Saturday, June 27, 2026
- Advertisement -
Home Blog Page 104

கம்பி கட்ன கதை” படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா

0

தயாரிப்பாளர் ரவி அவர்கள் பேசியது:

இங்கு வந்த அனைத்து ஊடக நண்பர்களுக்கும் என் அன்பான நன்றி. இந்த படத்துக்கு “கம்பி கட்டுன கதை” என்று தலைப்பு வைத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. கதை அமைப்பை மேலும் சிறப்பாக உருவாக்க, பல விவாதங்களை நடத்தினோம். இந்தப் படம் கடந்த 22 ஆண்டுகளாக என்னுடன் பயணித்து வந்த ஒரு கனவு.

ஒரு காமெடி சாமியாரை மையமாகக் கொண்டு கதை உருவாக்கியிருந்தோம். நட்டி சார் இப்படத்திற்கு ஒப்புதல் அளித்ததும், நாங்கள் எழுதிய கதையே முழுமையாக மாறிவிட்டது. எல்லாருடைய வாழ்க்கையும் இப்படத்தில் மாறுபட்ட வகையில் வெளிப்பட்டிருக்கிறது. இந்த படம் எனது நண்பர்களுக்காக ஒரு வாய்ப்பாக அமைந்தது. ஆனால் இவர்கள் அனைவருமே அவர்களது துறைகளில் சிறந்தவர்கள்.

இந்த படம் மங்காத்தா பிக்சர்ஸ் தளத்தில் மிகவும் வலிமையாக உருவாகியுள்ளது. அனைவரும் மிகச் சிறப்பாக வேலை செய்துள்ளனர். இது ஒரு லாஜிக் இல்லாத கதை அல்ல – பகுதி 2 எடுக்கப்படும் அளவிற்கு வாய்ப்பு உள்ளது. எல்லோரும் இதைப் பார்த்து உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள். 15 நாட்களில் படம் வெளியாகும். அனைவருக்கும் என் நன்றிகள்.

இங்கு வந்த அனைவருக்கும் வணக்கம். இங்கு இருக்கிற ஒவ்வொருவரும் என் நண்பர்கள்தான். இந்த படத்தை பற்றி சொல்ல வேண்டியது நிறைய இருக்கிறது. நாங்கள் இந்த கதையை உருவாக்கியதில் பெருமை கொள்கிறேன். இது ஒரு நல்ல முயற்சி. எல்லோரும் உறுதியாக இந்த படத்தை பார்த்து ஆதரிக்க வேண்டும். நன்றி!

🎤 கதாநாயகன் நட்டி அவர்கள் பேசியது:

அனைவருக்கும் வணக்கம். தயாரிப்பாளர் ஐயாவிற்கு நன்றி. தயாரிப்பு நிறுவனம் மங்காத்தா மூவீஸ் – இவர்களுக்கு நன்றி.

முதலாம் படம் எடுக்கிறதுன்னால, பட்ஜெட் குறைக்க முயற்சி பண்ணுவாங்க. ஆனா எதுவும் குறையாம பண்றவங்க – அவருதான் இந்த தயாரிப்பாளர். ஒரு சாதாரண விஷயம் தான், கதை இங்கே இருந்தது – ஆனா ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் படம் உருவானது.

ஆர்ட் டைரக்டர் சிவா, கேமராமேன் ஜெய் அவர்களுக்கு நன்றி. இந்த படத்துக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி.

முருகானந்தம் சார், சிங்கம் புலி, தயாரிப்பாளர், இயக்குனர் கொடுத்த ஆதரவுதான் இந்த படத்தை வெற்றியாக்கியிருக்கு.

ஸ்ரீரஞ்சினி, ஷாலினி – நீங்கள் இருவரும் அருமையாக நடித்தீர்கள். வாழ்த்துகள்! முத்துராமன் சார், மகேஷ் சார், சாம்ஸ் சார், கோதண்டம் சார் – அனைவருக்கும் நன்றி.

இந்த படத்தில் ஸ்கிரிப்ட் என்ன வேண்டும் என்றதோ அதைத்தான் நாங்கள் செய்தோம். அனைத்து டெக்னீஷியன்களுக்கும் நன்றி.

மாஸ் ஆடியோ அவர்களுக்கும், உத்தரா புரொடக்‌ஷன்ஸ் அவர்களுக்கும் நன்றி. பத்திரிகையாளர், ஊடக நண்பர்களுக்கும் நன்றி.

இந்த படம் தீபாவளிக்கு திரையரங்கில் வெளியாகிறது – கண்டிப்பா வந்து பாருங்க. நன்றி. குறிப்பாக இசையமைப்பாளர் சதீஷ் அவர்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துகள்.
இசை அமைப்பாளர் சதீஷ் அவர்கள் பேசியது:

எல்லோருக்கும் வணக்கம்.

இன்று எனக்கு ஒரு சிறப்பான நாள். இது எனது வாழ்க்கையில் ஒரு மைல்கல் நாள்.

இந்தப் படத்தை நான் செய்ததில்லை; இந்த படமே என்னை தாண்டி வந்து என்னை உருவாக்கியது.

“ஏதும் இல்லா எல்லாம்” பாடலுக்காக எனது குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

பாடலாசிரியர் கார்த்தி, பாடகர்கள் வி.வி. பிரசன்னா மற்றும் சஹானா அவர்களுக்கும் நன்றிகள்.

மாஸ் ஆடியோ உரிமையை வாங்கியவர்களுக்கு நன்றிகள்.

முக்கியமாக, என் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த நன்றிகள். 🙏

🎬 இயக்குனர் மற்றும் நடிகர் சிங்கம்புலி அவர்கள் பேசியது:

“கம்பி கட்டும் கதை” தீபாவளிக்கு வெளிவரவுள்ளது. இந்த சிறப்பு விழாவில் பங்கேற்கும் இயக்குநர் அவர்களுக்கு வணக்கம், தயாரிப்பாளர் அவர்களுக்கு என் நன்றிகள்.

இந்தப் படத்தில் நாமும் ஒரு சிறிய பங்களிப்பு செய்ய இருக்கிறோம். நடிகர் நட்டி சர் உடன் நடிக்கப்போகிறோம்.

எனக்கு முருகானந்தம் அவர்களை மிகவும் பிடிக்கும் – நல்ல மனுசன், நல்ல பேச்சாளி.

நட்டி சர், நீங்களும் எனக்கு மிகவும் பிடித்தவர்கள். “மிளகா”யிலிருந்து “மகாராஜா” வரைக்கும் எனது பயணத்தில் நீங்களும் இருந்தீர்கள்.

இந்தப் படத்தில் உள்ள அனைவரும் மிகச் சிறந்த வேலை செய்துள்ளனர் – இசையமைப்பாளர் சதீஷ் அவர்களுக்கு வாழ்த்துகள், எடிட்டர் ஃபாசில் அவர்களுக்கு நன்றி.

நடிகர் சாம்ஸ், நாயகி மற்றும் இரண்டாம் நாயகி ஆகியோர் எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கின்றனர்.

இந்த உலகம் எங்களுக்குக் கொடுக்கிற ஒரு வித்தியாசமான வாய்ப்பு இது. மக்கள் அளிக்கும் புகழே நமக்கு பாராட்டு.

மீடியா நண்பர்களே – இந்தப் படத்தை ஆதரிக்கவும். இது ஒரு நல்ல கதை, ஒரு நல்ல படைப்பு. அனைவருக்கும் அது கொண்டு சேரட்டும் என வாழ்த்துகிறேன்.

அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

✍️ பாடல்வரிகள் எழுதிய கு. கார்த்திக் அவர்கள் பேசியது:

அன்னை தமிழ் மற்றும் நம் மொழிக்குப் பெருமை சேர்க்கும் வகையில் இந்த படத்தில் பாடல் எழுத வாய்ப்பு கிடைத்தது. கம்பி கட்டுன கதை ஒரு குடும்பத்துக்கு ஏற்ற படம். தீபாவளி வெளியீடாகும் இப்படத்திற்கு நான்கு பாடல்களை எழுதியிருக்கிறேன். தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவிற்கு என் நன்றிகள். பத்திரிகை நண்பர்கள் இந்த படத்தை மக்களிடம் நல்ல முறையில் கொண்டு சேர்க்க வேண்டுகிறேன். என்னை இந்த படத்துக்காக அணுகிய சசி செல்வம் அவர்களுக்கு நன்றி!

✍️ பாடல்வரிகள் எழுதிய ஆப்பா ராஜா அவர்கள் பேசியது:

அனைவருக்கும் வணக்கம். இந்த இசைவெளியீட்டு விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி. இப்போது தமிழ் பாடல்கள் குறைந்து வருவதால் இந்த மாதிரியான படங்களுக்கு உங்கள் ஆதரவு மிகவும் தேவையாக இருக்கிறது. நன்றி!

🎨 கலை இயக்குநர் சிவகுமார் அவர்கள் பேசியது:

அனைவருக்கும் என் நன்றிகள். இந்தப் படத்திற்கு நீங்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்.

🎥 கேமராமேன் MRM ஜெய் சுரேஷ் அவர்கள் பேசியது:

இங்கு வந்த பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி. கம்பி கட்டுன கதை ஒரு சிறந்த தீபாவளி ட்ரீட். எல்லோரும் இதைப் பார்த்து ஆதரிக்க வேண்டும். தயாரிப்பாளர் ரவி சார் மற்றும் உத்திரா புரொடக்‌ஷன்ஸ் குழுவிற்கு நன்றி. நட்டி சார், சிங்‌ம் புலி சார், சாம் சார் ஆகியோர்களுடன் பணியாற்றிய அனுபவம் சிறப்பாக இருந்தது. நன்றி!

🎭 நடிகர் KPY Kothandam அவர்கள் பேசியது:

மேடையில் அமர்ந்துள்ள ஜாம்பவான்களுக்கு வணக்கம். இந்த படம் வெற்றிபெறும். ரசிகர்களுக்கு நன்றி. எல்லோரும் மொத்தமாக இதில் வேலை செய்திருக்கிறோம்.

📱நாம டப்பிங் பண்ணிக்கிட்டே இருந்தோம் – நமக்கு பேசற மொழியே தெரியாம போச்சு! ஆனா இந்த படத்தை பற்றி நாம பேச வேண்டியது தான். ஒரு நடிகனாக நான் என்ன பண்றேன்னு கேட்டா, அது உங்கள் எதிர்பார்ப்புக்கு மேல இருக்கும். இந்தப் படத்தை ஹார்ட் ஒர்க் போட்டு செஞ்சிருக்கார் நட்டி சார். நேரமும் பணமும் இழந்துதான் இந்த படத்தை மேடை ஏற்றிருக்கிறார். எல்லோரும் தியேட்டர்ல வந்து பாருங்க. நன்றி.

🎭 நடிகர் முத்துராமன் அவர்கள் பேசியது:

இங்கு வந்த அனைவருக்கும் வணக்கம். மங்காத்தா மூவிஸ் மற்றும் உத்திரா புரொடக்‌ஷன்ஸ் குழுவிற்கு நன்றி. கம்பி கட்டுன கதை ஒரு நல்ல காமெடி படம். பாத்து நல்லா சிரிச்சிட்டு வீடு போங்க. நன்றி!

🎬 இயக்குநர் ராஜநாதன் பெரியசாமி அவர்கள் பேசியது:

அனைவருக்கும் வணக்கம். இங்கு வந்த அனைவருக்கும் நன்றி. எலிசபெத் தலையில கம்பி இருக்கிறது – அதாவது காமெடியா வைச்சிருக்கோம். இந்த படத்தை அவ்வளவு மாஸாகவே செஞ்சிருக்கோம். இசை உரிமைகள் வாங்கிய நிறுவனத்திற்கும் நன்றி. ஹரி உத்திரா அவர்களுக்கு நன்றி. இன்னும் நிறைய பேச வேண்டியது இருக்கிறது. இப்போது சொல்ல முடியாத நிலை. நன்றி!

🎤 முதல் கதாநாயகி ஸ்ரீரஞ்சினி அவர்கள் பேசியது:

அனைவருக்கும் வணக்கம். இங்கு இருக்கிறதற்கே எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. மலையாளத்தில் மூன்று படங்களில் நடித்திருக்கிறேன். தமிழில் இது எனது முதல் படம்.

எல்லாரும் எனக்கு மிகவும் நல்ல ஆதரவு தந்தார்கள். இந்த குழுவுடன் பணியாற்றியது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அனைவருக்கும் நன்றி. தயவுசெய்து இந்த படத்தை திரையரங்குகளில் வந்து பார்த்து ஆதரவு அளியுங்கள். நன்றி!

🌟 இரண்டாவது ஹீரோயின் ஷாலினி அவர்கள் பேசியது:

வணக்கம் அனைவருக்கும். பத்திரிகையாளர் மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி. உங்கள் ஆதரவு மிகவும் தேவை. என் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் அவர்களுக்கு நன்றி. இந்த படத்தில் நான் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இது என் கரியரில் ஒரு முக்கிய படியாக இருக்கும் என்று நம்புகிறேன். நன்றி!

இவ்வாறு, “கம்பி கட்டுன கதை” படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பலர் உரையாற்றி, படத்துக்கான ஆதரவை பகிர்ந்துகொண்டனர். படம் தீபாவளிக்கு வெளியாகிறது. அனைவரும் திரையரங்கில் சென்று படத்தை பார்த்து ஆதரியுங்கள்!

🎤 விநியோகஸ்தர், உத்தரா புரொடக்‌ஷன்ஸ் ஹரி உத்தரா அவர்கள் பேசியது:

‘கம்பி கட்டுன கதை’ தீபாவளிக்கு வெளியாகிறது. இந்த படத்தை எங்களுக்கு கொடுத்த மங்காத்தா மூவீஸ் அவர்களுக்கு நன்றி. இந்த படத்தை எடுத்துக் கொண்டதற்கு என்பது பெருமை.

இது ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமா இருக்கும் என்று நம்புகிறேன். நாங்கள் இதற்கு முன்பு ‘வெப்’ என்னும் படத்தை வெளியிட்டோம். அந்த மாதிரியே இந்த படத்தையும் அனைவரும் ஒட்டுமொத்தமாக எடுத்துக்கணும்.

பல தமிழ்ச் சொற்கள் (ஸ்லாங்) இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக இந்த படத்தை வெளியிடுவது, இதற்கு நிறைய முதலீடு செய்யப்பட்டிருக்கிறது என்பதில் நாங்கள் பெருமையடைகிறோம். இதில் நகைச்சுவை மிகுந்த அளவில் இடம் பெற்றுள்ளது. ‘ஜாவா’ சுந்தர்ரேசன் சார் நடித்திருக்கிறார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறேன். நன்றி!

🎤 இரண்டாவது நாயகன் முகேஷ் ரவி அவர்கள் பேசியது:

இங்கு வந்துள்ள அனைவருக்கும் வணக்கம். ‘கம்பி கட்டுன கதை’ என் முதல் படம். இந்த படத்தின் நடிகர், தொழில்நுட்பக் குழுவுடன் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது.

நேரலையில் (ஸ்பாட்ல) வசனம் பேசினேன். அந்த வாய்ப்பை வழங்கிய இயக்குனர் ராஜநாதான் பெரியசாமி சார் அவர்களுக்கு நன்றி. இந்த வாய்ப்பு கொடுத்ததற்காக நன்றி. அனைவருக்கும் நன்றிகள்.

🎤 திரைக்கதை ,வசனம் எழுத்தாளரும் ஆன நடிகர் முருகானந்தம் அவர்கள் பேசியது:

அனைவருக்கும் வணக்கம். குறுகிய கால கட்டத்தில் இந்த படத்தை எடுத்தது மிகச் சிறப்பான விஷயம். ஃபாசில் அவர்களுக்கு நன்றி.

அலுவலகம் போனதுமே 11 பேர் கொண்ட குழு இருந்தாங்க, அதில கொஞ்சம் பேசினாங்க. அப்படி தானே இந்த பயணம் துவங்கியது.

‘ஹீரோ யாருனு கேட்டாங்களே, நட்டி சார் சொன்னாங்க’—அப்படியே இந்த படம் துவங்கியது. கதை ஒத்துக்கொண்டதும், வண்டியை பிடிச்சு ஊருக்கு போய் படத்தையும் எடுத்தோம். அனைவரையும் குடும்பமா கவனிச்சீங்க. நீங்க நல்லா இருக்கணும்.

சதீஷ் இசையமைப்பாளர், நட்டி சார் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. பி.ஆர்.ஓ. ஷேக் அவர்களுக்கு நன்றி. சிங்கம் புலி அண்ணா, முத்துராமலிங்கம் சார், ஷாலினி, கோதண்டம், நட்டி சார், ரவி சார், மகேஷ் சார் எல்லாருக்கும் நன்றி.

இந்த படத்துக்குப் பிறகு ‘சதுரங்க வெட்டைக்கு முன், சதுரங்க வேட்டைக்கு பின்’னு நினைக்கிறேன். நன்றி!

🎤 ‘ஜாவா’ சுந்தரேசன் அவர்கள் பேசியது:

ஊடக நண்பர்களுக்கு வணக்கம். அருமையான ‘ரோசாப்பூவை’ குடுத்து வரவேற்றது நலமாக இருக்கிறது. நல்ல படம் எடுத்திருக்காங்க. சின்னதா, பெரியதா இல்ல – நல்ல படம் எடுக்கணும், மக்களிடம் சேரணும் என்பதுதான் முக்கியம்.

இந்த மாதிரி ஒரு நல்ல வேடம் கொடுத்த தயாரிப்பாளர், இயக்குனருக்கு நன்றி. இந்த படத்தை எடுத்துப் பார்த்து மக்களை சிரிக்க வைக்கணும் என்பதே அவருடைய நோக்கம் – அது ஒரு பெரிய விஷயம்.

நட்டி சார், ஹீரோ முகேஷ், சக நடிகர்கள், இசையமைப்பாளர் சதீஷ் – எல்லாருக்கும் நன்றி. தீபாவளிக்கு ‘கம்பி கட்டுன கதை’ படத்தை திரையரங்கில் வந்து பார்த்து ஆதரவு அளியுங்கள். நன்றி!

பூங்கா படத்தின் இசையை, பூங்காவில் வெளியிட்டனர்!

0

ஜாகுவார் தங்கம், விஜய் நடித்த லவ் டுடே படத்தின் இயக்குனர் பாலசேகரன், நடிகர் ஜாவா சுந்தரேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு, “பூங்கா” படத்தின் இசையை, பூங்காவில் வெளியிட்டனர்!

அழகு மூவி மேக்கர்ஸ் உருவாக்கும் “பூங்கா”

‘பூங்கா’ என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு வாழ்வியல். பலதரப்பட்ட மக்கள் ஒன்று கூடும் சங்கமம். சொர்க்கம் ஆகாயத்தில் இருக்கிறது என்பார்கள், பூங்கா மண்மீது உள்ள சொர்க்கம் என்கிறார் இயக்குனர் கே.பி.தனசேகர்.

ஒரு நாலு பசங்க பிரச்சனைகளோடு பூங்கா வருகிறார்கள். அங்கு அவர்களின் பிரச்சனை தீர்ந்ததா என்பதுதான் கதை.

கதாநாயகனாக கௌசிக் நடிக்கிறார். கதாநாயகியாக ஆரா நடிக்கிறார். இவர்களுடன் சசி தயா, பிரணா, பாலசுப்பிரமணியம், பூங்கா ராமு, திண்டுக்கல் மணிகண்டன், நோயல் ரெஜி, மேஜிக் சரவணகுமார், ஸ்மூல் ராஜா, சாய் ஜேபி, வரன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் கே.பி.தனசேகர். ஒளிப்பதிவு ஆர்.ஹெச்.அசோக், இசை அகமது விக்கி, எடிட்டிங் முகன் வேல், கலை குணசேகர், சண்டை பயிற்சி எஸ்.ஆர். ஹரி முருகன், நடனம் சுரேஷ் சித், பிஆர்ஓ கோவிந்தராஜ். தயாரிப்பு கே.பி.தனசேகர், பூங்கா ஆர்.ராமு லட்சுமி, கீதாஞ்சலி லெனினிய செல்வன் மூவரும் இணைந்து தயாரத்து உள்ளனர்.

“பூங்கா” விரைவில் மண் மீது சொர்க்கமாக வெளியாகிறது!

Actor Nadhiya Inaugurates Ramyyam Sarees and Unveils the Premium Subhaga Silks Collection at Ramraj Cotton’s T. Nagar Store

0

Chennai, 5th October, 2025: Ramraj Cotton, a trusted name in traditional Indian attire, celebrated a milestone today with the inauguration of an exclusive Ramyyam section at its expanded T Nagar store (Opposite Panagal Park). The launch was graced by acclaimed actor Nadhiya, who inaugurated the new space, accompanied by Ramraj Cotton Founder and Chairman Mr. K.R. Nagarajan and Managing Director Mr. B.R. Arun Eashwar, Directors, Mrs. Sumathi Nagarajan and Mrs. Aartika Arun Eashwar.

The highlight of the inauguration was the unveiling of Subhaga Silks sarees, a premium collection that celebrates the richness of traditional weaves with a contemporary flair. The Ramyyam sarees are crafted from fine fabrics such as Cotton, Art Silk, Semi Raw Silk, Semi Tussar, Semi Linen, Tissue, and Kerala Sarees, the range brings together intricate detailing and timeless elegance, offering versatile drapes perfect for festive occasions, special gatherings, and refined everyday wear.

Speaking at the event, Mr. B.R. Arun Eashwar, Managing Director, Ramraj Cotton, said: “Ramyyam has been a much-loved collection among our patrons, and dedicating a special section allows us to showcase its diversity and craftsmanship more effectively. With the launch of Subhaga Silks, we are delighted to offer our customers an exclusive silk experience that blends tradition with timeless elegance. Nadhiya’s presence has added immense charm to this celebration.”

Actor Nadhiya expressed her admiration for the collection, stating: “It’s wonderful to see Ramraj Cotton continually innovate while staying true to its roots. Ramyyam brings a refreshing energy to traditional wear, and the new Subhaga Silks range is truly exquisite, it celebrates Indian craftsmanship while keeping designs fresh and stylish.”

Exclusive Sneak Peek of Avatar: Fire and Ash and a Special Message to Audiences and Fans from Director James Cameron to Accompany Theatrical Re-Release of Avatar: The Way of Water Starting 2nd October for Only 1 Week

0

In celebration of the return of Avatar: The Way of Water to theatres, audiences are in for a once-in-a-lifetime experience. Moviegoers will be treated to a special, never-before-seen exclusive preview from James Cameron’s upcoming epic, Avatar: Fire and Ash — only available on the big screen.

Before the film begins, fans will also enjoy a personal message from Academy Award–winning filmmaker James Cameron, offering a behind-the-scenes look at the next breathtaking chapter in the Avatar saga.

The exclusive scene begins with the Sully family alongside Spider journeying aboard the majestic medusoids, vast jellyfish-like creatures belonging to the Windtraders. They are accompanied by David Thewlis’ Peylak, the head of the Tlalim Clan, who makes his on-screen debut in the franchise. The sequence confirms Jake Sully’s newfound alliance with the Windtraders, though the full nature and stakes of their partnership remain tantalizingly under wraps.

The preview promises to immerse audiences deeper into the world of Pandora than ever before, teasing stunning visuals, emotional stakes, and jaw-dropping sequences that set the stage for Cameron’s most ambitious chapter yet.

This exclusive event marks the very first public unveiling of footage from Avatar: Fire and Ash and it’s designed to leave audiences on the edge of their seats, eagerly awaiting its release.

Don’t miss this extraordinary cinematic moment. Experience Avatar: The Way of Water back where it belongs once again on the big screen and get an unforgettable first look at the future of Pandora.

‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம் (அக்டோபர் 2) மறுவெளியீடு செய்யப்பட்டுள்ள நிலையில், ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தின் பிரத்யேகமான முன்னோட்ட காட்சிகள் மற்றும் ரசிகர்களுக்கு இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ஸ்பெஷல் மெசேஜ்!

‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ படத்தின் மறு வெளியீட்டை கொண்டாடும் விதமாக ரசிகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் வெளிவர இருக்கும் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்தின் இதுவரை பார்த்திடாத பிரத்யேக முன்னோட்ட காட்சிகள் பெரிய திரையில் திரையிடப்படுகிறது. படம் தொடங்குவதற்கு முன்பாக அகாடெமி விருது வென்ற இயக்குநர் ஜேம்ஜ் கேமரூனின் தனிப்பட்ட குறுஞ்செய்தியும் ரசிகர்களுக்கு திரையிடப்படும். இதில் அவதாரின் அடுத்த அத்தியாயத்தின் திரைக்கு பின்னால் நடந்த நிகழ்வுகளையும் பார்ப்பார்கள்.

சல்லி குடும்பத்துடன் ஸ்பைடர் விண்ட்ரேடர்ஸைச் சேர்ந்த கம்பீரமான மெடுசாய்டுகள், பரந்த ஜெல்லிமீன் போன்ற உயிரினங்களில் பயணிப்பதில் இருந்து இந்த பிரத்யேக காட்சி தொடங்குகிறது. அவர்களுடன் ட்லாலிம் குல தலைவரான டேவிட் தெவ்லிஸின் பெய்லாக் இந்த ஃபிரான்சைஸில் அறிமுகமாகிறார். மேலும், இதில் ஜேக் சல்லி மற்றும் விண்ட்ரேடர்ஸின் புதிய கூட்டணியும் உறுதியாகியுள்ளது.

இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் கண்ணைக் கவரும் காட்சிகள், உணர்வுப்பூர்வமான விஷயங்கள், அதிர்ச்சியூட்டம் தருணங்கள் என முன்னெப்போதையும் விட இன்னும் ஆழமாக பண்டோராவின் உலகத்திற்குள் பார்வையாளர்களை இந்த முன்னோட்டம் அழைத்து செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.

’அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தின் பிரத்யேக காட்சிகளை வெளியிடும் முதல் நிகழ்வாக இது அமையும். அதீத எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தத் திரைப்படம் ரசிகர்களை சீட்டின் நுனியில் நிச்சயம் அமர வைக்கும்.

இந்த அற்புதமான சினிமா அனுபவத்தைத் தவற விடாதீர்கள்! ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படத்தை மீண்டும் ஒருமுறை பெரிய திரையில் கொண்டாடி பண்டோரா உலகின் எதிர்காலத்தைப் பற்றிய மறக்க முடியாத அனுபவத்தைப் பெறுங்கள்.

Chennai Gears Up for CTMA’s Grand Aavanippuvarang 2025 Celebration on October 4 & 5

0

Chennai, October 1, 2025 – The Chennai Tamilnadu Malayali Association (CTMA) is all set to host its annual flagship cultural festival, Aavanippuvarang 2025, on October 4 (Saturday) and October 5 (Sunday) in Chennai. A vibrant fusion of Tamil and Malayali traditions, the two-day celebration promises a spectacular showcase of unity, heritage, and community spirit.

Day 1 Highlights – Saturday, October 4

The festivities will begin with a Floral Design Competition and a Poets’ Meet at Kerala Samajam, Chennai. The official inauguration ceremony will take place at 3:30 PM, graced by esteemed dignitaries M.P. Purushothaman, Gokulam Gopalan, and V.C. Praveen.

Cultural programs will feature:
• Traditional Tug of War
• Chenda Melam performance by Villivakkam Malayali Samajam
• Group dance performances under the Pravasiyam initiative
• Special guest appearance by actor Arya
• A Musical Night headlined by popular singers Siddharth Menon and Anju Joseph, accompanied by the Madras Mail band

Day 2 Highlights – Sunday, October 5

The second day will begin with a grand Traditional Onam Feast, serving over 3,000 attendees. Cultural and musical celebrations continue with:
• A majestic 101-Instrument Melam led by Vadhyakala Rathnam Devaraj Marar
• A Cultural Parade followed by a Cultural Conference, inaugurated by Dr. Shashi Tharoor, MP, at 5:00 PM
• A Grand Musical Concert by Vineeth Sreenivasan and team at 6:30 PM

Awards & Honours

CTMA will present its prestigious annual awards to individuals who have made exceptional contributions in their respective fields:
• Dr. Sidhhan Memorial Drama Award – Sivaji Guruvayoor
• K.V. Nair Social Service Award – M.K. Soman Mathew
• D. Gopalan Nair Mental Health Award – D. Joe Kuriyakose
• Melur Damodaran Poetry Award – Radha Devi
• Balakrishnan Mangad Story Award – Ajith Kallan
• Special Recognition – A.M. Krishnan, noted entrepreneur and member of the CUSAT Academic Council

Community Initiatives

In a heartwarming gesture, CTMA will hand over a Memorandum of Understanding (MoU) to Mubeena, a young woman affected by the Wayanad landslide tragedy, for a housing project.

Additionally, in celebration of World Entrepreneurs Day, CTMA’s BISACON Business Conclave will include donations to cultural centers in Thiruvananthapuram, underscoring the association’s commitment to socio-cultural development.

The event is meticulously organized by a passionate team led by P. Nandakumar (General Convener), with K.P. Radeesh, Saji Varghese, and Rajini Manohar serving as co-conveners.

CTMAவின் பிரமாண்டமான ஆவணிப்பூவரங் 2025 கொண்டாட்டத்திற்கு (அக்டோபர் 4 & 5) சென்னை தயாராகிறது!

தி சென்னை தமிழ்நாடு மலையாளி சங்கம் கூட்டமைப்பின் (CTMA) வருடாந்திர முதன்மை கலாச்சார விழாவான ஆவணிப்பூவரங் 2025, அக்டோபர் 4 (சனிக்கிழமை) மற்றும் அக்டோபர் 5 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் சென்னையில் நடக்கிறது. தமிழ் மற்றும் மலையாளிகளின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தின் இணைவாக அமையும் இந்த இரண்டு நாள் கொண்டாட்டத்தில் ஒற்றுமை, பாரம்பரியம் மற்றும் சமூக உணர்வு ஆகியவற்றைக் காணலாம்.

முதல் நாளின் ஹைலைட் தருணங்கள்: சனிக்கிழமை, அக்டோபர் 4:

சென்னை, கேரள சமாஜத்தில் ஃப்ளோரல் டிசைன் போட்டி மற்றும் கவிஞர்கள் சந்திப்புடன் விழா தொடங்கும். அதிகாரப்பூர்வ தொடக்க விழா பிற்பகல் 3:30 மணிக்கு நடைபெறும். இதில் மதிப்புமிக்க பிரமுகர்கள் எம்.பி. புருஷோத்தமன், கோகுலம் கோபாலன் மற்றும் வி.சி. பிரவீன் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.

கலாச்சார நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்:

  • டிரெடிஷனல் தக் ஆஃப் வார்,
  • வில்லிவாக்கம் மலையாளி சமாஜத்தின் செண்ட மேளம் நிகழ்ச்சி,
  • பிரவசியம் முயற்சியின் கீழ் குழு நடன நிகழ்ச்சிகள்,
  • சிறப்பு விருந்தினர் நடிகர் ஆர்யா வருகை,
  • பிரபல பாடகர்கள் சித்தார்த் மேனன் மற்றும் அஞ்சு ஜோசப் தலைமையில் மெட்ராஸ் மெயில் இசைக்குழுவுடன் இசை இரவு

இரண்டாம் நாளின் ஹைலைட் தருணங்கள்- ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 5:

பிரமாண்டமான பாரம்பரிய ஓணம் விருந்துடன் தொடங்கும் இரண்டாம் நாள் 3,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை மகிழ்விக்கும். கலாச்சார மற்றும் இசை கொண்டாட்டங்கள் இரண்டாம் நாளிலும் தொடரும்.

  • வாத்யகலா ரத்னம் தேவராஜ் மாரர் தலைமையில் 101-இசைக்கருவி மேளம் வாசித்தல்,
  • மாலை 5:00 மணிக்கு டாக்டர் சசி தரூர் எம்.பி. அவர்கள் தொடங்கி வைக்கும் கலாச்சார நிகழ்வு நடைபெறும்,
  • மாலை 6:30 மணிக்கு வினீத் ஸ்ரீனிவாசன் மற்றும் குழுவினரின் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி

விருது மற்றும் கௌரவம்:

CTMA அதன் மதிப்புமிக்க ஆண்டு விருதுகளை அவரவர் துறைகளில் அளப்பரிய பங்களிப்பு கொடுத்த நபர்களுக்கு வழங்குகிறது.

  • டாக்டர் சித்தன் மெமோரியல் டிராமா அவார்ட் – சிவாஜி குருவாயூர்,
  • கே.வி. நாயர் சோஷியல் சர்வீஸ் அவார்ட் – எம்.கே. சோமன் மேத்யூ,
  • டி. கோபாலன் மெண்ட்டல் ஹெல்த் அவார்ட் – டி. ஜோ குரியகோஸ்,
  • மேலூர் தாமோதரன் பொயட்ரி அவார்ட் – ராதா தேவி,
  • பாலகிருஷ்ணன் மங்காட் ஸ்டோரி அவார்ட் – அஜித் கல்லன்,
  • சிறப்பு அங்கீகாரம் – ஏ.எம். கிருஷ்ணன், பிரபல தொழில்முனைவோர் மற்றும் CUSAT கல்வி கவுன்சில் உறுப்பினர்

கம்யூனிட்டி முன்னெடுப்பு:

வயநாடு நிலச்சரிவு துயரத்தால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணான முபீனாவிடம் வீட்டுவசதி திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை CTMA ஒப்படைக்கும்.

கூடுதலாக, உலக தொழில்முனைவோர் தினத்தைக் கொண்டாடும் வகையில், CTMA இன் BISACON வணிக மாநாட்டில் திருவனந்தபுரத்தில் உள்ள கலாச்சார மையங்களுக்கு நன்கொடைகள் வழங்கப்படும். இது சமூக-கலாச்சார வளர்ச்சிக்கான சங்கத்தின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த நிகழ்வை P. நந்தகுமார் (பொது ஒருங்கிணைப்பாளர்) தலைமையிலான குழு ஏற்பாடு செய்துள்ளது. K.P. ரதீஷ், சஜி வர்கீஸ் மற்றும் ரஜினி மனோகர் ஆகியோர் இணை ஒருங்கிணைப்பாளர்களாக பணியாற்றுகின்றனர்.

டாக்டர் ஜெயந்திலால் காடா (பென் ஸ்டுடியோஸ்) வழங்கும் – கும்கி 2: மனிதன் மற்றும் யானைக்கு இடையேயான நம்பிக்கையும் நட்பும் சொல்லும் ஒரு கதை

0

கும்கி படம் வெளிவந்து 13 ஆண்டுகள் ஆகின்றன. மனிதன்–யானை பாசத்தை ஆழமாகச் சொல்லிய உணர்ச்சிப் பூர்வமான அந்தக் கதை, ரசிகர்களின் மனதை வென்றது, மாபெரும் வெற்றியையும் பெற்றது. இன்றும் அது அன்புடன் நினைவுகூரப்படுகிறது. அந்த மரபைத் தொடர்ந்து, இயக்குநர் பிரபு சாலமன் மீண்டும் கும்கி 2 மூலம், அதே உணர்ச்சிபூர்வமான தீவிரத்தையும், வலிமையான கதையையும், மறக்க முடியாத தருணங்களையும் இப்படம் கொடுக்கும் என்று வாக்குறுதி தருகிறார்.

மீண்டும் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகும் கும்கி 2 , ஒரு இளைஞன் மற்றும் ஓர் அற்புதமான யானை இடையேயான தூய்மையான, நிபந்தனையற்ற நட்பைப் பற்றி பேசுகிறது. இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகும் மதி , தனது அர்ப்பணிப்பு, பொறுமை, கடின உழைப்பால் அனைவரையும் கவர்ந்துள்ளார். கதாபாத்திரத்துக்குத் தேவையான கடினமான காட்சிகளை எளிதாகச் செய்துள்ளார். காட்டுப் பாதைகளில் நடப்பதோ, யானைகளுடன் நேரடியாகக் காட்சிகளில் பணிபுரிவதோ எதுவாயினும், தொடர்ந்து பயிற்சி செய்து யானையுடன் உள்ள தொடர்பை உயிர்ப்பித்துள்ளார். மதி யின் நடிப்பைப் பார்த்து, அவரது ஆர்வமும் முயற்சியும் தெளிவாகத் தெரிகின்றன என இயக்குநர் பிரபு சாலமன் பெருமையாகக் கூறுகிறார்.

இந்த படம், மனிதன்–இயற்கை–யானை இடையேயான பிணைப்பை அழகாகச் சித்தரிக்கும்.

பைசன் ஆடியோ வெற்றியைத் தொடர்ந்து நிவாஸ் கே. பிரசன்னாவின் இசை, படத்தின் உணர்ச்சிகளை இன்னும் ஆழமாக்கும். யானைகள் இடம்பெறும் காட்சிகள், மூச்சு வாங்கும் அளவிற்கு அடர்த்தியான காடுகளில் படமாக்கப்பட்டுள்ளன. அது பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைத் தரும்.

மைனா, கும்கி 1, மான் கராத்தே, தர்மதுரை, பைரவா , தலைவன் தலைவி உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவரும், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் பணியாற்றிவரும் எம் சுகுமார் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.

டாக்டர் ஜெயந்திலால் காடா (பென் ஸ்டுடியோஸ்) வழங்க, தவல் காடா தயாரிப்பில் உருவாகும் கும்கி 2, முதல் பாகம் ரசிகர்களையும் புதிய தலைமுறையையும் கவரும் நோக்கில் வருகிறது.

படத்தில் மதி, ஸ்ரீதா ராவ், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ், ஹரீஷ் பெரடி, ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் குழு:

இயக்கம் – பிரபு சாலமன்
தயாரிப்பாளர்கள் – டாக்டர் ஜெயந்திலால் காடா, தவல் காடா
இசை – நிவாஸ் கே. பிரசன்னா
ஒளிப்பதிவு – எம். சுகுமார்
எடிட்டிங் – புவன்
கலை இயக்கம் – விஜய் தென்னரசு
சண்டை அமைப்பு – ஸ்டண்ட் சிவா
ஆடை அலங்காரம் – வி.பி. செந்தில் அழகன்
தயாரிப்பு நிர்வாகம் – ஜே. பிரபாகர்
ஸ்டில்ஸ் – சிவா
ப்ரமோஷன் – சினிமாபையன்
PRO – யுவராஜ்

Dr. Jayantilal Gada (Pen Studios) Presents Kumki 2: A Touching Story of Trust and Friendship Between Man and Elephant

It has been 13 years since Kumki first touched hearts with its emotional story and the beautiful bond between humans and elephants. The film became a huge success and is still remembered fondly by audiences. Now, filmmaker Prabhu Solomon returns with Kumki 2 , a new chapter that promises the same emotional depth, powerful storytelling, and unforgettable moments that made the first film so special.

Directed once again by Prabhu Solomon , Kumki 2 explores the pure and unconditional friendship between a young man and a majestic elephant. Mathi , who makes his acting debut with this film, has impressed everyone with his dedication, patience, and hard work in portraying his character. He performs tough scenes with ease. From walking on rough terrain to working closely with elephants and constantly trains himself to stay connected with the elephant. Director Prabhu Solomon is delighted with his performance, saying Mathi’s passion and effort clearly shine through in his role.

This film beautifully explores the deep connection between humans, nature, and elephants.

Nivas K. Prasanna’s* music enhances the film’s emotional impact. Especially with his back-to-back Chartbuster albums including ‘Bison’, the expectations for his musical for this film has heightened the expectations. The scenes featuring elephants, shot in breathtaking forest locations, are visually stunning and promise a memorable experience for audiences. Cinematographer M Sukumar, the visual magician behind the films – Kumki, Mynaa and Vijay Sethupathi’s Thalaivan Thalaivii is cranking camera.

Presented by Dr. Jayantilal Gada (Pen Studios) and produced by Dhaval Gada, Kumki 2 aims to appeal both to fans of the original and to a new generation of viewers.

The film stars Mathi, Shritha Rao, Andrews, Arjun Das, Akash, Harish Peradi, Srinath , and others.

Technical Crew:

Director: Prabhu Solomon
Producers: Dr. Jayantilal Gada, Dhaval Gada
Music: Nivas K. Prasanna
Cinematography: M. Sukumar
Editing: Buvan
Art Direction: Vijay Thennarasu
Action: Stunt Siva
Costume Design: VP. Senthil Azhagan
Production Executive: J. Prabaahar
Stills: Siva
Promotion: Cinemapayyan
PRO: Yuvraaj

கிரைம் திரில்லர் நிறைந்த மேஜிக் மக் மூவிஸ் புரொடக்ஷன்ஸ் இ;ன் ‘ ’மௌனம்’ ’ புதிய படத்தின் துவக்க விழா.

0

தமிழில், மௌன கீதங்கள், மௌன ராகம், மௌனம் பேசியதே, மௌனம் சம்மதம், போன்ற தலைப்புகளில் திறந்த கதையம்சம் கொண்ட படங்கள் வெளியாகி வெற்றியடைந்துள்ளது.
அந்த வகையில் தற்போது மேஜிக் மக் மூவிஸ் சார்பில் மௌனம் என்கிற பெயரில் புதிய படம் உருவாக உள்ளது. கிரைம் திரில்லர், நிறைந்த இப்படத்தை தமிழில், தெலுங்கு, கன்னட, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இயக்குகிறார். இப்படத்தை கன்னட திரையுலகை சேர்ந்த . மகேஷ் குமார் B. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்க உள்ளார்.
ஒரு காலத்தில் குறைந்த பட்ஜெட்டில் நிறைவான கதைகளை கொண்டு தயாரித்து வந்த கன்னட திரையுலகம் கே.ஜி.எஃப், காந்தாரா, su from so, ஆகிய பிரம்மாண்ட படங்களை தயாரித்து தற்போது முன்னணியில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.


அந்த வரிசையில் இப்படத்தின் இயக்குநர் மகேஷ்,B டிராகன், ஊட்டி, மிஞ் மிஞ்சுலு, போன்ற படங்களை இயக்கி வெற்றி கண்டவர் இதில் மிஞ்சுலு Karnataka
State Award பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய படத்தின் துவக்க விழா பிரசாத் லேப் விஜயதசமி நன்னாளில் இன்று இனிதே துவங்கியது. அக்டோபர் 20 முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகி தொடர்ந்து 60 நாட்கள் நடைபெற்று படத்தை வெளிக்கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.
சென்னை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. நான்கு பாடல்கள் இடம் பெறும் இப்படத்தில் இரண்டு பாடல்கள் வெளிநாட்டில் படமாக்கப்பட உள்ளது.


மௌனம் இப்படத்தின் கதை கொரோனா காலக்கட்டத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் ஆன நாயகனைத் தேடி ஒரு சந்தர்பத்தில் தனது முன்னாள் காதலி தேடி வருகிறார்.
வீட்டில் அடைகலமான அவர், விடிந்து பார்க்கையில் படுகொலை செய்யப்பட்டு கிடக்கிறார். இந்த கொலை எப்படி நடந்தது அதன் பின்னணி என்னென்ன என திகில், மர்மம் நிறைந்த கதை களமாக சொல்லப்பட உள்ளது.


Cast :
Male lead : Abhi Ram Varma
Male 2nd lead : JSR Rithik
Supporting Actor : Suman
Crew :
Produced by : Magic Mug Movies
Co- producers : Shraddha Manjunath & Dr.B.H.Channakeshava Murthy.
D.O.P : Nireekshith
Music : Sam Manigandan
Writer : Ravindra Parameshwarappa
Story, Written & Directed by : B. Mahesh kumar
Pro : Ganesh

MIRAI TO STREAM EXCLUSIVELY ON JIOHOTSTAR FROM OCTOBER 10TH IN TAMIL, TELUGU, KANNADA AND MALAYALAM

0

JioHotstar announces the exclusive digital premiere of Mirai, a grand fantasy-action spectacle, streaming from October 10th in Telugu, Tamil, Kannada, and Malayalam. The much-anticipated film promises a unique cinematic experience that blends emotion, mythology, and high-octane action in a never-seen-before visual scale.

Set in a world where destiny and divinity collide, Mirai tells the story of a chosen warrior who must rise against all odds to restore balance and hope to humanity. With stunning visuals, powerful performances, and an immersive narrative, Mirai marks one of the biggest pan-South digital releases of the year on JioHotstar.
The film features an impressive ensemble cast led by Teja Sajja, Manchu Manoj, Ritika Nayak, Jagapathi Babu, Jayaram, and Shriya Saran, with special appearances by Rana Daggubati and narration by Prabhas. Directed and shot by Karthik Gattamneni, the film’s technical brilliance is further enhanced by the sharp editing of A. Sreekar Prasad, a powerful musical score by Gowra Hari, and the visionary production of TG Vishwa Prasad and Krithi Prasad under the banner of People Media Factory.

The film’s soundtrack, breathtaking visual effects, and intense storytelling have already sparked massive anticipation among fans, with early glimpses and trailers trending across social media.

With its digital premiere on October 10th, Mirai invites viewers to witness an epic tale of courage, destiny, and faith, only on JioHotstar.

ஜியோஹாட்ஸ்டாரில் அக்டோபர் 10 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகும் ‘மிராய்!

ஃபேண்டஸி- ஆக்‌ஷன் கதையாக உருவாகியுள்ள ‘மிராய்’ அக்டோபர் 10 அன்று ஜியோஹாட்ஸ்டாரில் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகிறது. எமோஷன், புராணம் மற்றும் ஆக்‌ஷன் ஆகியவற்றுடன் இதுவரை பார்த்திராத பிரம்மாண்ட காட்சிகளுடன் படம் இருக்கும்.

விதியும் தெய்வீகமும் மோதும் உலகில் அமைக்கப்பட்டுள்ள ‘மிராய்’, மனிதகுலத்திற்கு சமநிலையையும் நம்பிக்கையையும் மீட்டெடுக்க அனைத்து தடைகளையும் எதிர்த்து நிற்க வேண்டிய தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு போர்வீரனின் கதையைச் சொல்கிறது. அற்புதமான காட்சியமைப்புகள், திறமையான நடிகர்கள் மற்றும் ஆழமான கதையுடன், ஜியோஹாட்ஸ்டாரில் இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்-சவுத் டிஜிட்டல் வெளியீடுகளில் ஒன்றாக ‘மிராய்’ இருக்கும்.

இந்தப் படத்தில் தேஜா சஜ்ஜா, மஞ்சு மனோஜ், ரித்திகா நாயக், ஜகபதி பாபு, ஜெயராம் மற்றும் ஷ்ரியா சரண் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், நடிகர் ராணா டகுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்க, நடிகர் பிரபாஸ் சிறப்பு குரல் கொடுத்துள்ளார். கார்த்திக் கட்டம்னேனி இயக்கி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு, கவுரா ஹரி இசையமைத்திருக்க, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்திருக்கிறார். பீப்பிள் மீடியா ஃபேக்டரி பேனரின் கீழ் டிஜி விஸ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் தயாரித்துள்ளனர்.

படத்தின் சவுண்ட் டிராக், பிரம்மிக்க வைக்கும் காட்சிகள் மற்றும் தீவிரமான கதை ஆகியவற்றிற்காக டிரெண்டான இந்தக் கதை அதன் கிளிம்ப்ஸ் மற்றும் டிரெய்லர் காட்சிகளுக்காக சமூகவலைதளத்தில் அதிகம் பேசப்பட்டது.

ஜியோஹாட்ஸ்டாரில் அக்டோபர் 10 ஆம் தேதி டிஜிட்டல் பிரீமியர் ஆகும் ‘மிராய்’ பார்வையாளர்களுக்கு தைரியம், விதி மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் இன்னொரு வடிவத்தைக் காட்ட இருக்கிறது.

இந்திய ஆண்களின் ஆடைத்தொழில் பிராண்ட் “டஸ்வா”

0

சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து திருமண ஆடைத் தொகுப்பு மற்றும் அதன் திருவிழாவை அறிமுகப்படுத்தியுள்ளது

மாடர்ன் இந்திய ஆண்களுக்கான திருமண மற்றும் விழாக்கால ஆடை பிராண்ட் டஸ்வா (Tasva), ABFRL மற்றும் பிரபல ஆடை வடிவமைப்பாளர் தருண் தாஹிலியாணி இணைந்து தொடங்கிய நிறுவனம், தற்போது சென்னை நகரின் இதயப்பகுதி என்று சொல்லக்கூடிய இடத்தில் எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் தன் பிரமாண்டமான பிரதான ஷோரூம் அமைந்துள்ளது. 2500 சதுர அடியில் பரந்து விரிந்த இந்த மொத்த விற்பனை மையம், நவீன ஆண்களுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட செம்மையான ஆடைகள் மற்றும் பிரமாண்டமான ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும் என டஸ்வா வலியுறுத்துகிறது.

இந்நிகழ்வின் சிறப்பம்சமாக, கோலிவுட் நடிகர் ஹரிஷ் கல்யாண் தன்னுடைய வருகையால் இந்த திருவிழா மற்றும் திருமணத் தொகுப்பை வெளியீட்டார்.
சென்னை கடை வெறும் ஷாப்பிங் இடமல்ல — அது ஒரு அனுபவம். இந்தியாவின் மரபையும், நவீன அழகியலையும் ஒருங்கே பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த கடை, இந்திய பாரம்பரியத்திலிருந்து ஈர்க்கப்பட்ட வடிவமைப்புகளால் நிரம்பியுள்ளது, இதன் மூலம் டஸ்வாவை வரையறுக்கும் காலமற்ற அழகை வெளிப்படுத்துகிறது.

இந்த கடையில் டஸ்வாவின் திருவிழா ஆடைத் தொகுப்பு — கண்கவர் குர்தா செட் மற்றும் குர்தா-புண்டி செட்கள், துடிப்பான ஸ்கிரீன் பிரிண்ட்கள் மற்றும் நவீன வடிவமைப்புகளுடன் பாரம்பரிய ஆடைக்கு புதுமையான தோற்றத்தை கொண்டு வந்துள்ளது. திருமணத் தொகுப்பில் அழகான ஷெர்வானிகள், அச்கான்கள், மற்றும் புதுமையான அங்க்ரகா ஷெர்வானிகள் ஆகியவை சிறப்பாக தையலிடப்பட்ட நுண்ணிய எம்பிராய்டரி பணிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

டஸ்வா பிராண்ட் தலைவர் அஷிஷ் முகுல் கூறியதாவது:

“சென்னையில் எங்கள் புதிய திருவிழா மற்றும் திருமண ஆடைத் தொகுப்பு டஸ்வாவின் அடிப்படை மதிப்புகளை பிரதிபலிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் — அது ஸ்டைல், மரபு, மற்றும் கைவினைப் பணியின் சேர்க்கையாகும். ஒவ்வொரு கலெக்ஷனும் வாடிக்கையாளர்களுக்கு சீரான மற்றும் பிரமாண்டமான ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும் வகையில் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. நன்கு பயிற்சி பெற்ற ஷோரூம் ஸ்டைலிஸ்ட்கள் தனிப்பட்ட ஃபேஷன் ஆலோசனைகளோடு, நவீனத்தன்மை மற்றும் மரபும் இணைவதால் ஒரு தனித்துவமான அனுபவம் டஸ்வா வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும்.”

தென்னிந்தியாவில் டஸ்வாவின் விரிவாக்கத்திற்கான முக்கியமான படியாக இந்த சென்னை கடை அமைகிறது. பெங்களூர், ஹைதராபாத், கொச்சி, மற்றும் சமீபத்தில் புனே ஆகிய நகரங்களில் ஏற்கனவே தன் அடித்தளத்தை வலுப்படுத்திய டஸ்வா, தென்னக சந்தையில் தன் நிலையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

“சென்னை நகரம் அதன் செழுமையான கலாச்சார பாரம்பரியம் மற்றும் ஃபேஷன் மையமாக இருப்பதால், எங்கள் அடுத்த கடைக்கான இயல்பான தேர்வாக இருந்தது. நகரத்தின் தேர்ந்த வாடிக்கையாளர்கள் டஸ்வாவின் கைவினைத் திறனையும், தரத்தையும், ஸ்டைலையும் நிச்சயமாக மதிப்பார்கள்,” என முகுல் கூறியிருக்கிறார்.

நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டு கூறியதாவது :

“திருவிழா காலம் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சென்னையில் இருப்பது எனக்கு மிகவும் சிறப்பான அனுபவம். இங்கே கொண்டாடப்படும் விழாக்கள் கலாச்சார ரீதியாக பெரும் அர்த்தம் கொண்டவை. டஸ்வாவின் கலெக்ஷன் இதற்குத் தகுந்ததாக இருக்கிறது என்று நான் நம்புகிறேன். சென்னையில் வளர்ந்த எனக்கு, குடும்ப விழாக்களும், பண்டிகைகளும் எப்போதும் மனதில் சிறப்பு இடம் பெற்றவை. அந்த தருணங்களில் நம்மை நாமே சிறப்பாக உணர்வது முக்கியம். திருமணமாகட்டும், விழாவாகட்டும் — டஸ்வாவின் ஆடைகள் ஆண்களுக்கு வசதியுடன் ஸ்டைலாகக் கொண்டாடும் வாய்ப்பை வழங்குகின்றன. என் சொந்த ஊரில் இதை பகிர்வது எனக்கு இன்னும் தனிப்பட்ட மகிழ்ச்சியை அளிக்கிறது.”

கடை முகவரி: 1வது மாடி, எக்ஸ்பிரஸ் அவென்யூ மால், கடை எண் S157 & 158, பட்டுலோஸ் ரோடு, சென்னை – 600014
நேரம்: காலை 11.00 மணி – இரவு 9.00 மணி
ஆன்லைனில்: www.tasva.com

டஸ்வா பற்றி:
ABFRL மற்றும் தருண் தாஹிலியாணி இணைந்து தொடங்கிய l டஸ்வாவின் பிரத்யேக கடைகள் இந்தியாவின் பல நகரங்களில் உள்ளன மற்றும் ஆன்லைனில் www.tasva.com-இல் கிடைக்கின்றன.

NETFLIX’S NEW TAMIL SERIES THE GAME: YOU NEVER PLAY ALONE UNRAVELS 5 LAYERS OF LOVE, LIES, AND THE DIGITAL WORLD

0

In a world where the virtual and reality are dangerously intertwined, Netflix’s latest Tamil series, The Game: You Never Play Alone, pulls you into a web of secrets, suspense, and emotions. Directed by Rajesh M. Selva and headlined by Shraddha Srinath and Santhosh Prathap, the series blends the tension of a cybercrime mystery with the emotional depth of a family drama. It’s a gripping story of trust, deception, and survival in an era where even the safest spaces can turn unsafe. Here’s why this Netflix series will keep you hooked till the end.

Shraddha Srinath – The Real Power Player of The Game: Shraddha Srinath doesn’t just lead — she dominates. As Kavya, she balances vulnerability with quiet intensity, drawing you into every emotion without a false note. Her performance gives the thriller its heartbeat, turning every moment into a high-stakes move where one choice can change everything.

A Puzzle that Unfolds Piece by Piece: With every episode, The Game draws you deeper into its maze of secrets. Director Rajesh Selva crafts a tense, unpredictable narrative — connecting a woman’s desperate search for truth with a teenager’s mysterious online friendship. It’s gripping, emotional, and full of smart twists that keep you guessing till the last frame

A Story That Mirrors Our Times: In a world ruled by screens, the series feels alarmingly real. The series uses Kavya’s journey — a game developer whose life begins to spiral — to explore the dark side of our hyper-connected lives. It’s not just fiction; it’s a reflection of the world we’re living in.

A Family at the Heart of the Chaos: Beneath the digital drama lies a deeply emotional story about love, loss, and family. Kavya’s bond with her husband and niece brings warmth to the coldness of the cyber world. The show beautifully captures how even the closest relationships can fracture under secrets and fear.

A Love Tested by Secrets and Silence: In The Game, Shraddha Srinath and Santhosh Prathap share chemistry that feels organic and layered. As a couple caught between love and mistrust, their bond brings both tenderness and tension to the story. Every glance and pause says more than words could — making their relationship the emotional anchor of the chaos.

Directed by Rajesh M. Selva and powered by standout performances from Shraddha Srinath and Santhosh Prathap, the series explores love, trust, and betrayal in the digital age. The Game: You Never Play Alone on Netflix is a tense, emotionally charged thriller that blurs the boundaries between the virtual and the real.

WATCH THE GAME: YOU NEVER PLAY ALONE NOW ON NETFLIX!

நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினல் தமிழ் சீரிஸ் ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’ காதல், பொய் மற்றும் டிஜிட்டல் உலகம் ஆகிய மூன்றின் ஐந்து அடுக்குகளை ஆராய்கிறது!

விர்ச்சுவல் உலகம் நிஜ உலகத்தை சந்திக்கும்போது என்ன மாதிரியான பயங்கரம் நடக்கும் என்பது நெட்ஃபிலிக்ஸின் சமீபத்திய தமிழ் சீரிஸ் ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’ பேசியிருக்கிறது. இந்தத் தொடரில் ரகசியம், சந்தேகம் மற்றும் பல வகையான உணர்வுகளும் காட்டப்பட்டிருக்கிறது. ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் ஷ்ரதா ஸ்ரீநாத் மற்றும் சந்தோஷ் பிரதாப் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்தத் தொடர் சைபர்கிரைம் மிஸ்ட்ரியுடன் குடும்பங்களின் ஆழமான உணர்வுகளையும் பிரதிபலித்திருக்கிறது. நாம் பாதுகாப்பு எனக் கருதும் இடமே நமக்கு ஆபத்தாக மாறும்போது நம்பிக்கை, ஏமாற்றுதல் மற்றும் வாழ்தல் எப்படி சிக்கலாகிறது என்பதைப் பற்றிய கதையாகவும் இது இருக்கும். இந்த நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினல் தொடர் இறுதிவரை உங்களை கவர்ந்திழுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

‘தி கேம்’ தொடரின் உண்மையான பவர் பிளேயர் ஷ்ரதா ஸ்ரீநாத் தான். அவர் கதையை முன்னெடுத்து செல்வது மட்டுமில்லாது, கதையில் அவர் ஆதிக்கமும் செலுத்துகிறார். காவ்யா கதாபாத்திரத்தில் அவர் அமைதியான தீவிரத்துடனும் உண்மையான உணர்வுகளுடன் பார்வையாளர்கள் மத்தியில் கதையை கடத்துகிறார். அவரது நடிப்பு பார்வையாளர்களின் இதயத்துடிப்பை அதிகமாக்கி ஒருவரது முடிவு எப்படி எல்லாவற்றையும் வாழ்வை திசை மாற்றுகிறது என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ஒவ்வொரு கட்டமாக அவிழும் புதிர்: ஒவ்வொரு எபிசோடின் ரகசியமும் பார்வையாளர்களை உள்ளிழுக்கும். பதட்டம், கணிக்க முடியாத கதை சொல்லல் மற்றும் ஒரு பெண்ணின் உண்மைக்கான தீவிர தேடலை ஒரு டீனேஜரின் மர்மமான ஆன்லைன் நட்புடன் இணைக்கிறார் இயக்குநர் ராஜேஷ் எம். செல்வா. இந்தக் கதை உங்களை கடைசி ஃபிரேம் வரை யூகிக்க வைக்கும் புத்திசாலித்தனமான திருப்பங்களால் நிறைந்துள்ளது.

நம் வாழும் காலத்தை பிரதிபலிக்கும் கதை: டிஜிட்டல் திரைகள் நம் வாழ்வை பெருமளவு ஆக்கிரமித்திருக்கும் வேளையில், இந்தத் தொடர் நிச்சயம் நமக்கு எச்சரிக்கை மணியாக இருக்கும். நமது மிகைப்படுத்தப்பட்ட வாழ்க்கையின் இருண்ட பக்கத்தை பார்வையாளர்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட கேம் டெவலப்பர் காவ்யாவின் பயணத்தை இந்தக் கதை பயன்படுத்துகிறது. இது வெறும் புனைக்கதை மட்டுமல்ல, நாம் வாழும் உலகின் பிரதிபலிப்பு.

குழப்பத்தின் மையத்தில் ஒரு குடும்பம்: காதல், இழப்பு மற்றும் குடும்பம் பற்றிய ஆழமான உணர்ச்சிபூர்வமான கதையாக இது உள்ளது. காவ்யாவின் கணவர் மற்றும் அவளது உறவினர்களுடான பிணைப்புடன் சைபர் உலகின் மறுபக்கத்தையும் காட்டுகிறது. ரகசியங்கள் மற்றும் பயத்தில் நெருங்கிய உறவுகள் கூட எவ்வாறு முறிந்து போகும் என்பதையும் இந்தக் கதை தெளிவாக பிரதிபலிக்கிறது.

ரகசியங்களாலும் மௌனத்தாலும் சோதிக்கப்படும் காதல்: ‘தி கேம்’ தொடரில் ஷ்ரதா ஸ்ரீநாத் மற்றும் சந்தோஷ் பிரதாப் ஆகியோர் இடையேயான கெமிஸ்ட்ரி இயல்பாகவும் பல அடுக்குகள் கொண்டதாகவும் உள்ளது. காதலுக்கும் அவநம்பிக்கைக்கும் இடையில் சிக்கியிருக்கும் ஜோடியாக, அவர்களின் பிணைப்பு கதைக்கு மென்மை மற்றும் பதற்றம் இரண்டையும் கொண்டு வருகிறது. அவர்களது பார்வையும் மெளனமும் வார்த்தைகளால் சொல்ல முடியாததைச் சொல்கிறது. அவர்களின் உறவு குழப்பத்திலேயே நீடிக்கிறது.

ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் ஷ்ரதா ஸ்ரீநாத், சந்தோஷ் பிரதாப்பின் அட்டகாசமான நடிப்பில் வெளியாகியுள்ள இந்தத் தொடர் டிஜிட்டல் உலகில் காதல், உண்மை, துரோகம் ஆகியவற்றை ஆராய்கிறது.

நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’ தொடரை இப்போதே பாருங்கள்!

- Advertisement -

Recent Posts