- Advertisement -
Home Blog Page 165

Asian Paints introduces Tractor Emulsion Varnamaalai – A unique shade guide that brings Color inspiration from Tamil serial sets into real homes

0

Chennai, June 2025 – In homes across India, colour is more than just a design choice. It’s a reflection of personality, culture, and emotion. No brand understands this better than Asian Paints, a name that for over 80 years has guided generations of Indians in creating spaces they love. Continuing its legacy of meaningful, consumer-first initiative, Asian Paints has announced the launch of Tractor Emulsion Varnamaalai, a unique shade guide crafted exclusively for Tamil Nadu.

Tractor Emulsion ‘Varnamaalai’, meaning ‘Garland of Colours’, is a thoughtfully curated shade guide from Asian Paints, inspired by the sets of the state’s most-watched Tamil TV serials and the admired women who lead them. Featuring iconic characters like Kayal, Nandhini, and Anandhi from beloved shows Kayal, Moondru Mudichu, and Singapenne, the guide brings trending colour palettes to life in a way that is instantly relatable.

Together, these three prime-time serials reach an audience of 41 million in a month, translating to 51% audience reach, making them a powerful cultural touchpoint across the state. Featuring some of the most recognizable faces on Tamil television, these shows are not just entertainment, they are a part of daily life in millions of households. Like these beloved serial characters who are household names across Tamil Nadu, Asian Paints too has been a familiar and trusted name in homes for decades, bringing beauty, inspiration, and dependability to everyday life.

By turning familiar on-screen settings into real-world inspiration, Varnamaalai helps consumers visualise how these shades would look in their own homes. The guide showcases leading actors Chaitra Reddy, Swathi Konde, and Maneesha Mahesh in character, set against recognisable spaces from their shows spanning living rooms, dining areas, bedrooms and staircases, making the colour selection more visual, relatable, and inspiring.

Speaking on the launch Mr. Amit Syngle, MD & CEO, Asian Paints Ltd. shared, “At Asian Paints, we understand that colour is both a deeply emotional and cultural choice. With Tractor Emulsion Varna Maalai, we’ve transformed that understanding into a truly local and meaningful offering. This shade guide gives consumers in Tamil Nadu a relatable tool to imagine their homes through the familiar lens of characters and settings they see every day. It makes colour selection more intuitive, personal, and inspiring — and reflects our ongoing effort to democratise décor through innovations rooted in culture.”

Asian Paints’ market-leading interior paint, Tractor Emulsion, is a smart and budget-friendly choice for modern households. Known for its anti-fade performance and a 4-year warranty it continues to be a trusted name in Tamil Nadu’s home décor landscape. With over 2000 shades and a range of finish options, Tractor Emulsion offers both variety and value. The Varnamaalai guide builds on this promise with 65 thoughtfully curated colour combinations, room-wise stencils, styling cues, and design insights giving consumers a comprehensive tool to visualise, plan, and bring their dream homes to life.

Tamil Nadu has always been a key market for Asian Paints, one that the brand has nurtured through a deep understanding of consumer preferences, region-specific initiatives, and design tools rooted in local culture. Varnamaalai reflects this connection, turning the familiar world of Tamil television into a meaningful and accessible guide for home décor. With Tractor Emulsion Varnamaalai, Asian Paints takes yet another category-defining step, reaffirming its leadership not just in paints, but in shaping how India imagines and creates its living spaces.

Speaking at the launch, actors Chaitra Reddy, Swathi Konde, and Maneesha Mahesh shared their thoughts on the shade guide, “Varnamaalai is a beautiful and brilliant offering. Choosing the right colours for your home is often overwhelming, but seeing combinations brought to life through TV serials we watch every day makes the process simple and real. We can’t think of a better brand than Asian Paints to lead and guide this journey.”

For over eight decades, Asian Paints has been at the heart of India’s home transformation journey. With intuitive tools, expert guidance, and a deep understanding of regional preferences, the brand has helped generations of Indians explore the power of colour and design to express themselves through their spaces.

With Tractor Emulsion Varnamaalai, Asian Paints continues to shape not just homes, but the evolving aspirations of Indian consumers — one culturally relevant tool at a time.

Consumers in Tamil Nadu can access the Varnamaalai shade guide by picking up a physical copy at Asian Paints dealer outlets across the State or by sending an SMS “TRACTOR” to 56161 to get their physical copy delivered at home. A digital copy of the shade-guide can be downloaded from the Asian Paints website or by searching ‘Asian Paints Varnamaalai’ online.

இயக்குநர் ராமின் ’பறந்து போ’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

0

ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் – செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான ‘பறந்து போ’ ஜூலை 4 அன்று வெளியாகிறது. சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர். இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

நடிகர், இயக்குநர் கஸ்தூரிராஜா, “இப்படி ஒரு வித்தியாசமான ஆடியோ லான்ச் பார்த்ததில்லை! எனக்கு தெரிந்தது இயக்குநர் ராம் மட்டுமே. பாலாவுடன் அவரைப் பார்த்து இருக்கிறேன். எனக்கு இரண்டு மகன்கள். ஒருவர் பெரிய இயக்குநர், ஒருவர் பெரிய நடிகர். என்னதான் அவர்களுக்கு பணம், புகழ் இருந்தாலும் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் தகப்பன் என்று நேரம் செலவிடுவதை பார்க்கும் போது தான் நான் இதை மிஸ் செய்து விட்டேனே என்று பொறாமையாக இருக்கிறது. அற்புதமான படைப்பாளி ராம். இந்தப் படமும் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைய வாழ்த்துக்கள்” என்றார்.

இயக்குநர் விக்ரமன், ” இயக்குநர் ராம் மிக அற்புதமான படங்களை கொடுத்தவர். ராம் மற்றும் மிர்ச்சி சிவா காம்பினேஷன் எப்படி வொர்க்கவுட் ஆகும் என்று யோசித்தேன். ஆனால் மிகவும் அற்புதமாக வந்திருக்கிறது. படம் நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.

பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, “‘பறந்து போ’ எனத் தலைப்பு வைத்ததற்கே இயக்குநர் ராமை பாராட்ட வேண்டும். ஏனெனில் எல்லோரும் பறப்பதற்கு பயப்படும் காலம் இது. சின்ன சின்ன கதாபாத்திரங்களையும் அற்புதமாக வடிவமைத்திருக்கிறார். சிவா அருமையாக நடித்திருக்கிறார். பல காட்சிகளை ரசித்து பார்த்தேன். வயல்ன்ஸ் படங்களுக்கு மத்தியில் குழந்தைகள் குடும்பத்தோடு பார்க்கும்படி இந்தப் படம் வந்திருக்கிறது. குழந்தைகள் பெற்றோரிடம் எதிர்பார்க்கும் அன்பை பற்றி இந்தப் படம் பேசியிருக்கிறது. நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன், “இயக்குநர் ராமின் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு அனுபவம். பெரிய ஹீரோக்கள் படங்களுக்கு மத்தியில் ஃபீல் குட் படங்களையும் மக்கள் கொண்டாட மக்கள் தயாராகி விட்டார்கள். அதுபோல இந்த சிறந்த படமும் நிச்சயம் கொண்டாடப்படும்” என்றார்.

இயக்குநர் பாலாஜி சக்திவேல், “ராமுடைய எல்லாப் படங்களும் நமக்கு எதாவது ஒரு விஷயம் உணர்த்தும். அதுபோல, ‘பறந்து போ’ வேறொரு உலகத்தை நமக்குக் காட்டும். படம் மிகப்பெரிய வெற்றிப் பெற வேண்டும் என மனதார விரும்புகிறேன்” என்றார்.

மருத்துவர் கு. சிவராமன், “சில ஜப்பானிய படங்களைப் பார்க்கும்போது நம் ஊரிலும் அதேபோன்று படங்கள் வராதா என ஏங்கியதுண்டு. அந்த ஏக்கத்தைத் தீர்க்கும் விதமாக இந்தப் படம் வந்திருக்கிறது. ராமின் எல்லா படங்களும் நமக்கு நெருக்கமானது. ஒரு நல்ல கதை நமக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அதுபோல, ‘பறந்து போ’ படமும் குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர்களிடத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்” என்றார்.

நடிகர் சித்தார்த், “ராமுடைய எல்லா படங்களும் என்னுடைய படங்கள் தான். எங்கள் இருவருடைய படங்களும் ஒரே நாளில் வருகிறது. ராமின் இன்னொரு முகத்தை இந்தப் படத்தில் பார்க்கலாம். நடிகர் சிவா உள்ளே வந்ததால் அது சாத்தியமாகி இருக்கிறது. அஞ்சலியும் சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தில் நடித்துள்ள குழந்தைகள் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்கள். மொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்”.

பிக்பாஸ் புகழ் முத்துக்குமரன், “அவசர உலகில் நம் காதருகில் வந்து ஒரு குரல் ஆறுதலாக ‘வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு கஷ்டமல்ல’ என்று சொன்னால் எப்படி இருக்கும்? அப்படியான படம்தான் ‘பறந்து போ’. ஜென் Z தலைமுறைக்கும் அவர்களை புரிந்து கொள்ள போராடும் பெற்றோருக்கும் இடையேயான உறவை அழகாக இந்தப் படம் சொல்லியிருக்கிறது. நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கின்றனர். திருமணம் ஆனவர்கள், திருமணம் ஆகப்போகிறவர்கள், பெற்றோர்கள் என அனைவருக்குமான பரிசாக இந்த படம் அமையும்” என்றார்.

‘நீயா நானா’ கோபிநாத், “ராம் மிகவும் நகைச்சுவை உணர்வு கொண்டவர். அது இந்தப் படத்தில் முழுமையாக வெளிப்பட்டிருக்கும். ‘பறந்து போ’ நமக்குள் இருக்கும் பல ஈகோவை உடைக்கும். இந்த காலத்திற்கு அவசியமான படம். திரையரங்குகளில் பலருடன் சேர்ந்து பார்க்க வேண்டும். வருடத்திற்கு ஒரு படமாவது ராம் கொடுக்க வேண்டும் என்பதுதான் என் வேண்டுகோள்”.

இயக்குநர் சசி, ” தனது முந்தின படங்களை விட அடுத்த படத்தில் இன்னும் அதிக உழைப்பை கொடுப்பவர் ராம். குழந்தைகளுடைய உலகத்திற்குள் எளிதாக இந்தப் படம் மூலம் பயணிக்க முடியும். நடிகர்களும் இயல்பாக நடித்துள்ளனர்”.

இயக்குநர் விஜய், “சிவா இதற்கு முன்பு பல படங்கள் நடித்திருந்தாலும் இந்தப் படத்தில் அவரைப் பார்க்க புதிதாக இருந்தது. அஞ்சலியின் நடிப்பும் சிறப்பாக இருந்தது. ராமின் படங்கள் எப்போதும் கொண்டாடப்படக் கூடியவை. ராமை பார்த்து பலரும் பயப்படுவார்கள். ஆனால், அவரின் மறுப்பக்கம் வெகுளியானத்ய். அதை இந்தப் படத்தில் பார்க்கலாம்”.

ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம், “இயக்குநர் ராமின் வித்தியாசமான படைப்பு. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்”.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, ” ராமின் கதையை யாருடனும் ஒப்பிடத் தேவைப்படாத ஒரு கதையை எப்போதும் வைத்திருப்பார். நம் தமிழ் சினிமாவை உலக அரங்கிற்கு எடுத்து சென்றவர். சமரசம் இல்லாத நல்ல படத்தைக் கொடுக்கும் ராமுக்கு வாழ்த்துக்கள்”.

நடன இயக்குநர் சாண்டி, “ராமின் ஒவ்வொரு படங்களுமே என்னை ஆச்சரியப்படுத்தும். சிவா சூப்பராக நடித்திருக்கிறார். அஞ்சலியும் அசத்தி விட்டார்”.

தொகுப்பாளினி டிடி, ” எல்லோரும் சொன்னது போல இந்தப் படம் அழகானது. ஒவ்வொருவருக்கும் சூப்பரான கேரக்டர். அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.

இயக்குநர் பாலா, “ராம் பற்றி நிறைய பேர் பேசிவிட்டார்கள். இந்தப் படத்தை எப்படியாவது மக்களிடம் கொண்டு போய் சேர்த்து விடுங்கள். உங்கள் பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன். ராம் மாதிரியான ஒரு இயக்குநர் நமக்கும் தமிழ்நாட்டிற்கும் தேவை”.

இயக்குநர் வெற்றிமாறன், ” ராம் தொடர்ச்சியாக படங்கள் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார். ஆனால், ரிலீஸ் தாமதமாவதால் சின்ன கேப்! சிவாவுடன் ராம் படம் செய்கிறார் என்றதும் சர்ப்ரைஸாகதான் இருந்தது. ‘ என் மகன் செய்யும் சேட்டைகளை படமாக எடுப்பேன். அதுதான் இது’ என்றார். ‘தங்கமீன்கள்’ படம் ராமின் மகளுக்காக இந்தப் படம் அவர் மகனுக்காக. ராம் ஒரு மிகச்சிறந்த ஆசிரியர். படம் நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.

பாடலாசிரியர் மதன் கார்க்கி, “இந்தப் படத்தில் என்னுடைய ஆயிரமாவது பாடலை எழுதி இருக்கிறேன். இயக்குநர் ஷங்கர் மற்றும் ரஹ்மான் முன்னிலையின் இந்தப் பாடலை வெளியிட நினைத்தேன். ஆனால், அவர்களின் வெவ்வேறு கமிட்மெண்ட்டால் வர முடியவில்லை. என்னுடைய முதல் பாடலான ‘இரும்பிலே ஓர் இருதயம்…’ பாடலை எனது மனைவி தான் படித்துவிட்டு வாழ்த்தினார். அதனால், அவருடன் இந்த நிகழ்வு நடப்பதுதான் சரியானது. என்னுடைய மகனும் வந்திருக்கிறார். இந்தப் பாடலை கேட்பவர்கள் புகை பிடிப்பதை நிறுத்தினால்தான் எங்களுக்கு வெற்றி. படத்தில் எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்”.

நடிகர் சிவா, ” இயக்குநர் ராம் நம் அனைவருக்கும் கிடைத்த பொக்கிஷம். எனக்காக நிகழ்வுக்கு வந்த மிஷ்கிம் சாருக்கும் நன்றி. நிச்சயம் படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்”.

நடிகை அஞ்சலி, “சில படங்களும் அதன் கதாபாத்திரங்களும்தான் நம் மனதுக்கு நெருக்கமாக இருக்கும். எனக்கு ‘பறந்து போ’ அப்படியான படம். வனிதா கதாபாத்திரம் நிச்சயமாக அனைவர் மனதிலும் நிற்கும். ராம் சார் ஸ்டைலில் ஒரு கமர்ஷியல் கதாபாத்திரம் வந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் ‘பறந்து போ'” என்றார்.

நடிகை கிரேஸ், “ராம் சாருடைய டெடிகேஷன் வேற லெவல்! சிவா, அஞ்சலியுடன் நடித்தது மகிழ்ச்சி. ராம் சார் என் மேல் அதிக நம்பிக்கை வைத்தார்” என்றார்.

VELS Film International Unveils Its Grand Lineup Video – A Powerful Slate of Upcoming Cinema

0

https://www.instagram.com/reel/DLZlPzhSP5q/?igsh=MW01bWpmMGo0OWxvcQ==

Chennai, 27/06/25:
VELS Film International proudly released its much-awaited lineup video across all official social media platforms today, showcasing its most ambitious slate of films yet—set for production & release between 2025 and 2027.

The video offers a compelling glimpse into VELS’ upcoming titles—spanning commercial blockbusters, socially rooted dramas, and high-concept genre films—further solidifying its position as a powerhouse in Indian cinema.
The slate features collaborations with some of the most accomplished and promising filmmakers in Indian cinema, including Sundar C, Gautham Vasudev Menon, Vetri Maaran, Mari Selvaraj, Prem Kumar, Jude Anthany Joseph, Arunraja Kamaraja, Vignesh Raja, Chella Ayyavu, and Ganesh K. Babu. It also marks the directorial debut of YouTuber VJ Sidhu, backed by VELS’ commitment to fostering new directorial talent.
Leading the cast across these films are acclaimed actors such as Dhanush, Ravi Mohan, Nayanthara, and Vishnu Vishal, bringing together a powerful blend of performance-driven storytelling and wide audience appeal.
Additionally, VELS is in discussions with several emerging directors and actors to collaborate on a new wave of exciting films—many of which will mark the directorial debuts of fresh creative voices.
Dr. Ishari K. Ganesh, Chairman of VELS Film International, stated:
“This lineup represents our next chapter—bigger, bolder, and focused on delivering impactful storytelling. We are proud to partner with the best creative minds and bring cinema that will resonate with audiences across platforms and languages.”
With a growing library of successful films, VELS continues to strengthen its position as a full-spectrum content studio, with capabilities spanning development, production, and distribution. The company has been behind celebrated titles like Comali, Vendhu Thanindhathu Kaadu (VTK), Mookuthi Amman and LKG, which have garnered both box office success and critical acclaim.
VELS is also actively scaling up its original content creation team and building an in-house development arm for digital-first stories and pan-India collaborations.
This is a well-curated and deeply considered slate, the result of months of planning, creative development, and strategic vision. As part of our strategic evolution, we have restructured the company and brought in several valuable players across creative, production, and business functions—each playing a key role in driving the growth and long-term success of VELS. With this launch, VELS steps forward to elevate its public limited company into a formidable national studio brand.

Studio & Infrastructure Expansion Studio Development:
VELS is currently constructing India’s largest indoor studio floor in Chennai and is in advanced negotiations to acquire additional studio spaces across the city.
Theme Park & Studio Assets:
The company also owns and operates Vels Jollywood, an exclusive film-based theme park and filming studio in Karnataka, expanding its presence in the experiential and production infrastructure segment.
Theatre Acquisition Strategy:
VELS is actively investing in acquiring theatres across tier 2 and tier 3 cities as part of its vision to gain downstream control in distribution and theatrical exhibition.

VELS’ current expansion marks the culmination of over a year of structured development and creative planning. With a growing portfolio of original content, scalable infrastructure, and distribution assets, VELS is well-positioned to emerge as one of India’s most formidable integrated media studios.

VELS is committed to telling stories that matter and shaping the future of Indian cinema—one powerful film at a time.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தனது பிரம்மாண்டமான படங்கள் வரிசையை காணொலியாக வெளியிட்டது !!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் வழங்கும் அதிரடி பிரம்மாண்ட திரைப்படங்கள் வீடியோ வெளியீடு !!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம், 2025 முதல் 2027 வரை தயாராகி திரையரங்குகலீல் வெளியாகவுள்ள, ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும், திரைப்படங்களின் வரிசையை, அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் இன்று பிரம்மாண்டமாக வெளியிட்டது.

இந்த திரைப்பட வரிசை வீடியோவில், கமர்ஷியல் ப்ளாக்பஸ்டர் படங்கள், சமுதாய அக்கறை அடிப்படையிலான சினிமாக்கள் மற்றும் ஹை-கான்செப்ட் ஜானர் படங்கள் பல்வேறு படங்கள் இடம்பெற்றுள்ளது. இந்திய சினிமாவில் வேல்ஸ் ஃபிலிம் ஸ்டூடியோவின் தலைசிறந்த நிலையை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த வீடியோ அமைநள்ளது.

இந்த பட்டியலில், இந்திய சினிமாவின் பிரபல மற்றும் புதிய தலைமுறை இயக்குநர்களான சுந்தர் C, கவுதம் வாசுதேவ் மேனன், வெற்றிமாறன், மாரி செல்வராஜ், பிரேம் குமார், ஜூட் ஆண்டனி ஜோசப், அருண்ராஜா காமராஜா, விக்னேஷ் ராஜா, செல்ல அய்யாவு மற்றும் கணேஷ் கே. பாபு ஆகியோர் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், வி.ஜே. சித்து இயக்குனராக அறிமுகமாகும் படமும் இடம்பெற்றிருப்பது, புதிய இயக்குநர்களை ஊக்குவிக்கும் வேல்ஸ் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை உணர்த்துகிறது.

இந்தப் படங்களில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் தனுஷ், ரவி மோகன்,நயன்தாரா மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் உள்ளனர் – இது, திறமையான நடிப்பும், பரந்த வணிக பரவலும் இணைந்த பவர்ஃபுல்லான கலவையாகும்.

வேல்ஸ் நிறுவனம், புதிய இயக்குனர்களும், புதுமுக நடிகர்களும் பங்கேற்கும் பல புதிய திட்டங்களைப் பற்றியும் பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளது – இது புதிய தலைமுறை திறமையாளர்களுக்கான வாய்பாக இருக்கும்.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனலின் தலைவர் டாக்டர். ஐசரி கே. கணேஷ் கூறியதாவது…

“இந்த திரைப்பட வரிசை எங்களின் அடுத்த அத்தியாயத்தை குறிக்கிறது – வலிமையான மற்றும் ஆழமான கதைகள் கொண்ட மிகபெரிய வரிசையாகும். இந்திய சினிமாவின் மிகச்சிறந்த படைப்பாளிகளுடன் கைகோர்க்கும் வாய்ப்பு கிடைத்ததில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இப்படங்கள் பல தளங்களிலும், பல மொழிகளிலும் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும்.”

கோமாளி, வெந்து தணிந்தது காடு (VTK), எல் கே ஜி , மற்றும் மூக்குத்தி அம்மன் போன்ற வெற்றிப் படங்களை வழங்கிய வேல்ஸ் நிறுவனம், தற்போது
புரடக்சன் டிஸ்டிரிபுயூசன் என முழுமையான பணிகளை மேற்கொள்ளும் ஸ்டுடியோவாக வளர்ந்து வருகிறது.

வேல்ஸ் நிறுவனம் தற்போதைய வளர்ச்சிக்காக, டிஜிட்டலில் கதைகளுக்கான தனிச்சிறப்பு டெவலப்மென்ட் அணியையும் உருவாக்கி வருகிறது.

இந்தத் திட்டம், பல மாதங்களுக்கு மேலாக திட்டமிடப்பட்டு, படைப்பாற்றலும் வணிக ரீதியிலும் திட்டமிடப்பட்ட ஒரு நுணுக்கமான செயலாகும். நிறுவனத்தை மறுசீரமைத்து, பல துறைகளில் திறமைமிக்க நபர்களை இணைத்து, வருங்கால வளர்ச்சியை உறுதி செய்யும் முயற்சியில் இது ஒரு முக்கிய அங்கமாகும்.

ஸ்டுடியோ மற்றும் உள்கட்டமைப்பு விரிவாக்கம்:

🔹 ஸ்டுடியோ அபிவிருத்தி:
வேல்ஸ் நிறுவனம் தற்போது இந்தியாவின் மிகப்பெரிய இண்டோர் ஸ்டுடியோவைக் கட்டி வருகிறது (சென்னையில்) மற்றும் மேலும் பல ஸ்டுடியோக்களை கைப்பற்றும் பேச்சுவார்த்தையில் உள்ளது.

🔹 தீம் பார்க் மற்றும் ஸ்டுடியோ :
வேல்ஸ் நிறுவனத்தின் “வேல்ஸ் ஜாலி வுட் “தீம் பார்க் மற்றும் ஸ்டுடியோ வளாகம் கர்நாடகாவில் செயல்படுகிறது – இது வேல்ஸ் நிறுவனத்தின் புரடக்‌ஷன் உள்கட்டமைப்பைப் பலப்படுத்துகிறது.

🔹 திரையரங்குகளின் கொள்முதல் திட்டம்:
வேல்ஸ் நிறுவனம் tier-2 மற்றும் tier-3 நகரங்களில் திரையரங்குகளை வாங்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. இது விநியோகம் மற்றும் திரையரங்கு காட்சிப்படுத்தலில் வேல்ஸுக்கு முழுக்கட்டுப்பாட்டை வழங்கும்.

வேல்ஸ் நிறுவனத்தின் தற்போதைய விரிவாக்கம், ஓர் வருட காலம் திட்டமிடப்பட்டு, படைப்பாற்றலுடனும் வணிக நோக்கிலும் விரிவுபடுத்திய ஒரு செயல்முறையின் உச்சமாகும்.

ஒவ்வொரு சக்திவாய்ந்த படைப்புடனும், வேல்ஸ் இந்திய சினிமாவின் எதிர்காலத்தை மாற்றும் கதைகளை உருவாக்கும் நோக்கத்துடன் தொடர்ந்து பயணிக்கிறது.
https://www.instagram.com/reel/DLZlPzhSP5q/?igsh=MW01bWpmMGo0OWxvcQ==
நடிகர் சித்தார்த்தின் ‘3 BHK’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

சாந்தி டாக்கீஸ், தயாரிப்பாளர் அருண் விஸ்வா தயாரிப்பில் நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘3 BHK’ திரைப்படம் ஜூலை 4 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ‘8 தோட்டாக்கள்’ புகழ் ஸ்ரீ கணேஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அழகான உணர்வுகளுடன் அன்றாடம் நம் வாழ்வில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு இதயத்தைத் தொடும் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது. சித்தார்த், சரத்குமார், தேவயாணி, யோகிபாபு, மீதா ரகுநாத், சைத்ரா உள்ளிட்டப் பலர் இதில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இயக்குநர் ராம், “ஜூலை 4 எனக்கும், சித்தார்த், அருண் மூவருக்கும் முக்கியமான நாள். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அருண் விஸ்வா எனது அசிஸ்டெண்ட்டாக இருந்தார். ‘தங்க மீன்கள்’ படம் நான் எடுத்த சமயத்தில் அருண் என்னிடம் வந்தார். அவர் வந்ததும் எங்களுக்கு நம்பிக்கை வந்தது. ‘தங்க மீன்கள்’ வெளியாகுமா இல்லையா என்று இருந்த சமயத்தில் பலரும் என்னை விட்டு போனாலும் அருண் என்னுடன் தொடர்ந்து பயணித்தார். அவர் மூலமாகதான் கோடம்பாக்கத்தில் பலருடைய அறிமுகம் எனக்குக் கிடைத்தது. அவரைப் பார்த்தாலே எனக்கு உற்சாகம் பிறக்கும். அவருக்கு ஆல் தி பெஸ்ட்! தமிழில் முக்கிய படங்களைத் தயாரிப்பது மட்டுமல்லாது இயக்கவும் செய்வார் அருண். ’கற்றது தமிழ்’ ரிலீஸான பிறகு என்னிடம் பேச நினைத்த ஒரே ஹீரோ சித்தார்த். அவரை மிகவும் அகங்காரமானவர், எதிராளியின் மனதைப் பார்க்காமல் பேசி விடுபவர் என்ற பிம்பம் எல்லோரிடமும் இருக்கிறது. ஆனால், அவர் வளர்ந்த குழந்தை. அவர் படத்துக்கு வாழ்த்துக்கள். ’எட்டுத் தோட்டாக்கள்’ எனக்கு மிகப்பிடித்த படம். அவருக்கும் வாழ்த்துக்கள். தேவயாணி, சரத்குமார் இருவரும் நடிப்பில் மிரட்டுபவர்கள். படத்திற்கு வாழ்த்துக்கள்”

நடிகை சரஸ் மேனன், “இந்த அற்புதமான வாய்ப்புக் கொடுத்த அருண் விஸ்வா, சாந்தி டாக்கீஸூக்கு நன்றி. சித்தார்த் சாரை உதவி இயக்குநராக இருக்கும் போதிருந்தே தெரியும். அவரது வளர்ச்சி இன்ஸ்பையரிங்கான விஷயம். மீதா, தலைவாசல் விஜய், இயக்குநர் ஸ்ரீகணேஷ் என எல்லோரிடமும் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. படத்திற்கு ஆதரவு கொடுங்கள்” என்றார்.

நடிகர் விவேக் பிரசன்னா, “மனித உணர்வுகளை அழகாகத் திரையில் கொண்டு வரும் கலைஞர் ஸ்ரீகணேஷ். இந்தப் படத்தில் சிறிய கதாபாத்திரம் என்றாலும் நிறைவான ஒன்று. சித்தார்த் சார் மற்றும் சரத் சார் இருவரும் இந்த 3BHK வீட்டைக் கட்டி முடிக்க பெரிய பலம். சிறுவயதில் நான் சரத் சாருக்குதான் ரசிகன் ஆனேன். தேவயாணி மேம், சைத்ரா, மித்து ஆகியோருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. தொழில்நுட்ப கலைஞர்களும் சிறப்பாக பணிபுரிந்திருக்கிறார்கள். எனது சகோதரர் கார்த்திக் நேத்தா இந்தப் படத்தின் மூலம் 100ஆவது படத்தை அடைந்திருக்கிறார் என்பது மகிழ்ச்சி”.

நடிகர் சரத்குமார், “இந்தப் படத்தைக் கொடுத்த ஸ்ரீக்கு நன்றி. சித்தார்த் தைரியமான, அற்புதமான நபர். நாளை ‘சூர்யவம்சம்’ திரைப்படம் வெளியாகி 28 வருடங்களை நிறைவு செய்கிறது. ஏழை, நடுத்தர வர்க்கம், பணக்காரர்கள் என அனைவருக்கும் சொந்த வீடு என்பது பெரும் கனவு. வீட்டில் ஒரு செண்டிமெண்ட் அட்டாச் செய்து கதை சொல்லி இருக்கிறார்கள். யதார்த்தமான கதையை அதன் யதார்த்தம் மீறாமல் ஸ்ரீகணேஷ் சொல்லி இருக்கிறார். வாழ்க்கை சவாலானதுதான். அதில் ஜெயித்துக் காட்ட வேண்டும். சமீபத்தில் தேர்தலில் தோல்வி அடைந்தாலும் அடுத்த நாள் நான் படப்பிடிப்பில் சென்று நடித்தேன். அந்த மனப்பான்மையை அனைவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும். தோல்வியை நினைத்துக் கொண்டே இருந்தால் வெற்றிக் கிடைக்காது. ஏனெனில் நானும் பத்திரிக்கையாளராக இருந்துதான் நடிகன் ஆனேன். சென்னையில் மட்டும் 11 வீடுகள் மாறியிருப்போம். இந்தப் படத்தில் நடிக்கும் போது நாங்கள் அனைவரும் குடும்பமாக மாறி விட்டோம். அருண் விஸ்வா எனது சகோதரர். படத்தை திரையரங்கில் சென்று பாருங்கள். கனவெல்லாம் நிஜமாகும்” என்றார்.

நடிகை மீதா, “இந்தப் படம் எங்களுடைய குடும்பக் கதை மட்டுமல்ல! நம் அனைவருடைய குடும்பக் கதையும்தான். இந்த அழகான வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் ஸ்ரீ மற்றும் சாந்தி டாக்கீஸ், அருண் விஸ்வாவுக்கு நன்றி. படத்தில் எல்லா கதாபாத்திரங்களும் அழகாக இருக்கு. சித்தார்த் சார் ரொம்ப சப்போர்ட்டிவ். சரத் சார் நிறைய சொல்லிக் கொடுத்தார். தேவயாணி மேம் எனக்கு அம்மா போலதான். தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்”.

நடிகை சைத்ரா, “முதல் வேலை, முதல் வண்டி இதெல்லாம் நமக்கு எவ்வளவு ஸ்பெஷலோ அதுபோல நான் நடித்த முதல் தமிழ் படம் ‘3BHK’ ரொம்பவே ஸ்பெஷல். வாய்ப்புக் கொடுத்த ஸ்ரீகணேஷ், அருண் விஸ்வாவுக்கு நன்றி. சரத்குமார், தேவயாணியின் ‘சூர்யவம்சம்’ பலமுறை பார்த்திருக்கிறேன். மீதாவிடம் நிறைய பேசியிருக்கிறேன். சித்தார்த் போன்ற ஒரு அண்ணன், நண்பன், மகன் எல்லோர் வாழ்விலும் இருக்க வேண்டும். அந்த அளவுக்கு எல்லோரிடமும் அன்பாக இருந்தார். எல்லோரும் திரையரங்கிற்கு சென்று படம் பாருங்கள்”.

இயக்குநர் மடோன் அஸ்வின், “’நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில் இருந்தே ஸ்ரீகணேஷ் 15 வருட பழக்கம். மனித உணர்வுகளை அழகாக கொண்டு வருவது ஸ்ரீக்கு கைவந்த கலை. நிச்சயம் படம் ஹிட்டாகும். அருண் விஸ்வா பழகுவதற்கு எளிதான தயாரிப்பாளர். அம்ரித் இசை அற்புதம். வாழ்த்துக்கள்”.

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, “நாங்கள் எல்லோருமே ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில் இருந்து நண்பர்கள். அப்போதெல்லாம் ஸ்ரீகணேஷ் சிட்டுக்குருவிக்கெல்லாம் பாவம் பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென பார்த்தால் ‘எட்டுத் தோட்டாக்கள்’ எடுத்து மிரள வைத்தான். மிகவும் மென்மையான நபர். மியூசிக், எடிட்டிங் எல்லாம் நன்றாக வந்துள்ளது. அருண் விஸ்வாவுக்கும் வாழ்த்துக்கள். ஒரு படம் பார்வையாளர்களுடன் எந்தளவுக்கு கனெக்ட் ஆகிறது என்பதுதான் அதன் வெற்றி. அந்த வகையில் இந்தப் படமும் ஹிட்டாகும்”.

இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன், “ஸ்ரீகணேஷ் திறமையாளன். அதிக புத்தகம் வாசிப்பான். சித்தார்த், சரத் சார், தேவயாணி மேம் என எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள்”.

இயக்குநர் ரவிக்குமார், ”ராம் சார் சொன்னது போல அருண் விஸ்வா எனக்கும் நம்பிக்கை. அருணின் நம்பிக்கை, ஸ்ரீகணேஷின் மென்மை, சித்தார்த் சாரின் கருணை இதெல்லாம்தான் ‘3BHK’. உணர்வு பூர்வமாக இந்தப் படம் பார்வையாளர்களுக்குப் பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை”.

இயக்குநர் அரவிந்த், “இது வீடு பற்றிய படம் இல்லை. பலருடைய கனவை நோக்கி ஓடக்கூடிய நம்பிக்கை தரும். படம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. நிச்சயம் உங்கள் எல்லோருக்கும் படம் கனெக்ட் ஆகும்”.

இயக்குநர் சக்திவேல், “இந்த வருடம் வந்திருக்கும் நல்ல படங்கள் பட்டியலில் இந்தப் படமும் நிச்சயம் இருக்கும். வாழ்த்துக்கள்”.

நடிகை தேவயாணி, “ஃபீல் குட், பாசிட்டிவான படம் இது. சாந்தி டாக்கீஸ், அருண் விஸ்வா அற்புதமான தயாரிப்பாளர். அவர்களிடம் இருந்து கதை வந்த போது மகிழ்ச்சியாக இருந்தது. ஸ்ரீகணேஷ் தான் நினைத்ததை நடிகர்களிடம் இருந்து மென்மையான வாங்கி விடக் கூடிய இயக்குநர். படம் அழகாக வந்திருக்கிறது. பல வருடங்கள் கழித்து சரத் சாருடன் இணைந்து நடித்திருக்கிறேன். இப்போதும் ‘சூர்யவம்சம்’ படம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறது. சித்தார்த் ‘பாய்ஸ்’ படத்தில் இருந்து எனது தம்பியுடன் சேர்ந்து பார்த்திருக்கிறேன். எனர்ஜி, திறமையானவர். எல்லா துறைகளிலும் அவருக்கு ஆர்வம் உண்டு. அவருக்கு சினிமாவில் எப்போதும் தனியிடம் உண்டு. மீதா, சைத்ரா இருவரும் ஸ்வீட் ஹார்ட்ஸ். அம்ரித்திற்கு இன்னும் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. தொழில்நுட்பக் குழு சிறப்பாக பணிபுரிந்துள்ளது. இந்தப் படம் உணர்வு. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

இசையமைப்பாளர் அம்ரித், “இந்தப் படம் அற்புதமான கனவு. இந்தப் படத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பது மகிழ்ச்சி. திங்க் மியூசிக் எனக்கு குடும்பம் போல, வருங்காலத்தில் இன்னும் அதிகம் இணைந்து பணிபுரிவோம் என்று நம்புகிறோம். சித்தார்த், சரத் சார், தேவயாணி, மீதா மற்றும் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி”.

இயக்குநர் மாரிசெல்வராஜ், “இந்தப் படம் நான் பார்த்துவிட்டேன். ஸ்ரீகணேஷின் கரியரில் இந்தப் படம் நிச்சயம் தி பெஸ்ட்டாக இருக்கும். ஒரு ஹீரோவின் வீட்டிற்குள் முதல் முறை நான் போயிருக்கிறேன் என்றால் அது சித்தார்த் சார்தான். அவரின் வெளிவராத பாடல்கள் எல்லாம் நிறைய கேட்டிருக்கிறேன். ராம் சார் நினைவு வைத்திருக்கும் கதாநாயகி பெயர் தேவயாணி. ’ஐயா’ படத்துக்குப் பிறகு சரத் சாரின் மனது நடித்திருக்கும் படம் இது. அம்ரித் இசை நன்றாக இருக்கிறது. என் வாழ்வில் ராம் சார் ஒரே தூண். அதுபோல அருண் விஸ்வாவும் எனக்கு நிறைய செய்திருக்கிறார். நான் இயக்குநராக வேண்டும் என ஆசைப்பட்ட இரண்டாவது நபர் அருண். ’பரியேறும் பெருமாள்’ கதையை பல அலுவலகங்களுக்கு கொண்டு சென்றிருக்கிறார் அருண். அதை எல்லாம் என்னால் மறக்க முடியாது. நிச்சயம் நானும் அருணும் சீக்கிரம் படம் செய்ய வேண்டும். நன்றி”.

நடிகர் ரவி மோகன், “இந்தப் படம் நான் பார்த்துவிட்டேன். மிகப்பெரிய உணர்வாக இந்த படம் எனக்கு அமைந்தது. அது உங்களுக்கும் கிடைக்கும். பாலு மகேந்திரா அவர்களின் ‘வீடு’ எந்தளவுக்கு பேசுபொருளாக அமைந்ததோ அதுபோல இந்தப் படமும் உங்களுக்கு அமையும். நானும் சித்தார்த்தும் ஒன்றாக வளர்ந்தோம். சித்தார்த் எப்போதும் தப்பான படங்கள் செய்ததில்லை. இனியும் அப்படித்தான் இருப்பார். அவருக்கு வாழ்த்துக்கள். மீதா, சைத்ரா இருவருக்கும் வாழ்த்துக்கள். நான் பிறந்ததில் இருந்தே வாடகை வீட்டில் இருந்தது இல்லை. சொந்த வீட்டில் தான் இருந்திருக்கிறேன். ஆனால், இப்போது வாடகை வீட்டில் இருப்பதால் என்னால் இந்த கதையை தொடர்பு படுத்திக் கொள்ள முடிந்தது. சரத் சார், தேவயாணி மேம் சிறந்த நடிகர்கள். நல்ல கதைகளையும் படங்களையும் பார்க்க வேண்டும் என விரும்புவர்களுக்கான படமாக இது இருக்கும்”.

இயக்குநர் ஸ்ரீகணேஷ், “ரொம்ப எமோஷனலாக இருக்கிறது. அதிகம் யோசிக்காமல் மனதார செய்ய வேண்டும் என்று இயக்கிய படம்தான் இது. இந்த கதையை படித்து படமாக்கலாம் என்று முடிவெடுத்தவர் அருண் விஸ்வாதான். அவருக்கு நன்றி. அடுத்து வந்தது சித்தார்த் சார்தான். நல்ல கதையை தேடுபவர் அவர். சரத் சார், தேவயாணி மேம் வந்ததும் கதை முழுமையாகியது. மீதாவுக்கும் நன்றி. வெற்றிப் படம் கொடுத்து விட்டு ஹீரோவுக்கு தங்கையாக நடித்திருப்பது பெரிய விஷயம். சைத்ராவும் சிறப்பாக நடித்திருக்கிறார். யோகிபாபு, சதீஷ், தலைவாசல் விஜய் சார், விவேக் பிரசன்னா, ஆவுடையப்பன் எல்லோருக்கும் நன்றி. தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி. இதயப்பூர்வமாக அம்ரித் வேலை பார்த்தார். எழுத்தாளர் அரவிந்த் சச்சிதானந்தம் அவர்களின் ‘3BHK வீடு’ கதை எமோஷனலாக இருக்கும். அதில் இருந்துதான் இந்த படத்திற்கான ஆரம்பம் கிடைத்தது. இப்படியான ஒரு படம் எடுக்கக் காரணமும் என் குடும்பம்தான். என் நண்பர்களுக்கும் நன்றி”.

தயாரிப்பாளர் அருண் விஸ்வா, “அம்மா பெயரில் இருந்து ஆரம்பித்த இந்த தயாரிப்பு கம்பெனியில் இருந்து வரும் படங்கள் தரமாக இருக்க வேண்டும் என்பதுதான் எண்ணம். மடோன் அஸ்வின் தான் ஸ்ரீகணேஷை அறிமுகப்படுத்தினார். இந்தப் படம் எவ்வளவு வசூலிக்கும் என்பதைத் தாண்டி தயாரிப்பாளராக இந்தப் படம் தயாரித்ததில் திருப்தி. ராம் சார் கொடுக்கும் அங்கீகாரம் மறக்க முடியாதது. ராம் சாரின் ‘பறந்து போ’ படம் வெற்றியடைய வாழ்த்துக்கள். சித்தார்த் சார், சரத் சார், தேவயாணி மேம், மீதா எல்லோரும் சிறப்பாக நடித்துள்ளனர். இசையமைப்பாளர் அம்ரித் இன்னும் பல உயரங்கள் தொடுவார். உங்கள் பெற்றோர், குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். நன்றி!”.

நடிகர் சித்தார்த், “சினிமாவுக்கு வந்த பிறகு இது எனது நாற்பதாவது படம். நாற்பது படம் நடித்து விட்டாயா என எனது அப்பா ஆச்சரியமாகக் கேட்டபோது எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. எழுத்தும் தயாரிப்பும் எனக்கு தாய் தந்தை. நான் நடித்த நாற்பது படங்களையும் அப்படித்தான் பார்க்கிறேன். நாற்பதாவது படத்தை என்னை நம்பிக் கொடுத்த ஸ்ரீ, அருணுக்கு நன்றி. இந்தப் படம் இன்னும் ஸ்பெஷலாக அமைய காரணம் சரத் சார் & தேவயாணி மேம். தேவயாணி, மீதா, சைத்ரா இந்த மூன்று கதாபாத்திரங்களின் புத்திசாலித்தனம், பொறுப்புதான் பிரபுவையும் வாசுதேவனையும் நகர்த்தி செல்லும். சின்ன வயதில் இருந்து சொந்த வீட்டில்தான் இருந்தேன். எனது மனைவிக்காகதான் சமீபத்தில் வீடு வாங்கினேன். இந்தப் படத்தில் நடித்தபோதே வீடு வாங்கியது நல்ல சகுனம். பிடிவாதம் கொண்ட தனக்கு என்ன வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருக்கும் வளர்ந்த குழந்தைதான் ஸ்ரீகணேஷ். அம்ரித் இசையில் இன்னும் பெரிய உயரம் அடைவார். மீதா, சைத்ரா மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாக வேலை பார்த்துள்ளனர். என் வீட்டில் ரவியும் இன்னொரு மகன் தான். படம் உங்கள் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும்” என்றார்.

நடிகர் சித்தார்த்தின் ‘3 BHK’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

0

சாந்தி டாக்கீஸ், தயாரிப்பாளர் அருண் விஸ்வா தயாரிப்பில் நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘3 BHK’ திரைப்படம் ஜூலை 4 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ‘8 தோட்டாக்கள்’ புகழ் ஸ்ரீ கணேஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அழகான உணர்வுகளுடன் அன்றாடம் நம் வாழ்வில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு இதயத்தைத் தொடும் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது. சித்தார்த், சரத்குமார், தேவயாணி, யோகிபாபு, மீதா ரகுநாத், சைத்ரா உள்ளிட்டப் பலர் இதில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இயக்குநர் ராம், “ஜூலை 4 எனக்கும், சித்தார்த், அருண் மூவருக்கும் முக்கியமான நாள். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அருண் விஸ்வா எனது அசிஸ்டெண்ட்டாக இருந்தார். ‘தங்க மீன்கள்’ படம் நான் எடுத்த சமயத்தில் அருண் என்னிடம் வந்தார். அவர் வந்ததும் எங்களுக்கு நம்பிக்கை வந்தது. ‘தங்க மீன்கள்’ வெளியாகுமா இல்லையா என்று இருந்த சமயத்தில் பலரும் என்னை விட்டு போனாலும் அருண் என்னுடன் தொடர்ந்து பயணித்தார். அவர் மூலமாகதான் கோடம்பாக்கத்தில் பலருடைய அறிமுகம் எனக்குக் கிடைத்தது. அவரைப் பார்த்தாலே எனக்கு உற்சாகம் பிறக்கும். அவருக்கு ஆல் தி பெஸ்ட்! தமிழில் முக்கிய படங்களைத் தயாரிப்பது மட்டுமல்லாது இயக்கவும் செய்வார் அருண். ’கற்றது தமிழ்’ ரிலீஸான பிறகு என்னிடம் பேச நினைத்த ஒரே ஹீரோ சித்தார்த். அவரை மிகவும் அகங்காரமானவர், எதிராளியின் மனதைப் பார்க்காமல் பேசி விடுபவர் என்ற பிம்பம் எல்லோரிடமும் இருக்கிறது. ஆனால், அவர் வளர்ந்த குழந்தை. அவர் படத்துக்கு வாழ்த்துக்கள். ’எட்டுத் தோட்டாக்கள்’ எனக்கு மிகப்பிடித்த படம். அவருக்கும் வாழ்த்துக்கள். தேவயாணி, சரத்குமார் இருவரும் நடிப்பில் மிரட்டுபவர்கள். படத்திற்கு வாழ்த்துக்கள்”

நடிகை சரஸ் மேனன், “இந்த அற்புதமான வாய்ப்புக் கொடுத்த அருண் விஸ்வா, சாந்தி டாக்கீஸூக்கு நன்றி. சித்தார்த் சாரை உதவி இயக்குநராக இருக்கும் போதிருந்தே தெரியும். அவரது வளர்ச்சி இன்ஸ்பையரிங்கான விஷயம். மீதா, தலைவாசல் விஜய், இயக்குநர் ஸ்ரீகணேஷ் என எல்லோரிடமும் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. படத்திற்கு ஆதரவு கொடுங்கள்” என்றார்.

நடிகர் விவேக் பிரசன்னா, “மனித உணர்வுகளை அழகாகத் திரையில் கொண்டு வரும் கலைஞர் ஸ்ரீகணேஷ். இந்தப் படத்தில் சிறிய கதாபாத்திரம் என்றாலும் நிறைவான ஒன்று. சித்தார்த் சார் மற்றும் சரத் சார் இருவரும் இந்த 3BHK வீட்டைக் கட்டி முடிக்க பெரிய பலம். சிறுவயதில் நான் சரத் சாருக்குதான் ரசிகன் ஆனேன். தேவயாணி மேம், சைத்ரா, மித்து ஆகியோருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. தொழில்நுட்ப கலைஞர்களும் சிறப்பாக பணிபுரிந்திருக்கிறார்கள். எனது சகோதரர் கார்த்திக் நேத்தா இந்தப் படத்தின் மூலம் 100ஆவது படத்தை அடைந்திருக்கிறார் என்பது மகிழ்ச்சி”.

நடிகர் சரத்குமார், “இந்தப் படத்தைக் கொடுத்த ஸ்ரீக்கு நன்றி. சித்தார்த் தைரியமான, அற்புதமான நபர். நாளை ‘சூர்யவம்சம்’ திரைப்படம் வெளியாகி 28 வருடங்களை நிறைவு செய்கிறது. ஏழை, நடுத்தர வர்க்கம், பணக்காரர்கள் என அனைவருக்கும் சொந்த வீடு என்பது பெரும் கனவு. வீட்டில் ஒரு செண்டிமெண்ட் அட்டாச் செய்து கதை சொல்லி இருக்கிறார்கள். யதார்த்தமான கதையை அதன் யதார்த்தம் மீறாமல் ஸ்ரீகணேஷ் சொல்லி இருக்கிறார். வாழ்க்கை சவாலானதுதான். அதில் ஜெயித்துக் காட்ட வேண்டும். சமீபத்தில் தேர்தலில் தோல்வி அடைந்தாலும் அடுத்த நாள் நான் படப்பிடிப்பில் சென்று நடித்தேன். அந்த மனப்பான்மையை அனைவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும். தோல்வியை நினைத்துக் கொண்டே இருந்தால் வெற்றிக் கிடைக்காது. ஏனெனில் நானும் பத்திரிக்கையாளராக இருந்துதான் நடிகன் ஆனேன். சென்னையில் மட்டும் 11 வீடுகள் மாறியிருப்போம். இந்தப் படத்தில் நடிக்கும் போது நாங்கள் அனைவரும் குடும்பமாக மாறி விட்டோம். அருண் விஸ்வா எனது சகோதரர். படத்தை திரையரங்கில் சென்று பாருங்கள். கனவெல்லாம் நிஜமாகும்” என்றார்.

நடிகை மீதா, “இந்தப் படம் எங்களுடைய குடும்பக் கதை மட்டுமல்ல! நம் அனைவருடைய குடும்பக் கதையும்தான். இந்த அழகான வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் ஸ்ரீ மற்றும் சாந்தி டாக்கீஸ், அருண் விஸ்வாவுக்கு நன்றி. படத்தில் எல்லா கதாபாத்திரங்களும் அழகாக இருக்கு. சித்தார்த் சார் ரொம்ப சப்போர்ட்டிவ். சரத் சார் நிறைய சொல்லிக் கொடுத்தார். தேவயாணி மேம் எனக்கு அம்மா போலதான். தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்”.

நடிகை சைத்ரா, “முதல் வேலை, முதல் வண்டி இதெல்லாம் நமக்கு எவ்வளவு ஸ்பெஷலோ அதுபோல நான் நடித்த முதல் தமிழ் படம் ‘3BHK’ ரொம்பவே ஸ்பெஷல். வாய்ப்புக் கொடுத்த ஸ்ரீகணேஷ், அருண் விஸ்வாவுக்கு நன்றி. சரத்குமார், தேவயாணியின் ‘சூர்யவம்சம்’ பலமுறை பார்த்திருக்கிறேன். மீதாவிடம் நிறைய பேசியிருக்கிறேன். சித்தார்த் போன்ற ஒரு அண்ணன், நண்பன், மகன் எல்லோர் வாழ்விலும் இருக்க வேண்டும். அந்த அளவுக்கு எல்லோரிடமும் அன்பாக இருந்தார். எல்லோரும் திரையரங்கிற்கு சென்று படம் பாருங்கள்”.

இயக்குநர் மடோன் அஸ்வின், “’நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில் இருந்தே ஸ்ரீகணேஷ் 15 வருட பழக்கம். மனித உணர்வுகளை அழகாக கொண்டு வருவது ஸ்ரீக்கு கைவந்த கலை. நிச்சயம் படம் ஹிட்டாகும். அருண் விஸ்வா பழகுவதற்கு எளிதான தயாரிப்பாளர். அம்ரித் இசை அற்புதம். வாழ்த்துக்கள்”.

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, “நாங்கள் எல்லோருமே ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில் இருந்து நண்பர்கள். அப்போதெல்லாம் ஸ்ரீகணேஷ் சிட்டுக்குருவிக்கெல்லாம் பாவம் பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென பார்த்தால் ‘எட்டுத் தோட்டாக்கள்’ எடுத்து மிரள வைத்தான். மிகவும் மென்மையான நபர். மியூசிக், எடிட்டிங் எல்லாம் நன்றாக வந்துள்ளது. அருண் விஸ்வாவுக்கும் வாழ்த்துக்கள். ஒரு படம் பார்வையாளர்களுடன் எந்தளவுக்கு கனெக்ட் ஆகிறது என்பதுதான் அதன் வெற்றி. அந்த வகையில் இந்தப் படமும் ஹிட்டாகும்”.

இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன், “ஸ்ரீகணேஷ் திறமையாளன். அதிக புத்தகம் வாசிப்பான். சித்தார்த், சரத் சார், தேவயாணி மேம் என எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள்”.

இயக்குநர் ரவிக்குமார், ”ராம் சார் சொன்னது போல அருண் விஸ்வா எனக்கும் நம்பிக்கை. அருணின் நம்பிக்கை, ஸ்ரீகணேஷின் மென்மை, சித்தார்த் சாரின் கருணை இதெல்லாம்தான் ‘3BHK’. உணர்வு பூர்வமாக இந்தப் படம் பார்வையாளர்களுக்குப் பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை”.

இயக்குநர் அரவிந்த், “இது வீடு பற்றிய படம் இல்லை. பலருடைய கனவை நோக்கி ஓடக்கூடிய நம்பிக்கை தரும். படம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. நிச்சயம் உங்கள் எல்லோருக்கும் படம் கனெக்ட் ஆகும்”.

இயக்குநர் சக்திவேல், “இந்த வருடம் வந்திருக்கும் நல்ல படங்கள் பட்டியலில் இந்தப் படமும் நிச்சயம் இருக்கும். வாழ்த்துக்கள்”.

நடிகை தேவயாணி, “ஃபீல் குட், பாசிட்டிவான படம் இது. சாந்தி டாக்கீஸ், அருண் விஸ்வா அற்புதமான தயாரிப்பாளர். அவர்களிடம் இருந்து கதை வந்த போது மகிழ்ச்சியாக இருந்தது. ஸ்ரீகணேஷ் தான் நினைத்ததை நடிகர்களிடம் இருந்து மென்மையான வாங்கி விடக் கூடிய இயக்குநர். படம் அழகாக வந்திருக்கிறது. பல வருடங்கள் கழித்து சரத் சாருடன் இணைந்து நடித்திருக்கிறேன். இப்போதும் ‘சூர்யவம்சம்’ படம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறது. சித்தார்த் ‘பாய்ஸ்’ படத்தில் இருந்து எனது தம்பியுடன் சேர்ந்து பார்த்திருக்கிறேன். எனர்ஜி, திறமையானவர். எல்லா துறைகளிலும் அவருக்கு ஆர்வம் உண்டு. அவருக்கு சினிமாவில் எப்போதும் தனியிடம் உண்டு. மீதா, சைத்ரா இருவரும் ஸ்வீட் ஹார்ட்ஸ். அம்ரித்திற்கு இன்னும் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. தொழில்நுட்பக் குழு சிறப்பாக பணிபுரிந்துள்ளது. இந்தப் படம் உணர்வு. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

இசையமைப்பாளர் அம்ரித், “இந்தப் படம் அற்புதமான கனவு. இந்தப் படத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பது மகிழ்ச்சி. திங்க் மியூசிக் எனக்கு குடும்பம் போல, வருங்காலத்தில் இன்னும் அதிகம் இணைந்து பணிபுரிவோம் என்று நம்புகிறோம். சித்தார்த், சரத் சார், தேவயாணி, மீதா மற்றும் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி”.

இயக்குநர் மாரிசெல்வராஜ், “இந்தப் படம் நான் பார்த்துவிட்டேன். ஸ்ரீகணேஷின் கரியரில் இந்தப் படம் நிச்சயம் தி பெஸ்ட்டாக இருக்கும். ஒரு ஹீரோவின் வீட்டிற்குள் முதல் முறை நான் போயிருக்கிறேன் என்றால் அது சித்தார்த் சார்தான். அவரின் வெளிவராத பாடல்கள் எல்லாம் நிறைய கேட்டிருக்கிறேன். ராம் சார் நினைவு வைத்திருக்கும் கதாநாயகி பெயர் தேவயாணி. ’ஐயா’ படத்துக்குப் பிறகு சரத் சாரின் மனது நடித்திருக்கும் படம் இது. அம்ரித் இசை நன்றாக இருக்கிறது. என் வாழ்வில் ராம் சார் ஒரே தூண். அதுபோல அருண் விஸ்வாவும் எனக்கு நிறைய செய்திருக்கிறார். நான் இயக்குநராக வேண்டும் என ஆசைப்பட்ட இரண்டாவது நபர் அருண். ’பரியேறும் பெருமாள்’ கதையை பல அலுவலகங்களுக்கு கொண்டு சென்றிருக்கிறார் அருண். அதை எல்லாம் என்னால் மறக்க முடியாது. நிச்சயம் நானும் அருணும் சீக்கிரம் படம் செய்ய வேண்டும். நன்றி”.

நடிகர் ரவி மோகன், “இந்தப் படம் நான் பார்த்துவிட்டேன். மிகப்பெரிய உணர்வாக இந்த படம் எனக்கு அமைந்தது. அது உங்களுக்கும் கிடைக்கும். பாலு மகேந்திரா அவர்களின் ‘வீடு’ எந்தளவுக்கு பேசுபொருளாக அமைந்ததோ அதுபோல இந்தப் படமும் உங்களுக்கு அமையும். நானும் சித்தார்த்தும் ஒன்றாக வளர்ந்தோம். சித்தார்த் எப்போதும் தப்பான படங்கள் செய்ததில்லை. இனியும் அப்படித்தான் இருப்பார். அவருக்கு வாழ்த்துக்கள். மீதா, சைத்ரா இருவருக்கும் வாழ்த்துக்கள். நான் பிறந்ததில் இருந்தே வாடகை வீட்டில் இருந்தது இல்லை. சொந்த வீட்டில் தான் இருந்திருக்கிறேன். ஆனால், இப்போது வாடகை வீட்டில் இருப்பதால் என்னால் இந்த கதையை தொடர்பு படுத்திக் கொள்ள முடிந்தது. சரத் சார், தேவயாணி மேம் சிறந்த நடிகர்கள். நல்ல கதைகளையும் படங்களையும் பார்க்க வேண்டும் என விரும்புவர்களுக்கான படமாக இது இருக்கும்”.

இயக்குநர் ஸ்ரீகணேஷ், “ரொம்ப எமோஷனலாக இருக்கிறது. அதிகம் யோசிக்காமல் மனதார செய்ய வேண்டும் என்று இயக்கிய படம்தான் இது. இந்த கதையை படித்து படமாக்கலாம் என்று முடிவெடுத்தவர் அருண் விஸ்வாதான். அவருக்கு நன்றி. அடுத்து வந்தது சித்தார்த் சார்தான். நல்ல கதையை தேடுபவர் அவர். சரத் சார், தேவயாணி மேம் வந்ததும் கதை முழுமையாகியது. மீதாவுக்கும் நன்றி. வெற்றிப் படம் கொடுத்து விட்டு ஹீரோவுக்கு தங்கையாக நடித்திருப்பது பெரிய விஷயம். சைத்ராவும் சிறப்பாக நடித்திருக்கிறார். யோகிபாபு, சதீஷ், தலைவாசல் விஜய் சார், விவேக் பிரசன்னா, ஆவுடையப்பன் எல்லோருக்கும் நன்றி. தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி. இதயப்பூர்வமாக அம்ரித் வேலை பார்த்தார். எழுத்தாளர் அரவிந்த் சச்சிதானந்தம் அவர்களின் ‘3BHK வீடு’ கதை எமோஷனலாக இருக்கும். அதில் இருந்துதான் இந்த படத்திற்கான ஆரம்பம் கிடைத்தது. இப்படியான ஒரு படம் எடுக்கக் காரணமும் என் குடும்பம்தான். என் நண்பர்களுக்கும் நன்றி”.

தயாரிப்பாளர் அருண் விஸ்வா, “அம்மா பெயரில் இருந்து ஆரம்பித்த இந்த தயாரிப்பு கம்பெனியில் இருந்து வரும் படங்கள் தரமாக இருக்க வேண்டும் என்பதுதான் எண்ணம். மடோன் அஸ்வின் தான் ஸ்ரீகணேஷை அறிமுகப்படுத்தினார். இந்தப் படம் எவ்வளவு வசூலிக்கும் என்பதைத் தாண்டி தயாரிப்பாளராக இந்தப் படம் தயாரித்ததில் திருப்தி. ராம் சார் கொடுக்கும் அங்கீகாரம் மறக்க முடியாதது. ராம் சாரின் ‘பறந்து போ’ படம் வெற்றியடைய வாழ்த்துக்கள். சித்தார்த் சார், சரத் சார், தேவயாணி மேம், மீதா எல்லோரும் சிறப்பாக நடித்துள்ளனர். இசையமைப்பாளர் அம்ரித் இன்னும் பல உயரங்கள் தொடுவார். உங்கள் பெற்றோர், குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். நன்றி!”.

நடிகர் சித்தார்த், “சினிமாவுக்கு வந்த பிறகு இது எனது நாற்பதாவது படம். நாற்பது படம் நடித்து விட்டாயா என எனது அப்பா ஆச்சரியமாகக் கேட்டபோது எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. எழுத்தும் தயாரிப்பும் எனக்கு தாய் தந்தை. நான் நடித்த நாற்பது படங்களையும் அப்படித்தான் பார்க்கிறேன். நாற்பதாவது படத்தை என்னை நம்பிக் கொடுத்த ஸ்ரீ, அருணுக்கு நன்றி. இந்தப் படம் இன்னும் ஸ்பெஷலாக அமைய காரணம் சரத் சார் & தேவயாணி மேம். தேவயாணி, மீதா, சைத்ரா இந்த மூன்று கதாபாத்திரங்களின் புத்திசாலித்தனம், பொறுப்புதான் பிரபுவையும் வாசுதேவனையும் நகர்த்தி செல்லும். சின்ன வயதில் இருந்து சொந்த வீட்டில்தான் இருந்தேன். எனது மனைவிக்காகதான் சமீபத்தில் வீடு வாங்கினேன். இந்தப் படத்தில் நடித்தபோதே வீடு வாங்கியது நல்ல சகுனம். பிடிவாதம் கொண்ட தனக்கு என்ன வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருக்கும் வளர்ந்த குழந்தைதான் ஸ்ரீகணேஷ். அம்ரித் இசையில் இன்னும் பெரிய உயரம் அடைவார். மீதா, சைத்ரா மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாக வேலை பார்த்துள்ளனர். என் வீட்டில் ரவியும் இன்னொரு மகன் தான். படம் உங்கள் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும்” என்றார்.

Verus Productions presents Filmmaker Sooriyaprathap S Directorial Actor Gautham Ram Karthik starrer New Film Announcement

0

Gautham Ram Karthik’s commitment to choosing unique, content-driven scripts and layered protagonist roles has laid a strong foundation for his evolving journey in the film industry. With an exciting slate of projects at various stages of production, the actor has now signed on for a new film produced by Dhanishtan Fernando, Rajarajan Gananasambandam, Sanjai Shankar & Shaik Mujeeb under the Verus Productions banner. The untitled film, a Sci-Fi Crime thriller, will be directed by Sooriyaprathap S, from Naalaiya Iyakkunar season 1 who previously worked as Associate Director on Superstar Rajinikanth’s Kochadaiiyaan, directed by Soundarya Rajinikanth.

Verus Productions, says, “The main intention behind launching Verus Productions is to channel our passion into creating quality content. We’ve had successful endeavours across film, digital and music, including our recent tribute track We Call Him Dhoni. Tamil cinema has always had a unique way of engaging audiences worldwide with its storytelling. When Sooriyaprathap narrated this script, I immediately sensed his ability to connect with audience emotions, and I am confident that this film will translate beautifully on screen. Gautham Ram Karthik, with his versatility across genres and roles: from enjoyable to intense ones, has always stood out. He plays a police officer in this film, and I believe it will be a landmark project in his career and for all of us involved.”

It is also noteworthy that Verus Productions previously co-produced the horror-thriller Pechi, which received critical acclaim and commercial success.

The film’s technical team comprises a strong lineup of creative talents. Cinematography is handled by Arjun Raja, with John Abraham on editing and music composed by Vithushanan. Bhavna Govardan leads the production design, action choreography is managed by Miracle Michael, and Santhakumar of Hocus Pocus Studios heads the VFX department, Costume Designer Deepthi RJ. The crew also includes Dhanalingam as Production Controller and Rekha overseeing PR works.

A major portion of the film will be shot in and around Chennai, with shooting set to kick off soon. The film also brings together a bunch of familiar actors, and the full star cast will be revealed in the coming days. In particular, the film’s antagonist role is so powerful that the makers are holding talks with various artistes with Pan-Indian stardom.

வேரூஸ் புரொடக்‌ஷன்ஸ் வழங்கும்
இயக்குநர் சூரியபிரதாப் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் கவுதம் ராம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்தார்!

தனித்துவமான, உள்ளடக்கம் சார்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து, பல அடுக்குகளுடன் கூடிய கதாநாயகன் கதாபாத்திரங்களில் திறமையை வெளிக்கொணர்ந்து வருகிற நடிகர் கவுதம் ராம் கார்த்திக், தற்போது வேரூஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

தனிஷ்தன் பெர்னாண்டோ, ராஜராஜன் கணநாசம்பந்தம், சஞ்சய் சங்கர் மற்றும் ஷைக் முஜீப் ஆகியோரால் தயாரிக்கப்படும் இந்த திரைப்படம், “நாளைய இயக்குநர் சீசன் 1” மூலம் அறிமுகமான இயக்குநர் சூரியபிரதாப் எஸ் இயக்கத்தில் உருவாகவிருக்கிறது. இவர், சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘கோச்சடையான்’ படத்தில் அசோசியேட் டைரக்டர் ஆக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பெயரிடப்படாத திரைப்படம் ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் கிரைம் த்ரில்லர் ஆக உருவாகவிருக்கிறது. இதில் கவுதம் ராம் கார்த்திக், ஒரு போலீஸ் அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.

வேரூஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் கூறியதாவது,

“நாங்கள் வேரூஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவத்தை தொடங்கிய முக்கிய நோக்கம் — நம்முடைய ஆர்வத்தையும் அனுபவத்தையும் கொண்டு தரமான கற்பனைதிறன் கொண்ட உள்ளடக்கங்களை உருவாக்குவதே. படங்கள், டிஜிட்டல் மற்றும் இசை துறைகளில் நாங்கள் முன்னதாகவே வெற்றிகரமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம், குறிப்பாக அண்மையில் வெளியான நம்முடைய ‘We Call Him Dhoni’ பெரும் வரவேற்பைப் பெற்றது.

தமிழ்சினிமா எப்போதும் உலக அளவில் பார்வையாளர்களை ஈர்க்கும் தனித்துவமான கதை சொல்லும் பாணியைக் கொண்டுள்ளது. இயக்குநர் சூரியபிரதாப் இந்த கதையை விவரிக்கும்போது, அவர் உணர்வுகளை நேரடியாக பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் திறனை உணர்ந்தேன்.

நகைச்சுவையிலிருந்து மிக ஆழமான கதாபாத்திரங்கள் வரை, பல்வேறு கதாபாத்திரங்களின் மூலம் தன்னை நிரூபித்தவர். இந்தப் படத்தில் அவர் ஒரு போலீசாக வரும் வகை, அவரது கேரியரில் ஒரு முக்கியமான அடையாளமாக மாறும் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.”

இதற்கு முன் வேரூஸ் புரொடக்‌ஷன்ஸ், விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் வெற்றிபெற்ற “பேச்சி” எனும் ஹாரர் த்ரில்லர் படத்தை கோ-ப்ரொடூஸ் செய்திருந்தது.

இந்த புதிய படத்தின் தொழில்நுட்பக் குழு விவரங்கள்:
• ஒளிப்பதிவாளர் – அர்ஜுன் ராஜா
• எடிட்டர் – ஜான் அபிராம்
• இசையமைப்பாளர் – வித்துசனன்
• தயாரிப்பு வடிவமைப்பு – பவனா கோவர்தன்
• ஆக்‌ஷன் இயக்கம் – மிராகிள் மைக்கேல்
• VFX துறை – ஹோகஸ் போகஸ் ஸ்டூடியோக்களின் சந்தகுமார்
• ஆடை வடிவமைப்பு – தீப்தி ஆர்.ஜே
• தயாரிப்பு மேலாளர் – தனலிங்கம்
• PRO – ரேகா

படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது, மேலும் படத்தின் பெரும்பாலான பகுதி சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நடைபெறும். இதில் பலர் அறிந்த முகங்கள் நடிக்கவிருக்க, முழுமையான நடிப்பு பட்டியலை அடுத்த கட்ட அறிவிப்புகளில் வெளியிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

படத்தின் வில்லன் கதாபாத்திரம் மிகவும் சக்திவாய்ந்தது, அதனை சிறப்பாகச் செய்வதற்காக பான் இந்தியா புகழ்பெற்ற பல பிரபல கலைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

Love Marriage Movie Review

0

Love Marriage is a light-hearted yet introspective romantic dramedy that explores the pressures of marriage in conservative South Indian culture. Vikram Prabhu delivers a mature and grounded performance as Ramachandran, a 33-year-old bachelor from Madurai navigating societal expectations and his own emotional confusions. His journey is peppered with comic detours and heartfelt moments as he meets Ambika (Sushmitha Bhat) and Radha (Meenakshi Dinesh), both representing different perspectives on love and tradition.

Sathyaraj, as a pragmatic MLA, and Gajaraj, playing Ram’s traditional father, add strong support and depth. Ramesh Thilak brings comic relief in his usual quirky style. Sean Roldan’s music complements the film’s emotional undercurrents with a pleasant, folksy score.

Director Shanmuga Priyan manages to strike a balance between humor and social commentary, offering a warm take on self-discovery and the changing dynamics of relationships. While the narrative isn’t entirely unpredictable, it is honest and heartfelt.

Verdict:
A relatable and charming film that gently questions traditions while celebrating personal choice. Love Marriage is both entertaining and thought-provoking, making it a worthwhile watch.

Rating: ★★★½ (3.5/5)

Maargan Movie Review

0

Director: Leo John Paul | Cast: Vijay Antony, Ajay Dhishan, Brigida, Samuthirakani | Music: Vijay Antony

A Gritty Thriller That Walks the Line Between Logic and the Supernatural

Maargan, the directorial debut of renowned editor Leo John Paul, is a dark and ambitious crime thriller that attempts to blend investigative procedural elements with an eerie supernatural undercurrent. Fronted by Vijay Antony in a restrained and grounded performance, the film builds an atmospheric mystery around grief, justice, and the unknown.

Plot Overview

Vijay Antony plays ADGP Dhruv, a high-ranking officer still haunted by the mysterious death of his daughter. When a series of brutal murders begin to unfold in Chennai—each victim bearing a unique mark: completely blackened skin—Dhruv is pulled into a disturbing investigation. Assisting him is Tamilarivu (Ajay Dhishan, in a solid debut), a young man with uncanny intuition about the crimes. As the clues unfold, Dhruv must confront not only the killer’s twisted mind but also the unresolved trauma from his past.

Performances

Vijay Antony brings emotional weight to Dhruv, portraying him as both methodical and vulnerable. There’s a quiet intensity in his performance that works well for the character’s inner turmoil. Ajay Dhishan surprises as Tamilarivu, showing confidence and subtlety in a complex role. Brigida offers decent support, while Samuthirakani appears in a brief but notable role. The emotional core of the film relies heavily on these performances, and for the most part, they deliver.

Direction & Technicals

Leo John Paul shows his strength in editing—tight cuts and a focused narrative in the first half keep the audience engaged. The cinematography by S. Yuva is stylish, often moody and atmospheric, which complements the genre well. The score, composed by Vijay Antony himself, heightens the suspense without overpowering the story. However, the film’s second half begins to lose some of its grip, as supernatural elements enter more directly and the screenplay gets slightly uneven.

Strengths

A taut and engaging first half

Good performances, especially from Vijay Antony and debutant Ajay Dhishan

Strong visual tone and background score

Unique premise blending crime with psychological and mystical themes

Weaknesses

Pacing drops in the latter half

Some narrative choices feel forced or underexplored

Supernatural elements don’t always integrate smoothly with the grounded tone

Verdict

Maargan is a commendable effort by Leo John Paul to explore uncharted territory in Tamil cinema. While it doesn’t always land every punch, it holds the viewer with an intriguing premise, a committed lead performance, and smart technical choices. It’s not a flawless thriller—but it’s a fresh and bold one.

Rating: 3.25/5

’Dude’ படத்தில் நடிகை மமிதா பைஜூவின் கதாபாத்திரப் பெயர் *குறள்!

0

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் கீர்தீஸ்வரன் இயக்கத்தில் பான் இந்தியன் படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘Dude’. இந்த வருடம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. நடிகை மமிதா பைஜூவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தில் அவரது கதாபாத்திரப் பெயர் ‘குறள்’ என்பதை படக்குழு வெளியிட்டுள்ளது.

யங் சென்சேஷன் நடிகர் பிரதீப் ரங்கநாதன் அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்தப் பிறகு ’புஷ்பா’, ‘குட் பேட் அக்லி’ போன்ற பல பிரம்மாண்டமான வெற்றிப் படங்களைக் கொடுத்த பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் உடன் பான் இந்தியன் படமான ‘Dude’-ல் இணைந்துள்ளார். அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் படத்தை இயக்கியுள்ளார். ‘பிரேமலு’ படப்புகழ் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்க, சீனியர் நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்தில் நடித்திருப்பது பற்றி நடிகை மமிதா பைஜூ பகிர்ந்து கொண்டதாவது, “மைத்ரி மூவி மேக்கர்ஸ் போன்ற பெரிய தயாரிப்பு நிறுவனத்துடன் ‘Dude’ படத்தில் பணிபுரிந்திருப்பது மகிழ்ச்சி. பிரதீப் மிகவும் எனர்ஜிடிக்கான நடிகர். எங்கள் காம்பினேஷனும் கதையும் நிச்சயம் ரசிகர்களுக்குப் பிடிக்கும். இந்தப் படத்தில் எனது கதாபாத்திரப் பெயர் குரல். ‘Dude’ படத்துடன் இந்த வருட தீபாவளியைக் கொண்டாட ஆவலுடன் உள்ளேன்” என்றார்.

இந்தப் படத்தில் பல திறமையாளர்களை மைத்ரி மூவி மேக்கர்ஸ் கொண்டு வந்துள்ளது. சாய் அபயங்கர் இசையமைத்திருக்க, நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பாளராக லதா நாயுடுவும் படத்தொகுப்பாளராக பரத் விக்ரமனும் பணியாற்றியுள்ளனர்.

Good Day Movie Review

0

Drunk logic meets existential clarity in Aravindhan’s offbeat character study

There’s a particular kind of drunk that only comes from mixing humiliation with cheap liquor, and Good Day bottles that cocktail with surprising effectiveness. Director Aravindhan’s scrappy little film follows Shantakumar (Prithiviraj Ramalingam), a history graduate turned textile worker, as he spirals through one night of ego bruises, dark humor, and accidental wisdom.

Here’s the thing about men and their egos: tie their self-worth to providing for family, then publicly slap them while withholding their salary — and you get a spectacular implosion. Shantakumar sends half his meager wages to a wife and kids he rarely sees, grinds away at a job beneath his education, and when his boss delivers one final insult, he decides to throw himself a very different kind of birthday party.

What unfolds isn’t a rampage so much as a drunken existential road trip — one part cautionary tale, one part absurdist monologue. Armed with stolen police gear and a walkie-talkie that somehow becomes his moral compass, Shantakumar stumbles through Tirupur like a Tamil Holden Caulfield, offering unsolicited wisdom at every turn. He crashes at the home of his long-lost college crush, commandeers a bus stand PA system to air out his grievances, and has unexpectedly profound conversations with gravediggers about mortality.

The film’s low-budget roots show — convenient plot twists land with the subtlety of a plastic fern, and some scenes (especially in the police station or involving a drunk auto-driver) sorely needed trimming. But there’s real heart in how it treats Shantakumar’s unraveling, especially in two pivotal encounters: one with a young woman’s funeral that triggers visions of his own family’s potential grief, and another where he inadvertently helps rescue a kidnapped child, thanks to that purloined walkie-talkie.

Govind Vasantha’s soundtrack occasionally leans too hard on the emotional cues, but Prithiviraj’s committed performance grounds the chaos. His portrayal of Shantakumar is messy, honest, and oddly poetic. Supporting performances are underwritten, but Jeeva stands out as the female constable, anchoring a few key moments with quiet gravitas.

Good Day doesn’t reinvent the “drunk man finds redemption” formula, but it stumbles toward something poignant in its own quirky, chaotic way. Its clarity arrives not with a grand epiphany, but with the soft crash of morning sobriety — and for this flawed, fascinating character, that’s more than enough.

Thirukkural Movie Review

0

A Cinematic Ode to Tamil Pride and Wisdom

Cast: Kalai Chozhan, Danalakshmi, Guna Babu, Padini Kumar, Chandru, Suganya, OAK Sundar, Subramaniya Siva, Kottachi, Aravind Aandavar, Aruvi Anandan, Indhumathi, Karthi, Yasar, Aritha Sri
Directed by: AJ Balakrishnan
Music by: Ilayaraja
Produced by: Ramana Communications


Set in ancient Valluvanadu, the film follows Thiruvalluvar, who not only teaches Tamil to the youth but also composes poetic couplets in the unique Venba meter and begins compiling them into a book. His beloved wife Vasuki stands by him as a pillar of support. Hoping for recognition, she presents some of his couplets to the Madurai Tamil Sangam, only to be rejected as they do not conform to their traditional formats.

Despite the setback, Thiruvalluvar continues his work, believing that his writings are not merely for a literary circle but are universal truths that will benefit all of humanity. Meanwhile, political conspiracies in small kingdoms lead to the fall of righteous kings and the rise of tyrants. Distressed by this, people seek a savior.

Though Thiruvalluvar despises war and bloodshed, he becomes involved in efforts to dethrone the oppressive king and restore good governance. Thus, he journeys on two parallel missions — writing the Thirukkural and fighting for the welfare of the people. Will his book be accepted? Will the war bring the change he hopes for? The film answers these questions with heart and grace.


Just as Sivaji Ganesan became synonymous with Veerapandiya Kattabomman, Kalai Chozhan as Thiruvalluvar and Danalakshmi as Vasuki are sure to etch their characters into public memory. Kalai Chozhan beautifully embodies wisdom, compassion, authority, and resilience — traits we often only imagine through Thiruvalluvar’s statues and books. He brings the poet to life with depth and dignity.

Danalakshmi, as Vasuki, is the perfect choice — her expressive face and nuanced acting capture the spirit of a supportive, intelligent, and strong companion.

Guna Babu and Padini Kumar, as the warrior-lovers Parithi and Pavala Kodi, add not just romance but also a sense of honor and valor to the story. Their performances strike a fine balance of charm and intensity.

Suganya (as Maattathi) and Chandru (as Sangumaran) bring to life the concept of inter-caste marriages that existed even during the Sangam era, portraying it with cultural sensitivity and literary resonance.

OAK Sundar as the Pandya king, Subramaniya Siva as Nakkeerar, Kottachi as poet Perundhalaichathanar, Aravind Aandavar as Kumanan, Karthi as Nannan, Yasar as Parithi’s friend, and Karthi as the war machinery coordinator — all deliver performances that suit their roles and strengthen the narrative.

Ilayaraja’s music, both songs and background score, perfectly matches the Sangam era, adding richness and soul to the film. The background score enhances the emotional and aesthetic depth of the scenes.

Cinematographer Edwin Sakai, despite working within budget constraints, paints the screen with lush greens and tranquil streams, offering both visual comfort and beauty.

Art director Suresh Kalery and costume designer Suresh Kumar create an authentic and immersive world that transports the audience into Thiruvalluvar’s time.

The story, screenplay, and dialogues by Sembur K. Jayaraj breathe life into a speculative yet respectful imagining of how the Thirukkural may have been born — capturing the philosophical, emotional, and political climate that surrounded its creation.

Director AJ Balakrishnan skillfully brings together history, love, war, generosity, and intrigue — all while anchoring the narrative in the timeless wisdom of the Thirukkural. He offers a film that is engaging, meaningful, and deeply rooted in Tamil identity.

The film firmly reiterates that Thiruvalluvar was not just a poet but a visionary who laid down principles for individual conduct and governance. It also makes a strong case that the Thirukkural is not just another work of literature but a supreme creation that transcends time, deserving universal respect.


Overall, Thirukkural is a proud cinematic tribute to Tamil heritage — a film that honors a text that has shaped ethical thought for centuries. A must-watch for all who value history, philosophy, and timeless wisdom.

- Advertisement -

Recent Posts