Saturday, June 27, 2026
- Advertisement -
Home Blog Page 106

வள்ளலார் வருவிக்க உற்றநாள்! கவர்னர் மாளிகையில் சி.சத்யா இசையில் பாடல் அரங்கேற்றம் நிகழ்த்தும் ‘ஆட்டிசம் சைல்ட்’ மானஸி.

0

சென்னை:

ஒவ்வொரு ஆண்டும் வள்ளலார் எனப்படும் இராமலிங்க அடிகளார் வருவிக்க உற்ற நாளை (அக்டோபர், 5) உலக ஒருமைப்பாட்டு தினமாக உலகெங்கும் உள்ள சன்மார்க்க அன்பர்கள் விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர்.

இதனை முன்னிட்டு, அவருடைய 202ஆவது வருவிக்க உற்றநாளை சிறப்பிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக, பிரபல இசையமைப்பாளர் சி. சத்யா தலைமையிலான Sound of Sanmarga இசைக்குழுவின் சிறப்பு இசை நிகழ்ச்சி கவர்னர் மாளிகையில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் தான் இசையமைத்த வள்ளலார் பாடல்களை இசையமைப்பாளர் சி. சத்யா வழங்க உள்ளார்

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கவர்னர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்று விழாவை சிறப்பிக்க உள்ளார்.

மேலும், இசையமைப்பாளர் சி. சத்யாவின் இசையமைப்பில், ஆட்டிசம் சைல்ட் (Autism Child ) பாடகி மானஸி வள்ளலார் பாடலை மழலை குரலில் பாடி அரங்கேற்றம் செய்கிறார்.

இசை நிகழ்ச்சியில் ஆட்டிசம் சைல்ட் பங்கேற்று பாடுவது கலை உலகில் ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் மானஸி பாடவுள்ள ‘அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே’
என்ற பாடல் அன்றைய தினமே யூடியூப் தளத்தில் வெளியிடப்படவுள்ளன.

இசையமைப்பாளர் சி. சத்யா எங்கேயும் எப்போதும், பொன்மாலைப் பொழுது, தீயா வேலை செய்யணும் குமாரு, நெடுஞ்சாலை, காஞ்சனா-2, ஒத்த செருப்பு, அரண்மனை-3, கேங்கர்ஸ் உட்பட ஏராளமான திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

ரஜினி- ஸ்ரீதேவி ஜோடி போல ‘ட்யூட்’ படத்தில் பிரதீப்- மமிதா~ இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!

0

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ட்யூட்’. நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் படம் இந்த மாதம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறது.

இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்குநர் சுதா கொங்கராவிடம் ஆறேழு வருடங்கள் உதவி இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார். 27 வயதில் தன்னுடைய முதல் படம் இயக்கி இருப்பவர் ‘ட்யூட்’ பட அனுபவம் குறித்து பகிர்ந்து கொள்கிறார், “என்னுடைய ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி மூலமாக தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸிடம் ‘ட்யூட்’ படத்தின் கதை சொன்னேன். அவர்களுக்கும் கதை உடனே பிடித்து போனதால் பட வேலைகள் தொடங்கினோம். ‘ட்யூட்’ படத்தின் கதை எழுதத் தொடங்கியபோதே ரஜினி சாருக்கு 30 வயதிருந்தால் எப்படி இந்தக் கதையில் நடித்திருப்பார் என மனதில் வைத்துதான் எழுதினேன். அதில் பிரதீப் ரங்கநாதன் பொருந்திப் போயிருக்கிறார். பிரதீப்புக்கும் கதை பிடித்ததால் ஒத்துக் கொண்டார்.

படத்தில் பிரதீப்- மமிதா இருவரும் ஒரு ஈவண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனி வைத்து நடத்துவார்கள். முழுக்க முழுக்க சென்னையில் தான் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம்.

லவ் சப்ஜெக்ட் மட்டுமல்லாது கதையில் ஒரு மாஸ் இருக்கும். அது படம் பார்க்கும்போது உங்களுக்கு புரியும். இயக்குநராக என்னுடைய முதல் படமே தீபாவளிக்கு வெளியாவது என் கனவு நனவாகியது போல உள்ளது” என்றார்.

கதாநாயகியாக மமிதா பைஜூவை தேர்வு செய்தது குறித்து கேட்டபோது, “இந்தப் படத்திற்கு மமிதாவை நான் சொன்னபோது அவரின் ‘பிரேமலு’ படம் கூட வெளியாகியிருக்கவில்லை. ‘சூப்பர் சரண்யா’ படம் பார்த்துதான் அவரை தேர்ந்தெடுத்தோம். மமிதா கதைக்குள்ளே வந்தவுடன் ‘ரஜினி- ஸ்ரீதேவி’ இணைந்து நடித்தால் எப்படி இருக்குமோ அப்படி படம் வந்திருக்கிறது எனத் தோன்றுகிறது” என்றார்.

மேலும், “காஸ்ட்யூம், லொகேஷன், விஷுவல் என எல்லாவற்றிலும் பார்த்து பார்த்து உழைத்திருக்கிறோம். என்னுடைய டெக்னிக்கல் டீம் படத்திற்கு மிகப்பெரிய பலம். புதிதாக இசையில் முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர் சாய் அபயங்கர். அவரது இசையும் நன்றாக வந்திருக்கிறது. இயக்குநர், கதாநாயகன், கதாநாயகி, இசையமைப்பாளர் என அனைவரும் இளம் தலைமுறையினர் என்பதால் இது ஜென் ஸீ படமா என பலர் கேட்கின்றனர். இந்தக் காலத்து இளைஞர்களும் குடும்ப பார்வையாளர்களும் பார்த்து கொண்டாடும் வகையில் எண்டர்டெயின்மெண்ட்டாக படம் இருக்கும். பிரத்தீப், மமிதாவுடன் நடிகர்கள் சரத்குமார், ரோகிணி, பரிதாபங்கள் புகழ் டேவிட் ஆகியோரும் நடித்துள்ளனர். பிரதீப் படத்தில் வழக்கமாக நீங்கள் எதிர்பார்க்கும் எல்லா விஷயங்களும் இதில் இருக்கும். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.

Inika Productions Announces India’s Most Heartwarming Animation Movie “Kiki & Koko”

0

Animation has always held a special place in the hearts of audiences. It’s not just for children, but it has the magical ability to rekindle the child within every adult. Across languages and borders, this genre continues to find unconditional love. In recent years, Indian cinema has seen animation films winning critical acclaim while making a strong mark at the box office. Yet, the true charm of animation lies in its ability to entertain and inspire audiences of all ages. Inika Productions proudly announces its first-ever animation venture, ‘Kiki & Koko’.

Marking the directorial debut of P. Narayanan, Kiki & Koko is being hailed as India’s first animation movie of its kind, offering a fresh perspective on children’s entertainment and education. The film tells the heartwarming story of Kiki, a lovable pet, and Koko, a young girl who shares an extraordinary bond with her furry companion. Their journey is filled with love, life lessons, and magical moments designed to touch hearts across generations.

Director P. Narayanan says, ”Today more than ever, we need educational stories that truly resonate with kids. Kiki & Koko is a heart-touching tale about friendship, love, and the magical bond between a child and a pet. We can’t wait to bring this story to audiences everywhere.”

The Inika Productions Team states, “Kiki & Koko is more than a movie. It’s a celebration of friendship, love, and the valuable lessons children can learn through storytelling. We invite everyone to welcome this magical journey with open hearts.”

The Kiki & Koko experience goes beyond theatres, with an exclusive line of merchandise and curated concepts that bring the universe to life. From collectibles to educational materials, every element is designed to create lasting memories for families.

இனிகா புரொடக்சன்ஸ் வழங்கும் இந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் அனிமேஷன் திரைப்படமான ‘கிகி & கொகொ’!

அனிமேஷன் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி எதிர்பார்ப்பு உண்டு. அனிமேஷன் படங்கள் குழந்தைகளுக்கானது மட்டுமல்ல, அது பெரியவர்களிடம் இருக்கும் குழந்தைத்தன்மையை வெளியில் கொண்டு வரும் சக்தி வாய்ந்தது. மொழிகள் மற்றும் எல்லைகள் தாண்டி ரசிகர்கள் மத்தியில் அனிமேஷன் படங்களுக்கு அளவுக்கடந்த அன்பு உள்ளது. சமீபகாலமாக இந்திய சினிமாவில் வெளியாகும் அனிமேஷன் படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டுகள் பெறுவதோடு, வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்று வருகிறது. இருந்தாலும் அனிமேஷன் படங்களின் உண்மையான வெற்றியே அனைத்து தரப்பினரையும் கவர்ந்து எண்டர்டெயின் செய்வதிலேயே இருக்கிறது. இனிகா புரொடக்சன்ஸ் தங்கள் முதல் அனிமேஷன் தயாரிப்பான ‘கிகி & கொகொ’ திரைப்படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது.

குழந்தைகளின் கல்வி மற்றும் எண்டர்டெயின்மெண்ட்டில் புதிய கண்ணோட்டத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள இந்தியாவின் முதல் அனிமேஷன் திரைப்படமான ‘கிகி & கொகொ’வை அறிமுக இயக்குநர் பி. நாராயணன் இயக்குகிறார். கிகி என்ற அன்பான செல்லப்பிராணிக்கும் கொகொ என்ற இளம் பெண்ணுக்கும் இடையிலான அழகான கதையை இந்தப் படம் சொல்கிறது. அவர்களின் பயணம் அன்பு, வாழ்க்கை பாடங்கள் என தலைமுறைகள் தாண்டி பார்வையாளர்கள் மனதைத் தொடும் மேஜிக்கல் தருணங்களைக் கொண்டிருக்கிறது.

இயக்குநர் பி. நாராயணன் பகிர்ந்து கொண்டதாவது, “வேறு எதையும் விட குழந்தைகளுக்கு கல்வி தொடர்பான படங்கள்தான் இன்றைய தேவை. அந்த வகையில், ‘கிகி & கொகொ’ படத்தில் நட்பு, அன்பு, குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு இடையிலான உறவு பற்றி பேசியிருக்கிறோம். பார்வையாளர்களுக்கு இந்தப் படத்தை திரையிட்டு காட்ட ஆர்வமுடன் இருக்கிறோம்” என்றார்.

இனிகா புரொடக்சன்ஸ் டீம் பகிர்ந்து கொண்டதாவது, “‘கிகி & கொகொ’ வெறும் படம் மட்டுமல்ல! அதையும் தாண்டியது. நட்பு, அன்பு, கதை சொல்லல் மூலம் குழந்தைகள் கற்றுக்கொள்வது ஆகியவற்றின் கொண்டாட்டமாக இந்தப் படம் இருக்கும். திறந்த மனதுடன் இந்த மேஜிக்கல் பயணத்தைப் பார்க்க அனைவரையும் வரவேற்கிறோம்”.

திரையரங்குகளுக்கு அப்பாற்பட்ட அனுபவமாக ‘கிகி & கொகொ’ திரைப்படம் பார்வையாளர்களுக்கு அமையும். குழந்தைகளுக்கான கல்வி நோக்கத்துடன் எடுக்கப்பட்ட இந்தப் படம் குடும்ப பார்வையாளர்கள் மனதில் என்றென்றும் நிலைத்திருக்கும்!

“போர போக்குல” இசை வீடியோ வில் யதீஷ்வர் ராஜா பாடிய பாடலைசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்அவர்கள் வெளியிட்டுள்ளார்

0

“போர போக்குல” இசை வீடியோ வில் இசைஞானி இளையராஜா பாடிய பாடலை விண்வெளி நாயகன் கமலஹாசன் அவர்கள் வெளியிட்டுள்ளார்

இரண்டு சிறப்பு பதிப்புகளாக வெளியான இப்பாடலை இசைஞானி இளையராஜா அவர்கள் குரலிலும் யதீஷ்வர் ராஜா அவர்களின் குரலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது

இப் பாடலுக்கு இசை – *யதீஷ்வர் ராஜா * இரண்டு தலைமுறைகளின் இசை மேதைகள் இணைந்திருக்கும் அபூர்வ தருணம் இது.

இந்த வீடியோவில் நடிகர் ரகுவரன் தம்பி சுரேஷ் (செட் பயர் ஸ்டுடியோ) அவர்களின் மகன் ரித்திஷ் நடிக்க அவருக்கு இணையாக ஃபைட் கிளப் திரைப்படத்தில் நடித்த மோனிஷாவும் நடித்துள்ளனர்

இப் பாடலின் வரிகளை தமிழ் சினிமாவில் தனக்கான தனித்துவமான எழுத்துக்களால் கவனம் பெற்ற விஷ்ணு எடவன் எழுதியுள்ளார்.

இசை வீடியோவுக்கு இயக்கம் செய்துள்ளார் இயக்குனர் கார்த்திக் பி.கே, பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் முன்னாள் உதவியாளர். புதுமையான காட்சியமைப்புடன் அவர் இந்த கலைப்பணியை உருவாக்கியுள்ளார்.

பல்வேறு திறமைகளை ஒருங்கே கொண்டு வந்திருக்கும் போர போக்குல பாடலின்
இசை தமிழ் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கவுள்ளது…

தொழில்நுட்பக் குழு :

நடிகர்கள் – ரிதீஷ், மோனிஷா
இசை – யதீஷ்வர் ராஜா
பாடல் – இசைஞானி இளையராஜா
பாடல் வரிகள் – விஷ்ணு எடவன்
ஒளிப்பதிவு – லோகேஷ்
இளையா
எடிட்டர் – பிரசாந்த் ஆர்
நடனம் – ரமேஷ் தேவ்
கலை- பிரதீப் ராஜ்
இயக்கம் – கார்த்திக் பி.கே
மக்கள் தொடர்பு – டைமண்ட் பாபு, சாவித்ரி

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சுந்தர் C இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில், “மூக்குத்தி அம்மன் 2” ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

0

மூக்குத்தி அம்மன் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில், டாக்டர் ஐஷரி K கணேஷ் தயாரிப்பில், வெற்றி இயக்குநர் சுந்தர் C இயக்கத்தில், நயன்தாரா நடிக்கும் “மூக்குத்தி அம்மன் 2”, படத்தின் அதிரடி ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

முதல் பாகமான மூக்குத்தி அம்மன் பக்தி, காமெடி, சமூக அக்கறை மிக்க கருத்துக்களுடன் குடும்ப ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. தற்போது அதே கதைக்களத்தில் இன்னும் பிரம்மாண்டமான அனுபவம் தரும் வகையில், கமர்சியல் படங்களில் தனித்துவமான திறமை பெற்ற இயக்குநர் சுந்தர் C இயக்கத்தில், நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடிக்க, மூக்குத்தி அம்மன் 2 பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

இப்படத்தில் நயன்தாராவுடன் பல முன்னணி நட்சத்திரங்களும் இணைந்துள்ளனர். பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்ட படைப்பாக, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் ஐஷரி கே. கணேஷ் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் ஐஷரி K கணேஷ் கூறியதாவது..,
மூக்குத்தி அம்மன் ஒரு படம் மட்டும் அல்ல, மக்களை உணர்வுரீதியாக கவர்ந்த படைப்பு. பக்தி, மர்மம், நகைச்சுவை என அனைத்தையும் கலந்து, ஒரு பிரம்மாண்டமான திரையரங்க அனுபவத்தைத் தர வேண்டுமென்பதே எங்கள் குறிக்கோள். எங்கள் பிரம்மாண்ட உருவாக்கத்தின் ஒரு சிறு துளி தான் இந்த ஃபர்ஸ்ட் லுக்.

தெய்வீகமும் மாயமும் நிறைந்த ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. வரும் கோடை கால விடுமுறையில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Kantara movie review

0

From the moment the film begins, Kantara: Chapter 1 exudes scale and ambition. Director-actor Rishab Shetty manages to deepen and expand the mythic world introduced in Kantara (2022), and he does so with conviction. If you want to be transported — into folklore, ancient landscapes, supernatural beliefs, human conflict — this film succeeds more often than not.

Here are the things I really loved:


What Makes It Great

  1. Spectacular Visuals & Technical Mastery
    The film is a visual feast. The cinematography captures forests, rituals, chariot scenes, landscapes with such richness and texture that you truly feel part of that world. The use of lighting, color grading, and meticulous production design bring authenticity and a certain majesty to even static moments. The VFX & CGI (especially in the climax / Daiva manifestations) are strong, giving a visceral, immersive impact.
  2. Powerful Performances
    Rishab Shetty carries this film — his presence, especially in the intense, spiritual, and ritualistic moments, gives the film weight. Rukmini Vasanth is also excellent, delivering a performance that holds its own against the larger-than-life backdrop. The antagonists and supporting cast (like Jayaram and Gulshan Devaiah) contribute well; they aren’t mere caricatures, but people with motivations, doubts, and fear.
  3. Folklore & Cultural Depth
    One of the strongest elements is how the story weaves in myth, ritual, tribal beliefs, and the spiritual ideas around nature and the divine. It doesn’t feel like an afterthought or decoration — the folklore is integral to the plot and thematic arcs. The film asks questions about faith, community, identity, and the relationship between humankind and nature, which gives it layers beyond “just action + spectacle.”
  4. Crescendo & Climax That Hits Hard
    Even if parts of the movie take time to build — and yes, the pace is gentler in the early half — once the film shifts into its second half, the tension rises sharply. The climax, in particular, is emotionally and visually rousing. Many audience reactions mention being left with goosebumps, especially in the final ten minutes.
  5. Grand Ambition & Big-Screen Worthy
    The film takes advantage of its scale — not just budget, but storytelling scale: the canvas is wide, the stakes are old and existential (land, faith, rituals, power). It feels designed for a theatrical experience — loud, large, immersive. If you have access to a good screen (with good sound, dark room), it rewards you.

Why It’s a Must-Watch

For people who love mythology / folklore cinema and stories rooted in culture, Kantara: Chapter 1 gives plenty to chew on.

If you enjoy visuals and soundscapes that work as strongly as — or nearly as strongly as — the story itself, this film delivers.

It’s also satisfying for fans of the original Kantara, because it extends the lore, gives context, and raises the bar in production.

Idli kadai Movie review

0

Idlikadai is a heartwarming entertainer that perfectly mixes fun, romance, and emotions.

The hero’s character (played as a cheerful and hardworking youngster who runs the small “Idlikadai”) is the soul of the film. His simplicity, humor, and never-give-up attitude make the audience instantly connect with him. On the other side, the heroine (portrayed as an independent and caring girl who enters his life) brings freshness and charm. Their chemistry feels natural, with light moments of comedy and sweet romance that work beautifully.

The director has crafted their journey with so much nativity – showing how love, dreams, and hard work can turn a small shop into a big success story. Supporting characters add extra flavor with comedy and emotion, making the film even more engaging.

Music and visuals capture the village-town vibe, while the songs between hero and heroine are pleasant and memorable.

Overall, Idlikadai is not just a film, it’s a feel-good ride filled with laughter, love, and inspiration. The hero’s determination and the heroine’s support make it a wholesome family entertainer.

🌟 A simple yet beautiful movie – perfect to watch with family and friends!

விஷ்ணு விஷால் நடிப்பில் டார்க் இன்வெஸ்டிகேடிவ் திரில்லர் – “ஆர்யன்” டீசர் வெளியானது!

0

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, இயக்குநர் பிரவீன் K இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில், டார்க் இன்வெஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகியுள்ள ஆர்யன் படத்தின் அதிரடி டீசர் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் 31-ம் தேதி உலகமெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது.

ஒரு கொலை விசாரணையின் அறிமுகத்தையும் விஷ்ணு விஷால் கதாப்பாத்திரத்தையும் அறிமுகப்படுத்தும் இந்த டீசர், ஆர்யன் எனும் காவலதிகாரியின் இருன்மையான ஒரு உலகிற்குள் நம்மை அழைத்துச்செல்கிறது. இதுவரை திரையில் நாம் பார்த்திராத காவலதிகாரியாக முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் விஷ்ணு விஷால் கவனம் ஈர்க்கிறார்.

34 மாத இடைவெளிக்குப் பிறகு விஷ்ணு விஷால் தனி ஹீரோவாக கலக்கியிருக்கும் மிரட்டலான இந்த டீசர் திரை ஆர்வலர்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

நடிகர் விஷ்ணு விஷால், ராட்சசன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு மீண்டும் போலீஸ் கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் இயக்குநர் செல்வராகவன் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சௌத்திரி முக்கிய பாத்திரத்தில் நடிக்க, உடன் சாய் ரோனக், தாரக் பொன்னப்பா, மாலா பார்வதி, அவினாஷ், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

புதுமையான திரைக்கதையில் பரபரப்பான ஆக்சன் இன்வெஸ்டிகேடிவ் திரில்லராக இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் பிரவீன் K. நடிகர் விஷ்ணு விஷால் நடித்த “எஃப்.ஐ.ஆர்” படத்தை இயக்கிய மனு ஆனந்த், இந்த படத்தில் இணை எழுத்தாளராக பணியாற்றியுள்ளார்.

அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான இன்வெஸ்டிகேடிவ் ஆக்சன் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள், தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின், டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது. அக்டோபர் 31 ஆம் தேதி இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

நடிகர்கள்
விஷ்ணு விஷால், செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சௌத்திரி மற்றும் பலர்

இயக்கம் – பிரவீன் K
தயாரிப்பு – விஷ்ணு விஷால் (விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்)

தொழில்நுட்ப குழு விபரம்

ஒளிப்பதிவு – ஹரீஷ் கண்ணன்
இசை – ஜிப்ரான்
எடிட்டிங் – ஷான் லோகேஷ்
ஸ்டண்ட் – ஸ்டண்ட் சில்வா, PC ஸ்டண்ட்ஸ் பிரபு
கூடுதல் திரைக்கதை – மனு ஆனந்த்
புரொடக்‌ஷன் டிசைன் – S. ஜெயச்சந்திரன்
உடை அலங்காரம் – வினோத் சுந்தர், வர்ஷினி சங்கர்
சவுண்ட் – சச்சின் சுதாகரன், ஹரிஹரன் (SYNC CINEMA)
ஆடியோ கிராபி – தபஸ் நாயக்
DI – பிரிட்ஜ் போஸ்ட்‌வர்க்ஸ்
VFX – ஹோகஸ் போகஸ்
டப்பிங் – சீட் ஸ்டுடியோஸ்
பப்ளிசிட்டி – பிரதூல் NT
PRO – சதீஷ் (AIM), வம்சி சேகர்
மார்க்கெட்டிங் & புரமோஷன்ஸ் – சித்தார்த் ஸ்ரீநிவாஸ்
போஸ்ட் புரடக்சன்ஸ் சூப்பரவைஸர் – குணசேகர் ( போஸ்ட் ஆபிஸ் )
எக்சிக்யூட்டிவ் புரொடூசர் – சீதாராம்
கிரியேட்டிவ் புரொடூசர் – ஷ்ரவந்தி சைநாத்
தயாரிப்பாளர்கள்– சுப்ரா, ஆர்யன் ரமேஷ், விஷ்ணு விஷால்.

காயத்ரி இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் ப்ரொடக்க்ஷன் சார்பாக கார்த்திகேயன் பாஸ்ட்ரா மற்றும் காயத்ரி கார்த்திக் இணைந்து தயாரித்திருக்கும் புதிய படம்.

0

மர்டர் மிஸ்ட்ரியில் இதுவரை சொல்லப்படாத வித்யாசமான கதையை கொண்டு உருவாகி வரும் இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், அபிராமி வெங்கடாச்சலம், சாய் தீனா, ராம்ஸ், கே பி ஒய் வினோத், சிறகடிக்க ஆசை தேவா மேலும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்…

2013 முதற்கொண்டு
பல குறும்படங்களை இயக்கியும், மேலும் சில படங்களில் அஸோசியட் ஆக பணி புரிந்தவருமான கார்த்திக் டோலக் பல திரைப்பிரபலங்களைக் கொண்டு தனது முதல் படத்தினை இயக்கியிருக்கிறார்..

தொழில்நுட்பக் குழு :
இயக்கம் – கார்த்திக் டோலக்
ஒளிப்பதிவு – வைஷாலி சுப்ரமணியம்
இசை – அபிஷேக் ஏ.ஆர்
எடிட்டர் – பிரசன்னா ஆர். சி
நடனம் – விஜி சதீஷ்
மக்கள் தொடர்பு – டைமண்ட் பாபு, சாவித்ரி

Kannan Ravi Groups in association with Gantaraa Studios

0

Umapathy Ramaiah Directorial

Production No.6 shooting starts with Pooja Ceremony

Actor–director Umapathy Ramaiah, who impressed audiences with his directorial film Raja Kili that won great acclaims on OTT is back with his second outing and collaboration with Thambi Ramaiah. The project, produced by Kannan Ravi Groups in association with Gantaraa Studios, was officially launched today (October 3, 2025) with a traditional pooja ceremony. Tentatively titled Production No. 6, the film promises to be a political satire laced with humour and entertainment.

The film features Natty Subramaniam in the lead role, alongside a powerhouse ensemble including Thambi Ramaiah, Shrrita Rao, Chandini Tamilarasan, Viji Chandrasekar, Vadivukkarasi, Ilavarasu, M.S. Bhaskar, Kingsley, John Vijay, Aadukalam Naren, VJ Andrews, Sathyan,Jawa Sunderasan (Chaams), Kingkong, Devi Magesh, and many others. This marks the first-ever collaboration between Natty Subramaniam and Thambi Ramaiah, which in turn is expected to be the major crowd-pulling factor.

Producer Kannan Ravi says, “This film is a political satire that reflects contemporary situations with humour. Umapathy has already proved his versatility as a filmmaker, and when he narrated this script, it was instantly engrossing. Natty Subramaniam has emerged as a content-driven star and a producer-friendly actor, ensuring strong trade reception. It is an honour to work with National Award winners like Thambi Ramaiah and M.S. Bhaskar, along with such a talented cast. We are delighted to begin this journey today.”

Director Umapathy Ramaiah says, “It’s a privilege to collaborate with Kannan Ravi, whose passion for cinema makes him a true asset to the industry. This film will be an entertainer rooted in realism and humour. It’s great to have Natty sir playing the protagonist. Just a few minutes into the narration, he instantly agreed to do this film, which gave me immense satisfaction and a sense of responsibility to materialise the film as narrated. We have begun the shoot and are working towards wrapping it at the earliest.”

A unique highlight of this project is the father–son collaboration: Thambi Ramaiah has penned the story and dialogues, while Umapathy directs.

The technical team includes P.G. Muthaiah (Cinematography), Darbuka Siva (Music), Thangamani (Editing), Hasini Pavithra (Art), Sandy (Choreography), Magesh Mathew (Stunts), Navadevi (Costumes), and Selva (Publicity Designs). Umapathy Raja serves as Executive Producer, with M. Ilayaraja as Production Executive and Rekha managing PR.

உமாபதி ராமையா இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்;

கண்ணன் ரவி குரூப்ஸ் மற்றும் காந்தாரா ஸ்டூடியோஸ் நிறுவனம் இணையும் Production No.6 பூஜையுடன் துவக்கம்;

மீண்டும் இணையும் தம்பி ராமையா மற்றும் உமாபதி ராமையா கூட்டணி;

OTT தளத்தில் சிறந்த வரவேற்ப்பை பெற்ற “ராஜா கிளி” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, சிறந்த வரவேற்பைப் பெற்ற நடிகர் மற்றும் இயக்குனர் உமாபதி ராமையா, தற்போது தம்பி ராமையாவுடன் இணைந்து தனது இரண்டாவது படைப்பை இயக்குகிறார். கண்ணன் ரவி குரூப்ஸ் மற்றும் காந்தாரா ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் புதிய திரைப்படம், இன்று (அக்டோபர் 3, 2025) பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக துவங்கியது.

Production No.6 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படம், அரசியல் திரைப்படமாக உருவாகவிருக்கிறது. அதிலும் நகைச்சுவை, பொழுதுபோக்கு கலந்த படைப்பாக ரசிகர்களைக் கவரவுள்ளது.

இப்படத்தில் நட்டி சுப்ரமணியம் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் இணைந்து, தம்பி ராமையா, ஷ்ரிதா ராவ், சாந்தினி தமிழரசன், விஜி சந்திரசேகர், வடிவுக்கரசி, இளவரசு, எம்.எஸ். பாஸ்கர், கிங்ஸ்லி, ஜான் விஜய், ஆடுகளம் நரேன், VJ ஆண்ட்ரூஸ், சத்யன், சாம்ஸ், கிங்காங், தேவி மகேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். குறிப்பாக, நட்டி சுப்ரமணியம் – தம்பி இராமையா ஆகியோர் முதல் முறையாக இணைந்து நடிப்பது ரசிகர்களுக்கு பெரும் ஈர்ப்பாக அமைய உள்ளது.

இப்படம் பற்றி தயாரிப்பாளர் கண்ணன் ரவி கூறியதாவது,

“இந்த படம், நகைச்சுவையுடன் கூடிய அரசியல் களமாக உருவாகிறது. உமாபதி தனது முதல் படத்திலேயே திறமையை நிரூபித்தவர். அவர் இந்தக் கதையைச் சொன்னவுடன், உடனே அதில் மூழ்கிப் போனேன். நட்டி சுப்ரமணியம் அவர்கள் கதைகளின் நட்சத்திரமாகவும், தயாரிப்பாளர்கள் நம்பும் நடிகராகவும் வளர்ந்துள்ளார். தம்பி ராமையா, எம்.எஸ். பாஸ்கர் போன்ற தேசிய விருது பெற்றவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் பெருமை கொள்கிறேன். இன்று இப்படப்பிடிப்பைத் துவங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.”

இயக்குனர் உமாபதி ராமையா கூறியதாவது,

“திரைத்துறையின் மேல் அளவில்லாத ஆர்வமுள்ள கண்ணன் ரவி சார் உடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு ஒரு பெரும் பாக்கியம். நிஜத்தை அடிப்படையாகக் கொண்டு நகைச்சுவையுடன் உருவாகும் பொழுதுபோக்கு படமாக இது அமையும். நட்டி சார் ஹீரோவாக இணைந்திருப்பது மகிழ்ச்சி. சில நிமிடங்கள் கதையைச் சொன்னவுடனேயே அவர் சம்மதித்தது எனக்கு பெரும் திருப்தியையும், இந்தக் கதையை அப்படியே திரையில் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பையும் அளித்தது. இன்று படப்பிடிப்பைத் துவக்கி விட்டோம், விரைவில் ஒரே கட்டமாக முடிக்க திட்டமிட்டுள்ளோம்.”

தந்தை–மகன் கூட்டணி இந்தப் படத்தின் சிறப்பம்சம். கதை, உரையாடல்களை தம்பி ராமையா எழுதி இருக்க, மகன் உமாபதி இயக்குகிறார்.

தொழில்நுட்பக் குழு:

ஒளிப்பதிவு – பி.ஜி. முத்தையா
இசை – தர்புகா சிவா
படத்தொகுப்பு – தங்கமணி
கலை – ஹசினி பவித்ரா
நடனம் – சாண்டி
சண்டை – மகேஷ் மேத்யூ
உடை – நவதேவி
பப்ளிசிட்டி டிசைன்ஸ் – செல்வா
நிர்வாக தயாரிப்பாளர் – உமாபதி ராஜா
தயாரிப்பு நிர்வாகி – எம். இளையராஜா
பி.ஆர்.ஓ – ரேகா

- Advertisement -

Recent Posts