Tuesday, June 23, 2026
- Advertisement -
Home Blog Page 63

Bengaluru metro marks a first as fans lead a birthday tribute takeover for Rocking Star Yash

0

Rocking Star Yash becomes the first superstar to get a birthday tribute takeover across Bengaluru metro

Bengaluru witnessed history like never before. As Toxic: A Fairytale for Grown-Ups steadily shapes up to be one of the most ambitious and talked-about projects in Indian cinema, Yash stands at the centre of an intoxicating new universe – one that has already sparked massive curiosity across industries and audiences alike. Ahead of his birthday on January 8, fans transformed the city’s lifeline, the Bengaluru Metro, into a moving tribute for the Rocking Star, marking the first-ever metro takeover for a birthday celebration and turning an ordinary commute into a once-in-a-lifetime cultural moment.

Commuters, fans and unsuspecting passengers found themselves immersed in a city-wide spectacle that blurred the line between cinema and cultural legacy. As the Metro ran through the heart of the city, it carried emotion, pride and the collective admiration of millions – proof that Yash’s influence today extends far beyond the screen.

https://www.instagram.com/reels/DTKmQVwkSTG

The timing could not have been more apt. With Toxic: A Fairytale for Grown-Ups already dominating conversations following the powerful unveiling of its actresses and their characters, anticipation around Yash’s next cinematic chapter has reached a fever pitch. While audiences have caught striking glimpses of his look from Toxic, the character itself remains shrouded in mystery, fuelling intense speculation. Whether the much-awaited reveal will drop on his birthday remains to be seen. Mounted on a massive scale, Toxic promises an intoxicating world, a period setting packed with intensity, and a protagonist whose moral complexity is still waiting to be unveiled.

பெங்களூர் மெட்ரோவில் முதன்முறையாக ஒரு நட்சத்திர பிறந்தநாள் கொண்டாட்டம்  – ராக்கிங் ஸ்டார் யாஷ் ரசிகர்களின் வரலாற்றுச் சாதனை !!

“பெங்களூர் மெட்ரோவில் பிறந்தநாள் கொண்டாட்ட மரியாதை பெற்ற  முதல் நடிகர் – ராக்கிங் ஸ்டார் யாஷ் !!

பெங்களூர் நகரம் இதுவரை கண்டிராத ஒரு வரலாற்று நிகழ்வை சமீபத்தில் கண்டது. இந்திய சினிமாவின் மிகப்பிரம்மாண்டமான மற்றும் பெரிதும் எதிர்பார்க்கப்படும்  படைப்புகளில் ஒன்றாக உருவாகிக் கொண்டிருக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups)  திரைப்படத்தின் மையமாக திகழும் நடிகர்  யாஷ் உடைய பிறந்த நாளை முன்னிட்டு, ரசிகர்கள் பெங்களூர் மெட்ரோவை முழுமையாக ஒரு பிரம்மாண்டமான கொண்டாட்ட மேடையாக மாற்றியுள்ளனர்.

வரும் ஜனவரி 8 அன்று நடிகர்  யாஷ்  பிறந்தநாளை கொண்டாடவுள்ள நிலையில்,  நகரத்தின் உயிர்நாடியாக விளங்கும் பெங்களூர் மெட்ரோ, முதன்முறையாக ஒரு நடிகருக்கான பிறந்த நாள் களமாக மாறியது. வழக்கமான பயணமாகத் தொடங்கிய ஒரு மெட்ரோ பயணம், அந்த நாளில் ஒரு கலாச்சார நிகழ்வாக மாறி, ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

 மெட்ரோ பெங்களூர் நகரத்தின் மையப்குதிகளைக்  கடந்து செல்லும் போது, அது வெறும் பயணிகளை மட்டுமல்ல — உணர்ச்சி, பெருமை மற்றும் கோடிக்கணக்கான ரசிகர்களின் நேசத்தையும் எடுத்துச் சென்றது. திரையரங்குகளைத் தாண்டி, சமூக-கலாச்சார அடையாளமாக யாஷ் இன்று உருவெடுத்திருப்பதற்கான உறுதியான சான்றாக இந்த நிகழ்வு அமைந்தது.

இந்த நிகழ்வின் நேரம் மிகவும் பொருத்தமானதாக அமைந்துள்ளது.  ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படத்தில் நடிகைகள் மற்றும் அவர்களின் கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகியதிலிருந்து, யாஷின் அடுத்த சினிமா பயணம் குறித்த எதிர்பார்ப்பு உச்சத்தைத் தொட்டுள்ளது. இப்படத்தில் யாஷின் தோற்றம் குறித்த சில வலுவான புகைப்படங்கள் இதுவரை வெளிவந்திருந்தாலும், அவர் ஏற்கும் கதாபாத்திரத்தின் முழுமையான  தன்மை இன்னும் மர்மமாகவே உள்ளது. அந்த மர்மமே ரசிகர்களிடையே தீவிரமான ஊகங்களையும் விவாதங்களையும் கிளப்பியுள்ளது.

நடிகர் யாஷின் பிறந்தநாளில் அந்த பெரும் கதாபாத்திரம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா என்பதே ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. மிகப் பெரிய அளவில் உருவாகும் இந்த திரைப்படம், ஒரு வரலாற்று காலகட்டப் பின்னணியுடன், தீவிரமும் ஆழமும் நிறைந்த உலகை நமக்கு வாக்குறுதி அளிக்கிறது. நெறிமுறைகளின் எல்லையில் நிற்கும் ஒரு சிக்கலான நாயகன் — அவன் யார்? என்பதை வெளிப்படும் அந்த  தருணத்துக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Instagram Reel: https://www.instagram.com/reels/DTKmQVwkSTG/

மூத்த நகைச்சுவை கலைஞர்கள் முன்னிலையில் இளம் நடிகரின் உற்சாக பங்கேற்பு.

0

ஓசூரில் புத்தாண்டு 2026-ஐ முன்னிட்டு நடைபெற்ற பிரம்மாண்ட கொண்டாட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்த விழாவில் தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை கலைஞர்கள் ஆர்த்தி மற்றும் கணேஷ்கர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, தங்களது கலகலப்பான மேடை நிகழ்ச்சிகளால் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து மேடையில் தோன்றிய இளம் நடிகர் கதிரவன் ரசிகர்களிடையே பேராரவாரத்தை ஏற்படுத்தினார். மூத்த கலைஞர்களுக்கு மரியாதை செலுத்தி, அவர்களுடன் இணைந்து மேடையைப் பகிர்ந்துகொண்ட அவரது பண்பான அணுகுமுறை அனைவரின் பாராட்டையும் பெற்றது. நிகழ்ச்சியின் போது நடிகர் கதிரவன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பு மரியாதை வழங்கப்பட்டது.

DJ இசை, லைவ் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், நடனம் மற்றும் இன்டர்ஐக்டிவ் அம்சங்களுடன் இந்த புத்தாண்டு விழா முழு உற்சாகத்துடன் நடைபெற்றது.

இந்த பிரம்மாண்ட கொண்டாட்டம் MM Food Court வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை இயக்குநர் தரகன்.டி தலைமையில்

அருண்குமார் பழனிசாமி, மணிகண்டன், கவுதம் மற்றும் முருகேஷ் ஆகியோர் இணைந்து சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.

மூத்த கலைஞர்களின் அனுபவமும், இளம் நடிகரின் இளமை உற்சாகமும், ரசிகர்களின் பேராதரவுமாக இணைந்த இந்த ஓசூர் புத்தாண்டு 2026 கொண்டாட்டம், நகரின் முக்கியமான புத்தாண்டு நிகழ்வுகளில் ஒன்றாக நினைவில் நிலைத்தது.

🎬 நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:

தரகன்.டி | அருண்குமார் பழனிசாமி | மணிகண்டன் | கவுதம் | முருகேஷ் #ActorKathiravan #AarthiGaneskar #NewYear2026 #BayamUnnaiVidathu #SceneNumber62

கலைஞர் டிவியின் பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சிகள்

0

கலைஞர் தொலைக்காட்சியில் பொங்கல் வாரத்தை முன்னிட்டு வருகிற ஜனவரி 14 காலை 10 மணிக்கு பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் “லவ் டுடே” சூப்பர்ஹிட் திரைப்படமும், பிற்பகல் 1.30 மணிக்கு எஸ்.ஜே.சூர்யா, லைலா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடிப்பில் அமேசான் பிரைமில் வௌியாகி வரவேற்பை பெற்ற திரில்லர் வெப் சீரியஸான “வதந்தி – பகுதி 1” ஒளிப்பரப்பாக இருக்கிறது.

ஜனவரி 15 அன்று காலை 9 மணிக்கு திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் நகைச்சுவையான சிறப்பு பட்டிமன்றமும், காலை 10 மணிக்கு விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லெட்சுமி நடிப்பில் “கட்டா குஸ்தி” சிறப்பு திரைப்படமும், பிற்பகல் 1.30 மணிக்கு “வதந்தி – பகுதி 2” மற்றும் மாலை 6 மணிக்கு மணிகண்டன் நடிப்பில் “குடும்பஸ்தன்” சூப்பர்ஹிட் திரைப்படமும் ஒளிப்பரப்பாக இருக்கிறது.

ஜனவரி 16 காலை 10 மணிக்கு சிவகார்த்திகேயன் – பிரியங்கா மோகன் நடிப்பில் “டான்” சூப்பர்ஹிட் திரைப்படமும், பிற்பகல் 1.30 மணிக்கு “வதந்தி – பகுதி 3” ஒளிப்பரப்பாகிறது.

ஜனவரி 17 காலை 10 மணிக்கு சிலம்பரசன் நடிப்பில் “வெந்து தணிந்தது காடு” திரைப்படமும், பிற்பகல் 1.30 மணிக்கு ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் “சிங்கப்பூர் சலூன்” சூப்பர்ஹிட் திரைப்படமும் ஒளிபரப்பாக இருக்கின்றன.

கலைஞர் டிவியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவரி 11 ஞாயிறன்று தனுஷின் “இட்லி கடை”

0

கலைஞர் தொலைக்காட்சியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் புத்தம் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பாக இருக்கின்றன.

அதன்படி, பொங்கல் திருநாளை முன்னிட்டு, வருகிற ஜனவரி 11 ஞாயிறன்று பிற்பகல் 1.30 மணிக்கு தனுஷ் இயக்கி நடித்திருக்கும் “இட்லி கடை” சூப்பர்ஹிட் திரைப்படம் ஒளிபரப்பாக இருக்கிறது. யதார்த்தமான கதைக்களத்தில் அகிம்சையை வலியுறுத்தும் திரைக்கதையில், தந்தையின் ஆசையை நிறைவேற்றும் மற்றும் தந்தை வழியில் பயணிக்கும் மகனாக தனுஷ் நடித்திருக்கிறார்.

இதில், தனுஷின் அப்பாவாக ராஜ்கிரண், தனுஷூக்கு ஜோடியாக நித்யா மேனன், எதிர்மறை கதாபாத்திரத்தில் அருண்விஜய் மற்றும் சத்யராஜ், ஷாலினி பாண்டே, பார்த்திபன், இளவரசு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

GV Prakash Kumar – Sri Gouri Priya starrer “Happy Raj” wraps up shooting successfully

0

After receiving an overwhelming and heartening response to its official promo, the makers of “Happy Raj” have now successfully completed the entire shooting schedule of the film. The team marked the shoot wrap on a joyful note, reflecting the same warmth and positivity that the film promises to deliver on screen.

Produced by Jayavardhan under the banner of Beyond Pictures, “Happy Raj” marks Production No.1 of the production house. The film has been envisioned as a wholesome, feel-good entertainer that resonates with audiences across age groups. Directed by Maria Elanchezian, the film has taken shape exactly as conceived—rooted in optimism, light-hearted emotions, and relatable moments that celebrate happiness in everyday life.

The shoot was completed smoothly across planned schedules, with the director expressing gratitude to the cast and crew for their dedication, discipline, and collaborative spirit throughout the journey. The team shared that the filming experience was filled with positive energy, mirroring the soul of the story itself.

GV Prakash Kumar essays the titular role of Happy Raj, bringing charm, freshness, and a breezy screen presence to the character.Sri Gouri Priya plays the female lead, adding warmth and emotional depth to the narrative. A major highlight of the film is the return of evergreen actor Abbas to Tamil cinema after a long sabbatical, whose presence has already generated significant curiosity among audiences.

The ensemble supporting cast includes George Mariyam, Prarthna, Adhirchi Arun, Madurai Muthu, Sofa Boy Rasool, and others, each playing pivotal roles that contribute to the film’s vibrant narrative.

Written and directed by Maria Elanchezian, the film is co-produced by Jaikanth Suresh. The technical crew features Madhan Christopher as cinematographer, Justin Prabhakaran as music composer, RK Selva as editor, Kumar Gangappa as art director, and Praveen Raja handling costume design. Public Relations for the film is managed by Rekha.

With shooting now wrapped and post-production work set to commence, “Happy Raj” is gearing up to move into its next phase. Backed by the encouraging response to the promo and the positive energy from the completed shoot, the film promises to be a refreshing, feel-good entertainer that will bring smiles, laughter, and heartfelt moments to audiences.

Beyond Pictures நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஜெயவர்தன் தயாரிப்பில்,
இயக்குநர் மரியா இளஞ்செழியன் இயக்கத்தில்
ஜி.வி. பிரகாஷ் குமார் – ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கும் ‘ஹேப்பி ராஜ்’ படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு..!

சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ப்ரோமோவுக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, ‘ஹேப்பி ராஜ்’ படத்தின் முழு படப்பிடிப்பும் தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்ததைப் படக்குழுவினர் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடினர்; அதே உற்சாகத்துடன் திரைக்கு கொண்டு வருவதிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

Beyond Pictures நிறுவனத்திற்காக ஜெயவர்தன் தயாரித்துள்ள இந்தப் படம், அவரது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாகும் (Production No.1). அது அனைத்து வயதினரையும் கவரும் ஒரு முழுமையான ‘ஃபீல்-குட்’ பொழுதுபோக்கு படமாக ‘ஹேப்பி ராஜ்’ உருவாக்கப்பட்டுள்ளது. மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், நம்பிக்கை, மென்மையான உணர்ச்சிகள் மற்றும் அன்றாட வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டாடக்கூடிய தருணங்களை மையமாகக் கொண்டு இந்தப் படத்தின் கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.

திட்டமிட்ட நேரப்படி.. குறித்த காலப் படி.. படப்பிடிப்பு சீரும் சிறப்புமாக நிறைவடைந்தது. நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப குழுவினரின் அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் அவர்களின் ஒத்துழைப்புக்கு இயக்குநர் தனது நன்றியை தெரிவித்தார். படப்பிடிப்பு அனுபவம் முழுவதும் நேர்மறை எண்ணங்களால் நிரம்பியிருந்ததாகவும், அது கதையின் ஆன்மாவையே பிரதிபலித்ததாகவும் படக்குழுவினர் பகிர்ந்துகொண்டனர்.

ஜி.வி. பிரகாஷ் குமார் ‘ஹேப்பி ராஜ்’ என்ற முக்கியமான கதாப் பாத்திரத்தில் நடித்து, இளமை, புத்துணர்ச்சி மற்றும் அழகாக திரைநடையை வழங்கியுள்ளார். கதையின் உணர்ச்சி ஆழத்துக்கும் சூட்டிற்கும் ஏற்ப ஸ்ரீ கௌரி பிரியா தனது நடிப்பால் வலு சேர்த்திருக்கிறார். மேலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்கு திரும்பவும் என்ட்ரி கொடுக்கும் எவர்கிரீன் நடிகர் அப்பாஸ் இந்த படத்தின் முக்கிய சிறப்பம்சமாக இருப்பதுடன், அவரது நடிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

ஜார்ஜ் மரியம், பிரார்த்தனா, அதிர்ச்சி அருண், மதுரை முத்து, சோஃபா பாய் ரசூல் உள்ளிட்ட பலர் இணைந்து, படத்தின் உயிரோட்டமான கதைக்களத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
மரியா இளஞ்செழியன் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை ஜெய்காந்த் சுரேஷ் இணை தயாரிப்பாளராக தயாரித்துள்ளார். ஒளிப்பதிவாளர் மதன் கிறிஸ்டோபர், இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், எடிட்டர் ஆர்.கே. செல்வா, கலை இயக்குநர் குமார் கங்கப்பா, ஆடை வடிவமைப்பாளர் பிரவீன் ராஜா ஆகியோர் தொழில்நுட்ப குழுவில் இடம்பெற்றுள்ளனர். படத்தின் மக்கள் தொடர்பு பணிகளை ரேகா PRO கவனித்து வருகிறார்.

படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ‘ஹேப்பி ராஜ்’ தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்குத் தயாராகி வருகிறது. ப்ரோமோவுக்கு கிடைத்த உற்சாகமான வரவேற்பும், படப்பிடிப்புக் காலத்தில் நிலவிய நேர்மறை எண்ணங்களும் இணைந்து, இந்த படம் பார்வையாளர்களுக்கு புன்னகை, சிரிப்பு மற்றும் மனதைக் கவரும் தருணங்களை வழங்கும் ஒரு புத்துணர்ச்சியான ‘ஃபீல்-குட்’ பொழுதுபோக்கு படமாக அமையும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Beyond Pictures Producer Jayavardhan presentsFilmmaker Maria Elanchezian directorialGV Prakash Kumar – Sri Gouri Priya starrer “Happy Raj” wraps up shooting successfully

0

After receiving an overwhelming and heartening response to its official promo, the makers of “Happy Raj” have now successfully completed the entire shooting schedule of the film. The team marked the shoot wrap on a joyful note, reflecting the same warmth and positivity that the film promises to deliver on screen.

Produced by Jayavardhan under the banner of Beyond Pictures, “Happy Raj” marks Production No.1 of the production house. The film has been envisioned as a wholesome, feel-good entertainer that resonates with audiences across age groups. Directed by Maria Elanchezian, the film has taken shape exactly as conceived—rooted in optimism, light-hearted emotions, and relatable moments that celebrate happiness in everyday life.

The shoot was completed smoothly across planned schedules, with the director expressing gratitude to the cast and crew for their dedication, discipline, and collaborative spirit throughout the journey. The team shared that the filming experience was filled with positive energy, mirroring the soul of the story itself.

GV Prakash Kumar essays the titular role of Happy Raj, bringing charm, freshness, and a breezy screen presence to the character.Sri Gouri Priya plays the female lead, adding warmth and emotional depth to the narrative. A major highlight of the film is the return of evergreen actor Abbas to Tamil cinema after a long sabbatical, whose presence has already generated significant curiosity among audiences.

The ensemble supporting cast includes George Mariyam, Prarthna, Adhirchi Arun, Madurai Muthu, Sofa Boy Rasool, and others, each playing pivotal roles that contribute to the film’s vibrant narrative.

Written and directed by Maria Elanchezian, the film is co-produced by Jaikanth Suresh. The technical crew features Madhan Christopher as cinematographer, Justin Prabhakaran as music composer, RK Selva as editor, Kumar Gangappa as art director, and Praveen Raja handling costume design. Public Relations for the film is managed by Rekha.

With shooting now wrapped and post-production work set to commence, “Happy Raj” is gearing up to move into its next phase. Backed by the encouraging response to the promo and the positive energy from the completed shoot, the film promises to be a refreshing, feel-good entertainer that will bring smiles, laughter, and heartfelt moments to audiences.

Rukmini Vasanth unveiled as the Mellisa from Yash’s Toxic: A Fairytale for Grown-Ups

0

Yash’s Toxic: A Fairytale for Grown-Ups continues to establish itself as an evolving extravaganza that grows darker, deeper, and more daring. The saga of its intrigue takes an exciting turn as the big ticket action drama unveils Rukmini Vasanth as the graceful, commanding and unflinching Mellisa.

This film marks her striking collaboration with Yash under the distinctive cinematic gaze of Geetu Mohandas. Known for her intelligence-driven performances and emotional depth, Rukmini’s introduction signals a performance that finds space within Geetu’s layered, atmospheric storytelling, and Yash’s ambition to make an Indian film that matches global standards in scale and offers a universal resonance in its storytelling.

Following the unveiling of the arresting first looks of Kiara Advani as Nadia, Huma Qureshi as Elizabeth, Nayanthara as Ganga, and Tara Sutaria as Rebecca, Toxic: A Fairytale for Grown-Ups deepens its immersive realm with the introduction of Rukmini Vasanth as Mellisa. Set against the backdrop of a vibrant, hazy party in the late 1960s, Mellisa moves with an air of absolute self-assurance. Her expression is focused—a sharp, determined gaze that pierces through the surrounding festive chaos. While the world around her is fluid and drifting, she is focused, navigating the room with a stride that commands the floor.

With each reveal, the film sharpens its edge, expanding its emotional terrain and cinematic scale, cementing Toxic one of the most anticipated Indian films of 2026.

Geetu Mohandas says, “What I admire most about Rukmini is her intelligence as an actor. She doesn’t just perform , she processes. She asks questions, not out of doubt but out of curiosity. It pushes me to think deeper and sometimes even my own choices as a director. Watching her work reminds me that intelligence on screen often lies in what is left unsaid. Between shots, I often see her quietly writing in her journal , capturing thoughts, small anecdotes from the set. Those moments say a lot about her process. She is constantly building her own inner world. I find her approach incredibly thoughtful, and at times I honestly wish I could steal those pages and read through them, just to understand the mind behind such a layered performance.”

Written by Yash and Geetu Mohandas and directed by Geetu Mohandas, Toxic: A Fairytale for Grown-Ups has been filmed simultaneously in Kannada and English, with dubbed versions planned in Hindi, Telugu, Tamil, Malayalam, and several other languages—underscoring its global ambition. The film boasts a formidable technical team, including National Award winner Rajeev Ravi as cinematographer, Ravi Basrur on music, Ujwal Kulkarni on editing, and TP Abid as production designer. High-octane action is choreographed by Hollywood action director JJ Perry (John Wick) alongside National Award-winning duo Anbariv and Kecha Khamphakdee. Produced by Venkat K. Narayana and Yash under KVN Productions and Monster Mind Creations, Toxic is slated for a grand theatrical release on the long festive weekend of 19th March 2026, coinciding with Eid, Ugadi, and Gudi Padwa.

யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படம், மேலும் மேலும் இருளும், ஆழமும் , துணிச்சலுடனும் வளர்ந்து வரும் ஒரு பிரம்மாண்டமான படைப்பாக தன்னை நிறுவி வருகிறது. அந்தப் பயணத்தில், முக்கியமான திருப்பமாக, மெலிசா என்ற கதாபாத்திரத்தில் ருக்மிணி வசந்த் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். கம்பீரமும் அதிகாரமும் கொண்ட, அசைக்க முடியாத உறுதியுடன் நிற்கும் மெலிசாவாக திரையில் தோன்றுகிறார்.

இந்த படம், இயக்குநர் கீது மோகன்தாஸின் தனித்துவமான கற்பனை உலகில், நடிகர் யாஷுடன் ருக்மிணி வசந்த் இணைவது, முக்கியமான கூட்டணியாக அமைந்துள்ளது. தனித்துவமான நடிப்பு திறமைக்கு பெயர்பெற்ற ருக்மிணியின் அறிமுகம், கீதுவின் உணர்வுப்பூர்வமான, கதைசொல்லலுக்கும், உலகத் தரத்திலான இந்திய திரைப்படம் உருவாக்க வேண்டும் என்ற யாஷின் கனவுக்கும் வலுவான அடையாளமாக இருக்கிறது.

முன்னதாக கியாரா அத்வானி (நாதியா), ஹூமா குரேஷி (எலிசபெத்), நயன்தாரா (கங்கா), தாரா சுதாரியா (ரெபேக்கா) ( Rebecca) ,ஆகியோரின் கண்கவர் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருந்த நிலையில், இப்போது மெலிசாவாக ருக்மிணி வசந்தின் அறிமுகம், ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படத்தின் உலகத்தை மேலும் அழகுபடுத்துகிறது.

1960-களின் இறுதிக் காலத்தை பின்னணியாகக் கொண்ட பார்ட்டி சூழலில், மெலிசா தன்னம்பிக்கையின் உருவமாக இயல்பாக நடிக்கிறார். அவளைச் சுற்றியுள்ள சத்தம், கலகலப்பும், கூட்டம், கொண்டாட்டம் என அனைத்தையும் மீறி, அவளின் கண்களில் தெரியும் கூர்மையான உறுதி நம் கவனத்தை ஈர்க்கிறது. அந்த கூட்டத்தில் கூட, அவள் முழுமையாக தன் கட்டுப்பாட்டில், சூழலை தன்னகத்தே வைத்துக்கொள்ளும் ஒரு ஆளுமை அவளின் நடையில், பார்வையில் வெளிப்படுகிறது.

இயக்குநர் கீது மோகன்தாஸ் கூறியதாவது:

“ருக்மிணியிடம் எனக்கு மிகவும் பிடித்தது அவளின் அறிவாற்றல். அவள் வெறும் நடிப்ப்பை மட்டும் வெளிப்படுத்துவதில்லை, அவள் ஆழமாக சிந்திக்கிறாள். சந்தேகத்தால் அல்ல, ஆர்வத்தால் கேள்விகள் கேட்கிறாள். அது என்னையும் இயக்குநராக மேலும் ஆழமாக யோசிக்க வைக்கிறது. சில நேரங்களில் நான் சிந்தித்த விசயங்களையும் மறுபரிசீலனை செய்ய வைக்கிறது. திரையில் உள்ள அறிவாற்றல் பெரும்பாலும் சொல்லப்படாத இடங்களில்தான் இருக்கும் என்பதை அவள் நினைவூட்டுகிறாள். காட்சிகளுக்கு இடையில், அவள் அமைதியாக தனது குறிப்பேட்டில் எழுதிக்கொண்டிருப்பதை நான் அடிக்கடி பார்க்கிறேன்—செட்டிலிருந்து கிடைக்கும் சிறு அனுபவங்கள், எண்ணங்களை பதிவு செய்கிறாள். அந்தக் கணங்களே அவளின் தனித்துவத்தை வெளிப்படுத்துகின்றன. அவள் எப்போதும் தனக்கான தனி உலகத்தை கட்டியெழுப்பிக்கொண்டே இருக்கிறாள். அவளின் அணுகுமுறை மிகுந்தசிந்தனையுடையது சில நேரங்களில், அந்த அடுக்குகளான நடிப்பிற்குப் பின்னால் இருக்கும் மனதைப் புரிந்துகொள்ள, அவள் குறிப்பேட்டின் பக்கங்களைப் படிக்க முடியுமா என எனக்கு ஆசை கூட வருகிறது.”

யாஷ் மற்றும் கீது மோகன்தாஸ் இணைந்து கதையை எழுதியுள்ள இந்தப் படம், கீது மோகன்தாஸ் (Geetu Mohandas) இயக்கத்தில் உருவாகியுள்ளது. ஆங்கிலம் மற்றும் கன்னடம் மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.

தேசிய விருது பெற்ற ராஜீவ் ரவி ஒளிப்பதிவையும், ரவி பஸ்ரூர் இசையையும், உஜ்வல் குல்கர்ணி எடிட்டிங்கையும், T.P.அபித் புரொடக்ஷன் டிசைன் கவனிக்கின்றனர். ஆக்‌ஷன் காட்சிகளை ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குநர் J.J. பெரி (John Wick) உடன் இணைந்து இணைந்து அனுபவம் வாய்ந்த அன்பறிவ் மற்றும் கெச்சா காம்பக்‌டி (Kecha Khamphakdee)அமைத்துள்ளனர்.

வெங்கட் K. நாராயணா மற்றும் யாஷ் இணைந்து KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்களின் சார்பில் தயாரிக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, வரவிருக்கும் மார்ச் 19-ம் தேதி, ஈத், உகாதி, குடி பட்வா ஆகிய பண்டிகைகளுடன் இணைந்து, திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

“வெளியே போய் விடாதீர்கள்.. அடிவிழும்” ; சிறை நடிகர் ரகு இசக்கியை எச்சரித்த விக்ரம் பிரபு

0

விக்ரம் பிரபு நடிப்பில் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள படம் ‘சிறை’. பத்திரிக்கையாளர்கள் விமர்சகர்கள் மத்தியிலும் ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள சிறை திரைப்படத்தில் நாயகியின் அக்கா கணவராக கோவிந்தராஜ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்று வருகிறார் நடிகர் ரகு இசக்கி..

பாலு மகேந்திரா சினிமா பட்டறை மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள ஆதிசக்தி தியேட்டர்ஸ் ஆகியவற்றில் நடிப்பு பயிற்சி பெற்றவர் நடிகர் ரகு இசக்கி. நடிகர் விவேக் முதன்முறையாக சீரியசான கதாபாத்திரத்தில் நடித்த ‘நான்தான் பாலா’ என்கிற படத்தில் தான் அறிமுகமானார் ரகு இசக்கி. ஆனாலும் விஜய்சேதுபதியின் தம்பியாக தர்மதுரை படத்தில் நடித்த பிறகுதான் ரசிகர்களிடம் ஓரளவு பிரபலமானார். தர்மதுரையில் விஜய்சேதுபதியின் கடைசி தம்பியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் பின்னர் பூஜை, கடைக்குட்டி சிங்கம், பரியேறும் பெருமாள், யாதும் ஊரே யாவரும் கேளிர், டிஎஸ்பி, சூது கவ்வும் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் நடிகர் ரகு இசக்கி.

தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘சிறை’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகர் ரகு இசக்கி கூறும்போது,

“இந்த படத்திற்காக நடைபெற்ற ஆடிஷனில் கலந்து கொண்துதான் இந்த வாய்பை பெற்றேன். முதலில் ஒரு போலீஸ்காரர் கதாபாத்திரத்திற்கு தான் எனக்கு ஆடிஷன் வைக்கப்பட்டது. அதில் என் நடிப்பு பிடித்துப் போய், ‘சிறை’ படத்தில் தற்போது நான் நடித்துள்ள அந்த கிராமத்து கதாபாத்திரத்தில் என்னை நடிக்க வைத்தார்கள். இந்த கதாபாத்திரம் பற்றி இயக்குனர் டீடைலாக விவரித்த போது எனக்கு ரொம்பவே ஆர்வமாக இருந்தது. எந்த நேரமும் குடித்துக் கொண்டிருக்கும் ஒரு கதாபாத்திரம். இயல்பில் எனக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை. ஆனாலும் அதுபோல நடிக்க வேண்டி இருந்தது சவாலாக இருந்தது. படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும் என்னுடைய காட்சிகளை எடுக்கும்போது தான் அது படத்திற்கு எவ்வளவு முக்கியமான திருப்புமுனையான கதாபாத்திரம் என்பது புரிய வந்தது.

விமர்சனங்களில் பலரும் எனது கதாபாத்திரத்தை என் பெயர் தெரியாமல் கூட குறிப்பிட்டு பாராட்டி எழுதும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. தர்மதுரைக்கு பிறகு எல்லோரிடமும் தொடர்பு படுத்திக்கொள்ளும் வலுவான கதாபாத்திரமாக கிடைத்ததும் தற்போது அது பாராட்டுக்களை பெற்று வருவதும் மகிழ்ச்சி தருகிறது.

என்னுடைய படத்திற்கு முதல் விமர்சனங்கள் வருவது என்னுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் இருந்துதான் பெரும்பாலும் திருப்தி இல்லாமல் தான் அவர்களின் விமர்சனம் இருக்கும் ஆனால் இந்த சிறை படத்தில் என்னுடைய நடிப்பை எல்லோருமே பாராட்டினார்கள். இன்னும் சிலர் படத்தில் எனது கதாபாத்திரத்தை பார்த்துவிட்டு எதிர்மறையாக விமர்சித்தனர். அது கூட எனது கதாபாத்திரத்திற்கு, நடிப்புக்கு கிடைத்த வெற்றியாக எடுத்துக் கொள்கிறேன்

படம் பார்த்துவிட்டு நடிகர் சூரி, அருள்தாஸ், ஒளிப்பதிவாளர் சுகுமார் இயக்குனர்கள் பா. ரஞ்சித், வெங்கட் பிரபு, தமிழ், ஜிஎன்ஆர் குமரவேலன் படம் பாராட்டினார்கள்.

சிறை திரைப்படத்தில் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே லிங்கம், மெட்ராஸ் மிஸ்ட்ரி மற்றும் நெட்பிளிக்ஸில் ஒரு வெப் சீரிஸ் என மூன்று வெப் சீரிஸ்களில் நடித்துள்ளேன். அடுத்தடுத்து அவை வெளியாக இருக்கின்றன அது மட்டுமன்றி அமேசான் பிரைமிலும் ஒரு வெப் சீரிஸில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அதுவும் பேசப்படும் ஒன்றாக இருக்கும். அனைத்துமே கதைக்கே முக்கியமான திருப்பம் தரும் கதாபாத்திரங்களில் தான் நடிக்கிறேன்.

நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் குட் நைட் மணிகண்டன் நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். அந்தப்படமும் சிறை போலவே மிகப்பெரிய அளவில் பேசப்படும் இன்றைய காலகட்டத்தில் திரைப்படம் வெப் சீரிஸ் இரண்டுக்குமே வேறு வேறு விதமான பார்வையாளர்கள் என்றாலும் கூட இரண்டுமே எங்களைப் போன்ற நடிகர்களுக்கு முக்கியமானது தான் அதனால் இரண்டுமே சரிசமமாக நடிப்பது நல்ல விஷயம் தான்.

எனது சகோதரர் நிறுவனத்தில் தயாரித்த நெருப்புடா படத்தில் விக்ரம் பிரபு நடித்தபோது அவருடன் நல்ல பழக்கம் ஏற்பட்டது. சிறை படத்தில் அவருக்கும் எனக்குமான காம்பினேஷன் காட்சிகள் எதுவும் இல்லை என்றாலும் படம் பார்த்துவிட்டு என்னை பாராட்டினார் அதன்பிறகு வெளியே எல்லாம் எங்கேயும் சென்று விடாதீர்கள்.. அடி விழப் போகிறது என்று ஜாலியாக கமென்ட் அடித்தார்” என்று பேசினார் ரகு இசக்கி.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளருமான எல் கே சுதீஷ் மற்றும் பூர்ண ஜோதி

0

தேமுதிகவின் பொருளாளரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளருமான எல் கே சுதீஷ் மற்றும் பூர்ண ஜோதி
அவர்களின் மூத்த மகள் ஜானு ஶ்ரீ (Jannu shree)
இன்று சென்னை ஏசிஎஸ் மருத்துவ கல்லூரியில்
MBBS MS OG
(மகப்பேறு மற்றும் மகளிர் நல அறுவை சிகிச்சை முதுகலை) பட்டத்தை இந்திய குடியரசு துணைத் தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் அவரின் பொற்கரங்களால் பெற்றார்…

இரண்டு உலக சாதனைகளை படைத்த நடிகர் விஜய் விஷ்வாவின் ‘விவி என்டர்டைன்மென்ட்ஸ்’

0

VV Entertainments நிறுவனம் கடந்த ஆண்டு முதல் பெண்கள் முன்னேற்றம் மற்றும் பெண்கள் பாதுகாப்பிற்காக பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது அதனைத் தொடர்ந்து பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வை மையமாகக் கொண்டு many faces one voice – stop violance against her என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரையில் உள்ள தி அமெரிக்கன் கல்லூரி மற்றும் லேடி டோக் கல்லூரியில் வெற்றிகரமாக நடைபெற்றது.

VV எண்டர்டெயின்மெண்ட்ஸ், DARS எண்டர்டெயின்மெண்ட் (அமெரிக்கா) மற்றும் தி அமெரிக்கன் கல்லூரி இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன. பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் போதைப் பொருள் பழக்கத்தின் தீமைகள் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்தது.

பெண்கள் மாணவர் நலன் டீன் Dr. வதனா ரூபா வரவேற்புரை வழங்கினார். தி அமெரிக்கன் கல்லூரி முதல்வரும் செயலாளருமான Dr ஜே. பால் ஜெயக்கர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். லேடி டோக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அக்கல்லூரியின் முதல்வரும் செயலாளருமான டாக்டர் ஆர். பியூலா ஜெயஷ்ரீ நிகழ்ச்சியை சிறப்பித்தார்.

ஏகிஸ் (யூகே) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நாகராஜன் சீனிவாசன், மூத்த எலும்பியல் நிபுணர் டாக்டர் ஈ. கலைச்செழியன், உடற்பயிற்சி மற்றும் அழகு சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ். சோலு, மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் பிரேமலதா, ஸ்டார் ஃப்ரெண்ட்ஸ் டிரஸ்ட் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி குருசாமி, சமூக நலத்துறை (ஒன் ஸ்டாப் சென்டர்) மூத்த ஆலோசகர் ஜே. சங்கீதா, சமூக செயற்பாட்டாளர் செல்வம் ராமசாமி, MAITSYS நிறுவனத்தின் உலக துணைத் தலைவர் இனேஷ் பாண்டி, உளவியல் ஆலோசகர் டாக்டர் ஆஷா. மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த சட்ட ஆலோசகர் மேரி கெனெடி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு உரையாற்றினர். பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்கும் வழிமுறைகள், சட்ட விழிப்புணர்வு மற்றும் சமூக பொறுப்பு குறித்து அவர்கள் கருத்துகளை பகிர்ந்தனர்.

மாணவிகளுக்காக குங்க்ஃபூ மாஸ்டர் ஷிஜோ சரவணன் தலைமையில் சிறப்பு சுய பாதுகாப்பு பயிற்சி நடத்தப்பட்டது. இது பெண்களின் உடல் மற்றும் மன உறுதியை மேம்படுத்தும் வகையில் அமைந்தது.

இந்த நிகழ்ச்சியில் 1000 மேற்பட்ட மாணவ மாணவிகள், பெண் பணியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் நலத்துறை பிரதிநிதிகள் பெருமளவில் கலந்து கொண்டனர். பெண்களுக்கு பாதுகாப்பான, வன்முறையற்ற மற்றும் போதைப் பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக இருந்தது.

இந்த நிகழ்ச்சியின் முக்கிய சிறப்பாக, மாணவிகளின் பெருமளவான பங்கேற்புடன் ஒரு உலக சாதனை நிகழ்த்தப்பட்டது. இதனை அங்கீகரிக்கும் வகையில், கிராண்ட் யூனிவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம், VV எண்டர்டெயின்மெண்ட்ஸ், DARS எண்டர்டெயின்மெண்ட், தி அமெரிக்கன் கல்லூரி மற்றும் லேடி டோக் கல்லூரிக்கு உலக சாதனை சான்றிதழை வழங்கியது. இந்த சான்றிதழை ரோட்டேரியன் டாக்டர் ஆர். தினேஷ்குமார் வழங்கினார்.

நிகழ்ச்சியை இலங்கையைச் சேர்ந்த இளமை எஃப்.எம் நிறுவனர் மிருனன் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

நடிகரும் சமூக செயற்பாட்டாளருமான டாக்டர் விஜய் விஷ்வா நிறுவிய VV எண்டர்டெயின்மெண்ட்ஸ், சமூக பொறுப்புடன் கூடிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட DARS எண்டர்டெயின்மெண்ட, திரைப்பட தயாரிப்பு மற்றும் நிகழ்ச்சி மேலாண்மையில் செயல்பட்டு வருகிறது.

- Advertisement -

Recent Posts