- Advertisement -
Home Blog Page 185

Narivettai Movie Review

0

A Bold Script from the Heart of Mollywood

Narivettai reaffirms why Malayalam cinema continues to lead the way when it comes to rooted, character-driven storytelling. With a script that doesn’t shy away from uncomfortable truths, the film delves deep into the theme of police brutality and systemic corruption, offering a poignant narrative on how good men are turned into victims by circumstance and power play.

Narration & Structure – Flashbacks That Strike Hard

The film opens with an intense sequence filled with tension and unanswered questions, quickly pulling the viewer into a layered flashback structure. This narrative choice works beautifully in gradually unraveling the moral dilemmas and human cost of institutional abuse, while keeping the suspense alive till the final act.

Performances – A Display of Range and Intensity

Tovino Thomas plays the role of a trainee cop with remarkable depth and restraint. His transformation from an idealist to someone trapped in a murky system is both believable and moving.
On the other hand, Suraj Venjaramoodu delivers a knockout performance reminiscent of his power-packed act in Veera Dheera Sooran. His ability to blend subtlety with intensity elevates the film to another level.

Cheran, as the senior manipulative cop, initially feels like a miscast with his body language not entirely fitting the part. However, he gradually grows into the role, making his presence count by the climax. His character, despite being morally ambiguous, adds complexity to the film’s commentary.

Visuals & Romance – Aesthetic Breathers

The romantic subplot, though brief, brings a welcome softness to the otherwise gritty narrative. Set against the lush backdrops of Wayanad, the cinematography captures the serenity of the location in stark contrast to the emotional turmoil of the story. These sequences offer visual relief and emotional layering without disrupting the film’s pace.

Climax – A Slightly Contrived But Impactful End

While the final moments of the film feel a bit constructed, especially in terms of dramatic escalation, the emotional payoff remains intact. It ties up the themes of injustice and redemption, albeit in a somewhat theatrical manner.

Final Thoughts

Narivettai stands tall as a courageous and well-written film that explores complex themes with a sense of purpose. Backed by stellar performances and grounded storytelling, it is both a cinematic and emotional journey worth taking.

Short Verdict:

“A gripping portrayal of police misuse of power, ‘Narivettai’ is a haunting tale that stays with you long after the credits roll.”

NARIVETTAI

CAST :-
Tovino Thomas
Suraj Venjarammoodu
Cheran
Priyamvada Krishnan
Arya Salim
Prasanth Madhavan
Pranav Teophine
Nandu
Krishnan Balakrishnan
Sudhi Calicut
Rini Udayakumar
Appunni Sasi
Kumar Sethu
Unnikrishnan
Vinod Bose
Thomman

CREW:-
Direction : Anuraj Manohar
Production : Indian Cinema company
Producers : Tippushan, Shiyas Hassan
Writer : Abin Joseph
Music : Jakes Bejoy
Cinematography : Vijay
Art Direction : M Bawa
Stunts : Phoenix Prabhu, Ashraf gurukkal
Editing : Shameer Muhammed
Costumes : Arun Manohar
Choreography : Spring
Stills : Shain saboora, Sreeraj Krishnan
Production Controller : Sakker Hussain
Production Executive : Prathapan Kalliyoor
PRO : Riaz K Ahmed, Paras Riyaz

Ace Movie Review

0

Ace – A Refreshingly Breezy Heist Drama with Heart and Humour

Direction & Storytelling

Director Arumugakumar crafts Ace as a welcome departure from the trend of message-heavy cinema. At a time when many filmmakers attempt to tackle societal issues like caste, religion, or nationalism, Ace chooses to keep things light, funny, and breezy. That decision pays off beautifully.

Rather than spoon-feeding lessons or delivering lectures, Ace focuses on what audiences often yearn for – escapist entertainment done right. It’s a smart, funny, emotional ride wrapped in the disguise of a heist drama. What sets it apart is the tightness in its writing: the film neither insults your intelligence nor veers into senseless comedy. It strikes a fine balance between commercial flair and narrative logic.

Plot Summary

Bolt aka Bold Kannan (Vijay Sethupathi), looking to bury his past and begin anew, lands in Malaysia. By a mix-up, Arivukarasan (Yogi Babu), a scrap dealer, mistakes him for someone sent from India and ropes him in as a labourer.

Kannan ends up working in a small eatery owned by the beautiful Divya Pillai, whom Arivu secretly fancies. Soon, Kannan’s life entangles with his fiery neighbour, Rukku (Rukmini Vasanth). Their initial friction gradually blossoms into romance.

However, Kannan learns both Divya and Rukku are facing severe financial troubles. What follows is a thrilling and emotionally satisfying journey as Kannan devises a clever heist plan to help them, all while confronting elements from his own dark past.

Performances

Vijay Sethupathi steals the show with his charisma and subtle intensity. Leaner, sharper, and incredibly composed, he effortlessly slips into the role of Bolt Kannan – delivering one of his most likeable commercial performances in recent times.

Rukmini Vasanth is a revelation. As Rukku, she is authentic, emotionally resonant, and deeply rooted. She’s convincing as a strong, no-nonsense Tamilian woman in Malaysia, and her chemistry with Sethupathi adds a lovely layer to the film.

Yogi Babu returns to his comedic strengths. His timing is impeccable, his jokes land naturally, and he shares a wonderful dynamic with Sethupathi. This is Yogi Babu in his element, and the film benefits from his restrained yet effective humour.

Divya Pillai delivers both glamour and depth. Her screen presence is magnetic, and she brings warmth to her role.

Babloo Prithviraj, as the villain, is menacing and grounded. His portrayal of a corrupt cop adds gravitas to the conflict and raises the stakes convincingly.

Technical Aspects

Music & Background Score:
Sam C S handles the background score with finesse, adding a pulse to the heist moments and emotion to the drama. Justin Prabhakaran’s songs are soulful and catchy, blending seamlessly into the film without feeling forced.

Cinematography & Editing:
The visuals capture Malaysia’s urban and local charm, with sleek editing that ensures the pacing never lags. The transitions between humour, romance, and thrill are smooth.

What Works

A tight, engaging screenplay with emotional depth.
Lovable characters with strong performances across the board.
Clean humour that doesn’t rely on crassness.
A well-executed heist without over-the-top action.
Melodious music and a vibrant setting.

What Could Have Been Better

While the story is heartwarming, a few plot conveniences (especially in the heist planning) could have used a bit more detailing.
Some supporting characters might feel slightly underdeveloped.

Short Verdict:

“Ace is a charming blend of heist, heart, and humour – a feel-good entertainer that wins big with simplicity and soul.”

Final Verdict

‘Ace’ is an uplifting, well-rounded commercial entertainer that knows its audience. It doesn’t try to be preachy or revolutionary — instead, it focuses on giving viewers a good time, with well-placed laughs, touching romance, and a satisfyingly clever heist plot.

ACE Cast and Crew

TITLE: ‘ACE’

PRODUCTION BANNER: 7Cs Entertainment
PRODUCER: Arumugakumar
CAST:
Vijaysethupathi as bolt kannan
Yogi Babu as Arivukarasan
Rukmini Vasanth as Rukmini
Babloo Prithiviraj as Rajadurai
Divya Pillai as kalpana
BS Avinash as Dharma
Rajkumar as Raj

CREW:

WRITER, DIRECTOR: Arumugakumar
DOP: Karan B Rawat
SONGS: Justin Prabhakar
ORIGINAL BACKGROUND SCORE & SONGS: Sam CS
EDITOR: Fenny Oliver
CHOREOGRAPHY: Raju Sundaram, Leelavathi
STUNT (INDIA):
Dinesh Suburayan, Don Ashok
STUNT (MALAYSIA):
Ricky, Jamesh Chung
ART: AK Muthu
Lyrics: Thamarai, Ratty, Vettipaiyan Venkat
Production Executive : M.K.SayiSundar
PRO: yuvaraj

Myyal Movie Review

0

A Love Story Born in Chaos

Directed by APG Elumalai, Myyal is a poignant romantic drama that dares to blend tender emotional storytelling with crime thriller elements. It begins unconventionally—with a goat theft—and gradually unfolds into something much deeper and more affecting. The story follows Maadasamy (played by Sethu), a petty thief whose accidental encounter with Alli (played by Samriddhi Tara), a black magic practitioner, sets the tone for a subtle yet emotionally charged love story.

Performances that Speak Volumes

At the heart of Myyal lies the captivating chemistry between the lead pair. Sethu delivers a grounded, earnest performance as a man caught between crime and conscience. His portrayal of Maadasamy feels raw and honest. Samriddhi Tara, with a quiet but commanding presence, brings depth to the mysterious Alli. Her character, far from being a stereotypical “romantic lead,” becomes a woman of strength and wisdom, adding rich texture to the narrative.

Together, their performances carry a warmth and realism that is rarely seen in contemporary romances. Their love story doesn’t shout—it whispers, and that’s what makes it resonate.

A Tale of Two Halves

The first half of the film is steeped in romance and mystique, almost lyrical in its storytelling. The second half, however, pivots into a more familiar police procedural territory. A murder investigation, instances of police brutality, and corruption begin to take center stage.

While these aspects are executed with competence, they do tread along conventional lines and lack the freshness and emotional depth of the earlier romantic segments. Nevertheless, they serve as a necessary contrast to the inner transformation of Maadasamy and the escalating stakes.

Visual Style & Direction

The cinematography makes use of earthy tones and minimalistic setups to evoke the rustic, almost magical world in which the story takes place. Director Elumalai handles the tonal shifts between romance and crime drama with commendable ease. He keeps the audience emotionally engaged even when the plot takes expected turns.

A Grounded Finale

The film doesn’t end with grand gestures or high-octane drama. Instead, Myyal concludes on a gentle, emotionally satisfying note that underscores the film’s core message: love, when nurtured even in the harshest of circumstances, can offer healing and redemption.

Final Thoughts

Myyal may borrow from familiar genre conventions, especially in its latter half, but it elevates itself through authentic performances and an emotionally honest narrative. It’s a simple story, told with sincerity—one that doesn’t try to impress with scale but instead moves with heart.

Short Verdict:

“A tender, emotionally rich romance wrapped in a familiar but heartfelt narrative.”

Intimate, moving, and anchored by strong leads – Myyal is a quiet gem for lovers of emotional cinema.

Myyal Cast & Crew

Cast
Sethu 
Samriddhi Tara
P.L. Thenappan
Late Super Good Subramani
Rathnakala
C.M. Bala

Crew

Director – APG. Elumalai
Production – Icon Cine Creations LLP 
Producers – Anupama Vikram Singh and Venugopal.R
Story, Screenplay, and Dialogues writer -Jeyamohan
Music-Amargeeth. S 
Cinematography – Bala Palaniyappan
Editor -Vetri Shanmugam
PRO – Suresh Chandra and Abdul Nassar

முழுக்க முழுக்க ஆண்கள் மட்டுமே நடிக்கும் திரைப்படம் ஆகக்கடவன

0

‘சாரா கலைக்கூடம்’ நிறுவனம் சார்பாக அனிதா லியோ மற்றும் லியோ வெ ராஜா இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘ஆகக்கடவன’.

புதுமுகமான ஆதிரன் சுரேஷ் கதை நாயகனாக நடித்துள்ளார். இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் வின்சென்ட், சி ஆர் ராகுல், மைக்கேல், ராஜசிவன், சதீஷ் ராமதாஸ், தட்சணா மற்றும் நிவாஸ் ஆகிய புதுமுகங்கள் நடித்துள்ளனர்.

நெடுஞ்சாலையில், பஞ்சரான பைக்கோடு, தன் நண்பனுடன் காத்திருக்கும் ஹீரோவிற்கு, அடுத்தடுத்து அங்கு நடக்கும் சம்பவங்கள், அவன் வாழ்க்கையையே ஆபத்தில் கொண்டு சேர்க்கிறது. அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா என்பதை சஸ்பென்ஸ் த்ரில்லராக சொல்வதுதான் “ஆகக் கடவன” திரைப்படம்.

இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார் அரசு திரைப்படக் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவரான தர்மா.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர், லியோ வெ ராஜா. நெடுஞ்சாலைகளிலும், காடுகளிலும், முள்ளுக்காடுகளிலும், பாக்கு தோப்பிலும் பயணிக்கும் இவரது கேமரா கோணங்கள் கதையின் ஓட்டத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

இசை சாந்தன் அன்பழகன்,
சுமார் 2000 குறும்படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும், புதுச்சேரியை சேர்ந்த சாந்தன் அன்பழகன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பின்னணி இசைக்கு முக்கியத்துவம் வாய்ந்த இப்படத்திற்கு, மிகச் சிறப்பாக இசையமைத்திருக்கிறார். அவர் பின்னணி இசை கன்டிப்பாக அனைவராலும் பேசப்படும்.

படத்தொகுப்பை சுமித் பாண்டியன் மற்றும் புமேஷ் தாஸ் இணைந்து சிறப்பாக செய்துள்ளனர்.

படத்தைப்பற்றி
இயக்குனர் கூறுகையில், “இதுவரை தமிழ் சினிமாவில் வந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் வகை படங்களில், பெண் கதாபாத்திரங்களின்றி எந்தப் படமாவது வந்திருக்கிறதா என்று தெரியவில்லை. அப்படி பெண்களின்றி எந்தப் படமும் இதுவரை வரவில்லையென்றால், இந்தப்படம்தான், பெண் கதாபாத்திரங்களே இடம்பெறாத முதல் தமிழ் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். முழுக்க முழுக்க ஆண் கதாபாத்திரங்கள் மட்டுமே நடித்திருக்கிறார்கள். பெண் கதாபாத்திரங்களை வேண்டுமென்றே இல்லாததுபோல், கதையை அமைக்கவில்லை. கதைக்கு அவர்கள் தேவைப்படவில்லை. அவ்வளவுதான். ஆனால், பெண் கதாபாத்திரங்கள் ஏதும் இல்லையே என பார்வையாளர்களுக்கு தோன்றாத வண்ணம், காட்சிக்கு காட்சி கதை வேகமாக சென்று கொண்டிருக்கும். படம் முடிந்த பிறகுதான் பார்வையாளர்களுக்கு, படத்தில் ஒரு பெண் கதாபாத்திரம் கூட இல்லாதது ஞாபகம் வரும். மேலும், இதுவரை சொல்லப்படாத கதைகளத்தில் இத்திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம். படம் பாருங்கள். கன்டிப்பாக நீங்களே இதனை உணர்வீர்கள். மே மாதம் திரைக்கு வருகிறோம்” என்றார்.

யோகி பாபு – ரூக்ஸ் மீடியா கூட்டணியில் தயாராகும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு

0

ரூக்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் அர்ஜுன் தாஸ் – காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘போர் ‘ எனும் திரைப்படத்தைத் தொடர்ந்து, இந்நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான யோகி பாபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தினை தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படத் தயாரிப்பு நிறுவனம் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளது.

இந்த திரைப்படத்தில் யோகி பாபுவுடன் மேகா தாமஸ், ஜாஸிக், அஞ்சு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இயக்குநர் ஜெய் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு ‘புரொடக்ஷன் நம்பர் 2’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது.

குற்றாலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள அடர்ந்த வனப்பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இருக்கிறது. இன்றைய இளம் தலைமுறையினருக்கான ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரூக்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் பிரபு ஆண்டனி- மது அலெக்சாண்டர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அத்துடன் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியிடப்படும் என்று படத்தைத் தயாரிக்கும் ரூக்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. நரேஷ் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பிஜு சாம் இசையமைத்திருக்கிறார்.

“Myyal is a life-changing project that extracted the best of my potential.” – Actor Sethu

0

Tamil cinema has always welcomed content-driven artistes with red carpets, extolled their works with heartfelt appreciation, and transformed them into some of the greatest stars. The league of such exemplifications goes beyond ages and decades, continuing to inspire generations of talent. Actor Sethu, who left a promising mark with his performance in Mynaa and followed it up with notable roles in several films, now ascends to a powerful protagonist’s role in Myyal, which is all set for a worldwide release on May 23.

Actor Sethu says, ”I would say that Myyal has become a life-changing project in my career and personal life. I had always waited for one such role that would completely extract the best of my potential, and I’m glad it has happened through this movie. I wholeheartedly thank the producers Anupama Vikram Singh and Venugopal.R of Icon Cine Creations LLP for this great opportunity. Tamil cinema has consistently been a powerhouse of content-driven stories, and it’s only because of visionary producers like them that such scripts get materialized. Above all, being part of a story crafted by Tamil literature’s emblematic icon Jeyamohan sir is nothing short of a blessing. Our director APG. Elumalai has delivered a clean and impactful presentation, and I strongly believe the film will be loved and appreciated by all.”

Myyal features a powerful ensemble led by Sethu and Samriddhi Tara, who deliver emotionally charged performances in pivotal roles. Supporting them are seasoned performers like P.L. Thenappan, Super Good Subramani, Rathnakala, and C.M. Bala, each bringing their own unique presence and depth to the film.

The film is produced by Icon Cine Creations LLP headed by producers Anupama Vikram Singh and Venugopal.R. The film is written by reputed writer Jeyamohan, who has handled the story, screenplay, and dialogues. The film is directed by APG. Elumalai, with music composed by Amargeeth. S and cinematography by Bala Palaniyappan. The others in the technical crew include Vetri Shanmugam (Editing), Suresh Chandra and Abdul Nassar (Public Relations).

”‘மையல்’ என் வாழ்வை மாற்றிய படம்”- நடிகர் சேது!

கதை சார்ந்த திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து தங்கள் திறமையை வெளிப்படுத்தும் நடிகர்களை தமிழ் சினிமா எப்போதும் ரெட் கார்பெட் கொண்டுதான் வரவேற்கும். அவர்களை பெரிய நட்சத்திரமாகவும் அங்கீகரிக்கும். பல தலைமுறைகள் தாண்டியும் இது தொடர்ந்து வருகிறது. ‘மைனா’ உள்ளிட்ட பல படங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் சேது தற்போது ‘மையல்’ படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்தப் படம் மே 23 அன்று திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது.

இதுகுறித்து நடிகர் சேது பகிர்ந்து கொண்டதாவது, “என்னுடைய சினிமா கரியர் மற்றும் தனிப்பட்ட வாழ்வை மாற்றிய படம் ‘மையல்’. என்னுடைய முழு திறமையை வெளிக்கொண்டு வந்திருக்கும் கதாபாத்திரத்திற்காக பல வருடங்களாக நான் காத்திருந்திருக்கிறேன். அது ‘மையல்’ படத்தில் நடந்திருக்கிறது. இந்த வாய்ப்பிற்காக அனுபமா விக்ரம் சிங் மற்றும் ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி, ஆர். வேணுகோபால் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுக்கும் இதுபோன்ற தயாரிப்பாளர்களால்தான் தமிழ் சினிமாவுக்கு பெருமை. தமிழ் இலக்கியத்தில் முத்திரை பதித்திருக்கும் ஜெயமோகன் சாரின் கதையின் ஒரு பகுதியாக இருப்பது எனக்குக் கிடைத்த ஆசீர்வாதமாகவே பார்க்கிறேன். இயக்குநர் APG ஏழுமலை கதையை தாக்கம் ஏற்படுத்தும் வகையில் படமாக்கி இருக்கிறார். நிச்சயம் அனைவரும் விரும்பப்படும் படமாக இது இருக்கும் என நம்புகிறேன்”.

‘மையல்’ படத்தில் சேது கதாநாயகனாகவும் சம்ரிதி தாரா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் பி.எல். தேனப்பன், சூப்பர் குட் சுப்ரமணி, ரத்னகலா மற்றும் சி.எம். பாலா ஆகியோரும் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் குழு:
தயாரிப்பு: ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி,
தயாரிப்பாளர்கள்: அனுபமா விக்ரம் சிங் மற்றும் ஆர். வேணுகோபால்,
கதை, திரைக்கதை மற்றும் வசனம்: எழுத்தாளர் ஜெயமோகன்,
இயக்கம்: APG ஏழுமலை,
இசை: அமர்கீத்.எஸ்,
ஒளிப்பதிவு: பால பழனியப்பன்,
படத்தொகுப்பு: வெற்றி சண்முகம்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா மற்றும் அப்துல் நாசர்.

அனல் மழை பட இசை வெளியீட்டு விழா !!

0

சாய் பொன்னியம்மன் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் அ அய்யனாரப்பன் இயக்கத்தில், ஒரு அழகான டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “அனல் மழை”. விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரைபிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில்..

இயக்குனர் அய்யனாரப்பன் பேசியதாவது,
இந்த நிகழ்ச்சியில் உங்களை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, இந்த மேடை ஏற எனக்கு 40 வருடங்கள் ஆகியது, பல படங்களில் பணி புரிந்திருக்கிறேன் , இப்போது முதன் முறையாக ஒரு படத்தை இயக்கியுள்ளேன் அதற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மோகனுக்கு மிகவும் நன்றி, எனக்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி, படத்தின் டிரெய்லர் பார்த்து படத்தின் கதையை புரிந்து கொள்ள முடியாது, படம் பார்த்து படத்தை பற்றி சொல்லுங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், சாதிக்க முயற்சிக்கும் அனைவருக்கும் வாய்ப்பளியுங்கள், எனக்கு வாய்ப்பளித்த மோகன் அவர்களுக்கு நன்றி.

தயாரிப்பாளர் திரு கே ராஜன் பேசியதாவது,
மழை என்றால் உலகுக்கே குளிர்ச்சி தான் நினைவு வரும், ஆனால் அந்த மழை அனலாக பொழிந்தால் என்ன ஆகும் என்பதே இப்படம் என நினைக்கிறேன், அதை இயக்கிய அய்யனாரப்பனுக்கு வாழ்த்துக்கள், உங்கள் டிரெய்லர் என்னைக் கவர்ந்தது, பாடலும் கவர்ந்தது, அனைவரும் புது முகங்கள் நன்றாக நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். படக்குழு அனைவருக்கும் வாழ்த்துகள், இந்தப் படத்தை பத்திரிக்கையாளர் நீங்கள் தான் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும், இன்றைய காலத்தில் பெரிய படங்களை விட, சிறு பட்ஜெட் படங்கள் தான் வெற்றியைக் கண்டு வருகிறது, அதே போல இந்தப் படமும் வெற்றி அடைய வாழ்த்துக்கள், இந்த வெற்றி அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்யும் அனைவருக்கும் வாழ்த்துகள் .

ஆர் கே அன்புசெல்வன் பேசியதாவது..,
முதலில் இங்கு வந்துள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இருவரையும் தமிழ்நாடு மட்டுமில்லை, உலகம் முழுவதுமாக தெரியும்படி செய்ய வேண்டும், இத்தனை வயதிலும் இந்தப் படத்தை இருவரும் சுமந்து இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, இந்தப் படம் வெற்றியடைய தேவையான அனைத்து உதவியையும் நான் அளிப்பேன், உங்களால் முடிந்த உதவியை நீங்கள் செய்ய வேண்டும் நன்றி.

நாட்டுப்புற கலைஞர்கள் சங்கத் தலைவர் எஸ் தங்கவேல் பேசியதாவது..,
அனைவருக்கும் வணக்கம், இந்தப் படத்தில் வந்த அனைத்து பாடல்களும் பழைய பாடல்கள் போல மிக அருமையாக இருக்கிறது. இந்தப் படம் கண்டிப்பாக நன்றாக இருக்கும். இந்தப் படத்தில் பணி புரிந்ததற்காக இதை கூற வில்லை இது ஒரு நல்ல படம், அதனால் தான் கூறுகிறேன். இயக்குநர் அய்யனாரப்பன் ஆனந்த கண்ணீர் மழையில் நனைந்து கொண்டு இருக்கிறார், இதே போல் கடைசி வரை அவருக்கு இந்த ஆனந்தக் கண்ணீர் கிடைக்க வேண்டும் என்று வேண்டுகிறேன், தயாரிப்பாளர் மோகன் அண்ணனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள், நிச்சயம் இந்தப் படம் உங்களுக்கு பெரிய வசூலையும் புகழையும் ஈட்டி தரும் என நம்புகிறேன் நன்றி.

கதாநாயகி சுபாஷிணி பேசியதாவது,
என்னை இப்படத்திற்கு தேர்வு செய்த தயாரிப்பாளர் மோகன் அப்பாவுக்கு என் நன்றி. எனக்கு படம் முழுக்க அவர் உறுதுணையாக இருந்தார். எனக்கு இது முதல் படம், என்னுடைய எதிர்காலத்தை உங்களால் தீர்மானிக்க முடியும், படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் இதை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று வேண்டி கேட்டுக் கொள்கிறேன் நன்றி.

கதாநாயகன் அப்துல் ஷரீப் பேசியதாவது,
அத்தனை கலை உறவுகளுக்கும் எனது வணக்கங்கள், கலை மீதுள்ள ஆர்வத்தினால் கூத்து பட்டறை சேர்ந்து என்னுடைய கலையை வளர்த்து கொண்டேன், இதுவரை 15 படங்களில் துணை நடிகராக நடித்துள்ளேன், இந்த இடத்திற்கு நான் வர பல கஷ்டங்களை சந்தித்திருக்கிறேன், மேடை நாடகத்தில் இருந்து தான் பல நடிகர்களும் தலைவர்களும் உருவாக்கியுள்ளனர், அதே போல இந்த படத்தில் பணி புரிந்துள்ள அனைவரும், ஒரு வெற்றி பாதையை அடைய வேண்டும் அது நடக்கும் என நம்புகிறேன். எனக்கு வாய்பளித்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இருவருக்கும் நன்றி. இந்தப் படத்தை பத்திரிக்கையாளர்கள் நீங்கள்தான் அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் நன்றி.

நடிகர் பிரதிப் செல்வராஜன் பேசியதாவது..,
இது எனக்கு ஐந்தாவது படம், எனது முதல் படம் நெடுமீன் அதன் பிறகு இங்கு மீண்டும் வந்துள்ளேன், எனக்கு தியேட்டர் உரிமையாளர்கலிடம் ஒரு வேண்டுகோள் இருக்கிறது, எங்களை போன்ற சிறு முதலீட்டு படங்களுக்கும் காட்சிகள் கொடுங்கள், நீங்கள் அதை கொடுத்தால் தான், அது வெற்றிப் படமா இலை தோல்விப் படமா என்று தெரியும். அது வாய்ப்பு மட்டுமல்ல எங்களுக்கு அடுத்த வாழ்கையும் அதுதான். எனது வேண்டுகோளை பரிசீலனை செய்யவும். வாய்ப்பளித்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

நடிகர் இயக்குனர் காதல் சுகுமாரன் பேசியதாவது,
இந்தப் படத்தின் பாடல் என்னை மிகவும் கவர்ந்திழுத்துள்ளது. அனைத்து ரகமான பாடல்களையும் கேட்ட ஒரு உணர்வு இருந்தது. இசையமைப்பாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள், இயக்குனர் அய்யனார் அப்பன் அவர்களின் முயற்சியை நினைத்து வியப்பாக உள்ளது. வயது என்பது ஒரு எண் தான் என்பதை அனைவருக்கும் தெரிய வைத்துவிட்டார், உங்களின் இந்த முயற்சி கண்டிப்பாக உங்களுக்கு பெரிய அங்கீகாரம் கொடுக்கும் நான் முழுமையாக நம்புகிறேன். படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள், படத்தில் நடித்த நடிகர் சொன்னதை போல் நானும் திரையரங்கு உரிமையாளர்களை வேண்டி கேட்டுக் கொள்கிறேன் தயவு செய்து இந்தப் படத்திற்கு உரிய திரையரங்கை கொடுக்கவும்  நன்றி.

தயாரிப்பாளர் மோகன் பேசியதாவது,
என் அழைப்பை ஏற்று இங்கு வந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி, இந்தப்படத்தின் தலைப்பு பற்றி அனைவருக்கும் சந்தேகம் இருக்கும், படம் பார்த்து முடியும் போது அந்த அனல் மழை என்ன என்பது உங்களுக்கு புரியும், இங்கு இருக்கும் அனைவரின் உள்ளத்திலும் ஒரு அனல் இருந்து கொண்டே தான் இருக்கும், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான அனல் இருக்கும், அப்படி பட்ட ஒரு அனல் தான் இந்தப் படம், இந்தப் படம் பார்க்கும் 60 வயது 70 வயது உள்ள அனைவரும் தன் வாழ்வில் நிகழ்ந்த ஒரு நிகழ்வை நினைத்துக் கொள்வார்கள், பத்திரிக்கை நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், எங்களை போன்ற தயாரிப்பாளர்களை காப்பது உங்கள் கடமை, தயாரிப்பாளர் இருந்தால் தான் பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும், புதிய இயக்குனர்கள் உருவாக வாய்ப்பு ஏற்படும், நான் எனக்காக மட்டும் பேசவில்லை, என்னை போன்றுள்ள அனைவருக்கும் சேர்த்து தான் பேசுகிறேன், இந்தப் படத்தை வெற்றி பெற செய்யவும், அனைவருக்கும் நன்றி.

நடிகர் கூல் சுரேஷ் பேசியதாவது…,
மேடையில் உள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள், என்னை இந்த விழாவிற்கு அழைத்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் அவர்களுக்கு நன்றி, நடிகர் பிரதீப் சொன்னது போல் பல படங்கள் சரியான திரையரங்குகள் கிடைக்காமல் தோல்வி அடைந்து வருகிறது, நான் நடித்த பல படங்கள் அப்படி ஒரு நிலையை சந்தித்துள்ளது. அந்த நிலை மாற வேண்டும், இந்தப் படம் கண்டிப்பாக அனைத்தையும் தாண்டி வெற்றி பெறும். இயக்குனர் அய்யனாரப்பன் சாரை பார்க்கும் போது, எனக்கு டி ராஜேந்தர் சாரை பார்ப்பது போல இருந்தது, அவரைப்போல பல பாடல்களை வைத்து அசத்தியுள்ளார். அனைத்து பாடல்களும் சிறப்பாக இருந்தது, படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்தனர், முக்கியமாக கதாநாயகிகள் சிறப்பாக நடித்துள்ளனர். அனைவரும் இந்தப் படத்திற்கு உங்கள் ஆதரவை தர வேண்டும் நன்றி.

13/13 லக்கி நன்” படத்தில் நடிப்பு , இசை , இயக்கம் என முத்திரை பதிக்கும் தமிழ் கதாநாயகி மேக்னா.

0

“13/13 லக்கி நன்” படத்தில் கதா நாயகியாக நடித்திருப்பவர் மேக்னா.

இந்தப்படத்தின் இசைவெளியீட்டுவிழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் நடிகர் எஸ்வி சேகர், தம்பி ராமையா, நடிகர் நட்டி, தயாரிப்பாளர் தேனப்பன், இயக்குனர் கண்ணன், ஜெய்குமார், கலை இயக்குனர் ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விழாவிற்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் படத்தை பாராட்டி பேசினார்கள்,
இயக்குனர் தம்பி ராமையா பேசும்பொழுது
பல வருடங்களுக்குப்பிறகு தமிழ் சினிமாவில் ஒரு கதாநாயகி படத்தின் இயக்குனராக , இசையமைப்பாளராக ,தயாரிப்பாளராக வருகிறார்.
அவரை நாம் வரவேற்கவேண்டும்.
திரைப்படத்துறையில் யார்வேண்டுமானாலும் உழைப்பும், திறமையும், அற்பணிப்பும் இருந்தால் ஜெயிக்கலாம் என்றார்.

படத்தின் இயக்குனர் மேக்னா பேசும்பொழுது இந்தப்படம் திரில்லர்
படம் , மலேசியாவிலும், தமிழ் நாட்டிலும் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்து இப்போது திரைக்கு வரவிருக்கிறது.

இது ஒரு ஹாரர் திரைப்படம்,

விரைவில் திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது.

கலைஞர் டிவியில் கிராமத்து பின்னணியில் “கற்றது சமையல்”

0

கலைஞர் தொலைக்காட்சியில் மாலை நேரத்தில் ஒளிபரப்பாகி வந்த “கற்றது சமையல்” சமையல் நிகழ்ச்சி தற்போது, திங்கள் – வெள்ளி வரை காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

மண் மனம் மாறாமல் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் காடு, மேடு என வித்தியாசமான இடங்களை தேர்வு செய்து கிராமத்து சமையலை மிக்ஸி, கிரைண்டர் போன்ற எந்த வித நவீன உபகரணங்களும் இன்றி, இயற்கையாகவே கிடைக்கும் பொருட்களை வைத்து முழுக்க முழுக்க கிராமத்து பாணியில், கைப்பக்குவத்திலேயே சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவை சமைப்பதே இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம்.

இதுவரை நாம் அறிந்திராத பல சுவையான பாரம்பரிய உணவு வகைகளை, அதன் இயற்கை மனம் மற்றும் ருசியுடன் சமைப்பதுடன், தினமும் ஒரு வித்தியாசமான சமையலை நம் கண் முன்னே விருந்தளிக்கும் விதமாக “கற்றது சமையல்” நிகழ்ச்சி உருவாகி வருகிறது.

ஹரி ஹர வீர மல்லு படத்தின் 3 வது பாடல் வெளியீடு

0

ஹரி ஹர வீரமல்லு படத்தின் இசை இந்திய அளவில் பேசப்படும் :
எம்.எம்.கீரவாணி

ஸ்ரீ சூர்யா மூவிஸ் தயாரிப்பில், ஏ. எம். ரத்தினம் வழங்க, பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் “ஹரி ஹர வீர மல்லு”. இப்படத்தை இயக்குநர் ஏ.எம். ஜோதி கிருஷ்ணா இயக்கி உள்ளார். இதில் நிதி அகர்வால், பாபி டியோல், சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, ஆஸ்கார் விருது பெற்ற எம் .எம். கீரவாணி இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு உட்பட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக தயாராகியுள்ள இப்படம் வரும் ஜூன் 12ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே இப்படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் 3-வது பாடல் வெளியீட்டு விழா ஹைதராபாத் நகரில் நட்சத்திர ஹோட்டலில் நேற்றைய தினம் இந்தியா முழுவதிலும் வந்திருந்த பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. அசுர ஹானம்.. என்ற வரிகளுடன் தொடங்கும் உணர்ச்சிபூர்வமான பாடல் வெளியாகி சமூக வலைதளத்தில் அதிகமாக ரசிக்கப்பட்டு வருகிறது. இந்த விழாவில் தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம், இயக்குனர் ஏ எம் ஜோதி கிருஷ்ணா, இசையமைப்பாளர் கீரவாணி, நடிகை நிதி அகர்வால், தெலுங்கு நடிகர்கள், மற்றும் டோலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.


இந்த விழாவில் தயாரிப்பாளர் ஏ எம் ரத்தினம் பேசுகையில், எங்களுடைய தயாரிப்பிலேயே மிகப்பிரமாண்டமான படமாக இது உருவாகியுள்ளது. இந்தப் படத்தை முதன் முதலில் அறிவிக்கும் போதே பான் இந்தியா படம் என அறிவித்தோம். இப்படம் தொடங்கியவுடன் கொரோனோ பிரச்சனையால் ஷூட்டிங் தடைபட்டது. அதன் பிறகு பவர்ஸ்டார் பவன் கல்யாண் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று துணை முதல்வராக தற்போது பதவிகித்து வருகிறார். அவர் இல்லாமல் இந்த படம் நிறைவடையாது என்பதால் அவருடைய தேதி எப்பொழுது கிடைக்கிறதோ அந்த நேரங்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளோம். இரண்டு பாகங்களாக இந்த படம் உருவாகியுள்ளது. முதல் பாகம் வரும் ஜூன் மாதம் 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பும் 20% முடிந்துள்ளது. மீதமுள்ள படப்பிடிப்பு அடுத்த சில மாதங்களில் துவங்க இருக்கிறோம். படத்திற்கு மற்றொரு பெரிய பலமாக இருப்பது கீரவாணி யின் இசை மற்றும் பாடல்கள். குறிப்பாக இன்று வெளியாகி உள்ள இந்த பாடல் தியேட்டரில் ரசிகர்களுக்கு கூஸ் பம்ப்ஸ் ஏற்படும் வகையில் இருக்கும். அதேபோல் தோட்டா தரணியின் கலை படத்திற்கு மற்றொரு பிரம்மாண்டத்தை தந்திருக்கிறது. எங்கள் தயாரிப்பில் உருவாகியுள்ள ஹரி ஹர வீரமல்லு படம் ஒரு மணிமகுடமாக இருக்கும் என்றார்.
இந்த விழாவில் இயக்குனர் ஏ எம் ஜோதி கிருஷ்ணா பேசுகையில், முதலில் இந்த படத்தில் நான் தயாரிப்பாளராக தான் இருந்தேன். இந்த கதையை முதலில் இயக்குனர் க்ரிஷ் இயக்கி வந்தார். கொரோனோ பிரச்சனையால் ஷூட்டிங் தடைபட்டது. அதனைத் தொடர்ந்து மற்ற நடிகர்களின் தேதியை வாங்கிய பிறகு இயக்குனருக்கு வேறு முக்கியமான படம் கிடைத்ததால் அவர் இந்த படத்தை இயக்க முடியாமல் போனது. அதனைத் தொடர்ந்து நான் இந்த படத்தில் இயக்குனர் பொறுப்பை எடுத்துக் கொண்டேன். அவருடைய கதையுடன் என்னுடைய கதையையும் சேர்த்து, பதினாறாம் நூற்றாண்டில் நடந்த உண்மை சம்பவத்தையும் புனைவு கதையையும் சேர்த்து ஹிஸ்டாரிக்கல் பிக்சன் படமாக இயக்கியுள்ளேன்.
16ஆம் நூற்றாண்டில் இந்தியா மீது படை எடுத்த முகலாய பேரரசான ஔரங்க சீப், இங்கு ஏற்படுத்திய பேரழிவை தாங்க முடியாத ஒரு மாவீரன் அவரை எதிர்த்து வீர மல்லுவாக போராடுகிறார். அந்த போராட்டம் எப்படி நடந்தது. எந்தவித அழிவை மொகலாய மன்னர் ஏற்படுத்தினான் போன்ற சுவாரசியமான கதையை பிரம்மாண்ட காட்சிகளோடு கொடுத்துள்ளோம். ஹரி ஹர வீர மல்லு கேரக்டரில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். முகலாய பேரரசான ஔரங்க சீப் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்துள்ளார். அவர் அனிமல் படத்திற்காக பெரிய தாடியுடன் வெளிவந்த போட்டோவை பார்த்தவுடன் நாங்கள் அவர்தான் எங்கள் கேரக்டருக்கு சரியாக இருப்பார் என முடிவு செய்து அவரை அணுகி இந்த படத்துக்குள் கொண்டு வந்தோம். அவரும் தனது அனுபவ நடிப்பின் மூலம் அந்த கதாபாத்திரத்தை தூக்கி நிறுத்தியுள்ளார். இவர்களோடு முக்கியமான கேரக்டரில் சத்யராஜ் மற்றும் நாசர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் பவன் கல்யாண் ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். இந்தப் படத்திற்காக கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர் பல படங்களை தியாகம் செய்துள்ளார். அவருடைய ஈடுபாடு மற்றும் உழைப்பு படம் வெளியான பிறகு இன்னும் பெரிய வெற்றிகள் அவருக்கு கிடைக்கும். பவர் ஸ்டார் பவன் கல்யாண் தற்போது மாநில துணை முதல்வராக இருப்பதால் அவருடைய தேதியை எங்களுக்கு பிரித்து பிரித்து வழங்கினார். எப்பொழுதெல்லாம் அவர் ஷூட்டிங் இருக்கு வருகிறாரோ, அப்போதெல்லாம் 4 முதல் கேமராக்கள் வைத்து, ஒரு கிரிக்கெட் போட்டியை எப்படி படம் பிடிப்பார்களோ, அப்படி நாங்கள் படப்பிடிப்பை நடத்தினோம். காரணம் அவருடைய ஒவ்வொரு அசைவையும் பல கோணங்களில் நாங்கள் படம் பிடித்தது எங்களுக்கு கிராபிக்ஸ் செய்யும்போது பேர் உதவியாக இருந்தது. எல்லா கோணத்திலும் அவருடைய ஆக்சன் இருந்ததால் சிஜி காட்சிகள் மிக நேர்த்தியாக வந்துள்ளது. இந்தியா மற்றும் உலக நாடுகளில் உள்ள 25க்கும் மேற்பட்ட முன்னணி கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் செய்யும் நிறுவனங்கள் இந்த படத்தில் பணியாற்றியுள்ளனர். ஆஸ்கார் விருது பெற்ற எம் எம் கீரவாணி அவர்களின் இசை படத்திற்கு மற்றொரு பரிமாணத்தை கொடுத்துள்ளது. கலை இயக்குனர் தோட்டா தரணியில் ஆராய்ச்சி மற்றும் படைப்பு 16-ம் நூற்றாண்டை நம் கண் முன்னே நிறுத்தி உள்ளது. ஒரு வரலாற்றுப் பின்னணியுடன் பக்சன் கலந்து அற்புதமான பான் இந்தியா படைப்பாக ஜூன் 12ஆம் தேதி ஹரி ஹர வீர மல்லு படத்தின் முதல் பாகம் ரிலீஸ் ஆகிறது. இரண்டாம் பாகத்திற்கான பணிகளும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ரசிகர்களின் வரவேற்பை பொறுத்து அடுத்தடுத்த பாகங்களை தொடர்வது குறித்து முடிவு செய்வோம் என்றார்.
இந்த விழாவில் கதாநாயகி நிதி அகர்வால் பேசும் போது, எனக்கு மிகவும் சவாலான படமாக ஹரிஹர வீர மல்லு படம் இருந்தது. கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் வேறு எந்த படத்திலும் நடிக்காமல் இதற்காக மட்டும் தேதிகளை ஒதுக்கி நடித்துள்ளேன். அதற்கு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரின் ஒத்துழைப்பு அதிகமாக இருந்தது. பவர் ஸ்டார் பவன் கல்யாண் அவர்களுடன் நடித்தது என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய கிஃப்ட். அவ்வளவு அற்புதமான நடிகர், நல்ல கோ ஸ்டார். மனித நேயம் மிக்கவர். இந்த படம் வெளியான பிறகு என்னை தேடி பல வாய்ப்புகள் நிச்சயம் வரும். தமிழிலும் அடுத்ததாக ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது விரைவில் தமிழ்த் திரையுலகிளும் என்னை பார்க்கலாம் என்றார்.
இந்த விழாவில் இசை அமைப்பாளர் கீரவாணி பேசும்போது, ஹரி ஹர வீரமல்லு படம் பிரம்மாண்டத்தின் உச்சமாக வந்துள்ளது. இது போன்ற படங்களுக்கு இசையமைக்கும் பொழுது அதிக அளவில் ஆராய்ச்சி செய்து அந்த காலத்தில் பயன்படுத்திய இசை கருவிகள் மூலம் இசையை விளங்கும் பொழுது அது இன்னும் ரசிக்கும்படியாக இருக்கும் என்பதால் ஒவ்வொரு பாடலையும் மெனக்கடல் செய்து இசையமைத்துள்ளேன். ஏற்கனவே வெளியான இரண்டு பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதேபோல் இந்த பாடலும் அதிக அளவில் பார்வையாளர்களை கவரும். அதற்காகத்தான் மேடையில் இந்த படத்தில் பாடிய பாடகர்களை வைத்தே மேடையில் லைவாக இந்த பாடலை இன்று அறிமுகப்படுத்தியுள்ளோம். பவர் ஸ்டார் பவன் கல்யாண் இந்த படத்தின் பாடலை எனது ஸ்டுடியோவில் கேட்ட பிறகு என்னை கட்டி அணைத்து தனது அன்பை வெளிப்படுத்தினார். பவர் ஸ்டாரின் அன்பை பார்த்து நான் திகைத்து விட்டேன். நிச்சயம் இந்திய அளவில் இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி வரும் என்றார்.

- Advertisement -

Recent Posts