளியிடப்பட உள்ளது.

அல்லு அர்ஜுனின் வலுவான திரை இருப்பும், அவருடைய ஸ்டைலும் இந்த விளம்பர படத்தில் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்பதில் சந்தேகமில்லை.

Tamil Survival Drama Gevi Officially Enters the Race for the 98th Academy Awards (Oscars 2026)

0

In a significant milestone for Indian cinema, the Tamil survival drama Gevi has officially entered the race for the 98th Academy Awards (Oscars 2026), becoming eligible for consideration in the Academy Awards nomination process. This comes as a major boost to the films that are made in the small
Budget but go on to win big honours.

Directed by Tamil Dhayalan and produced by Artuptriangles Film Kampany, Gevi is a powerful survival drama inspired by true events and set against the rugged landscapes of the Western Ghats. The film tells a compelling story of survival and the fight for justice, centering on a couple living in a rural village near Kodaikanal.

The film stars Aadhavan and Sheela in the lead roles, supported by an ensemble cast that includes Jacqueline Lydia, Jeeva Subramanian, B. Ganesh, Vivek Mohan, and Umar Farook. Deeply rooted in the cultural, social, and environmental realities of rural India, Gevi presents a universally resonant narrative driven by emotional depth and cinematic scale.

Gevi has been successfully uploaded to the Academy Screening Room (ASR), the secure digital platform through which Academy members view eligible films while voting for the final nominations.

Commenting on the film’s Oscar journey, producer Jagan Jayasurya said:

“As the producer of Gevi, I believe the film possesses the scale, craft, and emotional resonance that align strongly with the Academy’s Best Picture sensibilities. The film’s reception to date has reinforced our confidence that Gevi can compete meaningfully at the highest level, and we are now seeking to engage in a focused, well-structured awards campaign.”

As an official contender for the 2026 Academy Awards, Gevi joins other notable Indian entries, including the shortlisted Homebound. Academy members will cast their votes for final nominations from January 12 to January 16, 2026, with the official list of nominees set to be announced on January 22, 2026.

About the Film
Gevi is a Tamil-language survival drama produced by Artuptriangles Film Kampany and directed by Tamil Dhayalan. Inspired by real-life events, the film explores resilience, justice, and human endurance against the unforgiving forces of nature.

தமிழ் சர்வைவல் திரைப்படமான ‘கெவி’ 98வது அகாடமி விருதுகள் (ஆஸ்கார் 2026) போட்டியில் அதிகாரப்பூர்வ நுழைவு!

இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில், தமிழ் சர்வைவல் திரைப்படமான ‘கெவி’ 98வது அகாடமி விருதுகள் (ஆஸ்கார் 2026) நாமினேஷன் புராசெஸில் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளது. குறைந்த பட்ஜெட்டில் உருவாகி உலகளாவிய அங்கீகாரம் பெற்றிருக்கும் ‘கெவி’ இனி வெளியாக இருக்கும் பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு ஊக்கம் தரும் வகையில் முன்மாதிரியாக மாறியுள்ளது.

தமிழ் தயாளன் இயக்கத்தில், ஆர்ட்அப் ட்ரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில் உருவான ’கெவி’ உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படமாகும். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் கடினமான இயற்கை சூழலை பின்னணியாகக் கொண்டு, கொடைக்கானல் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வாழும் தம்பதியின் வாழ்க்கை, அவர்களின் போராட்டம் மற்றும் நீதிக்கான போராட்டத்தை இந்த படம் உணர்வுபூர்வமாக காட்சிப்படுத்தியது.

படத்தில் ஆதவன் மற்றும் ஷீலா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜாக்குலின் லிடியா, ஜீவா சுப்ரமணியன், பி. கணேஷ், விவேக் மோகன், உமர் ஃபரூக் உள்ளிட்டோர் துணை நடிகர்களாக நடித்துள்ளனர். கிராமப்புற இந்தியாவின் பண்பாடு, சமூக மற்றும் சுற்றுச்சூழல் உண்மைகளை பிரதிபலிக்கும் இந்த திரைப்படம், உலகளாவிய பார்வையாளர்களும் தங்களுடன் இணைத்து கொள்ளும் வகையிலான உணர்வுப்பூர்வமான சினிமா அனுபவத்தைக் கொடுத்தது.

ஆஸ்கார் விருதுகள் பரிசீலனைக்காக, அகாடமி ஸ்கிரீனிங் ரூம் (ASR) எனப்படும் பாதுகாப்பான டிஜிட்டல் தளத்தில் ‘கெவி’ திரைப்படம் பதிவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அகாடமி உறுப்பினர்கள் படத்தை பார்வையிட்டு வாக்குப்பதிவு செய்ய முடியும்.

படத்தின் ஆஸ்கார் பயணம் குறித்து தயாரிப்பாளர் ஜெகன் ஜெயசூர்யா கூறியதாவது, “அகாடமியின் சிறந்த திரைப்படம் (Best Picture) பிரிவிற்குத் தேவையான கலைநயம் மற்றும் உணர்வுப்பூர்வமான தாக்கம் ’கெவி’ திரைப்படத்தில் இருப்பதாக நான் நம்புகிறேன். ‘கெவி’ திரைப்படத்திற்கு இதுவரை கிடைத்த வரவேற்பு உலகின் உயரிய விருது மேடைகளில் இந்த படம் போட்டியிடும் தகுதி கொண்டது என்பதை உறுதிப்படுத்துகிறது. இதற்காக திட்டமிட்ட மற்றும் வலுவான விருது பிரச்சாரத்தை (awards campaign) மேற்கொள்ள தயாராக உள்ளோம்” என்றார்.

இந்த வருடத்தின் அகாடமி விருதுகளுக்கான அதிகாரப்பூர்வ போட்டி திரைப்படமாக நுழைந்த ‘கெவி’ திரைப்படம், ‘ஹோம்பவுண்ட்’ உள்ளிட்ட பிற முக்கிய இந்திய படங்களுடன் இணைகிறது. அகாடமி உறுப்பினர்கள் ஜனவரி 12 முதல் 16, 2026 வரை இறுதி நாமினேஷன்களுக்கான வாக்குப்பதிவை மேற்கொள்ள உள்ளனர். அதிகாரப்பூர்வ நாமினேஷன் பட்டியல் ஜனவரி 22, 2026 அன்று அறிவிக்கப்பட உள்ளது.

’கெவி’ திரைப்படம் பற்றி:
ஆர்ட்அப் ட்ரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில், தமிழ் தயாளன் இயக்கத்தில் தமிழ் சர்வைவல் திரைப்படமாக ‘கெவி’ உருவாகியுள்ளது. உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்த படம், இயற்கையின் கொடூர சக்திகளுக்கு எதிராக மனிதனின் தைரியம், நீதி மற்றும் சகிப்புத்தன்மையை பற்றி பேசுகிறது.

திரையரங்கில் வெளியாகி 100 நாட்களைக் கடந்த “காந்தாரா சேப்டர் 1”   தற்போது விருதுகளுக்கான களத்தில் நுழைந்துள்ளது !!

0

“காந்தாரா சேப்டர் 1” திரைப்படம் திரையரங்கில் வெளியானதிலிருந்து 100 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இது அதன் சினிமா பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகவும், கலாச்சார தாக்கத்தின் அடையாளமாகவும் திகழ்கிறது. இந்திய மக்கள் மரபுகள், ஆன்மீக நம்பிக்கைகள் மற்றும் பூர்வகுடி கதைகளில் ஆழமாக வேரூன்றிய இந்தத் திரைப்படம், ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இதன் மூலம், இன்றைய இந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க படைப்பாக  “காந்தாரா சேப்டர் 1 ” தன்னை நிலைநிறுத்தியுள்ளது.

ரிஷப் ஷெட்டி எழுத்து இயக்கத்தில், விஜய் கிரகந்தூர் தயாரிப்பில், ஹொம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் உருவான இப்படம், அதன் ஆழமான கதையமைப்பு, காட்சித் தன்மை மற்றும் பிரம்மாண்டமான காட்சிப்படுத்தலுக்காக பரவலான அங்கீகாரத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

வெளியீட்டின் 100 நாட்களை கொண்டாடும் இந்நேரத்தில், “காந்தாரா சேப்டர் 1”  திரைப்படம் “அகாடமி அவார்ட்ஸ்”   விருதுகளுக்கான பரிசீலனைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இது, பண்பாட்டுச் செழுமையும் உண்மையான உள்ளூர் கதையாக்கமும் கொண்ட இந்திய திரைப்படங்களுக்கு,  உலகளாவிய அளவில் கிடைக்கும் அங்கீகாரத்தை பிரதிபலிக்கிறது.

“காந்தாரா சேப்டர் 1”  தற்போது இந்திய எல்லையைக் கடந்து,  உலகளாவிய அளவில் பெரும் அங்கீகாரத்தைப் பெற்று வருகிறது.

Kantara Chapter 1 completes 100 days since release; enters awards consideration phase

Kantara Chapter 1 has completed 100 days since its release, marking a significant milestone in its cinematic journey and cultural impact. Deeply rooted in Indian folklore, spiritual traditions, and indigenous storytelling, the film has received widespread appreciation from audiences and critics, establishing itself as a notable work in contemporary Indian cinema.

Written and directed by Rishab Shetty and produced by Vijay Kiragandur under the banner of Hombale Films, the film is recognised for its immersive narrative and visual grandeur.

As the film marks 100 days since release, Kantara Chapter 1 has also entered contention for the Academy Awards, reflecting the growing global recognition for culturally rooted and authentic Indian storytelling.

‘Daddy’s Home!’ Yash Roars In & as Raya in a Bold Toxic Birthday Reveal

0

Marking Rocking Star Yash’s birthday with a seismic reveal, the makers of Toxic: A Fairytale for Grown-Ups have unveiled the film’s character intro tease — officially introducing Raya played by Yash, through a powerful, bold, and high-impact announcement that commands attention from the very first frame.

Released amid intense anticipation from fans and the film fraternity, this character intro isn’t designed as a celebration — it arrives as a statement.

Notably, Yash chose to introduce Toxic to the world by first unveiling its women — Kiara Advani, Nayanthara, Huma Qureshi, Rukmini Vasanth, and Tara Sutaria — a move that underscored the film’s layered narrative and ensemble-driven vision. By placing the spotlight on the women before revealing himself, Yash signalled that Toxic is not built around spectacle alone, but around powerful characters who shape its world.

With that foundation set, the film now turns its focus to its central force — Raya, played by Yash.

Set against the haunting stillness of a cemetery erupting into chaos, the tease opens in a blaze of action. Gunfire cuts through the silence, bodies scatter, and through the smoke emerges Raya — composed, unflinching, and in complete control. Armed with a tommy gun, he doesn’t rush the moment — he owns it.

Every movement radiates authority. Every glance holds purpose. Raya is not a character seeking validation — he is power moving with intent, confidence, and presence.

From its very first frame, Toxic establishes a dark, unapologetic tone. It doesn’t chase familiarity or comfort. Instead, it embraces boldness, scale, and an uncompromising visual language — cinema designed to leave an impact and linger long after the screen fades.

The character intro makes one thing unmistakably clear: Toxic is not a conventional film — and neither is Raya, the man driving it.

Over the years, Yash has built a reputation as a fearless risk-taker — an actor who consistently chooses ambition over safety and vision over formula. Time and again, projects once viewed as bold risks have gone on to redefine benchmarks, proving that his instinct for scale and storytelling delivers not just impact, but success.

Toxic continues that tradition.

As actor, co-writer, and co-producer, Yash once again steps into uncharted territory, embracing complexity, darker shades, and an international storytelling sensibility. Through Raya, he leans fully into experimentation — trusting creative courage and conviction, much like the defining successes of his past.

Building on the birthday glimpse unveiled last year, the newly released video expands the world of Toxic, offering a deeper, more immersive look into its action-driven narrative and striking visual universe.

Written by Yash and Geetu Mohandas and directed by Geetu Mohandas, Toxic: A Fairytale for Grown-Ups has been simultaneously shot in Kannada and English, with dubbed versions planned in Hindi, Telugu, Tamil, Malayalam, and several other languages — underscoring the film’s global ambition.

The film features a formidable technical lineup, including National Award-winning cinematographer Rajeev Ravi, music by Ravi Basrur, editing by Ujwal Kulkarni, and production design by TP Abid. The action sequences are mounted on a grand scale, choreographed by Hollywood action director JJ Perry (John Wick), alongside National Award-winning action directors Anbariv and Kecha Khamphakdee.

Produced by Venkat K. Narayana and Yash under the banners of KVN Productions and Monster Mind Creations, Toxic is slated for a worldwide theatrical release on 19 March 2026, coinciding with Eid, Ugadi, and Gudi Padwa.

One thing remains constant:
When Yash takes a risk, cinema responds.
And with Toxic the stakes are higher than ever.

Link : https://www.youtube.com/watch?v=aF08WVSvCok

‘டாடி’ஸ் ஹோம் (‘Daddy’s Home’) !!’ ‘டாக்ஸிக்’ (Toxic)பிறந்தநாள் வெளியீட்டில் ராயாவாக யாஷ்ஷின் துணிச்சலான கர்ஜனை

யாஷ் தான் ராயா (Raya).ஒரு மிரட்டலான ‘டாக்ஸிக்’ பிறந்தநாள் வெளியீட்டின் மூலம் ‘ ‘டாடி’ஸ் ஹோம் (‘Daddy’s Home’)! ‘ என்ற முழக்கம் எதிரொலிக்கிறது.

‘ ‘டாடி’ஸ் ஹோம் (‘Daddy’s Home’)!!’ யாஷ்ஷின் பிறந்தநாளில் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தில் தனது முதல் துணிச்சலான முன்னோட்டத்தின் மூலம் அவரது ராயா (Raya) கதாபாத்திரம் அறிமுகமாகிறது

‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் பிறந்த நாளை ஒரு பிரம்மாண்டமான வெளியீட்டுடன் கொண்டாடும் வகையில் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ் (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் இப்படத்தின் கதாபாத்திர அறிமுக முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் யஷ் நடித்துள்ள ராயா (Raya) கதாபாத்திரத்தை முதல் காட்சியில் இருந்து கவனத்தை ஈர்க்கும் ஒரு சக்தி வாய்ந்த துணிச்சலான மற்றும் பெரும் அதிர்வை ஏற்படுத்தும் அறிவிப்பின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளனர்.

ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்ட இந்த கதாபாத்திர அறிமுகம் ஒரு கொண்டாட்டமாக வெளியாகி உள்ளது.

யாஷ் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தும் போது முதலில் அதன் பெண் கதாபாத்திரங்களான கியாரா அத்வானி -நயன்தாரா – ஹூமா குரேஷி- ருக்மணி வசந்த் மற்றும் தாரா சுதாரியா ஆகியோரை அறிமுகப்படுத்த தேர்ந்தெடுத்தார். இந்த நடவடிக்கை படத்தின் பன்முகத்தன்மை கொண்ட கதை களத்தையும், பல நட்சத்திரங்களைக் கொண்ட குழுவின் பார்வையையும் அடிக்கோடிட்டு காட்டியது. தன்னை வெளிப்படுத்துவதற்கு முன்பு பெண்களின் மீது கவனத்தை ஈர்ப்பதன் மூலம் ‘டாக்ஸிக்’ திரைப்படம் சாதாரண பிரம்மாண்டத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டது அல்ல.. மாறாக அதன் உலகத்தை வடிவமைக்கும் ..சக்தி வாய்ந்த கதாபாத்திரங்களை சுற்றி உருவாக்கப்பட்டுள்ளது என்பதை யஷ் உணர்த்தி இருக்கிறார்.

அந்த அடித்தளம் வலிமையாக அமைக்கப்பட்ட நிலையில்.. இத்திரைப்படம் இப்போது அதன் மைய ஆற்றலான யாஷ் நடித்த ராயா கதாபாத்திரத்தின் மீது தனது கவனத்தை திருப்புகிறது.

ஒரு மயானத்தில் அமைதி நிலவ.. திடீரென குழப்பமாக வெடிக்கும் பின்னணியில் இந்த முன்னோட்டம் ஒரு அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் தொடங்குகிறது. துப்பாக்கி சூடு அமைதியை கிழிக்கிறது. உடல்கள் சிதறுகின்றன. புகைக்கு மத்தியில் ராயா வெளிப்படுகிறார். அமைதியுடனும்… அசைக்க முடியாத உறுதியுடனும்… முழுமையான கட்டுப்பாடுடனும்… ஒரு டாமி துப்பாக்கியுடன் ( tommy gun) அவர் அந்த தருணத்தை அவசரப்படுத்தவில்லை.. அதை தன்வசப்படுத்துகிறார்.

அவரது ஒவ்வொரு அசைவும் அதிகாரத்தை வெளிப்படுத்துகிறது. அவரது ஒவ்வொரு பார்வையும் ஒரு நோக்கத்தை கொண்டுள்ளது. ராயா அங்கீகாரத்தை தேடும் ஒரு கதாபாத்திரம் அல்ல… அவர் நோக்கம் – தன்னம்பிக்கை மற்றும் ஆளுமையுடன் இயங்கும் ஒரு சக்தி.

அதன் முதல் காட்சியிலிருந்து’ டாக்ஸிக்’ ஒரு இருண்ட சமரசமற்ற சூழலில் நிறுவுகிறது. இது பழக்கமான அல்லது வசதியான பாதையை தேடவில்லை. மாறாக துணிச்சல், பிரம்மாண்டம் மற்றும் சமரசமற்ற காட்சி மொழியை நிறுவுகிறது. திரையில் இருந்து மறைந்த பிறகும் நீண்ட காலத்திற்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு திரைப்படம் இது.

இந்த கதாபாத்திர அறிமுகம் ஒரு விசயத்தை சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவு படுத்துகிறது… ‘டாக்ஸிக்’ ஒரு வழக்கமான திரைப்படம் அல்ல… அதை இயக்கும் ராயாவும் அப்படியானவர் அல்ல.

பல ஆண்டுகளாக யாஷ் ஒரு பயமற்ற .. ரிஸ்க் எடுப்பவர் என்ற நற்பெயரை உருவாக்கியுள்ளார். அவர் பாதுகாப்பிற்கு பதிலாக இலட்சியத்தையும்… சூத்திரங்களுக்கு பதிலாக தொலைநோக்குப் பார்வையையும் தொடர்ந்து தேர்ந்தெடுக்கும் ஒரு நடிகர் என்பதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தி வருகிறார். ஒரு காலத்தில் துணிச்சலான… அபாயகரமான முயற்சிகளாக கருதப்பட்ட படைப்புகளை.. புதிய அளவுகோல்களை வரையறுத்து, அதன் அளவு மற்றும் கதை சொல்லலில் அவரது உள்ளுணர்வு தாக்கத்தை மட்டுமல்ல வெற்றியையும் தருகிறது என்பதை நிரூபித்துள்ளன.

‘டாக்ஸிக்’ அந்த பாரம்பரியத்தை தொடரும் ஒரு படைப்பு.

நடிகர் -இணை எழுத்தாளர் மற்றும் இணை தயாரிப்பாளராக யாஷ் மீண்டும் ஒருமுறை புதிய களத்தில் அடி எடுத்து வைக்கிறார். சிக்கலான தன்மைகளையும்… இருண்ட பக்கங்களையும் ஒரு சர்வதேச அளவிலான கதை சொல்லும் பாணியையும் ராயா கதாபாத்திரம் மூலம் பின்பற்றுகிறார். அவர் தனது கடந்த காலத்தின் வெற்றிகளை போலவே படைப்பு துணிச்சலையும், நம்பிக்கையையும் நம்பி, முழுமையாக பரிசோதனை முயற்சியில் ஈடுபடுகிறார்.

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அவரது பிறந்தநாள் முன்னோட்டத்தின் தொடர்ச்சியாக புதிதாக வெளியிடப்பட்ட இந்த வீடியோ ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் உலகத்தை மேலும் விரிவு படுத்துகிறது. அதன் அதிரடி நிறைந்த கதைக்களம் மற்றும் பிரமிக்க வைக்கும் காட்சி இந்த உலகத்தை ஆழமாகவும், இன்னும் முழுமையாகவும் காணும் வாய்ப்பை வழங்குகிறது.

யாஷ் மற்றும் கீது மோகன் தாஸ் ஆகியோர் இணைந்து எழுதி, கீது மோகன் தாஸ் இயக்கிய ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ திரைப்படம் கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. இது படத்தின் உலகளாவிய லட்சியத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது.

தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி- இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்- படத்தொகுப்பாளர் உஜ்வல் குல்கர்ணி – தயாரிப்பு வடிவமைப்பாளர் T.P.அபித்- ஆகியோர் அடங்கிய ஒரு வலிமையான தொழில்நுட்பக் குழுவையும் இந்தப் படம் கொண்டுள்ளது. ஹாலிவுட் அதிரடி இயக்குநர் ஜே ஜே பெரி ( ஜான் விக்) (John Wick) – தேசிய விருது பெற்ற அதிரடி சண்டை இயக்குநர்களான அன்பறிவ்- கெச்சா காம்பக்‌டி (Kecha Khamphakdee) ஆகியோரின் வடிவமைப்பில் அதிரடியான சண்டைக் காட்சிகள் பிரம்மாண்டமான அளவில் படமாக்கப்பட்டுள்ளன.

கே வி என் புரொடக்ஷன்ஸ் ( KVN Productions )மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் (Monster Mind Creations)ஆகிய நிறுவனங்களின் சார்பில் வெங்கட் கே. நாராயணா மற்றும் யாஷ் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட ‘டாக்ஸிக்’ திரைப்படம் – ஈத், உகாதி, குடி பட்வா, ஆகிய பண்டிகைகளுடன் இணைந்து எதிர்வரும் மார்ச் மாதம் 19 , 2026 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

ஒன்று மட்டும் மாறாமல் இருக்கிறது. யாஷ் ஒரு சவாலை முன்னெடுக்கும் போது.. சினிமா அதற்கு பதிலளிக்கிறது. மேலும் ‘டாக்ஸிக்’ படத்துடனான பந்தயம் முன் எப்போதையும் விட அதிகமாகவே உள்ளது.

இப்படம் மார்ச் மாதம் 19 , 2026 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது

ஓப்போ ரெனோ 15 சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன்களை பல்வேறு சிறப்பு சலுகைகளுடன் சென்னையில் அறிமுகப்படுத்தியது ரிலையன்ஸ் டிஜிட்டல்

0

சென்னை, ஜன. 10, 2026 : இந்தியாவின் மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் விற்பனையாளரான ரிலையன்ஸ் டிஜிட்டல் , இன்று சென்னையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஓப்போ ரெனோ 15 சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன்களை சிறப்பு சலுகைகளுடன் அறிமுகப்படுத்தியது. ஓப்போவின் இந்த புதிய பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடல் சென்னையின் முதல் அதிகாரப்பூர்வ அறிமுகமாகும் .

14 மாடலின் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய ஓப்போ ரெனோ 15 சீரிஸ், இந்த பிராண்டின் நவீன தொழில்நுட்பத்திற்கான சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. இந்த வரிசையில் ஓப்போ ரெனோ 15, ஓப்போ ரெனோ 15 ப்ரோ மற்றும் முற்றிலும் புதிய ஓப்போ ரெனோ 15 ப்ரோ மினி என மூன்று மாடல்கள் உள்ளன. ரிலையன்ஸ் டிஜிட்டல் ஷோரூம்களில் இவை முன்கூட்டியே கிடைப்பதால், வாடிக்கையாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்கள் இந்த புதிய ஓப்போ ரெனோ 15 சீரிஸ் 5ஜி போன்களை ரூ.45,999/- என்ற ஆரம்ப விலையில் வாங்கலாம். இத்துடன் ஏராளமான கூடுதல் அறிமுக சலுகைகளையும் ரிலையன்ஸ் டிஜிட்டல் வழங்குகிறது.

சென்னை நெக்ஸஸ் விஜயா மாலில் உள்ள ரிலையன்ஸ் டிஜிட்டல் ஷோரூமில் நடைபெற்ற இந்த பிரமாண்டமான வெளியீட்டு விழா, ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான ஒரு நிகழ்ச்சியாக இருந்தது. ஓப்போவின் இந்த புதிய ஸ்மார்ட்போனை நேரில் பார்க்க ஏராளமான வாடிக்கையாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்கள் அங்கு திரண்டனர். இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகை மிர்னாளினி ரவி கலந்து கொண்டார். இது அங்குள்ள அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.

இது வெறும் தயாரிப்பு அறிமுக விழாவாக மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களுக்கு ஒரு முழுமையான அனுபவத்தை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. இதற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த பகுதிகளில், வாடிக்கையாளர்கள் ஓப்போ ரெனோ 15 சீரிஸ் போன்களை பயன்படுத்திப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பார்வையாளர்கள் இந்த போனின் சிறந்த கேமரா வசதி, டிஸ்பிளே மற்றும் அதன் செயல்பாடு ஆகியவற்ற. பரிசோதித்துப் பார்த்தனர். அதே சமயம், ரிலையன்ஸ் டிஜிட்டலின் பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள், கூகுள் ஜெமினி மூலம் இயங்கும் ‘AI Portrait Glow’, ‘AI Pop Out’, ‘AI Eraser 2.0’ மற்றும் ‘AI Mind Space’ போன்ற சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு அம்சங்களை விளக்கிக் காட்டினர்.

அறிமுக விழாவில் ஓப்போ நிறுவனத்தைச் சேர்ந்த வில் லி கூறுகையில், “இந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமான ஓப்போ பயனர்கள் உள்ளனர். சிறந்த கேமராக்கள், எளிமையான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் நேர்த்தியான வடிவமைப்பு கொண்ட பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு மக்கள் மாறி வருவதை நாங்கள் பார்த்து வருகிறோம். ரெனோ 15 சீரிஸ், மேம்படுத்தப்பட்ட இமேஜிங், சிறந்த செயற்கை நுண்ணறிவு ஒருங்கிணைப்பு மற்றும் முழுமையான செயல்திறனுடன் இந்த மாற்றத்திற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. சென்னை போன்ற பரபரப்பான, தொழில்நுட்பத்தில் முன்னோடியாக உள்ள நகரத்தில் இதை அறிமுகப்படுத்துவது, எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

இதில் பேசிய நடிகை மிர்னாளினி ரவி, “என்னைப் பொறுத்தவரை, ரிலையன்ஸ் டிஜிட்டல் என்பது எப்போதும் புதிய மற்றும் நம்பகமான தொழில்நுட்பத்தைக் காணக்கூடிய ஒரே இடமாகும். இன்று இங்கு ஓப்போ ரெனோ 15 5ஜி-யை அறிமுகப்படுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நம் அன்றாட வாழ்க்கைக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டுள்ள இந்த அழகிய புதிய போனின் சிறப்பு அம்சங்களை வந்து பார்க்குமாறு அனைவரையும் அழைக்கிறேன்,” என்று கூறினார்.

ஓப்போ ரெனோ 15 இப்போது அனைத்து ரிலையன்ஸ் டிஜிட்டல், மை ஜியோ ஸ்டோர்ஸ், அஜ்மல் பிஸ்மி, ஜியோ மார்ட் டிஜிட்டல் மற்றும் www.reliancedigital.in இணையதளத்திலும் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் ரூ.10,000 மதிப்புள்ள பரிசுகள், முன்னணி வங்கி கார்டுகளுக்கு 10 சதவீதம் வரை உடனடி தள்ளுபடி மற்றும் எளிதான தவணைமுறை வசதிகளையும் பெறலாம். மேலும் வாடிக்கையாளர்கள் எந்தவித சிரமமும் இன்றி தங்கள் போனை மேம்படுத்துவதற்கு தேவையான தொழில்நுட்ப நிபுணர்களின் உதவியும் கிடைக்கும்.

About Reliance Digital:
Reliance Digital is India’s largest electronics retailer, present in over 800 cities with more than 620+ large-format Reliance Digital stores and 900+ My Jio stores, serving customers in every corner of the country and making the latest technology accessible to all. With over 300 international and national brands and more than 5,000 products at the best prices, Reliance Digital offers the largest selection of models to help customers find the right technology for their lifestyle. The trained and well-informed staff at every store are always ready to guide customers through every detail of each product. Importantly, Reliance Digital provides after-sales service for all its products through Reliance resQ, the service arm of the retailer and India’s only ISO 9001-certified electronics service brand. Reliance resQ is available all week and is fully equipped to provide end-to-end solutions.
For ease of purchase, customers can visit any Reliance Digital store or shop online at www.reliancedigital.in.

நடிகர் ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

0

கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், தீபக் ரவி இணை தயாரிப்பில் நடிகர் ஜீவா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தில் ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன், சுபாஷ் கண்ணன், அமித் மோகன், அனு ராஜ், சரத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பப்லு அஜு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்திருக்கிறார். பொழுதுபோக்கு அம்சங்களுடன் ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி, இணை தயாரிப்பாளர் தீபக் ரவி தயாரித்திருக்கிறார்கள்.

ஜனவரி 15 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் துணை தயாரிப்பாளர் முத்துக்குமரன், சண்டை பயிற்சி இயக்குநர் பிரபு ஜாக்கி, நடிகர்கள் சர்ஜின், சஷ்டி, சரத், ராஜேஷ், ஹிதேஷ், சுபாஷ் , சுப்ரமணி, ஜெய்வந்த், தம்பி ராமையா, ஜீவா, நடிகைகள் பிரார்த்தனா நாதன், மணிமேகலை, இணை இயக்குநர் லிபின் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் துணை தயாரிப்பாளர் முத்துக்குமரன் பேசுகையில்,

”தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் ஜனவரி 30 ஆம் தேதி அன்று தான் வெளியாக இருந்தது. ஆனால் தற்போது நாங்கள் அதற்கு முன்னதாக ஜனவரி 15 ஆம் தேதி அன்று வெளியிடுகிறோம். தலைவர் தலைமையில் ஒரு படம் வெளியாக இருந்தது. தற்போது தலைவர் தம்பி தலைமையில் ஒரு படம் வெளியாகிறது. இந்த படத்தின் பிரீ புரொடக்ஷன் வேலைகளை ஏப்ரல் மாத தமிழ் புத்தாண்டு தினத்தன்று தொடங்கினோம். தை திருநாள் அன்று வெளியிடுகின்றோம். இதற்கு இந்த படக்குழுவினர் முழுமையாக அர்ப்பணிப்புடன் உழைத்தனர். நடிகர் ஜீவா காலை 7 மணிக்கு முதல் காட்சி என்றால் 6:55 க்கு தயாராக படப்பிடிப்பு தளத்தில் இருப்பார். படப்பிடிப்பு தளத்தில் படக் குழுவினர் அனைவரும் ஒற்றுமையாகவும், மகிழ்ச்சியாகவும் ஒன்றிணைந்து பணியாற்றினர். படப்பிடிப்பு தளத்தில் வருண பகவானின் ஆசியும் எங்களுக்கு கிடைத்தது.‌ 45 நாட்களில் ஜீவாவின் 45 ஆவது திரைப்படமான ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் படப்பிடிப்பு அவருடைய தலைமையில் சிறப்பாக நிறைவடைந்தது. படத்தின் வெளியீடு திட்டமிட்ட தேதிக்கு முன்னதாக வெளியாவதால்.. படத்தின் இறுதி கட்டப் பணிகளை இயக்குநர் – படத்தொகுப்பாளர் – இசையமைப்பாளர்- ஆகியோர் பணியாற்றி வருவதால்.. அவர்களால் இந்த நிகழ்விற்கு வர இயலவில்லை. படம் மிகச் சிறப்பாக இருக்கிறது” என்றார்.

நடிகர் ஜெய்வந்த் பேசுகையில்,

” டி டி டி ( TTT) என்றால் தி டைம் ஃபார் டிவிஸ்ட் என சொல்லலாம். ஜனவரி 30 வெளியீடு என்று சொல்லிவிட்டு, 15ஆம் தேதியே வெளிவருவது மிக்க மகிழ்ச்சி. எந்த ஒரு கலைஞனுக்கும் தான் நடித்த படம் பண்டிகை தினங்களில் வெளியானால் அது மகிழ்ச்சியை தரும். அந்த வகையில் இந்த ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் வெற்றி பெற்றதாகவே கருதுகிறேன். ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என சொல்வார்கள். அந்த வகையில் இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த ஆண்டு சிறந்த ஆண்டாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தப் படம் மிகவும் கேளிக்கையான படம். ஃபீல் குட் படம் என்றும் சொல்லலாம். 45 நாட்கள் நடைபெற்ற படப்பிடிப்பு தருணம் முழுவதும் அனைவரும் குடும்பமாக மகிழ்ச்சியாக பணியாற்றினோம். படப்பிடிப்பு தளத்தை நடிகர் ஜீவா எப்போதும் உற்சாகமாகவே வைத்துக் கொண்டிருப்பார். அதற்காக அவருக்கு இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டிற்கான முதல் ஃபேமிலி என்டர்டெய்னர் படம் இது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

நடிகை பிரார்த்தனா நாதன் பேசுகையில்,

” தலைவர் தம்பி தலைமையில் எனும் இந்தப் படம் எனக்கு ஸ்பெஷலானது. 2025 என்றால் எனக்கு இந்த படத்தின் நினைவுகள் தான் அதிகம். மேற்குத் தொடர்ச்சி மலையின் அருகில் ஒரு அருமையான இடத்தில் நாங்கள் அனைவரும் தங்கி இருந்தோம். 45 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. நிறைவடைந்த தருணத்தில் எனக்கு மகிழ்ச்சியாக இருந்து பிரிகிறோமே ..! என்ற கவலை தான் அதிகம் ஏற்பட்டது. அந்த அளவிற்கு அனைவரும் ஒரு குடும்பமாக ஒன்றிணைந்து சந்தோஷமாக பணியாற்றினோம். இந்தப் படத்தில் நான் சௌமியா எனும் கதாபாத்திரத்தில் மணப்பெண்ணாக நடித்திருக்கிறேன். என்னுடைய திருமணத்திற்கு முதல் நாள் நடைபெறும் உணர்வு பூர்வமான மற்றும் அனைத்து விதமான உணர்வுகளையும் சார்ந்தது தான் இந்த திரைப்படம். இதுபோன்ற அழுத்தமான வேடத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

நடிகர் தம்பி ராமையா பேசுகையில்,

” இந்த ஆண்டின் கிளீன் ‘யு’ சர்டிபிகேட் உடன் திரையரங்கத்திற்கு குடும்பத்தினர் அனைவரும் வருகை தந்து ரசிக்கும் வகையிலான தகுதி படைத்த படமாக ‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் அமைந்திருக்கிறது. அதில் எனக்கும் ஒரு பங்கு இருக்கிறது என்பதால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

கடந்த ஒரு சில ஆண்டுகளாக நான் எந்த படங்களிலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. கடந்த ஆண்டுகளில் நடித்து சிறிதளவு நல்ல பெயரை சம்பாதித்து வைத்திருக்கிறேன். அதை கெடுத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை.

இப்படத்தின் இயக்குநர் நிதிஷ் கதையை விவரிக்கும் போதே அதில் நடிக்க வேண்டும் என்று எண்ணம் ஏற்பட்டது. உயிர்ப்புள்ள கதை தனக்குத் தேவையானதை தானே தேடிக் கொள்ளும் என்பதைப் போல இந்த படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகிறது.

இயக்குநர் ஃபாசிலுக்கு பிறகு… இயக்குநர் சித்திக் -லாலுக்கு பிறகு.. இயக்குநர் நிதிஷ் ஒரு பீல் குட் ஃபேமிலி என்டர்டைனரை வழங்கி இருக்கிறார். அவருடைய முதல் தமிழ் படத்தில் நானும் பங்களிப்பு செய்திருக்கிறேன் என்பதில் எனக்கும் மகிழ்ச்சி.

இந்த படத்தின் ஜட்ஜ்மெண்டை நடிகர் ஜீவா தீர்மானிக்கிறார். இயக்குநர் நிதிஷ் ஜீவாவை சந்தித்து கதையை சொல்லும் போது.. ஒரு மிகப்பெரிய தயாரிப்பாளரின் மகன்… ஏராளமான வெற்றி படங்களை வழங்கிய நடிகர்.. ஆகிய அனுபவங்களை தனக்குள் வைத்துக் கொண்டு, இந்த கதைக்குள் தனக்கான பங்களிப்பு என்ன? என்பதை விட… தயாரிப்பாளரின் கோணத்தில் இருந்து இந்த படத்தின் கதையை முழுவதுமாக கேட்டு நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் ஜீவா. வெற்றி பெறும் படத்தில் நான் கதாநாயகனாக இருக்கிறேன் என்று உறுதியாக தீர்மானித்து இப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படித்தான் இந்த திரைப்படம் உருவானது அனைவருக்கும் திரையில் நடிப்பதற்கான வாய்ப்பை வழங்கி அதில் தன்னுடைய இருப்பையும் நிலைநிறுத்திக் கொண்ட ஜீவாவை நான் மனதார பாராட்டுகிறேன். இந்த எண்ணம் அனைத்து ஹீரோக்களுக்கும் இருந்தால் ஓடாத படங்களின் எண்ணிக்கை குறைந்து, ஓடும் படங்களின் எண்ணிக்கை அதிகம் ஆகும். அந்த வகையில் இந்த 2026 ஆம் ஆண்டு தயாரிப்பாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் நாயகனாக ஜீவா வெற்றி பெறுவார்.

கல்யாணம் தொடர்பான காட்சிகள் எத்தனையோ படங்களில் இடம் பிடித்திருக்கும். இருந்தாலும் இதில் ஒரு புது வகையான திரைக்கதையில் இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தின் தயாரிப்பாளர் துபாயில் அமர்ந்து கொண்டு படத்தின் அனைத்து பணிகளையும் ஜீவாவிடம் ஒப்படைத்து விட்டார்.

இந்தப் படத்தின் காட்சிகள் பெரும்பாலும் இரவு நேரத்தில் தான் படமாக்கப்பட்டது. அதன் போது எனக்கு ‘மைனா’ திரைப்படம் தான் நினைவுக்கு வந்தது. நானும், பங்காளி இளவரசும் படம் நெடுக வரும் கதாபாத்திரத்தை அனுபவித்து ரசித்து நடித்திருக்கிறோம். ஜனவரி 15ஆம் தேதி அன்று திரைக்கு வருகிறது. இந்தப் படத்தை பார்த்துவிட்டு யாரும் எந்த ஒரு சிறிய குறையையும் சொல்லிவிட முடியாது. இப்படி ஒரு திரைப்படம் வரவேண்டும் என அனைவரும் கொண்டாடுவார்கள்.

நகைச்சுவை நடிகர்களாக நடிப்பவர்கள் கதையின் நாயகர்களாக அடுத்த கட்டத்திற்கு செல்லும்போது நகைச்சுவை நடிப்பிற்கான வெற்றிடம் உருவாகிறது. அதனை நிரப்புவதற்காக பல்வேறு தளங்களில் பிரபலமாக இருக்கும் இவர்கள்…(மேடையில் இருக்கும் அறிமுக நடிகர்கள்) இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் இருக்கிறது” என்றார்.

நடிகர் ஜீவா பேசுகையில்,

” தலைவர் தம்பி தலைமையில் உண்மையில் ஒரு மேஜிக் தான். நடிகரும், நண்பருமான வி டி வி கணேஷ் ஏப்ரல் மாதத்தில் வீட்டிற்கு வந்து மலையாளத்தில் வெளியான ஃபாலமி எனும் திரைப்படத்தைப் பற்றி எடுத்துச் சொன்னார். அந்தத் திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்யலாம் என அப்படத்தின் தயாரிப்பாளர் என்னிடம் முன்பே கேட்டிருந்தார். சில காரணங்களால் அது நடைபெறவில்லை. அந்தப் படத்தின் இயக்குநரும் , இசையமைப்பாளரும் என்னை தொடர்பு கொண்டனர். அந்தப் படத்தின் பாடல்களுக்காகவும், பின்னணி இசைக்காகவும் இசையமைப்பாளர் விஷ்ணு விஜய்க்கு நான் பாராட்டு தெரிவித்து குறுஞ்செய்தி அனுப்பியதுடன் தமிழிலும் பணியாற்றுங்கள் என கேட்டுக் கொண்டேன்.‌ அதன் பிறகு இயக்குநர் ஒருநாள் என்னை சந்தித்து கதையை சொன்னார். அக்கம் பக்கத்தில் உள்ள இரண்டு குடும்பம்… அவர்களுக்குள் ஏற்படும் ஒரு பிரச்சனை… நீங்கள் நடுவராக இருந்து அந்தப் பிரச்சனைக்கு எப்படி தீர்வை கொடுக்கிறீர்கள்? என்பதுதான் கதை என்றார். அவர் சொன்ன விதம் எனக்கு உடனே பிடித்திருந்ததாலும் அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என திட்டமிட்டிருந்ததாலும் நடிக்க ஒப்புக்கொண்டேன். அவரது இயக்கத்தில் வெளியான ஃபாலமி எனும் திரைப்படத்தில் நடிகர் பசில் ஜோசப் முதன்முறையாக ஹீரோவாக நடித்திருந்தார். அதன் பிறகு பசில் ஜோசப் வெற்றிகரமான நாயகனாக உயர்ந்தார்.

இந்த இயக்குநர் மற்றும் அவருடைய குழுவினருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய ஆசையாக இருந்தது. முதலில் கொடைக்கானலில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டோம். அதன் பிறகு படப்பிடிப்பு தளத்தை கம்பம் பகுதிக்கு மாற்றினோம். அங்கே அரங்கம் அமைத்து 45 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தினோம். இந்தப் படத்தில் தண்ணீர் தொட்டி ஒரு கதாபாத்திரமாக இடம் பிடித்திருக்கிறது. அதனையும் உருவாக்கினோம். சிறிய பட்ஜெட்டில் உருவாக்க திட்டமிட்டு ஆனால் தயாரிப்பாளரின் விருப்பத்தினால் தாராளமான செலவில் படம் உருவாகி இருக்கிறது. என்னுடைய 45 ஆவது படத்தில்.. 46 நடிகர்களுடன் நடித்த அனுபவம் எனக்கு கிடைத்தது. இந்தப் படத்தில் நடித்திருக்கும் புது முகங்கள் அனைவரும் ஏற்கனவே யூட்யூப் மூலமாக பிரபலமானவர்கள். அவர்கள் எங்கு சென்றாலும் அவர்களுக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய பங்களிப்பும் நன்றாக இருக்கிறது. இயக்குநர் அவர்களுக்கு ஏற்ற வகையிலும் திரைக்கதையும், வசனங்களையும் அமைத்திருக்கிறார். ஒட்டு மொத்தமாக இந்த படத்தில் ஏராளமான யங் எனர்ஜி இருக்கிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நாளில் அனைவருடைய கண்களிலும் கண்ணீர். நடிகர்கள் மட்டுமல்லாமல் இப்படத்தில் நடித்திருந்த அந்த ஊர் மக்களும் கண்ணீர் விட்டனர். படக்குழுவினரை அவர்கள் வாழ்த்தி விடை கொடுத்தனர்.

இயக்குநர் நிதிஷ் எழுதிய இந்த கதையில் எங்கள் அனைவருக்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது. நாங்கள் திரையில் கதாபாத்திரத்தை உணர்த்து தீவிரமாக நடித்துக் கொண்டிருப்போம். ஆனால் ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருப்பார்கள். படத்தைப் பார்க்கும்போது ரசிகர்கள் ‘இப்படி எல்லாம் நடக்குமா..! ‘ என ஆச்சரியத்துடன் பார்ப்பார்கள்.

தம்பி ராமையா, இளவரசு என எல்லோரும் இந்த படத்தில் நன்றாக நடித்திருக்கிறார்கள். மகிழ்ச்சியாக பணியாற்றி இருக்கிறார்கள்.‌ இந்த படத்தில் பணியாற்றிய போது என்னுடைய சின்ன சின்ன ஆலோசனையும் இயக்குநருக்கு வழங்கினேன். அத்துடன் இந்த படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எல்லோரும் ஒன்றிணைந்து ஒரு புது முயற்சி.. ஒரு புது ட்ரீட்மென்ட்… புது வகையிலான நெரேட்டிவ்…வருணன் தலைவர் தம்பி தலைமையில் படத்தை உருவாக்கியிருக்கிறோம். இது தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். தமிழில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ளவர்களுக்கு இதை ரசிப்பார்கள் என்று நம்புகிறேன். உண்மையாக உழைத்து இருக்கிறோம். இதற்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.

ஜனவரி 30 ஆம் தேதி தான் இந்த திரைப்படம் வெளியாக இருந்தது. ஆனால் எங்களுக்கு ஜனவரி 15ஆம் தேதி வெளியிடுவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ஜனநாயகன் படம் வெளியாகாதது குறித்து எங்களுக்கும் வருத்தம் இருக்கிறது. இருந்தாலும் அதற்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். நடிகர் விஜய் ஏராளமான தயாரிப்பாளர்கள்- தொழில்நுட்ப கலைஞர்கள்- நடிகர்களுக்கு- பெரிய ஆதரவாக இருந்திருக்கிறார். கடந்த 30 ஆண்டுகளில் எங்களது தயாரிப்பு நிறுவனம் ஏழு எட்டு திரைப்படங்களை தயாரித்து இருக்கிறது. அதனால் எங்களுடைய ஆதரவு எப்போதும் அவருக்கு இருக்கிறது. அதனால் நாங்கள் எப்போதும் போல் விஜயின் ஜனநாயகன் படத்திற்காக ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறோம். அதேபோல் இந்தப் படத்திற்கும் வரவேற்பு இருக்கும் என்று நம்புகிறேன்.

தயாரிப்பாளர் கண்ணன் ரவி அவர்களை துபாய் தமிழ் சங்கம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுவதற்காக என்னுடைய தந்தை சூப்பர் குட் பிலிம்ஸ் சௌத்ரியை தேர்வு செய்திருந்தார்கள். அந்த தமிழ் சங்கத்திற்கு தயாரிப்பாளர் கண்ணன் ரவி விளம்பரதாரர் என்பதால்.. அவரை நேரில் சந்தித்தோம். அந்தத் தருணத்தில் இளம் திறமைசாலிகள் கொண்ட குழு இருக்கிறது. அவர்களை வைத்து இப்படி ஒரு காம்பாக்ட் பட்ஜெட்டில் படம் தயாரிப்பதற்கு விருப்பமா? எனக் கேட்டோம். உடனே அவர் தாராளமாக செலவு செய்து நல்லதொரு படத்தை உருவாக்குங்கள் என மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித்தார். அவருக்கும் அவருடைய வாரிசு தீபக் ரவி அவர்களுக்கும் இந்த தருணத்தில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிறுவனம் தற்போது பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறது. அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.

The RajaSaab Movie Review

0

The RajaSaab is a thrilling Telugu horror-comedy that masterfully blends spine-chilling scares with laugh-out-loud moments, making it a crowd-pleasing entertainer from start to finish. Directed by Maruthi, it stars Prabhas in a dynamic role that showcases his versatility amid supernatural family secrets and high-stakes action.​

Standout Performances

Prabhas dominates as the charming yet haunted RajaSaab, blending charisma, emotional depth, and heroic flair into a career-highlight performance. Nidhhi Agerwal and Malavika Mohanan shine as the leading ladies, their sparkling chemistry adding romance and spark to the chaos. Supporting cast delivers witty banter and heartfelt moments that amplify the fun.​

Directorial Brilliance

Maruthi weaves a tightly paced story around cursed heirlooms and ghostly ancestral twists, balancing jump scares with clever dialogues and family bonds. Lavish haveli sets and stunning visuals create an eerie, immersive world, elevated by SS Thaman’s pulsating score.​

Emotional Impact

Goosebump thrills meet infectious energy in a satisfying climax that redefines the genre, proving The RajaSaab a blockbuster must-watch for theater crowds craving scares, laughs, and Prabhas magic.

The Rajasaab Cast & Crew Details

Cast : Prabhas, Sanjay dutt, Boman Irani, Malavika Mohanan, Nidhhi Agerwal , Riddhi Kumar, Zarina Wahab

Crew

Written & Directed by: Maruthi
Producer: TG Vishwa Prasad, Krithi Prasad
Co-Producer: Ishan Saksena
Music: Thaman S
DOP: Karthik Palani
Editor: Kotagiri Venkateswara Rao
Production Designer: Rajeevan
Costume Designer: Swetha Thanay
Creative Producer: SKN
VFX Creative Producer: Praveen Kilaru
CEP : Sujith Kumar Kolli
PMF VFX studio head: Anuraag Rajesh
VFX head: Surya Kambhampati
VFX Company: Deccan Dreams
Stunts: Ram-Laxman, King Solomon
Colorist: Yugandhar G
DI: Deccan Dreams
Post Production : Dattu M
Sound Mixing: T. Udaya Kumar Sound Vibe studios
Sound Design: sync cinema
Marketing: Walls & Trends
Production Controller: Kishore Surapaneni

Reliance Digital Brings the OPPO Reno 15 Series 5G to Chennai with Unmissable Launch Offers

0

~ Customers purchasing the all new OPPO Reno 15 Series 5G at Reliance Digital can take home the latest smartphone along with exciting gifts worth 10K ~

Chennai, 10 January, 2025: Reliance Digital, India’s largest electronics retailer, today unveiled the much-awaited OPPO Reno 15 Series 5G in Chennai with attractive offers, marking the city’s first official launch of OPPO’s newest premium smartphone lineup. Launched as the successor to its 14 series, the new OPPO Reno 15 series represents a significant evolution for the brand, with the lineup comprising three models; OPPO Reno 15, OPPO Reno 15 Pro, and the all new OPPO Reno 15 Pro Mini. With early availability across Reliance Digital stores, tech enthusiasts and loyal customers can take home the all-new OPPO Reno 15 Series 5G starting at ₹45999/-, along with a host of additional launch benefits.

The grand launch event held at Reliance Digital’s Nexus Vijaya Mall store in Chennai turned into a citywide celebration for smartphone enthusiasts, drawing in large numbers of consumers, content creators and tech fans eager to experience OPPO’s newest innovation. The presence of popular Actor Ms. Mirnalini Ravi added star power and amplified the buzz, making the unveiling a standout moment for Chennai’s tech community.

More than just a product reveal, the launch was designed as an immersive experience, with specially curated zones inviting customers to put the OPPO Reno 15 Series through its paces. Visitors explored the phone’s industry-leading camera capabilities, immersive display and seamless performance, while trained Reliance Digital tech experts showcased pro-grade photography modes and powerful AI features such as AI Portrait Glow, AI Popout, AI Eraser 2.0 and AI Mind Space, powered by Google Gemini.

Expressing his thoughts on the launch, Mr. Will Li, OPPO said, “With over 100 million OPPO users in India, we are seeing a strong shift towards premium smartphone experiences driven by advanced cameras, intuitive AI and refined design. The Reno 15 Series builds on this momentum with significantly enhanced imaging, deeper AI integration and balanced all-round performance. Launching the series in a vibrant, tech-forward city like Chennai reflects our focus on young, creative Indians who rely on their smartphones to create and capture everyday moments.

Speaking at the Oppo Reno 15 series launch event at Reliance Digital, talented Actor Ms. Mirnalini Ravi said  “For me, Reliance Digital is the one place where you can always find the newest and most reliable technology. I’m happy to launch the OPPO Reno 15 5G here today, and I invite everyone to come and experience this beautiful new phone that’s made for our everyday lives.”

The OPPO Reno 15 is now available across all Reliance Digital, My Jio Stores, Ajmal Bismi, Jio Mart Digital and online at www.reliancedigital.in, with assured gifts worth Rs 10K &, upto 10% instant discount on leading bank cards, easy EMI options, and expert assistance to help customers upgrade effortlessly.


About Reliance Digital:
Reliance Digital is India’s largest electronics retailer, present in over 800 cities with more than 620+ large-format Reliance Digital stores and 900+ My Jio stores, serving customers in every corner of the country and making the latest technology accessible to all. With over 300 international and national brands and more than 5,000 products at the best prices, Reliance Digital offers the largest selection of models to help customers find the right technology for their lifestyle. The trained and well-informed staff at every store are always ready to guide customers through every detail of each product. Importantly, Reliance Digital provides after-sales service for all its products through Reliance resQ, the service arm of the retailer and India’s only ISO 9001-certified electronics service brand. Reliance resQ is available all week and is fully equipped to provide end-to-end solutions.

For ease of purchase, customers can visit any Reliance Digital store or shop online at www.reliancedigital.in.

Left to Right
Mr Will Li – Head of Modern Trade OPPO
Mr Sai Krishnan – Regional Manager Operations Reliance
Ms Mirnalini Ravi – Actor
Mr Krishnan Pillai – Regional Manager Category Reliance
Mr Srinivasan – Manager, OPPO

ஓப்போ ரெனோ 15 சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன்களை பல்வேறு சிறப்பு சலுகைகளுடன் சென்னையில் அறிமுகப்படுத்தியது ரிலையன்ஸ் டிஜிட்டல்

~ புதிய ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு
ரூ.10,000 மதிப்புள்ள பரிசுகளை வழங்கும் ரிலையன்ஸ் டிஜிட்டல்

சென்னை, ஜன. 10, 2026 : இந்தியாவின் மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் விற்பனையாளரான ரிலையன்ஸ் டிஜிட்டல் , இன்று சென்னையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஓப்போ ரெனோ 15 சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன்களை சிறப்பு சலுகைகளுடன் அறிமுகப்படுத்தியது. ஓப்போவின் இந்த புதிய பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடல் சென்னையின் முதல் அதிகாரப்பூர்வ அறிமுகமாகும் .

14 மாடலின் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய ஓப்போ ரெனோ 15 சீரிஸ், இந்த பிராண்டின் நவீன தொழில்நுட்பத்திற்கான சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. இந்த வரிசையில் ஓப்போ ரெனோ 15, ஓப்போ ரெனோ 15 ப்ரோ மற்றும் முற்றிலும் புதிய ஓப்போ ரெனோ 15 ப்ரோ மினி என மூன்று மாடல்கள் உள்ளன. ரிலையன்ஸ் டிஜிட்டல் ஷோரூம்களில் இவை முன்கூட்டியே கிடைப்பதால், வாடிக்கையாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்கள் இந்த புதிய ஓப்போ ரெனோ 15 சீரிஸ் 5ஜி போன்களை ரூ.45,999/- என்ற ஆரம்ப விலையில் வாங்கலாம். இத்துடன் ஏராளமான கூடுதல் அறிமுக சலுகைகளையும் ரிலையன்ஸ் டிஜிட்டல் வழங்குகிறது.

சென்னை நெக்ஸஸ் விஜயா மாலில் உள்ள ரிலையன்ஸ் டிஜிட்டல் ஷோரூமில் நடைபெற்ற இந்த பிரமாண்டமான வெளியீட்டு விழா, ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான ஒரு நிகழ்ச்சியாக இருந்தது. ஓப்போவின் இந்த புதிய ஸ்மார்ட்போனை நேரில் பார்க்க ஏராளமான வாடிக்கையாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்கள் அங்கு திரண்டனர். இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகை மிர்னாளினி ரவி கலந்து கொண்டார். இது அங்குள்ள அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.

இது வெறும் தயாரிப்பு அறிமுக விழாவாக மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களுக்கு ஒரு முழுமையான அனுபவத்தை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. இதற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த பகுதிகளில், வாடிக்கையாளர்கள் ஓப்போ ரெனோ 15 சீரிஸ் போன்களை பயன்படுத்திப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பார்வையாளர்கள் இந்த போனின் சிறந்த கேமரா வசதி, டிஸ்பிளே மற்றும் அதன் செயல்பாடு ஆகியவற்ற. பரிசோதித்துப் பார்த்தனர். அதே சமயம், ரிலையன்ஸ் டிஜிட்டலின் பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள், கூகுள் ஜெமினி மூலம் இயங்கும் ‘AI Portrait Glow’, ‘AI Pop Out’, ‘AI Eraser 2.0’ மற்றும் ‘AI Mind Space’ போன்ற சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு அம்சங்களை விளக்கிக் காட்டினர்.

அறிமுக விழாவில் ஓப்போ நிறுவனத்தைச் சேர்ந்த வில் லி கூறுகையில், “இந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமான ஓப்போ பயனர்கள் உள்ளனர். சிறந்த கேமராக்கள், எளிமையான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் நேர்த்தியான வடிவமைப்பு கொண்ட பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு மக்கள் மாறி வருவதை நாங்கள் பார்த்து வருகிறோம். ரெனோ 15 சீரிஸ், மேம்படுத்தப்பட்ட இமேஜிங், சிறந்த செயற்கை நுண்ணறிவு ஒருங்கிணைப்பு மற்றும் முழுமையான செயல்திறனுடன் இந்த மாற்றத்திற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. சென்னை போன்ற பரபரப்பான, தொழில்நுட்பத்தில் முன்னோடியாக உள்ள நகரத்தில் இதை அறிமுகப்படுத்துவது, எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

இதில் பேசிய நடிகை மிர்னாளினி ரவி, “என்னைப் பொறுத்தவரை, ரிலையன்ஸ் டிஜிட்டல் என்பது எப்போதும் புதிய மற்றும் நம்பகமான தொழில்நுட்பத்தைக் காணக்கூடிய ஒரே இடமாகும். இன்று இங்கு ஓப்போ ரெனோ 15 5ஜி-யை அறிமுகப்படுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நம் அன்றாட வாழ்க்கைக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டுள்ள இந்த அழகிய புதிய போனின் சிறப்பு அம்சங்களை வந்து பார்க்குமாறு அனைவரையும் அழைக்கிறேன்,” என்று கூறினார்.

ஓப்போ ரெனோ 15 இப்போது அனைத்து ரிலையன்ஸ் டிஜிட்டல், மை ஜியோ ஸ்டோர்ஸ், அஜ்மல் பிஸ்மி, ஜியோ மார்ட் டிஜிட்டல் மற்றும் www.reliancedigital.in இணையதளத்திலும் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் ரூ.10,000 மதிப்புள்ள பரிசுகள், முன்னணி வங்கி கார்டுகளுக்கு 10 சதவீதம் வரை உடனடி தள்ளுபடி மற்றும் எளிதான தவணைமுறை வசதிகளையும் பெறலாம். மேலும் வாடிக்கையாளர்கள் எந்தவித சிரமமும் இன்றி தங்கள் போனை மேம்படுத்துவதற்கு தேவையான தொழில்நுட்ப நிபுணர்களின் உதவியும் கிடைக்கும்.

About Reliance Digital:
Reliance Digital is India’s largest electronics retailer, present in over 800 cities with more than 620+ large-format Reliance Digital stores and 900+ My Jio stores, serving customers in every corner of the country and making the latest technology accessible to all. With over 300 international and national brands and more than 5,000 products at the best prices, Reliance Digital offers the largest selection of models to help customers find the right technology for their lifestyle. The trained and well-informed staff at every store are always ready to guide customers through every detail of each product. Importantly, Reliance Digital provides after-sales service for all its products through Reliance resQ, the service arm of the retailer and India’s only ISO 9001-certified electronics service brand. Reliance resQ is available all week and is fully equipped to provide end-to-end solutions.
For ease of purchase, customers can visit any Reliance Digital store or shop online at www.reliancedigital.in.

Parasakthi Movie Review

0

Parasakthi is a powerful Tamil film directed by Sudha Kongara, starring Sivakarthikeyan in a career-best performance as a revolutionary figure during the 1960s anti-Hindi imposition protests. The movie masterfully blends raw emotion, historical authenticity, and cinematic flair to honor the student-led fight for linguistic pride.​

Standout Performances

Sivakarthikeyan shines with fierce intensity and emotional depth, portraying a conflicted leader, brother, and family man—elevating the film to new heights. Atharvaa delivers a rebellious energy as his brother, while Sreeleela impresses in her Tamil debut with graceful conviction, especially in the climax. Ravi Mohan commands as the antagonist, backed by hard-hitting dialogues that amplify the tension.​

Directorial Brilliance

Sudha Kongara crafts an engaging narrative with a gripping opening, powerful interval block, and resonant climax filled with “Tamil Vaazhga” chants, emphasizing unity over division. GV Prakash’s stirring BGM and technically rich visuals heighten the revolutionary spirit, making every sequence visually and aurally thrilling.​

Emotional Impact

The film captures the 1960s struggles authentically, evoking goosebumps through brotherly bonds, student unity, and poignant sacrifices—proving it’s not just a movie, but an emotional tribute worth experiencing in theaters. Fans hail it as impactful and must-watch for Gen Z to appreciate language preservation efforts.​

Parasakthi Cast & Crew Details

Written & Directed by: Sudha Kongara
Produced by: Aakash Baskaran
Production Banner – Dawn Pictures

Starring: Sivakarthikeyan, Ravi Mohan, Atharvaa, Sreeleela, Chethan, Prithvi Pandiarajan, Kaali Venkat

Theatrical Release – Inban Udhayanidhi Presents Red Giant Movies

A G.V. Prakash Musical
Director of Photography: Ravi K. Chandran, ISC
Written by: Sudha Kongara, Arjun Nadesan
Expert Consultant: Professor Dr. A. Ramasamy
Production Design: M.R. Karthik Rajkumar
Action: Supreme Sundar
Editor: Sathish Suriya
Second Unit Director & Post Production head: Milind Rau
Art Director: S. Annadurai
Lyrics: Yugabharathi, Ekadesi, Arivu, Kaber Vasuki, Jayashree Mathimaran
Additional Screenplay: Ganeshaa
Additional Dialogues: Madhan Karky, Shan Karuppusamy
Costume Design: Poornima
Costumer: D. Arun Mohan
Choreography: Brinda, Kruti Mahesh, Anusha Viswanathan
Sound Design: Suren. G – S. Alagiakoothan
Visual Promotions: Deepak Bhojraj, E. Sangathamizhan
VFX Supervisor: K.V. Sanjit
Colorist: Ashirwad Hadkar
Hair & Make-Up: Serina, S. Shyed Malik
Stills: CH. Balu
PRO: Suresh Chandra, Satish (AIM)
Publicity Design: Gopi Prasannaa
Production Executive: T. Hariharasudhan
Marketing Head: Manoj Maddy
Post Coordinator: Gunashekar M
Creative Producer: Dev Ramnath
Executive Producers: M.P. Senthel, Rhea Kongara

“Parasakthi powerfully chronicles the courage and sacrifice of Tamil Nadu’s youth, who shaped an indelible chapter in our nation’s history” – Actor Sivakarthikeyan

0

Actor Sivakarthikeyan, Tamil cinema’s pre-eminent box-office titan, continually demonstrates his remarkable versatility across diverse genres. Renowned for his discerning script selection that resonates universally, he exudes palpable excitement for his ambitious venture Parasakthi, directed by Sudha Kongara and produced by Aakash Bhaskaran of Dawn Pictures. With the film set for its worldwide theatrical release tomorrow, January 10, 2026, SK offers profound insights into this extraordinary project.

Sivakarthikeyan reflects: “When Sudha Kongara first approached me with Parasakthi,”Sudha Kongara approaching me for this film brought mixed feelings: excitement, but also doubt about whether I could live up to her masterful script. I approached every scene with profound seriousness, determined to transcend my usual persona. As a meticulous taskmaster, she drew out my finest work, which I trust audiences will embrace wholeheartedly.

I never imagined Ravi Mohan would embrace this project, and his acceptance left me in disbelief for quite some time. Yet, his warmth toward everyone on set was profoundly moving. Having long admired him on screen, it was his genuine humility and positivity in person that humbled me most, serving as perfect inspiration. Atharvaa Murali’s performance will expand his fandom immeasurably.

It was an honour to share the screen with Sreeleela, a performer of rare brilliance; I am certain she will captivate Tamil Nadu audiences and become everyone’s favourite post-release. Parasakthi powerfully chronicles the courage and sacrifice of Tamil Nadu’s youth, who shaped an indelible chapter in our nation’s history. The film promises an exceptional cinematic journey, leaving viewers with profound satisfaction from a truly wholesome experience.

Without Aakash Bhaskaran’s vision, Parasakthi would not exist. He elevated every frame to opulent perfection, and I am eternally grateful for this invaluable opportunity.”

Helmed by writer-director Sudha Kongara and produced by Aakash Bhaskaran’s Dawn Pictures, Parasakthi assembles a stellar cast: Sivakarthikeyan, Ravi Mohan, Atharvaa Murali, and Sreeleela, for an epic historical saga. GV Prakash Kumar’s soul-stirring music, commemorating his landmark 100th film, alongside breathtaking promotional glimpses, has set the stage ablaze ahead of the worldwide release on January 10, 2026.

“இந்திய வரலாற்றில் அழியாத ஒரு அத்தியாயத்தை உருவாக்கிய தமிழ்நாட்டு இளைஞர்களின் தைரியமும் தியாகமும்தான் ‘பராசக்தி’” -நடிகர் சிவகார்த்திகேயன்!

தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார். பொதுமக்கள் அனைவரையும் கவரும் வகையில் கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் தனித்த அடையாளம் கொண்ட சிவகார்த்திகேயன், இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில், ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் உலகம் முழுவதும் நாளை (ஜனவரி 10, 2026 அன்று) வெளியாக உள்ள ’பராசக்தி’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் நடித்துள்ளது பற்றி தனது அனுபவங்களை சிவகார்த்திகேயன் உற்சாகமாக பகிர்ந்து கொண்டார், “’பராசக்தி’ கதையுடன் சுதா கொங்காரா என்னை அணுகியபோது கலவையான உணர்வுகள் எனக்குள் இருந்தது. இந்தப் படத்தில் நடிக்கப் போகிறோம் என்ற உற்சாகம் இருந்தாலும், அவரது அற்புதமான திரைக்கதைக்கு நான் நியாயம் செய்ய முடியுமா என்ற சந்தேகமும் இருந்தது. படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மிகுந்த பொறுப்புணர்வுடன் அணுகினேன். என் வழக்கமான இமேஜைத் தாண்டி, வேறொரு பரிமாணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். இயக்குநராக சுதா கொங்காரா என்னிடமிருந்து சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். ரசிகர்களும் அதை முழுமையாக ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

ரவி மோகன் இந்தத் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வார் என எதிர்பார்க்கவே இல்லை. இந்தக் கதாபாத்திரத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டது எனக்கு நம்ப முடியாத ஆச்சரியம்தான். செட்டில் அனைவரிடமும் எளிமையாகவும் அன்பாகவும் நடந்து கொண்டார். நீண்ட காலமாக அவரை திரையில் பார்த்து ரசித்திருக்கிறேன். ஆனால், நேரில் அவரின் பணிவும் நேர்மறை அணுகுமுறையும் எனக்கு பெரும் உற்சாகம் கொடுத்தது. இந்தப் படத்தில் அதர்வா முரளியின் நடிப்பு அவரது ரசிகர் வட்டத்தை இன்னும் அதிகமாக்கும்.

ஸ்ரீலீலாவுடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி. படம் வெளியான பிறகு அவரின் நடிப்பு நிச்சயம் தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கும். நம் இந்திய வரலாற்றில் அழியாத ஒரு அத்தியாயத்தை உருவாக்கிய தமிழ்நாட்டு இளைஞர்களின் தைரியமும் தியாகமும்தான் ‘பராசக்தி’. இந்த படம் சிறப்பான முழுமையான சினிமா அனுபவத்தை பார்வையாளர்களுக்கு கொடுக்கும்.

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் ஆதரவு இல்லாமல் ’பராசக்தி’ இல்லை. ஒவ்வொரு காட்சியையும் உயர்ந்த தரத்துடன் உருவாக்க எங்களுக்கு முழு ஆதரவு கொடுத்ததற்காக அவருக்கு நன்றி” என்றார்.

டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள ‘பராசக்தி’ படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இது ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள நூறாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் புரமோஷன் காட்சிகளே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜனவரி 10, 2026 அன்று உலகம் முழுவதும் ‘பராசக்தி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

- Advertisement -

Recent Posts