Tuesday, June 23, 2026
- Advertisement -
Home Blog Page 62

Joyalukkas‘Brilliance Diamond Jewellery Show’in Chennaifrom 9th to 26th January, 2026

0

The world’s favourite jeweller, Joyalukkas, is set to dazzle Chennai with the Brilliance Diamond Jewellery Show, from 9th January 2026 at its Prashanth Gold Tower, Chennai showroom. This much-awaited exhibition promises an unforgettable celebration of craftsmanship, elegance, and innovation in diamond jewellery.

From statement bridal sets to contemporary everyday sparkle, the show features pieces that marry timeless tradition with modern aesthetics. Every design is a masterpiece, available only for a limited time during the show.

Dr. Joy Alukkas, Chairman of Joyalukkas Group, said:
“The Brilliance Diamond Jewellery Show is our tribute to the enduring allure of diamonds and our passion for perfection in jewellery design. Chennai holds a special place in our hearts, and this exhibition during the festive season will offer customers an exclusive opportunity to discover designs that reflect beauty, individuality, and craftsmanship at its finest.”

To mark the occasion, customers will receive a free gold coin with every purchase of diamond jewellery worth ₹1 lakh and above during the exhibition period, adding even more brilliance to the shopping experience.

The Brilliance Diamond Jewellery Show will be held exclusively at the Prashanth Gold Tower showroom in Chennai , till 26th January 2026. Visitors are invited to explore an exquisite world of diamonds, where every piece tells a story of luxury, love, and timeless charm.

ஜோய்ஆலுக்காஸ்
‘பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜுவல்லரி ஷோ’
சென்னையில் 9 ஜனவரி முதல் 26 ஜனவரி 2026 வரை.

சென்னை, தமிழ்நாடு – 9 ஜனவரி 2026: உலகின் ஃபேவரிட் ஜுவல்லர் ஜோய்ஆலுக்காஸ், தனது ‘பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜுவல்லரி ஷோ’ மூலம் சென்னை மாநகரை மிளிரச் செய்ய தயாராக உள்ளது. 9 ஜனவரி 2026 முதல், சென்னை, பிரசாந்த் கோல்டு டவர் ஜோய்ஆலுக்காஸ் ஷோரூமில் நடைபெறும் இந்த பிரம்மாண்டமான கண்காட்சி, வைர நகை உலகில் தலை சிறந்த கைவினைத் திறன், அழகு மற்றும் புதுமையின் அம்சங்கள் கொண்ட ஆபரணங்களின் உட்சபட்ச அனுபவத்தை தனது வாடிக்கையாளர்களுக்கு சமர்ப்பிக்கிறது.
அழகிய திருமண நகை கலெக்ஷன்கள் முதல், இன்றைய காலத்திற்கேற்ற டெய்லி வியர் கலெக்ஷன்கள் வரை — பாரம்பரியத்தின் நித்தியமான அழகையும், புதுமையையும் ஒருங்கிணைக்கும் சிறப்பு வைர நகைகள் இந்த கண்காட்சியில் இடம் பெறுகின்றன.

கண்காட்சியில் இடம்பெறும் ஒவ்வொரு வடிவமைப்பும் ஒரு கலை பொக்கிஷம்; இவை கண்காட்சி நடைபெறும் குறுகிய காலத்திற்கு மட்டுமே கிடைக்கும்.

ஜோய்ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் டாக்டர். ஜோய் ஆலுக்காஸ் அவர்கள் கூறியதாவது:
“‘பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜுவல்லரி ஷோ’ என்பது வைரங்களின் நிரந்தர அழகிற்கும், நகை வடிவமைப்பில் முழுமையை நோக்கி பயணிக்கும் எங்களின் அர்ப்பணிப்பிற்குமான ஓர் அடையாளம். சென்னை மாநகரம் எங்கள் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான ஒன்று. பண்டிகை காலத்தில் நடைபெறும் இந்த கண்காட்சி, அழகு, தனித்துவம் மற்றும் சிறந்த கைவினைத்திறன் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வைர நகைகளை வாடிக்கையாளர்கள் கண்டறிய ஒரு பிரத்யேக வாய்ப்பை வழங்கும்.”

வாடிக்கையாளர்களின் ஷாப்பிங் அனுபவத்திற்கு மேலும் கூடுதல் அழகை சேர்க்க, இந்த சிறப்பு நிகழ்வை முன்னிட்டு, கண்காட்சி காலத்தில் ₹1 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட வைர நகை பர்ச்சேஸ்க்கு இலவச தங்க நாணயம் வழங்கப்படுகிறது.

‘பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜுவல்லரி ஷோ’ சென்னை பிரசாந்த் கோல்டு டவர் ஜோய்ஆலுக்காஸ் ஷோரூமில் 26 ஜனவரி 2026 வரை நடைபெறும்.

ஆடம்பரம், அன்பு, மற்றும் காலத்தை வென்ற அழகை சொல்லும் வைர ஆபரணங்கள் நிறைந்த ஓர் உன்னத உலகத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.

“Film Industry 5.0: The Future of Indian Cinema” held successfully in Chennai, offering insights, analysis, and guidance on the way forward for the cinema industry

0

Industry leaders, Experts highlighted how blending creativity and commerce with technology can help the industry reach new heights

A crucial event titled “Film Industry 5.0: The Future of Indian Cinema” was jointly organised by Fipchain, River Ventures, Pure Cinema, Brand Change, IP Climb, and Producer Bazaar, was held in Chennai on Wednesday (January 7) at the Producer Bazaar office located in the Guindy SIDCO Industrial Estate.

Organised with the objective of analysing, researching, and offering guidance on the future of the film industry, the event brought together several industry experts who spoke about how integrating creativity with technology can help cinema scale new heights.

At the event, Dr. Viveka Kalidasan, Founder and Chief Executive Officer of River Ventures Singapore, delivered a keynote address on “Film Industry 5.0: Where Technology Serves Creativity”. This was followed by creator’s conversation on How AI use cases are transforming scriptwriting, editing, and visual storytelling in Indian cinema, as well as a roundtable discussion on Reimagining rights, revenues, and global reach in an AI-driven cinema economy.

The speakers at the seminar included Ujjwal Dhankute, VFX Supervisor, Pix Stone Images Pvt. Ltd.; Nagarajan Vaidyanathan, Director, Thej Entertainment; Chammanthraj Kothandram, Head of Global TV OTT/Film Head of Shakthi Global, Maharaja Group; Azarudeen J, Creative Producer, Pocket FM; Balamurali Thirumurugan, Member Relations, South – IPRS; Christy S, Film Producer, Chris Pictures; Jamuna Rani Govindaraju, Executive Director, Singapore Indian Chamber of Commerce & Industry; Ramesh Kumar Mallela, Founding Director, Brand Exchange; Arun Mo, Founder, Pure Cinema; Archana Kavil, Legal Head, Producer Bazaar; and Sindhuja Rajamaran, Co-founder, OO Studio Inc., among others.

Participants noted that the insightful perspectives and in-depth discussions by the speakers helped create greater understanding and awareness among film industry professionals on effectively leveraging technology to expand commercial boundaries, enhance creative output, and safeguard intellectual property and rights. Attendees expressed their gratitude to the organising entities Fipchain, River Ventures, Pure Cinema, Brand Change, IP Climb, and Producer Bazaar for hosting the event.

திரைப்படத் துறையின் எதிர்காலத்தை அலசி, ஆராய்ந்து, ஆலோசனைகளை வழங்கும் “ஃபிலிம் இன்டஸ்ட்ரி 5.0: தி ஃபியூச்சர் ஆஃப் இந்தியன் சினிமா” கருத்தரங்கம் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது

படைப்பாற்றல் மற்றும் வர்த்தகத்தை தொழில்நுட்பத்துடன் கலந்து புதிய உயரங்களை எட்டுவது குறித்து வல்லுநர்கள் விளக்கம‌ளித்தனர்

ஃபிப்செயின், ரிவர் வென்ச்சர்ஸ், பியூர் சினிமா, பிராண்ட் சேஞ்ச், ஐபி கிளைம்ப், புரொடியூசர் பஜார் ஆகிய நிறுவனங்கள் இணைந்து “ஃபிலிம் இன்டஸ்ட்ரி 5.0: தி ஃபியூச்சர் ஆஃப் இந்தியன் சினிமா” எனும் கருத்தரங்கை சென்னையில் புதன்கிழமை (ஜனவரி 7) அன்று நடத்தின. கிண்டி சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள புரொடியூசர் பஜார் அலுவலகத்தில் இது நடைபெற்றது.

திரைப்படத் துறையின் எதிர்காலத்தை அலசி, ஆராய்ந்து, ஆலோசனைகளை வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில், வல்லுநர்கள் பலர் கலந்து கொண்டு படைப்பாற்றலை தொழில்நுட்பத்துடன் கலந்து திரைப்படத் துறையில் புதிய‌ உயரங்களை எட்டுவது குறித்து விளக்கம‌ளித்தனர்.

இந்நிகழ்வில், தொழில்நுட்பம் படைப்பாற்றலுக்கு எவ்வாறு உதவும் என்பது குறித்து சிங்கப்பூரை சேர்ந்த ரிவர் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் டாக்டர். விவேகா காளிதாசன் உரையாற்றினார். கதை எழுதுதல், படத்தொகுப்பு, மற்றும் காட்சி கதைசொல்லல் ஆகியவற்றில் செயற்கை தொழில்நுட்பம் பெரும் மாற்றத்தை உண்டாக்கும் என்ற தலைப்பில் கலந்துரையாடலும், செயற்கை தொழில்நுட்பம் சார்ந்த திரைத்துறை பொருளாதார சூழலில் உரிமைகள், வருமானம் மற்றூம் உலகளாவிய தாக்கத்தை எவ்வாறு மறு உருவாக்கம் செய்யலாம் என்பது குறித்த வட்டமேசை கலந்துரையாடலும் நடைபெற்றது.

பிக்ஸ் ஸ்டோன் இமேஜஸ் பிரைவேட் லிமிடெட் வி எஃப் எக்ஸ் மேற்பார்வையாளர் உஜ்வல் தன்குட்டே, தேஜ் என்டர்டெயின்மென்ட் இயக்குநர் நாகராஜன் வைத்தியநாதன், சக்தி குளோபல் டிவி ஓடிடி தலைவர் மற்றும் மகாராஜ குழுமத்தின் திரைப்பிரிவு தலைவர் சம்மந்த்ராஜ் கோதண்ட்ராம், பாக்கெட் எஃப் எம் கிரியேட்டிவ் புரொடியூசர் அசாருதீன் ஜெ, ஐபிஆர்எஸ் தென் மண்டல உறவுகள் பிரிவின் உறுப்பினர் பாலமுரளி திருமுருகன், கிறிஸ் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கிறிஸ்டி எஸ், சிங்கப்பூர் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைப்பின் செயல் இயக்குநர் ஜமுனராணி கோவிந்தராஜூ, பிராண்ட் எக்சேஞ்ச் நிறுவன இயக்குநர் ரமேஷ் குமார் மல்லேலா, பியூர் சினிமா நிறுவனர் அருண் மோ, புரொடியூசர் பஜார் சட்டப்பிரிவு தலைவர் அர்ச்சனா கவில், ஓஓ ஸ்டூடியோ இன்க் இணை நிறுவனர் சிந்துஜா ராஜமாறன் உள்ளிட்டோர் இந்த கருத்தரங்கில் உரையாற்றினர்.

இவர்களது கருத்தாழம் மிக்க சிந்தனைகள் மற்றும் உரைகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரைத்துறையினர் இடையே தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்தி வர்த்தக எல்லைகளை விரிவுபடுத்துதல், படைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் உரிமைகளை பாதுகாத்தல் குறித்த புரிதல் மற்றூம் விழிப்புணர்வை ஏற்படுத்தியதாக இதில் பங்கேற்றவர்கள் ஏற்பாட்டாளர்களான ஃபிப்செயின், ரிவர் வென்ச்சர்ஸ், பியூர் சினிமா, பிராண்ட் சேஞ்ச், ஐபி கிளைம்ப், புரொடியூசர் பஜார் நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

எழுத்தாளர் சிந்து மேனகா எழுதிய ‘நாம் சத்தமாக சொல்லாதவை – What We Don’t Say Out Loud’ நூல் வெளியீட்டு விழா

0

உளவியலாளரும், கல்வியாளருமான சிந்து மேனகா எழுதிய முதல் நூலான ‘ நாம் சத்தமாக சொல்லாதவை – What We Don’t Say Out Loud ‘ எனும் நூல் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள ஹிக்கிம்பாதம்ஸ் புத்தக விற்பனை நிலையத்தில் நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவில் நூலாசிரியருடன் திரைப்பட இயக்குநர் வசந்த் எஸ். சாய்- முனைவர் திருமதி சுதா சேஷய்யன் – நடிகர் /இயக்குநர் கார்த்திக் குமார்- சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகத்தின் உரிமையாளர் பி. கார்த்திகேயன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த புத்தகத்தை வெளியிட்டனர்.

விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் இந்த புத்தகம் குறித்தும், அதன் சிந்தனையை தூண்டும் விசயங்கள் குறித்தும் தங்களுடைய எண்ணங்களை பகிர்ந்து கொண்டனர்

திரைப்பட இயக்குநர் வசந்த் எஸ். சாய், ” இந்த நூலில் பேசப்பட்டுள்ள விசயங்கள் ஆழம் மிக்கவை. அதனை நேர்மையுடன் எழுத்தாளர் விவரித்து இருப்பதால். வாசகர்கள் அதனுடன் ஒன்றிணைய வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

இந்த நூல் வெளியீட்டு விழா சாதாரண புத்தக வெளியீடாக இல்லாமல் சிந்தனைத்திறன்மிக்கவர்களின் அறிவுபூர்வமான கலந்துரையாடலாக அமைந்தது.

மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணை தலைவரும், சென்னை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் இயக்குநருமான முனைவர் திருமதி சுதா சேஷையன், ” நாம் அன்றாட வாழ்வில் பெரும்பாலும் பேசப்படாமல் தவிர்க்கும் உணர்வுகளை இந்த நூலில் பேசப்பட்டிருப்பதையும்.. அதன் சூழலியல் பொருத்தத்தையும் தன்னுடைய வாழ்த்துரையில் குறிப்பிட்டார்.‌

நடிகரும், இயக்குநருமான கார்த்திக் குமார், ‘ நம் வாழ்வில் அனுபவிக்கும் விசயங்களை கடந்து செல்ல அல்லது கரைந்து போக எழுத்தாளரின் மனதுடன் இணைந்து செல்ல முடிகிறது’ என இந்த புத்தகத்தில் இடம் பெற்ற விசயங்கள் குறித்த தனது எண்ணங்களை சுருக்கமாக பகிர்ந்து கொண்டார்.

சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் உரிமையாளர் கார்த்திகேயன், ”புத்தகத்தின் வெளியீட்டு செயல்முறை குறித்தும்… இந்த புத்தகம் வாசகர்களுடன் அர்த்தமுள்ள வகையில் இணையும் என்ற நம்பிக்கையையும் ‘ தன்னுடைய வாழ்த்துரையில் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சி திட்டமிடப்பட்ட நேரத்தில் தொடங்கி, புத்தகத்தில் இடம்பெற்றுள்ள விசயங்கள் மற்றும் உணர்வு பூர்வமான ஆழம் குறித்த தொடர் சிந்தனைகளை பற்றியும்… இந்த புத்தகத்தில் எடுத்தாளப்பட்டுள்ள நிலவியல் பகுதிகளை பற்றியும் திருமதி ரோஸ்லின் செல்வம் ஆய்வு செய்து விவரித்தார்.

விருந்தினர்களின் வாழ்த்துரைக்கு பிறகு தன்னுடைய நிறைவு உரையில் எழுத்தாளர் சிந்து மேனகா,’ இந்த புத்தகத்தின் உருவாக்கத்தின் பின்னணியில் உள்ள சிந்தனை குறித்தும், அதன் செயலாக்கம் குறித்தும், விவரித்ததுடன் ‘நாம் சத்தமாக சொல்லாதவை What We Don’t Say Out Loud’ எனும் இந்த நூல் – என்னுடைய இலக்கிய பயணத்தில் நான் மேற்கொண்ட முதல் முயற்சி ‘ என்பதையும் குறிப்பிட்டார்.

சென்னை மாநகரின் பிரபலமான புத்தக விற்பனை நிலையத்தில் நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு விழா வாசகர்களிடையே ஓர் அமைதியான அதிர்வை ஏற்படுத்தியது. இது பெரும்பாலும் பேசப்படாமல் இருக்கும் உணர்வுகளை குறித்து பார்வையாளர்களையும் , வாசகர்களையும் சிந்திக்க வைத்தது.

Indian National Cine Academy (INCA) announced as a Pan-India Institution for Indian Cinema, a monumental vision to unite India’s cinematic powerhouses

0

The Indian National Cine Academy (INCA) was officially announced today in Mumbai as a national cinematic institution aimed at bringing together all Indian film industries on a single, unified platform. Envisioned as a long-term institution for Indian cinema, INCA seeks to foster collaboration, knowledge-sharing, transparency, and credible recognition across languages, regions, and crafts.

The announcement was made in the presence of leading filmmakers, producers, artists, and cultural voices from across the country, including Rohit Shetty, Anand L Rai, Prosenjit Chatterjee, Dil Raju, Manoj Tiwari, Navraj Hans, Manmohan Shetty, Khushbu Sundar, Lakshmi Manchu, Ankur Garg, Vishnu Vardhan Induri, Shibasish Sarkar, among several other eminent voices from across a broad spectrum of professions along with the Producers Guild of India coming on board as the Chief Patron of the initiative.

Speaking at the announcement, Vishnu Vardhan Induri, Founder of INCA, said, “INCA it is being built with intent, integrity, and purpose. Our goal is to create a permanent national institution that enables collaboration across industries, celebrates excellence fairly, and builds a universal talent database for Indian cinema.”

Commenting on the association, Shibasish Sarkar, President, Producers Guild of India, said, “INCA represents an important step towards institutionalising collaboration, credibility, and transparent processes in building an unified Awards platform that celebrates all Indian languages equally and credibly. The Guild is pleased to support this initiative as Chief Patron.”

The first edition of the INCA Awards has been announced to be held on March 9 in Mumbai, marking a significant milestone in the journey of this new national institution.

Indian National Cine Academy goes beyond being an awards platform and is structured as a national ecosystem for Indian cinema, comprising an annual Cinema Conclave, a transparent and process-driven awards framework, and the creation of a universal database of actors, technicians, and creative professionals across twelve Indian film industries. This database aims to enable cross-industry and cross-regional collaboration, strengthening the Indian film ecosystem.

SRI THENANDAL FILMS – MR. MURALI RAMASAMY PRESENTS DIRECTOR GUNASEKHAR’S ‘EUPHORIA’ | RELEASE DATE ANNOUNCEMENT

0

Produced by Guna Handmade Films and presented by Sri Thenandal Films – Mr. Murali Ramasamy, director Gunasekhar’s ‘Euphoria’ is set for a grand theatrical release across Tamil Nadu from February 6, 2026.

Directed by acclaimed filmmaker Gunasekhar, Euphoria is a contemporary social drama produced under the banner of Guna Handmade Films by Neelima Guna and Yuktha Guna, and presented by Sri Thenandal Films.

Featuring a cast of fresh talents, Euphoria is built on a unique concept that emotionally reflects the real-life challenges faced by today’s youth, while appealing equally to young audiences and family viewers. The film thoughtfully explores the evolving relationship between young adults and their parents, presenting these dynamics with sensitivity and emotional depth.

The film stars Bhoomika Chawla, Gautham Vasudev Menon, Sara Arjun, and Nassar, among others, in prominent roles. Following the mega-blockbuster success of Dhurandhar, Euphoria marks Sara Arjun’s next important film, generating strong expectations among audiences.

After nearly two decades, the celebrated Gunasekhar–Bhoomika Chawla collaboration reunites in Euphoria. Bhoomika appears in a powerful role specially crafted for her, which stands out as one of the film’s major highlights.

From the director of Okkadu and the writer of Vijay’s blockbuster Ghilli, Euphoria promises a meaningful and emotionally engaging cinematic experience.

The film features music composed by Kaala Bhairava, with cinematography by Praveen K. Pothan.

Notably, following their successful collaboration on the mega-blockbuster Rudhramadevi, director Gunasekhar and Sri Thenandal Films come together once again for Euphoria.

Cast :
Bhoomika Chawla, Gautham Vasudev Menon, Sara Arjun, Nassar, Rohith, Vignesh Kavi Reddy, Likitha Yalamanchili, Adala Prudhvi Raj, Kalpa Latha, Sai Sreenika Reddy, Ashritha Vemuganti, Matthew Varghese, Adarsh Balakrishna, Ravi Prakash, Naveena Reddy, Likith Nayudu, and others.

Technical Team :
Story, Screenplay & Direction : Gunasekhar
Presented by : Sri Thenandal Films – Mr. Murali Ramasamy
Producers : Neelima Guna – Yuktha Guna
Music : Kaala Bhairava
Cinematography : Praveen K. Pothan
Editor : Praveen Pudi
Dialogues : Nagendra Kasi – Krishna Hari
Public Relations : Vijaya Muralee, Glamour Sathya, Satish Kumar (S2 Media)
Marketing & Promotions (Tamil) : N. S. Jegadeesan (Digitally)

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் – திரு. முரளி ராமசாமி வழங்கும் இயக்குநர் குணசேகரின் ‘யூஃபோரியா’ | வெளியீட்டு தேதி அறிவிப்பு

குணா ஹேண்ட்மேட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் – திரு. முரளி ராமசாமி வழங்கும் இயக்குநர் குணசேகரின் ‘யூஃபோரியா’ திரைப்படம் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி முதல், தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர் குணசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை, குணா ஹேண்ட்மேட் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நீலிமா குணா – யுக்தா குணா ஆகியோர் தயாரித்துள்ளனர்.

நவீன சமூகச் சிந்தனைகளை மையமாகக் கொண்ட ஒரு Contemporary Social Drama ஆக உருவாகியுள்ள ‘யூஃபோரியா’, சமூகத்தில் இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளும் உண்மைச் சவால்களை உணர்வுப்பூர்வமாக பிரதிபலிக்கும் கதையுடன், இளைஞர்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்களை ஒருசேர கவரும் வகையில் தனித்துவமான கருத்தில் உருவாகியுள்ளது.

மேலும், இன்றைய இளைஞர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கிடையேயான உறவுகள், புரிதல்கள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை நெஞ்சைத் தொடும் விதத்தில் ஆராய்ந்து பேசும் திரைப்படமாகவும் ‘யூஃபோரியா’ அமைந்துள்ளது.

இந்த திரைப்படத்தில் பூமிகா சாவ்லா, கௌதம் வாசுதேவ் மேனன், சாரா அர்ஜுன், நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
‘துரந்தர்’ மெகா பிளாக் பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, சாரா அர்ஜுன் நடித்துள்ள அடுத்த முக்கியமான திரைப்படமாக ‘யூஃபோரியா’ உருவாகியுள்ளது.

‘ஒக்கடு’ படத்தில் ரசிகர்களை கவர்ந்த குணசேகர் – பூமிகா சாவ்லா கூட்டணி, 20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘யூஃபோரியா’ திரைப்படத்தில் மீண்டும் இணைகிறது. பூமிகாவுக்காக வடிவமைக்கப்பட்ட சக்திவாய்ந்த கதாபாத்திரம் இப்படத்தின் முக்கிய ஹைலைட்டாக அமைந்துள்ளது.

‘ஒக்கடு’ படத்தை இயக்கியதும், விஜய்யின் மெகா பிளாக் பஸ்டர் ‘கில்லி’ படத்திற்கு கதை எழுதியவரிடமிருந்து உருவாகும் ஒரு புதிய, அர்த்தமுள்ள சினிமா அனுபவம் தான் ‘யூஃபோரியா’.

இப்படத்திற்கு கால பைரவா இசையமைத்துள்ளார்; பிரவீன் கே. போத்தன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மேலும், முன்னதாக மெகா பிளாக் பஸ்டர் ‘ருத்ரமாதேவி’ திரைப்படத்தில் இணைந்து பணியாற்றிய இயக்குநர் குணசேகர் – ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் கூட்டணி, இந்த படத்தில் மீண்டும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர்கள் :
பூமிகா சாவ்லா, கௌதம் வாசுதேவ் மேனன், சாரா அர்ஜுன், நாசர், ரோஹித்,விக்னேஷ் கவி ரெட்டி, லிகிதா யலமஞ்சலி, அடாலா பிருத்வி ராஜ்,கல்ப லதா, சாய் ஸ்ரீனிகா ரெட்டி, அஷ்ரிதா வேமுகந்தி, மேத்யூ வர்கீஸ், ஆதர்ஷ் பாலகிருஷ்ணா, ரவி பிரகாஷ், நவீனா ரெட்டி, லிகித் நாயுடு மற்றும் பலர்.

தொழில்நுட்பக் குழு :
கதை, திரைக்கதை, இயக்கம் : குணசேகர்
வழங்குபவர் : ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் – திரு. முரளி ராமசாமி
தயாரிப்பாளர்கள் : நீலிமா குணா – யுக்தா குணா
இசை : கால பைரவா
ஒளிப்பதிவு : பிரவீன் கே. போத்தன்
எடிட்டர் : பிரவீன் புடி
வசனங்கள் : நாகேந்திர காசி – கிருஷ்ண ஹரி
மக்கள் தொடர்பு : விஜய முரளி, கிளாமர் சத்யா, சதீஷ் குமார் (S2 மீடியா),
மார்க்கெட்டிங் & புரமோஷன்ஸ் (தமிழ்) : N. S. ஜெகதீசன் (Digitally)

“Parasakthi is a film that will carve a lasting niche in Tamil cinema,” says Sudha Kongara

0

Filmmaker Sudha Kongara, a distinguished protégé of Mani Ratnam’s cinematic legacy, has consistently elevated Tamil cinema through her compelling narratives. From the moment of its announcement, Parasakthi has generated immense excitement across industry circles and among film enthusiasts. Produced by Aakash Bhaskaran of Dawn Pictures and poised for its worldwide theatrical release on January 10, 2026, the director shares her profound reflections on this landmark project.

Sudha Kongara reflects: “When the concept of Parasakthi first took shape, it encountered a spectrum of reactions, both acclaim and scepticism. The script development itself proved arduous, with many cautioning that the film might invite criticism amid logistical and creative challenges. Yet, it was Mani Ratnam sir’s philosophy of ‘making the impossible possible’ that inspired me to transcend limitations and bring this vision to fruition.

My deepest gratitude goes to producer Aakash Bhaskaran sir for his unwavering faith in the process. Without his creative acumen and steadfast production support, Parasakthi might have remained an unfulfilled dream. Sivakarthikeyan has been the cornerstone of this film; his immediate commitment and the indelible characterisation he embodies will resonate deeply with audiences.

Ravi Mohan’s commanding screen presence emerges as one of Parasakthi’s most potent elements, I am profoundly grateful for his decision to join us. Atharvaa Murali’s role ignited my excitement during scripting, but his extraordinary dedication has elevated the character far beyond my initial vision. Sreeleela, celebrated for her urban and offbeat portrayals, delivers something truly monumental here; her commitment breathes profound life into the character.

GV Prakash Kumar has long been the architect of my creative ambitions, and his score for Parasakthi imbues the film with transcendent promise. This will be a motion picture that etches a niche of enduring impact and cherished moments in the hearts of viewers.”

Written and directed by the critically acclaimed and commercially triumphant Sudha Kongara, Parasakthi is produced by Aakash Bhaskaran of Dawn Pictures. The film features a stellar ensemble, Sivakarthikeyan, Ravi Mohan, Atharvaa Murali, and Sreeleela in lead roles. Marking GV Prakash Kumar’s 100th film as composer, its soundtrack has already captivated audiences, thereby spiking up the expectations.

A bold recreation of a pivotal chapter in Indian history, Parasakthi is set for its worldwide theatrical release on January 10, 2026.

“’பராசக்தி’ திரைப்படம் தமிழ் சினிமாவில் தனியிடம் பிடிக்கும்”- இயக்குநர் சுதா கொங்கரா!

இயக்குநர் மணி ரத்னத்தின் சினிமா பட்டறையில் இருந்து வந்தவரான இயக்குநர் சுதா கொங்கரா, தனது அழுத்தமான கதைகள் மூலம் தமிழ் சினிமாவை தொடர்ந்து உயர்த்தியுள்ளார். அந்தவகையில், அவரது வெளியாகவிருக்கும் ‘பராசக்தி’ திரைப்படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே வர்த்தக வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. டான் பிக்சர்ஸ், ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஜனவரி 10, 2026 அன்று வெளியாகிறது.

படம் குறித்து இயக்குநர் சுதா கொங்கரா பகிர்ந்து கொண்டதாவது, “’பராசக்தி’ கதை நான் எழுதிய பின்பு பாராட்டுகளை பெற்ற அதேசமயம் கதையை சுற்றி பல சந்தேகங்களும் எழுந்தது. திரைக்கதை உருவாக்கமே கடினமாக இருந்தது. இந்தக் கதையை படமாக்குவது மிகவும் சவாலானதும் என்றும் படம் வெளியானதும் பல விமர்சனங்களை சந்திக்க நேரிடும் என்றும், பலர் எச்சரித்தனர். இருப்பினும், மணி ரத்னம் சார் பின்பற்றும் ‘சாத்தியமற்றதை சாத்தியமாக்க வேண்டும்’ என்பதின் அடிப்படையில் பல சவால்களை தாண்டி இதை படமாக்கினேன்” என்றார்.

மேலும் பேசியதாவது, “படம் உருவாக்கத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்த தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் சாருக்கு நன்றி. அவரது ஆதரவு இல்லாமல் ’பராசக்தி’ இல்லை. இந்தப் படத்தின் முதுகெலும்பு நடிகர் சிவகார்த்திகேயன். அவரது அர்ப்பணிப்பும், கதாபாத்திரத்திற்காக அவர் கொடுத்திருக்கும் உழைப்பும் நிச்சயம் பார்வையாளர்கள் மத்தியில் பேசப்படும்.

ரவி மோகனின் திரை ஆளுமை ‘பராசக்தி’ படத்தின் அசைக்க முடியாத பெரும்பலம். இந்தப் படத்தில் நடிக்கவேண்டும் என அவர் முடிவெடுத்ததற்கு நன்றி. திரைக்கதை எழுதும் போதே அதர்வா முரளியின் கதாபாத்திரம் என்னை உற்சாகப்படுத்தியது. அதர்வாவின் அர்ப்பணிப்பால் நான் எதிர்பார்த்ததைவிட திரையில் அவர் கதாபாத்திரம் இன்னும் நன்றாக வந்துள்ளது. நடிகை ஸ்ரீலீலாவை இந்தப் படத்தில் முற்றிலும் வேறொரு கோணத்தில் பார்ப்பீர்கள். அற்புதமான நடிப்பால் தனது கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார்.

எனது படங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசை பெரும் பலம். ’பராசக்தி’ படத்தில் அவரது இசையை நிச்சயம் ரசிப்பீர்கள். ’பராசக்தி’ திரைப்படம் தமிழ் சினிமாவிலும் ரசிகர்களின் மனதிலும் நிச்சயம் தனியிடம் பிடிக்கும்” என்றார்.

விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பல வெற்றி படங்கள் கொடுத்த இயக்குநர் சுதா கொங்கரா எழுதி இயக்கியுள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தை டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார். சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்திய வரலாற்றின் முக்கியமான ஒரு காலகட்டத்தை மறுஉருவாக்கும் செய்திருக்கும் ‘பராசக்தி’திரைப்படம் ஜனவரி 10, 2026 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகும்.

வெற்றிமாறன் & மாரி செல்வராஜ் படங்களில் நடிக்க ஆசை – நடிகை ஐஸ்வர்யா KS !!

0

நடிகை ஐஸ்வர்யா KS, சமீபத்தில் வெளியான “ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி” திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துத் திரையுலகில், கவனம் ஈர்த்து வருகிறார். உணர்ச்சிப்பூர்வமான கதைக்களத்தில், ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியின் மனநிலையை நுணுக்கமாக வெளிப்படுத்திய அவரது நடிப்பு, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

சிறுவயது முதலே நடனம் கற்றுக் கலை மீது ஆழ்ந்த ஆர்வம் கொண்டவரான ஐஸ்வர்யா KS, விளையாட்டிலும் தன் திறமையை நிரூபித்தவர். தமிழக மாநில கபடி அணிக்காக விளையாடிய வீராங்கனையாக இருந்த அவர், ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றை வாழ்க்கையின் அடிப்படையாகக் கொண்டு வளர்ந்துள்ளார். இந்த விளையாட்டு பின்னணியே, அவரது திரை நடிப்பில் காணப்படும் தன்னம்பிக்கை மற்றும் உறுதியான உடல் மொழிக்கு காரணமாக அமைந்துள்ளது.

கோவிட் காலத்தில் கிடைத்த ஒரு குறும்பட வாய்ப்பு, அவரது வாழ்க்கையில் முக்கிய திருப்பமாக அமைந்தது. அந்த அனுபவம், நடிப்பை ஒரு தொழிலாகத் தேர்ந்தெடுக்கத் தூண்டியது. தொடர்ந்து கிடைத்த வாய்ப்புகளின் மூலம், இன்று அவர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

தற்போதைய தமிழ்ப்படத்தைத் தொடர்ந்து, நடிகர் நட்டி நட்ராஜ் ஜோடியாக ஒரு புதிய தமிழ் படத்தில் ஐஸ்வர்யா KS நடித்து வருகிறார். இதோடு, கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் உருவாகும் புதிய படங்களிலும் அவர் கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது திரையுலகப் பயணம் குறித்து பேசும் ஐஸ்வர்யா KS..,
“சிறு வயது முதலே நயன்தாராவின் தீவிர ரசிகை நான். அவர் தன் உழைப்பால் உயர்ந்ததை பார்த்து வளர்ந்தேன். நான் நடிக்க வந்த போது, ஆரம்பகால நயன்தாராவைப் போல இருக்கிறீர்கள் என்று பலரும் சொன்னது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. அவர் போல உழைத்து வளர வேண்டும் என்பதே என் ஆசை,” என்றார்.

மேலும், இயக்குநர்கள் வெற்றிமாறன் மற்றும் மாரி செல்வராஜ் ஆகியோரின் படங்கள் தன்னை பெரிதும் ஈர்த்துள்ளதாக கூறிய அவர்,
“அவர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்பது என் கனவு. அதே நேரத்தில், புதுப்புது கதைகளோடு வரும் இளம் இயக்குநர்களின் படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களைச் செய்ய வேண்டும்,” எனத் தெரிவித்தார்.

‘ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி’ மூலம் கிடைத்த அங்கீகாரம், நடிகை ஐஸ்வர்யாவின் திரையுலகப் பயணத்திற்கு வலுவான அடித்தளமாக மாறியுள்ளது. கடின உழைப்பு, தெளிவான கனவுகள் மற்றும் தொடர்ச்சியான முயற்சி – இவை அனைத்தும், அவரை அடுத்த கட்ட உயரத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை.

எழுத்தாளர் சிந்து மேனகா எழுதிய ‘நாம் சத்தமாக சொல்லாதவை – What We Don’t Say Out Loud’ நூல் வெளியீட்டு விழா

0

உளவியலாளரும், கல்வியாளருமான சிந்து மேனகா எழுதிய முதல் நூலான ‘ நாம் சத்தமாக சொல்லாதவை – What We Don’t Say Out Loud ‘ எனும் நூல் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள ஹிக்கிம்பாதம்ஸ் புத்தக விற்பனை நிலையத்தில் நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவில் நூலாசிரியருடன் திரைப்பட இயக்குநர் வசந்த் எஸ். சாய்- முனைவர் திருமதி சுதா சேஷய்யன் – நடிகர் /இயக்குநர் கார்த்திக் குமார்- சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகத்தின் உரிமையாளர் பி. கார்த்திகேயன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த புத்தகத்தை வெளியிட்டனர்.

விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் இந்த புத்தகம் குறித்தும், அதன் சிந்தனையை தூண்டும் விசயங்கள் குறித்தும் தங்களுடைய எண்ணங்களை பகிர்ந்து கொண்டனர்

திரைப்பட இயக்குநர் வசந்த் எஸ். சாய், ” இந்த நூலில் பேசப்பட்டுள்ள விசயங்கள் ஆழம் மிக்கவை. அதனை நேர்மையுடன் எழுத்தாளர் விவரித்து இருப்பதால். வாசகர்கள் அதனுடன் ஒன்றிணைய வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

இந்த நூல் வெளியீட்டு விழா சாதாரண புத்தக வெளியீடாக இல்லாமல் சிந்தனைத்திறன்மிக்கவர்களின் அறிவுபூர்வமான கலந்துரையாடலாக அமைந்தது.

மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணை தலைவரும், சென்னை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் இயக்குநருமான முனைவர் திருமதி சுதா சேஷையன், ” நாம் அன்றாட வாழ்வில் பெரும்பாலும் பேசப்படாமல் தவிர்க்கும் உணர்வுகளை இந்த நூலில் பேசப்பட்டிருப்பதையும்.. அதன் சூழலியல் பொருத்தத்தையும் தன்னுடைய வாழ்த்துரையில் குறிப்பிட்டார்.‌

நடிகரும், இயக்குநருமான கார்த்திக் குமார், ‘ நம் வாழ்வில் அனுபவிக்கும் விசயங்களை கடந்து செல்ல அல்லது கரைந்து போக எழுத்தாளரின் மனதுடன் இணைந்து செல்ல முடிகிறது’ என இந்த புத்தகத்தில் இடம் பெற்ற விசயங்கள் குறித்த தனது எண்ணங்களை சுருக்கமாக பகிர்ந்து கொண்டார்.

சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் உரிமையாளர் கார்த்திகேயன், ”புத்தகத்தின் வெளியீட்டு செயல்முறை குறித்தும்… இந்த புத்தகம் வாசகர்களுடன் அர்த்தமுள்ள வகையில் இணையும் என்ற நம்பிக்கையையும் ‘ தன்னுடைய வாழ்த்துரையில் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சி திட்டமிடப்பட்ட நேரத்தில் தொடங்கி, புத்தகத்தில் இடம்பெற்றுள்ள விசயங்கள் மற்றும் உணர்வு பூர்வமான ஆழம் குறித்த தொடர் சிந்தனைகளை பற்றியும்… இந்த புத்தகத்தில் எடுத்தாளப்பட்டுள்ள நிலவியல் பகுதிகளை பற்றியும் திருமதி ரோஸ்லின் செல்வம் ஆய்வு செய்து விவரித்தார்.

விருந்தினர்களின் வாழ்த்துரைக்கு பிறகு தன்னுடைய நிறைவு உரையில் எழுத்தாளர் சிந்து மேனகா,’ இந்த புத்தகத்தின் உருவாக்கத்தின் பின்னணியில் உள்ள சிந்தனை குறித்தும், அதன் செயலாக்கம் குறித்தும், விவரித்ததுடன் ‘நாம் சத்தமாக சொல்லாதவை What We Don’t Say Out Loud’ எனும் இந்த நூல் – என்னுடைய இலக்கிய பயணத்தில் நான் மேற்கொண்ட முதல் முயற்சி ‘ என்பதையும் குறிப்பிட்டார்.

சென்னை மாநகரின் பிரபலமான புத்தக விற்பனை நிலையத்தில் நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு விழா வாசகர்களிடையே ஓர் அமைதியான அதிர்வை ஏற்படுத்தியது. இது பெரும்பாலும் பேசப்படாமல் இருக்கும் உணர்வுகளை குறித்து பார்வையாளர்களையும் , வாசகர்களையும் சிந்திக்க வைத்தது.

Kauvery Hospital, Vadapalani, First in Tamil Nadu to Introduce Advanced 3D Technology for Treating Complex Arrhythmias

0

Kauvery Hospital, Vadapalani, First in Tamil Nadu to Introduce Advanced 3D Technology for Treating Complex Arrhythmias

● The cutting-edge cardiac technologies aid electrophysiology studies for precise and safer treatment of heart rhythm disorders
● Complex arrhythmias like atrial fibrillation and ventricular tachycardia can now be effectively treated in the city with specialised expertise and advanced technology.

Chennai, January 08, 2026: For the first time in Tamil Nadu, Kauvery Hospital, Vadapalani, has launched an advanced electroanatomical mapping technology, to provide cutting-edge cardiac electrophysiology treatments for complex heart rhythm disorders, including atrial fibrillation of the upper chambers and the dangerously fast ventricular tachycardia of the lower chambers.

The system along with a range of advanced cardiac electrophysiology technologies, that enable precise detection and targeted treatment of abnormal heart rhythm sources was launched in the presence of Actor R. Sarathkumar along with Dr. Aravindan Selvaraj, Co-Founder and Executive Director of Kauvery Group of Hospitals and, Dr. Deep Chandh Raja, Senior Consultant & Director of Cardiac Electrophysiology at Kauvery Hospital, Vadapalani

The CARTO™️ 3 system allows doctors to create high-resolution, 3D maps of the heart’s electrical activity, helping them precisely locate and treat the sources of abnormal rhythms. The newly introduced CARTOSOUND®️ technology provides real-time imaging of the heart during procedures. Kauvery Hospital has also launched the QDOT®️ catheter, which delivers high-power, short-duration energy for faster and more controlled treatment of atrial fibrillation, along with the nGEN®️ radiofrequency system for ablation, which safely destroys the heart tissue responsible for irregular signals.

In his comments, Mr. Sarathkumar, said, “I am happy that Kauvery Hospital, Vadapalani is pioneering advanced approaches in the treatment of arrhythmias, helping patients lead healthier lives. Heart health is truly the foundation of overall well-being, and it is important for everyone to take care of it. Simple steps such as maintaining a proper diet, practicing discipline in daily routines, exercising regularly, and leading a stress-free life can make a huge difference in keeping the heart strong and healthy.”

Dr. Aravindan Selvaraj, Co-Founder and Executive Director of Kauvery Group of Hospitals, added, “These advanced technologies enable us to perform procedures with higher safety and success rates, even in challenging cases. This initiative positions Chennai on the global map for advanced arrhythmia care and marks a major milestone in cardiac treatment at Kauvery Hospital. By bringing globally established technologies to Tamil Nadu for the first time, we are ensuring patients can access world-class care closer to home.”

Talking about the new technologies, Dr. Deep Chandh Raja, Senior Consultant & Director of Cardiac Electrophysiology at Kauvery Hospital, Vadapalani, said, “Heart rhythm disorders, or arrhythmias, occur when new short circuits develop in the heart’s electrical system. Patients may experience palpitations, dizziness, breathlessness, or fainting. These electrical issues are evaluated using an Electrophysiology Study, and many can be safely treated with radiofrequency ablation. However, complex arrhythmias like atrial fibrillation and ventricular tachycardia require advanced technology and specialised expertise for safe and effective treatment. With these new launches, we are making some of the most sophisticated treatments for heart rhythm disorders available in Tamil Nadu, and in some cases in India, for the first time.”

Photo Caption: L to R:Dr Jebaraj (Paediatric Cardiologist), Dr Deep Chand Raja (Director, Cardiac Electrophysiology), Thiru R. Sarathkumar (Actor), Dr Aravindan Selvaraj (Co-founder & Executive Director, Kauvery Group of Hospitals), Dr Iyappan Ponnuswamy (Medical Director, Kauvery Group of Hospitals), Dr Iyappan Ponnuswamy (Medical Director, Kauvery Hospital, Chennai), Dr Sundar C (Senior Consultant, Cardiology), Dr Mahesh Babu (Senior Consultant, Cardiology), and Dr Mahadevan (Senior Consultant, Cardiology).

சிக்கலான இதயத் துடிப்பு கோளாறுகளுக்கு
வடபழனி காவேரி மருத்துவமனையில் நவீன 3D தொழில்நுட்பத்தின் மூலம் சிகிச்சை
தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக அறிமுகம்!

● இதயத் துடிப்பு கோளாறுகளை துல்லியமாகவும் பாதுகாப்பாகவும் கண்டறிந்து சிகிச்சையளிக்க மின்னியங்கியல் ஆய்வுகளுக்கு அதிநவீன இதய சிகிச்சை தொழில்நுட்பங்கள் உதவுகின்றன.
● ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் (ஏட்ரிய குறுநடுக்கம்) மற்றும் இதய கீழறையின் வேகமான இதயத்துடிப்பு போன்ற சிக்கலான இதயத் துடிப்பு பிரச்சனைகளுக்கு இப்போது நிபுணத்துவம் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் சென்னையில் திறம்பட சிகிச்சையளிக்க முடியும்.

சென்னை, ஜனவரி 08, 2026: தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக, சென்னை வடபழனியில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனை அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு மேம்பட்ட மின்னூட்ட அடிப்படையிலான உடற்கூறு படவரைவு (electroanatomical mapping) தொழில்நுட்பமாகும். இதயத்தின் மேல் அறைகளில் ஏற்படும் ‘ஏட்ரிய குறுநடுக்கம்’ மற்றும் கீழ் அறைகளில் ஏற்படும் ஆபத்தான ‘வேகமான இதயத்துடிப்பு’ உள்ளிட்ட சிக்கலான இதயத் துடிப்பு கோளாறுகளுக்கு அதிநவீன சிகிச்சை அளிக்க இது வழிவகுக்கிறது.

இதயத் துடிப்பு கோளாறுகளைத் துல்லியமாகக் கண்டறிந்து சிகிச்சையளிக்கும் இந்தத் தொழில்நுட்ப சாதன வசதிகளை பிரபல நடிகர் திரு. ஆர். சரத்குமார் அவர்கள் காவேரி மருத்துவமனை குழுமத்தின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் மற்றும் வடபழனி காவேரி மருத்துவமனையின் இதய மின்உடலியங்கியல் துறை இயக்குநரும், முதுநிலை நிபுணருமான டாக்டர் தீப் சந்த் ராஜா ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

CARTO™️ 3 சாதனம், இது இதயத்தின் மின் செயல்பாடுகளை உயர்தர 3D வரைபடங்களாக உருவாக்க மருத்துவர்களுக்கு உதவுகிறது. இதன் மூலம் அசாதாரண இதயத் துடிப்புகள் உருவாகும் இடத்தைத் துல்லியமாகக் கண்டறியலாம். சிகிச்சை செயல்முறைகளின் போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள CARTOSOUND®️ இதய செயல்பாட்டின் படங்களை நேரடியாக நிகழ்நேரத்திலேயே வழங்குகிறது. மிகக் குறைந்த நேரத்தில் அதிக ஆற்றலைச் செலுத்தி, இதய மேலறையில் குறுநடுக்கத்தை சரிசெய்யும் சிகிச்சையை வேகமாகவும் துல்லியமாகவும் மேற்கொள்ள QDOT®️ Catheter உதவுகிறது. சீரற்ற மின் சமிக்ஞைகளை உருவாவதற்கு காரணமாக இருக்கும் திசுக்களைப் பாதுகாப்பாக அழிப்பதற்கு nGEN®️ Radiofrequency System என்ற சாதனம் உதவுகிறது.

புதிய தொழில்நுட்ப சாதனங்களின் அறிமுக நிகழ்வில் பிரபல திரைப்பட நடிகர் திரு. ஆர். சரத்குமார் அவர்கள் பேசுகையில்: “இதயத் துடிப்பு கோளாறுகளுக்கு நவீன சிகிச்சைகளை அறிமுகப்படுத்தி, நோயாளிகள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ காவேரி மருத்துவமனை உதவுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதய ஆரோக்கியமே ஒட்டுமொத்த நல்வாழ்வின் அடித்தளமாக இருக்கிறது. எனவே, சமச்சீரான உணவு, முறையான உடற்பயிற்சி மற்றும் மன அழுத்தமில்லாத வாழ்க்கை முறை ஆகியவை நம் இதயத்தை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும் மிக எளிய நடவடிக்கைகள் என்பதை நாம் எப்போதும் நினைவில் கொண்டிருக்க வேண்டும்.” என்று கூறினார்.

காவேரி மருத்துவமனை குழுமத்தின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் இந்நிகழ்வில் கூறியதாவது: “இந்த மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மிகவும் சவாலான உடல்நல சிக்கல்களுக்கு அதிக பாதுகாப்புடனும் மற்றும் அதிகரித்த வெற்றி விகிதத்துடனும் சிகிச்சையளிக்க உதவுகின்றன. இந்த முன்னோடித்துவ நடவடிக்கை, சென்னையை உலகளாவிய இதய சிகிச்சை வரைபடத்தில் முன்னிலைப்படுத்தியிருக்கிறது; அத்துடன், காவேரி மருத்துவமனையின் வெற்றிகரமான பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகவும் இந்நிகழ்வு அமைகிறது. உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகளை நோயாளிகள் தங்கள் வாழ்விடங்களுக்கு அருகிலேயே பெறுவதை நாங்கள் இதன்மூலம் உறுதி செய்திருக்கிறோம். தமிழ்நாட்டில் முதன் முறையாக நவீன தொழில்நுட்ப அடிப்படையிலான சிகிச்சையை வழங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.”

வடபழனி காவேரி மருத்துவமனையின் இதய மின்உடலியங்கியல் துறை இயக்குநர் டாக்டர் தீப் சந்த் ராஜா பேசுகையில், “இதயத்தின் மின் அமைப்பில் ஏற்படும் மாற்றங்களால் இதயத் துடிப்பு கோளாறுகள் ஏற்படுகின்றன. இதனால் படபடப்பு, மயக்கம் அல்லது மூச்சுத்திணறல் ஏற்படலாம். மின் உடலியங்கியல் ஆய்வின் மூலம் இதைக் கண்டறிந்து, ரேடியோபிரீக்வென்சி அப்லேஷன் என்ற சிகிச்சை செயல்முறை மூலம் குணப்படுத்தலாம். சிக்கலான உடல்நலப் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண மேம்பட்ட தொழில்நுட்பமும், மருத்துவ நிபுணத்துவமும் அவசியம். இந்த தேவையை நன்கு புரிந்திருக்கின்ற காவேரி மருத்துவமனை இப்போது தமிழகத்தில் முதன்முறையாக இத்தகைய நவீன சிகிச்சைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதயத் துடிப்பு கோளாறுகளுக்கு மிகச்சிறந்த சிகிச்சை சென்னையிலேயே கிடைப்பதை இதன்மூலம் நாங்கள் உறுதி செய்திருக்கிறோம்.” என்று கூறினார்.

தங்கம் & வெள்ளியில் உருவாக்கப்பட்ட உலகின் முதல் 108 முருகன் வேல்கள் !!

0

புகழ்பெற்ற நகை வியாபாரியும், ஆன்மீகத் தொலைநோக்காளருமான, மகாலட்சுமி கோல்ட் & டைமண்ட் மெர்சன்ட்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குநர் கிஷோர் கட்டாரியா, “108 தெய்வீக மகாவேல்” என்ற உலகின் முதல் முயற்சியாக, முருகப்பெருமானின் 108 தனித்துவமான, ஆய்வுசெய்யப்பட்ட வேல்களை தங்கம் மற்றும் வெள்ளியில் உருவாக்கி வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்ட, இந்த அபூர்வமான ஆன்மீக–கலை முயற்சியை, பொன் மற்றும் வெள்ளியில் உருவாக்கப்பட்ட 108 மகாவேல்கள் ஒரே இடத்தில் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தி, மக்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வு, இன்று தனியார் அரங்கில் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் டாக்டர் ஐசரி K கணேஷ் வேல்ஸ் பல்கலைகழகம் நிறுவனர் மற்றும் வேந்தர், முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு, 108 பொன் வேல்களின் திருவிழாவை துவக்கி வைத்தார்.

மேலும், A2B (Adyar Ananda Bhavan) நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்களான திரு. K. T. வெங்கடேசன் மற்றும் திரு. K. T. ஸ்ரீனிவாச ராஜா ஆகியோர் மரியாதைக்குரிய விருந்தினர்களாக பங்கேற்றனர். இதில் 108 வெள்ளி வேல்களின் திருவிழாவை திரு. K. T. ஸ்ரீனிவாச ராஜா அவர்கள் துவங்கி வைத்தார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில்,
The Jewellers & Diamond Traders Association-வின் தலைவர் திரு. ஜெயந்திலால் சல்லாணி – மகாவேல் வேல் லோகோவினை வெளியிட்டார் .

Government of Tamil Nadu-வின் முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. T. S. ஜவஹர், ஐ.ஏ.எஸ். (ஓய்வு) – மகாவேல் இணையதளத்தினை துவங்கி வைத்தார்.

இந்நிகழ்வினில்

மகாலட்சுமி கோல்ட் & டைமண்ட் மெர்சன்ட்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குநர் கிஷோர் கட்டாரியா பேசியதாவது..,
இந்த 108 தெய்வீக வேல்கள் தங்கம்–வெள்ளியில் உருவான நகைகள் மட்டுமல்ல, உலகத்திற்கு வழங்கப்படும் தெய்வீக ஆசீர்வாதங்கள். பத்து குகையில் முருகப்பெருமானின் அருள் பெற்றதும், இப்போது உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டதும், 108 மகாவேலுக்கு அளவற்ற ஆன்மீக சக்தி, நம்பிக்கை மற்றும் பாரம்பரியத்தை வழங்குகிறது. இது உலகெங்கும் உள்ள முருக பக்தர்களுக்கான எங்களின் பணிவான அர்ப்பணிப்பு. இங்கு வருகை தந்த அனைத்து விருந்தினர்களுக்கும். பத்திரிகையாளர்களுக்கும் எனது நன்றி.

திரு. T. S. ஜவஹர், ஐ.ஏ.எஸ். (ஓய்வு) பேசியதாவது…,
வேல் என்றால், தெய்வீக சக்தி, ஞானம் மற்றும் பாதுகாப்பு. தமிழ் நாட்டில் எல்லோரும் முருக பக்தர்கள் தான். ஒரு ராசிக்கு ஒரு வேல் என 108 தனித்துவமான வேல்களை ஆராய்ச்சி செய்து ஒவ்வொன்றையும் தனித்தனியாக உருவாக்கியிருக்கிறார் கிஷோர் கட்டாரியா. மலேசியாவின் உலகப் புகழ்பெற்ற பத்து குகை (Batu Caves) ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கு கொண்டு சென்று ஆசிர்வாதத்தையும் பெற்றுள்ளார். இவரின் இந்த முயற்சி மிகப்பெரிய வெற்றி பெற என் வாழ்த்துகள்.

திரு. ஜெயந்திலால் சல்லாணி பேசியதாவது..,
கிஷோர் கட்டாரியாவின் குல தெய்வம் முருகர் அல்ல, கும்பிடும் தெய்வமும் முருகர் அல்ல, ஆனால் முருகன் மீதான பிரியத்தால், பெரிய ஆராயச்சிகள் செய்து, இந்த 108 வேலை உருவாக்கியிருக்கிறார். இது கின்னஸ் ரெக்கார்டுக்கு தகுதியான சாதனை. அவரது ஆன்மீக பயணம் பெரிய வெற்றி பெற என் வாழ்த்துகள்.

திரு. K. T. ஸ்ரீனிவாச ராஜா பேசியதாவது..,
இந்த நாளை வடிவமைத்து தந்த இறைவனுக்கு நன்றி. இந்த நாளின் சிறப்பாக முருகன் தெரிகிறார். திருச்செந்தூர் முருகன் தான் அனைத்துக்கும் துணை நிற்கிறார். நான் முருகரின் தீவிர பக்தன் ஆனால் எனக்கே தெரியாத பல விசயங்களைத் தேடி, இப்படி 108 வேலை வடிவமைத்து, ஒரு புதிய முயற்சியை செய்துள்ள கிஷோர் கட்டாரியா ஆச்சரியப்பட வைக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகள். ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கான கடவுளான முருகனுக்கு, இப்படி ஒரு அஞ்சலி செய்துள்ள உங்கள் குடும்பத்திற்கு ஆசிர்வாதம் கிடைக்கட்டும். இன்னும் சிறப்பாக பல சாதனைகள் நீங்கள் செய்ய வேண்டும்.

South Asia Book of Records சார்பில், திரு பாலவிநாயகம் பேசியதாவது…,
South Asia Book of Records சார்பில் எவ்வளவோ பேருக்கு விருது வழங்கியுள்ளோம். ஆனால் இவ்விருதை உங்களுக்கு வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.

வேல்ஸ் பல்கலைகழகம் நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் ஐசரி K கணேஷ் பேசியதாவது..,
மகாவேல் விழாவிற்கு அழைத்ததற்கு என் நன்றிகள். முருகனை மிக ஆழமாக நேசித்து, சிந்தித்து, இந்த சாதனையை செய்துள்ள நண்பர் கிஷோர் கட்டாரியா அவர்களுக்கு என் வாழ்த்துகள். என் தந்தை பேர் கதிர்வேலன் சினிமாவில் நடித்த பிறகு, ஐசரி வேலன் என மாறியது. அப்பாவின் பேரில் ஆரம்பிக்க வேண்டும் என்றுதான் வேல்ஸ் பல்கலைகழகம் ஆரம்பிக்கப்பட்டது. 58 கல்வி நிலையங்கள் வெளிநாடு முதலாக நடத்தி வருகிறோம். அதற்கு காரணம் நான் ஒரு முருக பக்தன். அது மட்டுமல்ல என் அப்பா பெயருடன் முருகன் பெயரும் உள்ளது தான் காரணம். என்னை எப்படி கிஷோர் அழைத்தார் எனத் தெரியவில்லை. 108 வேல் பற்றி அவர் விளக்கி சொன்ன விசயம் மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் தந்தது. முருகருக்கு உகந்த இந்த நன்நாளில் இவ்விழா நடப்பது மகிழ்ச்சி. கிஷோர் அவர்களின் முயற்சி உலகம் போற்றும் பெரிய முயற்சியாக மாற என் வாழ்த்துகள்.

இந்த சாதனையின் ஆன்மீகப் புனிதத்தன்மையை மேலும் உயர்த்தும் வகையில், 108 தெய்வீக வேல்களின் முழுத் தொகுப்பும், மலேசியாவின் உலகப் புகழ்பெற்ற பத்து குகை (Batu Caves) ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, 29.12.2025 அன்று சிறப்பு பூஜைகளுடன் ஆசீர்வதிக்கப்பட்டு, புனிதப்படுத்தப்பட்டது. இந்தியா வெளியே உள்ள மிக சக்திவாய்ந்த முருகன் திருத்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் பத்து குகை, இந்த முயற்சிக்கு மிகுந்த தெய்வீக மகிமையைவழங்குகிறது.
108 தெய்வீக மகாவேல் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு வேலும் தனித்தனியாக ஆன்மீக ஆய்வுகளுடன் வடிவமைக்கப்பட்டு, ஆலய ஆசீர்வாதம் பெற்றதாகவும், புனித எழுத்துகள், ரத்தினங்கள், ராசி குறியீடுகள் மற்றும் புராண அர்த்தங்களுடன் அலங்கரிக்கப்பட்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகுப்பு, இந்துத் தத்துவம், ஜோதிடம், வானியல்மற்றும் ஆன்மீக அறிவியலில் மிக முக்கியமான “108” என்ற புனித எண்ணை அடிப்படையாகக் கொண்டது.

இந்த புனிதமும், வரலாற்றுச் சிறப்பும் மிக்க நிகழ்வு, பக்தி, தெய்வீகம் மற்றும் அசாதாரண கைவினைத் திறனை உலகிற்கு எடுத்துச் செல்லும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது. 108 மகாவேல்கள் ஆன்மிக உலகில் ஒரு புதிய மைல்கல்லாக உருவெடுக்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த 108 வேல்கள் பிப்ரவரி 1 ஆம் தேதி மக்களின் பயன்பாட்டுக்கு வருகிறது.

- Advertisement -

Recent Posts