Wednesday, July 1, 2026
- Advertisement -
Home Blog Page 127

Shoot Wrapped for Vyom Entertainments’ Untitled Production No.1

0

Chennai/Salem — Vyom Entertainments is delighted to announce the successful completion of principal photography for its upcoming feature, currently titled Untitled Production No.1, directed by Dennis Manjunath and presented by Mrs. Vijaya Sathish.

Following its auspicious launch and pooja ceremony in Salem, Tamil Nadu, the production has now wrapped its shoot on schedule, marking a key milestone for the team. Led by celebrated filmmaker-actor Selvaraghavan in the titular role and popular actress Kushee Ravi, the film has been shot extensively across Salem and its surroundings, capturing the milieu integral to the story’s mood and texture.

The ensemble cast features Y. G. Mahendran, Mime Gopi, Kousalya, Sathish, Deepak, Hema, Lirthika, and N. Jothi Kannan in pivotal roles. With a strong focus on performance-driven storytelling and atmospheric craft, the film brings together an accomplished technical crew to deliver a taut, engaging cinematic experience.

Cast

Selvaraghavan

Kushee Ravi

Y. G. Mahendran

Mime Gopi

Kousalya

Sathish

Deepak

Hema

Lirthika

N. Jothi Kannan

Technical Crew

Director: Dennis Manjunath

Director of Photography: Ravi Varma K

Editor: Deepak S

Music Director: A K Prriyan

Art Director: Bhakiyaraj

Stunt Choreographer: Monster Mukesh

Executive Producer: Theni Tamil

Production Executive: M S Loganathan

Costume Designer: Priyanga Jayaraman

Casting Director: Swapna Rajeshwari

Costumer: A. Kathiravan

Publicity Designs: Pawan Reddot

Stills: G K

Makeup: A P Mohammed

Choreographer: Azar

P.R.O: Rekha

Producer: Vijaya Sathish

With filming completed, the project moves into post-production, including editing, sound design, background score, and VFX. The team will unveil the official title, first-look poster, and release timeline in the coming weeks.

For media inquiries, interviews, and assets, please contact:
P.R.O: Rekha

About Vyom Entertainments:
Vyom Entertainments is a film production company committed to compelling, high-quality storytelling, backing distinctive voices and cinematic craftsmanship.

Note: Title, release plans, and promotional drops (first look/teaser) to be announced soon.

VYOM எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பு — “Untitled Production No.1” திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

சென்னை/சேலம் — VYOM எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில், திருமதி விஜயா சதீஷ் அவர்கள் வழங்கும், இயக்குநர் டெனிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகி வரும் “Untitled Production No.1” திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்ததை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.

சேலம் நகரில் நடைபெற்ற பூஜையுடன் துவங்கி திட்டமிட்ட காலக்கட்டத்திலேயே நிறைவு பெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பு, கதையின் உணர்வூட்டும் சூழலை வலுப்படுத்தும் வகையில் சேலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விரிவாக நடைபெற்றது. புகழ்பெற்ற இயக்குநர்-நடிகர் செல்வராகவன் கதாநாயகனாகவும், பிரபல நடிகை குஷி ரவி ஜோடியாக இணைந்துள்ளனர்.

திறமையான நடிகர் அணியில் Y. G. மகேந்திரன், மைம் கோபி, கௌசல்யா, சதீஷ், தீபக், ஹேமா, லிர்திகா, N. ஜோதிகண்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கதை சொல்லல், நடிப்பு, தொழில்நுட்பத் துல்லியம் ஆகியவற்றை முன்னிறுத்தும் இத்திரைப்படம் வலுவான தொழில்நுட்பக் குழுவால் அம்சமளிக்கப்படுகிறது.

நடிகர்கள்

செல்வராகவன்

குஷி ரவி

Y. G. மகேந்திரன்

மைம் கோபி

கௌசல்யா

சதீஷ்

தீபக்

ஹேமா

லிர்திகா

N. ஜோதிகண்ணன்

தொழில்நுட்பக் குழு

இயக்கம்: டென்னிஸ் மஞ்சுநாத்

தயாரிப்பாளர்: விஜயா சதீஷ்

ஒளிப்பதிவு: ரவி வர்மா K

தொகுப்பு: தீபக் S

இசை: A K பிர்ரியன்

கலை இயக்கம்: பாக்கியராஜ்

ஸ்டண்ட்: மான்ஸ்டர் முகேஷ்

நிர்வாக தயாரிப்பாளர்: தேனி தமிழ்

தயாரிப்பு நிர்வாகி: M. S. லோகநாதன்

உடை வடிவமைப்பு: பிரியங்கா ஜெயராமன்

நடிகர் தேர்வு: ஸ்வப்னா ராஜேஸ்வரி

உடைப்புகள்: A. கதிரவன்

பிரச்சார வடிவமைப்பு: பவன் ரெட்ஒட்

ஸ்டில்ஸ்: G. K

மேக்கப்: A. P. முகம்மது

நடனம்: அசார்

P.R.O: ரேகா

படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், படம் தற்போது பதிப்பு, ஒலி வடிவமைப்பு, பின்னணி இசை உள்ளிட்ட பிந்தைய பணிகளில் நுழைகிறது. படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு, ஃபர்ஸ்ட்-லுக் போஸ்டர் மற்றும் வெளியீட்டு திட்டங்கள் விரைவில் வெளியிடப்படும்.

ஊடக தொடர்புக்கு:
P.R.O: ரேகா

VYOM எண்டர்டெயின்மெண்ட்ஸ் பற்றி:

மிகுந்த கலைத் தரத்துடன் தாக்கமுள்ள கதைகளை உருவாக்க முனைப்புடன் செயல்படும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் வயோம் எண்டர்டெயின்மெண்ட்ஸ்.

குறிப்பு: படத்தின் தலைப்பு, ஃபர்ஸ்ட்-லுக் மற்றும் டீசர் தொடர்பான அறிவிப்புகள் விரைவில் பகிரப்படும்.

அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், நடிகர் விமல் நடிக்கும், ஃபேமிலி காமெடி எண்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது!!

0

அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் புரடக்சன் பிரைவேட் லிமிட் சார்பில், தயாரிப்பாளர் விநாயகா அஜித் தயாரிப்பில், நடிகர் விமல் நாயகனாக நடிக்க, எல்சன் எல்தோஸ் மற்றும் இரட்டை இயக்குநர்கள் மனிஷ் கே தோப்பில் இயக்கத்தில், கிராமப்புற பின்னணியில், ஃபேமிலி காமெடி எண்டர்டெயினராக உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு, முழுமையாக நிறைவடைந்துள்ளது.

சமீபத்தில் காரைக்குடியில் பிரம்மாண்ட பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில், படத்தை ஆரம்பித்த வேகத்தில் 45 நாட்களில் ஒரே கட்டமாக, படப்பிடிப்பை முடித்து அசத்தியுள்ளது படக்குழு.

மலையாளத் திரையுலகில் சமீபத்தில் வெளியாகி, பெரும் வெற்றி பெற்ற “ககனச்சாரி, பொன்மேன்” படங்கள் உட்பட, பத்துக்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களைத் தயாரித்துள்ள அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் புரடக்சன் பிரைவேட் லிமிட் நிறுவனம், இந்த புதிய படம் மூலம், தமிழ் திரையுலகில் கால்பதித்துள்ளனர். தயாரிப்பாளர் விநாயகா அஜித் இப்படத்தை, பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

இப்படத்தில் கதாநாயகனாக விமல் மற்றும் கதாநாயகியாக முல்லை அரசி நடிக்க, விடுதலை சேத்தன், பருத்திவீரன் சரவணன் உட்பட மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து, நடித்துள்ளனர்.

சிறியவர் முதல் பெரியவர்கள் வரை, குடும்பங்களோடு அனைவரும் கொண்டாடும் வகையில், ஒரு அசத்தலான காமெடி எண்டர்டெயினராக இப்படத்தை, அறிமுக இரட்டை இயக்குநர்கள் எல்சன் எல்தோஸ் மற்றும் மனிஷ் கே தோப்பில் இயக்கி வருகின்றனர்.

எழுத்தாளர் பாசில் ஜார்ஜ் மற்றும் ஆகாஷ் வி பால் ஆகியோர் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார்கள். திரைக்கதையை சுதி கிருஷ்ணா அமைத்துள்ளார். பார்க்கிங் வெற்றிப்பட ஒளிப்பதிவாளர் ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். பிரான்சிஸ் நெல்சன் சேவியர் மற்றும் மருது பெரியசாமி வசனம் எழுதியுள்ளனர். எடிட்டிங் மதன், கலை இயக்கம் ராஜ்கமல், ஸ்டண்ட் தினேஷ் காசி, எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் ரஞ்சித் கருணாகரன் ஆகியோர், தொழில் நுட்ப குழுவில் பணியாற்றுகின்றனர்.

படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் போஸ்ட் புரடக்சன் பணிகளைத் துவக்கியுள்ளது படக்குழு. விரைவில் ஃபர்ஸ்ட் லுக் டீசர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

Teja Sajja, People Media Factory’s New Film Announced On The Superstar’s Birthday, Through A Spectacular Concept Poster, Theatrical Release For 2027 Sankranthi

0

Superhero Teja Sajja, who rose to nationwide fame with HanuMan, is currently headlining the ambitious Super Yodha film Mirai. On the occasion of the actor’s birthday, his next project has been officially announced, generating significant excitement. This marks Teja Sajja’s second collaboration with People Media Factory, following Mirai.

Much like Mirai, the upcoming film will be produced on a grand scale by TG Vishwa Prasad and Krithi Prasad, promising a massive budget and top-tier production values. The concept poster, which has just been unveiled, is visually striking. Dominated by bold shades of black and red, the design centers on a raised hand making the iconic “rock on” gesture, but with a twist. Instead of a typical hand, it’s clutching what resembles a game controller, adding a unique and intriguing layer to the theme.

The tagline on the poster, “From Rayalaseema to the end of the world,” hints at an expansive narrative that may combine regional roots with global or even cosmic stakes. The dramatic poster and enigmatic slogan have succeeded in building anticipation for what lies ahead.

The makers have also announced that this pan-India film is set for a grand release during Sankranthi 2027, further elevating the hype surrounding Teja Sajja’s next big-screen venture.

ஹனுமான் பட நடிகர் தேஜா சஜ்ஜா நடிக்கும் புதிய படம்

தேஜா சஜ்ஜா பிறந்தநாளில், பீப்பிள் மீடியா பேக்டரியுடன் இணையும் புதிய படம் – பிரம்மாண்ட கான்செப்ட் போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது ! இப்படம் 2027 சங்கராந்திக்கு திரையரங்கில் வெளியாகவுள்ளது !!

‘ஹனுமான்’ படம் மூலம் நாடு முழுவதும் புகழ் பெற்ற சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா, தற்போது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சூப்பர் யோதா திரைப்படமான “மிராய்” படத்தில் நடித்து வருகிறார். நடிகரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் அடுத்த படைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தேஜா சஜ்ஜா – பீப்பிள் மீடியா பேக்டரி கூட்டணியின் இரண்டாவது திரைப்படமாகும்.

TG விஸ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் தயாரிக்கும் இந்தப் படம், மிகப்பெரிய பட்ஜெட்டில், உயர்தரமான தொழில் நுட்ப அம்சங்களுடன் உருவாக உள்ளது.

இன்று வெளியிடப்பட்ட கான்செப்ட் போஸ்டர் அசத்தலான அம்சங்களுடன் கண்கவரும் வகையில் அமைந்துள்ளது. கருப்பு மற்றும் சிவப்பு நிறங்கள் ஆதிக்கம் செலுத்தும் அந்த போஸ்டர், நடிகரின் டிரேட் மார்க் “ராக் ஆன்” சைகையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. ஆனால் அது சாதாரண சைகையாக அல்லாமல், வீடியோ கேம் கன்ட்ரோலரை பற்றியிருப்பது கதைக்களத்திற்கு சிறப்பு சேர்ப்பதாக அமைந்துள்ளது.

போஸ்டரில் இடம் பெற்றுள்ள – “ராயலசீமா முதல் உலக எல்லை வரை” – எனும் டேக்லைன் கதையின் வேர்கள் ஆந்திர பிரதேசத்தில் இருந்தாலும், உலகம் முழுவதும் உணரக்கூடிய படைப்பாக இருக்கும் என்பதை உணர்த்துகிறது.

இந்த பான்-இந்தியப் படம் சங்கராந்தி 2027-இல் பிரம்மாண்ட திரையரங்க வெளியீடாக வெளியாகும் என தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இதனால் தேஜா சஜ்ஜாவின் அடுத்த திரை முயற்சி குறித்த, எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

Hukum World Tour Grand Finale Creates History at MARG Swarnabhoomi

0

Rockstar Anirudh Ravichander’s Hukum World Tour Grand Finale lit up MARG Swarnabhoomi, Kuvathur, ECR on 23rd August 2025, drawing a record-breaking crowd of 50,000+ fans. It set a new benchmark as one of the biggest and best-organized live music events Chennai has witnessed in recent times.

The event was executed seamlessly with ample parking space, food and hydration points, toilets in all areas, medical centres, strong security, and strict safety measures. A large number of police personnel and traffic marshals were deployed, and the Tamil Nadu Police ensured traffic and audience safety were well managed throughout the event.

Anirudh kept the energy high all night, performing hit after hit. The spectacular drone show amazed the audience and stood out as the visual highlight of the finale. For many, it was his best concert ever.

The Hukum Grand Finale was organized by Brand Avatar, delivering a world-class concert that will be remembered as a milestone in Chennai’s live music history.

மார்க் ஸ்வர்ணபூமியில்,( MARG Swarnabhoomi ) ராக்ஸ்டார் அனிருத்தின் ‘ஹுக்கும்’ (Hukum) உலக சுற்றுப்பயணத்தின் பிரமாண்ட நிறைவு விழா, வரலாறு படைத்தது

ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தரின் “ஹுக்கும்”(Hukum)உலக இசைச் சுற்றுப்பயணத்தின் இறுதிக்கட்ட கச்சேரி, 2025 ஆகஸ்ட் 23-ஆம் தேதி, குவாத்தூர்(Kuvathur), ECR-ல் உள்ள மார்க் ஸ்வர்ணபூமியில் நடைபெற்றது. 50,000-க்கும் அதிகமான ரசிகர்கள் பங்கேற்று, சென்னை கண்ட மிகப்பெரிய, சிறப்பாக திட்டமிடப்பட்ட இசை நிகழ்வுகளில் ஒன்றாக, இந்த இசை நிகழ்ச்சி புதிய வரலாறு படைத்திருக்கிறது.

பரந்த வாகன நிறுத்துமிடம், உணவு மற்றும் குடிநீர் அரங்குகள், அனைத்து பகுதிகளிலும் கழிப்பறைகள், மருத்துவ மையங்கள், வலுவான உள்கட்டமைப்பு மற்றும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், நிகழ்ச்சி எந்த தடங்கலும், இடையூறுகளும் இல்லாமல் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. பெருமளவிலான காவல்துறை மற்றும் போக்குவரத்து பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, முழு நிகழ்ச்சியிலும் போக்குவரத்து மற்றும் ரசிகர்கள் பாதுகாப்பு மிகச்சிறப்பாக கையாளப்பட்டது.

ராக் ஸ்டார் அனிருத் மேடையை அதிர வைத்தார். ஹிட் பாடல்களை ஒன்றன் பின் ஒன்றாக பாடி ரசிகர்களை உற்சாகத்தில் மூழ்கடித்தார். குறிப்பாக வானத்தில் காட்சியளித்த ட்ரோன் (drone) நிகழ்ச்சி பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி, நிறைவு நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக அனைவரையும் ஈர்த்தது. ரசிகர்கள் பலருக்கு இது அவரது சிறந்த கச்சேரியாக நினைவில் நிறைந்தது.

“ஹுக்கும்” Hukum உலக சுற்றுப்பயண இறுதிக்கட்ட கச்சேரி, பிராண்ட் அவதார் நிறுவனத்தால் உலகத் தரத்தில் நடத்தப்பட்டு, சென்னை நேரடி இசை வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பதிந்துள்ளது.

பெண்களின் சமத்துவ தினத்தை முன்னிட்டு உருவாகியுள்ள ‘பட்டர்ஃபிளை’ ஆல்பம்

0

சமீப நாட்களில் திரைப்பட பாடல்களுக்கு இணையாக வீடியோ ஆல்பம் பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் பெண்களின் சமத்துவ தினத்தை முன்னிட்டு ‘பட்டர்ஃபிளை’ ஆல்பம் பாடல் உருவாகி உள்ளது.

ஆல்பம் பாடல் என்றாலே ஆட்டம் போட வைக்கும் துள்ளல் பாடல்களாகவும் தான் வெளிவரும். ஆனால் ‘பட்டர்ஃபிளை’ ஆல்பம் பாடல் இதிலிருந்து தனித்துவமாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு பெண் நினைத்தால், அவள் மனதால் விருப்பப்பட்டால் அதை அவளுக்கும், அவளை சார்ந்தவர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான வாழ்வாக மாற்றி அமைக்க முடியும் என்ற கருத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது இந்த ‘பட்டர்ஃபிளை’ ஆல்பம்.. ஒட்டுமொத்த பெண்களின் இரண்டு விதமான வாழ்க்கை முறையை இதில் அழகாக காட்சிப்படுத்தியுள்ளனர்.

எந்த சூழ்நிலையாக இருந்தாலும் தங்களை அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு அழகாக மாற்றும் சக்தி பெண்ணுக்கும் பட்டாம்பூச்சிக்கும் உண்டு என்பதை மையப்படுத்தி தான் இந்த ஆல்பத்திற்கு ‘பட்டர்ஃபிளை’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

காந்தாரா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த ஆல்பம் பாடலில் சாந்தினி மற்றும் ஷ்ரதா ராவ், ஷ்ரதா ராவின் கணவராக பிக்பாஸ் புகழ் விஷ்ணு ஆகியோர் மிக சிறப்பாக நேர்த்தியாக நடித்துள்ளனர்..

ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் திரைப்பட தயாரிப்பாளர் மதியழகன் நடித்துள்ளார். அவருக்கு நடிகர் பார்த்திபன் பின்னணி குரல் கொடுத்துள்ளது இந்த பாடலுக்கு பெரும்பலமாக அமைந்துள்ளது.

இந்த பாடலை கவிஞர் மணி எழுத அச்சுராஜா மணி இசையமைத்துள்ளார். அச்சுராஜா மணி மற்றும் அமலா இணைந்து ஒந்த பாடலை பாடியுள்ளனர். ஒரு சின்ன பாடலுக்குள் வித்தியாசமான காட்சிகளை அழகாக படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் பிராங்கிளின் ரிச்சர்ட். சாமானியன் திரைப்படத்தின் கதாசிரியர் வி. கார்த்திக் குமார் பாடலின் கருவுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த பாடலை சிறப்பாக இயக்கியுள்ளார்.

நாளை (ஆக=26) பெண்களின் சமத்துவ தினத்தை முன்னிட்டு இந்த பட்டர்ஃபிளை ஆல்பம் ETCETERA ENTERTAINMENT YOUTUBE சேனலில் வெளியிடப்படுகிறது.

Hollywood Heat Meets Indian Grit: JJ Perry of John Wick fame taps an all Indian stunt team for 45-Day Action Marathon Shoot of Yash’s Toxic: A Fairytale For Grown-ups

0

JJ Perry calls working with Yash and Geetu Mohandas a career highlight as he leads an all-Indian stunt team for a landmark action schedule on Toxic

While most film units would halt in their tracks during Mumbai’s relentless monsoon, the makers of Toxic: A Fairytale for Grown-ups are doing just the opposite—embracing the storm, both literally and creatively. In what is being called one of the most ambitious action schedules ever mounted in Indian cinema, acclaimed Hollywood action director JJ Perry, known for choreographing iconic sequences in John Wick, Fast & Furious, and Day Shift, is currently leading a 45-day action shoot at the heart of the film’s Mumbai schedule.

The twist? Perry, who previously brought together a team of international stunt specialists for earlier sequences, has now chosen to work exclusively with an Indian stunt crew. After observing their dedication and precision first-hand, he made the decision to put the spotlight on homegrown talent for one of the film’s most challenging set pieces.

“This Indian crew is world-class. That’s precisely why I chose to work with them,” said Perry. “We’re tackling a major sequence right now, and I’m super stoked about taking this on. It’s a challenge, but I love a great challenge—and this team is meeting it head-on. We’re here to push boundaries together—and that’s what filmmaking is.”

This crucial sequence—meticulously planned over months—is the result of a deep collaboration between Perry, lead star and producer Yash, director Geetu Mohandas, DNEG, and producer Venkat K Narayana. The pivotal partnership between Venkat K Narayana and Yash has been key in unlocking the massive budget and resources needed to mount a project of this magnitude, shaping Toxic into a landmark film and one of the boldest cinematic undertakings in recent years.

The prep included extensive story boarding, previs, tactical rehearsals, and artistic exchanges aimed at creating an action language that feels immersive, visceral, and new to Indian cinema.

Toxic promises to be a genre-defying blend of spectacle and storytelling—a vision brought to life through the convergence of Yash’s mass appeal, Geetu’s unique creative voice, and Perry’s globally honed action sensibility. At its core, however, the film also aspires to be emotionally resonant, connecting with audiences beyond the explosive visuals.

“In my 35 years of doing this, I’ve worked in 39 countries. I’m a fan of Indian cinema—it’s creative, artistic, and bold,” shared Perry. “Getting the chance to work with Yash, Geetu, Venkat and their incredible team has been a highlight. Geetu has great vision, and everyone from cinematographer Rajeev Ravi to the production designer and art team has been fantastic.”

Currently underway in Mumbai, the film marks a milestone, Toxic is the first ever large-scale bilingual film to be shot simultaneously in Kannada and English, with multiple dubbed versions including Hindi, Telugu, Tamil, and Malayalam. This bold approach ensures the narrative retains its authenticity while resonating with audiences worldwide, positioning it not just as a pan-Indian release but as a global cinematic event.

“India’s culture is ancient, rich, and layered. As an American whose culture is only a few hundred years old, coming here and blending global cinematic grammar with Indian storytelling has been very exciting. I don’t just want to replicate what’s been done—I want to create something unique. And Toxic is giving me that chance.”

Jointly produced by Venkat K. Narayana and Yash under KVN Productions and Monster Mind Creations, Toxic: A Fairytale for Grown-ups is a high-stakes, large-scale film that merges depth with dazzle. It is slated for a worldwide theatrical release on March 19, 2026

“ஹாலிவுட் க்ராஃப்ட் + இந்தியா பவர்: யாஷ் டாக்ஸிக் (Toxic )படத்தில் JJ Perry-யின் 45 நாள் சாகசம்”

ஹாலிவுட் க்ராஃப்டும் இந்திய பவரும் இணையும் – டாக்ஸிக் (Toxic ) படத்தில், 45 நாள் ஆக்ஷன் மராத்தான் ஷூட்டிற்கு ‘ஜான் விக்’ புகழ் JJ Perry முழுக்க இந்திய ஸ்டண்ட் குழுவுடன் இணைகிறார்.

“யாஷ், கீத்து மோகன்தாஸ் (Geetu Mohandas )ஆகியோருடன் பணிபுரிவது என் கரியரில் மறக்க முடியாத தருணம்” – JJ Perry

மும்பையின் இடையறாத மழைக்காலம் காரணமாக பல படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டாலும், “டாக்ஸிக் – எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்” (Toxic: A Fairytale for Grown-ups) படக்குழு, அதற்கு மாறாக புயலை சவாலாக எடுத்துக்கொண்டு, அன்புடன் தழுவிக்கொண்டுள்ளது. இந்திய சினிமாவில் இதுவரை எடுக்கப்பட்ட மிகப் பெரிய ஆக்ஷன் ஷெட்யூல்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த 45 நாள் ஆக்ஷன் படப்பிடிப்பை, John Wick, Fast & Furious, Day Shift போன்ற படங்களில் தனது ஆக்ஷன் காட்சிகளால் உலகம் முழுவதும் பாராட்டைப் பெற்ற ஹாலிவுட் ஆக்ஷன் இயக்குநர் JJ Perry தற்போது மும்பையின் மத்தியபகுதியில் நடத்தி வருகிறார்.

பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தில் இதற்கு முன்பு பல்வேறு நாடுகளிலிருந்து சர்வதேச ஸ்டண்ட் நிபுணர்களை இணைத்திருந்த Perry, இப்போது முழுக்க முழுக்க இந்திய ஸ்டண்ட் கலைஞர்களுடன் மட்டுமே பணியாற்றத் தீர்மானித்துள்ளார். அவர்களின் அர்ப்பணிப்பையும் துல்லியத்தையும் நேரடியாகக் கண்ட பிறகு தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.

இது குறித்து JJ Perry கூறுகையில்..

“இந்திய குழு உலகத் தரம் வாய்ந்தது. அதனால்தான் நான் இவர்களுடன் பணிபுரியத் தீர்மானித்தேன். நாங்கள் தற்போது ஒரு மிகப்பெரிய சீக்குவென்ஸை எடுத்து வருகிறோம். இது ஒரு சவாலான பணி, ஆனாலும் நான் சவால்களை விரும்புவன். இந்தக் குழு அதை நேருக்கு நேர் எதிர்கொள்கிறது. இதுவரையிலான ஆக்சன் காட்சிகளின் எல்லைகளை கடந்து புதியதை உருவாக்குவதே எங்கள் நோக்கம் – அதுதான் சினிமா”.

மாதக்கணக்கான முன் தயாரிப்பு பணிகள் மூலம் உருவான இந்தக் காட்சி – Perry, ஹீரோவும் தயாரிப்பாளருமான யாஷ், இயக்குநர் கீத்து மோகன்தாஸ், DNEG மற்றும் தயாரிப்பாளர் வெங்கட் K. நாராயணா ஆகியோரின் கூட்டு முயற்சியால் சாத்தியமானது. குறிப்பாக யாஷ் – வெங்கட் கே. நாராயணா கூட்டணி, பெரிய அளவிலான இந்தப் படத்திற்குத் தேவையான பெரும் பட்ஜெட்டையும், வசதிகளையும் பெற்றுத்தருவதில் முக்கிய பங்கு வகித்துள்ளது.

இந்த ஆக்ஷன் சீக்குவென்ஸ் – ஸ்டோரி போர்டுகள், துல்லியமான பயிற்சிகள், கலை தொடர்பான விவாதங்கள் போன்றவற்றின் மூலம் மிக நுணுக்கமாகத் திட்டமிடப்பட்டது. இந்திய சினிமாவுக்கு புதிதாக, உயிரோட்டமுள்ள, ஒரு முழுமையான ஆக்ஷன் அனுபவத்தை உருவாக்குவதே இதன் நோக்கம்.

“என் 35 வருட அனுபவத்தில், நான் 39 நாடுகளில் வேலை செய்திருக்கிறேன். நான் இந்திய சினிமாவின் ரசிகன். இந்திய சினிமா படைப்பாற்றலானது, கலைநயம் நிறைந்தது, துணிச்சலானது. யாஷ், கீத்து, வெங்கட் மற்றும் அவர்களின் அற்புதமான குழுவுடன் இணைவது என் வாழ்க்கையின் சிறப்பான தருணம். கீத்துவின் கலைநோக்கு பார்வை அபாரமானது. ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி, தயாரிப்பு வடிவமைப்பாளர் மற்றும் கலைக்குழுவின் பங்களிப்பு மிகச் சிறந்தது” என Perry பகிர்ந்துள்ளார்.

மும்பையில் நடைபெற்று வரும் இந்தப் படப்பிடிப்பு, இந்திய சினிமாவில் ஒரு முக்கியக் கட்டமாகும். Toxic இந்தியாவின் முதல் மிகப்பெரிய அளவிலான இருமொழிப் படம் – ஒரே நேரத்தில் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் எடுக்கப்படுகிறது. இதற்குப் பிறகு இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்படுகிறது. இத்தகைய தைரியமான முயற்சி, கதையின் உண்மைத்தன்மையை பாதுகாப்பதோடு மட்டுமல்லாது, உலகளாவிய பார்வையாளர்களையும் இணைக்கும்.

“இந்திய கலாச்சாரம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது, செழிப்பானது, பல அடுக்குகளால் ஆனது. நான் வாழும் அமெரிக்க கலாச்சாரம் சில நூற்றாண்டுகளே பழமை வாய்ந்தது. ஆனால் இங்கே வந்து, உலகளாவிய சினிமா பாணியை இந்தியக் கதைகளுடன் இணைப்பது எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. அதனால் ஏற்கனவே செய்ததை மீண்டும் செய்ய விரும்பவில்லை – புதிதாக ஒன்றை உருவாக்கவே விரும்புகிறேன். Toxic எனக்கு அந்த வாய்ப்பைக் கொடுக்கிறது” என Perry கூறினார்.

வெங்கட் K. நாராயணா மற்றும் யாஷ் இணைந்து தயாரிக்கும் “டாக்ஸிக் – எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்” (Toxic: A Fairytale for Grown-ups), KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பாகும். ஆழமும், அதேசமயம் கவரும் காட்சியமைப்புகளும் கலந்த இந்தப் படம், 2026 மார்ச் 19 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.

ஆண்டவன் திரைப்பட கதாநாயகனுக்கு சிறந்த அறிமுக கதாநாயகன் விருது

0

கே.பாக்யராஜ் உடன் இணைந்து ‘ஆண்டவன்’ படத்தில் கதாநாயகனாக நடித்த மகேஸ்வரன், கே.பி.ஓய் பாலா, அறந்தாங்கி நிஷா ஆகியோரிடம் இருந்து, சிறந்த கதாநாயகன் விருதை பெற்றார்!

ஆண்டவன் திரைப்பட கதாநாயகனுக்கு சிறந்த அறிமுக கதாநாயகன் விருது

மதுரையில் பிரமாண்டமான நட்சத்திர சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது
இந் நிகழ்ச்சியில் சிறந்த அறிமுக கதாநாயகன் விருது ஆண்டவன் திரைப்பட நடிகர் மகேஸ்வரன் அவர்களுக்கு வழங்கப்பட்டது

திரைப்பட நடிகர் பாலா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்

இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக இராமநாதபுரம் சமஸ்தான மன்னர் ராஜா நாகேந்திர சேதுபதி அவர்களும் மற்றும் மதுரை டெம்பிள் சிட்டி நிறுவனர் திரு குமார் கலந்து கொண்டனர்..

மேலும் பல கலைஞர்களுக்கு விருந்து வழங்கி இந்நிகழ்ச்சியை மதுரை ஸ்ரீ செவன் குரூப்
மற்றும் வின்சி ஈவெண்ட் சார்பாக ஒருங்கிணைப்பாளர்கள் விஜய் மாதவன் மற்றும் பாண்டியராஜன் சிறப்பாக நடத்தினர்!

திரு தொல் திருமாவளவன் வெளியிட்ட மனிதத்தை பேசும் “வீர வணக்கம்” பட டிரெய்லர் !!

0

விஷாரத் க்ரியேஷன்ஸ் வழங்கும், இயக்குநர் அனில் V.நாகேந்திரன் இயக்கத்தில் சமுத்திரகனி, பரத் முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க, தமிழகம் மற்றும் கேரள மண்ணில், அடக்குமுறைக்கான போராட்டத்தின் வரலாற்றுப் பின்னணியில், அருமையான கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “வீர வணக்கம்”.

சக மனிதனைக் கொடுமைப்படுத்தும், ஜாதிய அடக்குமுறை இன்றும் நாடு முழுவதும் நடந்து வருகிறது. ஆனால் இன்றைய நிலைமையை விட மோசமான முற்காலத்தில் நீதிக்கான ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிய ஆளுமைகளைப் போற்றும், அவர்களின் வரலாற்றைப் பேசும் படமாக உருவாகியுள்ள “வீர வணக்கம்” திரைப்படத்தின் டிரெய்லரை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல்திருமாவளவன் அவர்கள், நேற்று வெளியிட்டார். இந்த டிரெய்லர் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இன்றைய தமிழகத்தின் ஒரு கிராமத்தில், வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்த ஆணுக்கும் பெண்ணுக்குமான ஒரு அழகான நட்பு, ஜாதிய மனோபாவத்தால் சிதைக்கப்படுகிறது. அதை தடுக்கும் ஒரு பெரிய மனிதரின் வழியே, தமிழகத்திலும், கேரளத்திலும் உண்மையில் வாழ்ந்து நீதி ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிய ஆளுமையான P கிருஷ்ணபிள்ளை அவர்களின் வரலாற்றின் கதையை இப்படம் சொல்கிறது.

தந்தை பெரியாரின் முற்போக்கு சிந்தனையையும், திராவிட சித்தாந்தத்தையும் பேசுவதோடு, தமிழகத்திற்கும் கேரளத்திற்கும் உள்ள பண்பாட்டுத் தொடர்பை அன்பை, அழகாக பேசும் ஒரு படைப்பாக, காதல், சண்டைக்காட்சிகள், சஸ்பென்ஸ் நிறைந்த கமர்ஷியல் படமாக இப்படத்தைத் தயாரித்து, இயக்கியுள்ளார் இயக்குநர் அனில் V.நாகேந்திரன்.

இப்படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் நடிகர் சமுத்திரகனி நடித்துள்ளார். நடிகர் பரத் இதுவரை ஏற்றிராத, கிராமத்து பெரிய மனிதர் பாத்திரத்தில் நடித்துள்ளார். ரித்தேஷ், பிரேம் குமார், ரமேஷ் பிஷாரடி, சுரபி லட்சுமி, பி.கே. மேதினி, ஆதர்ஷ், சித்தாங்கனா, ஐஸ்விகா, அரிஸ்டோ சுரேஷ், சித்திக் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை, நாகர்கோவில், திருநெல்வேலி மற்றும் கேரளா ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு M K அர்ஜுனன், பெரும்பாவூர் G. ரவீந்திரநாத், ஜேம்ஸ் வசந்தன், C.J.குட்டப்பன் மற்றும் அஞ்சல் உதயகுமார் இசையமைத்துள்ளனர். இப்படத்தில் பழம்பெரும் தமிழ்ப் பின்னணிப் பாடகர் T.M. சௌந்தர்ராஜன் அவர்களின் மகன் TMS செல்வகுமார் ஒரு அருமையான பாடல் பாடியுள்ளார்.

இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

எழுத்து, இயக்கம் – அனில் V.நாகேந்திரன்
இசை – M K அர்ஜுனன், பெரும்பாவூர் G. ரவீந்திரநாத், ஜேம்ஸ் வசந்தன், C.J.குட்டப்பன் மற்றும் அஞ்சல் உதயகுமார்
ஒளிப்பதிவு – கவியரசு, சினு சித்தார்த் எடிட்டிங் – பி. அஜித் குமார், அப்பு பட்டத்திரி கலை இயக்கம் – கே. கிருஷ்ணன் குட்டி
இணை இயக்கம் – கே. ஜி. ராம் குமார் ஒப்பனை – பட்டணம் ரஷீத்
சண்டைப் பயிற்சி – மாஃபியா சசி
பாடல்கள் நவீன் பாரதி,
உடைகள் – இந்திரன்ஸ் ஜெயன், ஜி.பழனி சவுண்ட் டிசைன் – என். ஹரி குமார்
மக்கள் தொடர்பு – குணா, சதீஷ், சிவா (AIM)

KRG கண்ணன் ரவியின் பிரம்மாண்ட தயாரிப்பில், நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு,  யுவன்சங்கர் ராஜா கூட்டணி

0

KRG கண்ணன் ரவியின் பிரம்மாண்ட தயாரிப்பில், நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு,  யுவன்சங்கர் ராஜா கூட்டணி 25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் புதிய படத்தின் பூஜை , இன்று கோலாகலமாக நடைபெற்றது !!

KRG கண்ணன் ரவியின்  பிரம்மாண்ட தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில், மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு, மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட்டணி 25 வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் இணையும் புதிய படம் “Production no 4”,  படத்தின் பூஜை இன்று துபாயில் படக்குழுவினர் கலந்துகொள்ள பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படத்தினை இயக்குநர் சாம் ரோட்ரிகஸ்  (sam rodrigues) எழுதி இயக்குகிறார்.

இப்படத்தின் பூஜையில் திரைப்பிரபலங்கள், லைகா நிறுவன தயாரிப்பாளர் சுபாஸ்கரன்,   நடிகர் ஜீவா, ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா, இயக்குநர் நிதீஷ் சகாதேவ் ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

தமிழ் திரையுலகில் மறக்க முடியாத காமெடி கூட்டணிகளில் ஒன்று நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு கூட்டணியாகும். இவர்கள் ஒன்றிணைந்தாலே திரையரங்கில் சிரிப்பு மழை பொழியும். வயிறு குலுங்க சிரிக்க வைத்து, ரசிகர்கள் மனதில் இன்றளவிலும் நீங்காத இடம் பிடித்த, இந்தக் கூட்டணியுடன்,  இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், இந்த புதிய படத்தில்  25 வருடங்களுக்குப் பிறகு  மீண்டும் இணைந்துள்ளார்.

பிரபுதேவா, வடிவேலு கூட்டணியின் அத்தனை டிரேட் மார்க் அம்சங்களுடன், ஒரு கலக்கலான ஆக்சன் அட்வென்ச்சர் ( Action Adventure ) படமாக இப்படத்தை இயக்கவுள்ளார் இயக்குநர்  சாம் ரோட்ரிகஸ்  (sam rodrigues).

முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்டண்ட் காட்சிகளை பீட்டர் ஹெய்ன் வடிவமைக்கிறார். ஆண்டனி எடிட்டிங் பணிகளை கையாளுகிறார்.

இப்படத்தில் அனிமல், ஏஸ் வெற்றிப்படங்களுக்குப் பிறகு, நடிகர் பப்லு பிரித்திவிராஜ் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் துவங்கவுள்ளது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

KRG நிறுவனத்தின் நான்காவது படைப்பாக உருவாகும் இப்படத்தினை தயாரிப்பாளர் கண்ணன் ரவி, மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். தீபக் ரவி இணைத் தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள், மற்றும் படத்தின் அப்டேட் பற்றிய விபரங்கள். ஒவ்வொன்றாக விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

A family entertainer, ‘AGS 28’ will be directed by debutant director Subhash K Raj

0

AGS Entertainment, which is rolling out successful movies including mega budget films with leading stars and directors, and movies that create new trends with debutant directors and actors, has been continuously producing mega hits like ‘GOAT’, ‘Love Today’ and ‘Dragon’.

Kalpathi S. Aghoram, Kalpathi S. Ganesh and Kalpathi S. Suresh of AGS Entertainment have officially launched their 28th film, tentatively titled ‘AGS 28’, with a traditional pooja ceremony in Chennai today.

The upcoming project, designed as a wholesome family entertainer, is written directed by debutant Subash K. Raj, who previously worked as an assistant director to Pradeep Ranganathan. The film will feature ‘Action King’ Arjun, Abhirami and Preithy Mukundhan in lead roles.

Archana Kalpathi is the Creative Producer of the yet-untitled film, while Aishwarya Kalpathi is the Associate Creative Producer. S.M. Venkat Manickam is the executive producer. Vivek Prasanna, John Kokken, Arjun Chidambaram, Pawan, Dileepan, Vinod Sagar and Bala Hasan R are playing important roles in the film.

Ravi Basrur, who attracted attention with his action-packed music in ‘KGF’, is making his Tamil debut as a music director with this film. Arun Radhakrishnan will handle the cinematography, Pradeep E Ragav will take care of editing. Veeramani Ganesan will be in charge of the art direction, Phoenix Prabhu will direct the stunt sequences, and Dinesh Manoharan will design the costumes.

Produced by Kalpathi S. Aghoram, Kalpathi S. Ganesh, and Kalpathi S. Suresh for AGS Entertainment, directed by Subash K. Raj, and starring Arjun, Abhirami and Preithy Mukundhan in lead roles, ‘AGS 28’ started today in Chennai and the shooting will continue from here on.

கே ஜி எஃப்’ புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் தமிழில் அறிமுகமாகிறார்

முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் புதிய ட்ரெண்டை தொடர்ந்து உருவாக்கும் படங்கள் என அடுத்தடுத்து சாதனை படைத்து வரும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ‘கோட்’, ‘லவ் டுடே’, ‘டிராகன்’ என மெகா வெற்றிப் படங்களை தொடர்ந்து, 28வது படைப்பாக கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் உருவாகும் புதிய படம் பூஜையுடன் சென்னையில் இன்று துவங்கியது.

‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தை பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநர் சுபாஷ் கே ராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் வகையிலான திரைப்படமாக இது அமையவுள்ளது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

‘ஏஜிஎஸ் 28’ என்று அழைக்கப்படும் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியுசராக அர்ச்சனா கல்பாத்தி, அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசராக ஐஸ்வர்யா கல்பாத்தி, நிர்வாக தயாரிப்பாளராக எஸ்.எம். வெங்கட் மாணிக்கம் பணியாற்றுகின்றனர்.

ஜான் கொக்கேன், திலீபன், பவன், அர்ஜுன் சிதம்பரம், விவேக் பிரசன்னா, பாலா ஹசன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

‘கே ஜி எஃப்’ படத்தில் தனது அதிரடி இசை மூலம் கவனத்தை ஈர்த்த ரவி பஸ்ரூர் இந்த படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் E ராகவ் படத்தொகுப்பை கையாளுகிறார். வீரமணி கணேசன் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்க, பீனிக்ஸ் பிரபு சண்டைக் காட்சிகளை இயக்க, தினேஷ் மனோகரன் ஆடைகளை வடிவமைக்கிறார்.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிக்க சுபாஷ் கே ராஜ் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற உள்ளது.

- Advertisement -

Recent Posts