- Advertisement -
Home Blog Page 187

“13/13 லக்கி நன்” படத்தில் கதா நாயகியாக நடித்திருப்பவர் மேக்னா.

0

இந்தப்படத்தின் இசைவெளியீட்டுவிழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் நடிகர் எஸ்வி சேகர், தம்பி ராமையா, நடிகர் நட்டி, தயாரிப்பாளர் தேனப்பன், இயக்குனர் கண்ணன், ஜெய்குமார், கலை இயக்குனர் ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விழாவிற்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் படத்தை பாராட்டி பேசினார்கள்,
இயக்குனர் தம்பி ராமையா பேசும்பொழுது
பல வருடங்களுக்குப்பிறகு தமிழ் சினிமாவில் ஒரு கதாநாயகி படத்தின் இயக்குனராக , இசையமைப்பாளராக ,தயாரிப்பாளராக வருகிறார்.
அவரை நாம் வரவேற்கவேண்டும்.
திரைப்படத்துறையில் யார்வேண்டுமானாலும் உழைப்பும், திறமையும், அற்பணிப்பும் இருந்தால் ஜெயிக்கலாம் என்றார்.

படத்தின் இயக்குனர் மேக்னா பேசும்பொழுது இந்தப்படம் திரில்லர்
படம் , மலேசியாவிலும், தமிழ் நாட்டிலும் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்து இப்போது திரைக்கு வரவிருக்கிறது.

இது ஒரு ஹாரர் திரைப்படம்,

விரைவில் திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது.

தின உரிமை மக்கள் இயக்கம் மற்றும் மகளிர் உரிமை கழகம் சார்பாக ச. Ss. சாரிடபுள் ட்ரஸ்ட்சார்பாக நடக்கும்15 வது ஆண்டுவிழாவை முன்னிட்டு மாபெரும் நலத்திட்ட உதவி

0

தின உரிமை மக்கள் இயக்கம் மற்றும் மகளிர் உரிமை கழகம் சார்பாக ச. Ss. சாரிடபுள் ட்ரஸ்ட்சார்பாக நடக்கும்15 வது ஆண்டுவிழாவை முன்னிட்டு மாபெரும் நலத்திட்ட உதவி மற்றும் பள்ளிமானவர்களுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர்
உச்சநீதிமன்ற வழக்கறிஞர் திரு. Dr. Pஆனந்தன் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின்மநில மண்டல மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் பல்வேறுக்கட்சி பொறுப்பாளர்கள் தின உரிமை மக்கள் இயக்கம் மகளிர் அணி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் மேலும் பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கத்தில் இருந்து மகளிர்கள் இயக்கத்தில் இணைந்துகொண்டனர்

இந்த நிகழ்ச்சியை திருமதி Dr. kalpana baskar மற்றும் பொது செயலாளர் வழக்கறிஞர் சத்தியகுமார் மற்றும் தொண்டு நிறுவனர் திரு தாமோதரன் மற்றும் மகளிர் நிர்வாகிகள் அனைவரும் இணைந்து நடத்தினார்கள்

Powerstar Pawan Kalyan’s Hari Hara Veera Mallu storms into cinemas this JUNE 12th!

0

A cinematic event unlike any other is arriving this summer, as Powerstar Pawan Kalyan steps into the boots of Veera Mallu—warrior, outlaw, legend.

The songs released so far have struck a chord with the audience, generating significant buzz and appreciation. Riding on this growing excitement, the team is now gearing up to unveil the much-anticipated third single along with the official trailer of the film. With the trailer’s release, anticipation is expected to soar to new heights, setting the stage perfectly for what’s to come.

Crafted on an epic scale, Hari Hara Veera Mallu is now racing toward its final stages, with post-production in full swing. From intense VFX work to immersive sound design and dubbing, the film is undergoing its finishing touches at lightning speed.

Director A.M. Jyothi Krishna, who took over the reins amidst delays, has been tirelessly steering the ship across departments, ensuring that every moment on screen lives up to the film’s legendary ambition. Backed by a dream crew, Oscar-winner M.M. Keeravani’s powerful score, Manoj Paramahamsa’s breathtaking visuals, and Thota Tharani’s majestic production design, this film is built to leave audiences awestruck.

An epic cast including Bobby Deol as the fearsome Mughal ruler, Nidhhi Agerwal in a striking lead, and seasoned actors like Satyaraj and Jisshu Sengupta who bring gravity and charisma to this saga.

With a massive worldwide release across Telugu, Hindi, Tamil, Kannada, and Malayalam, Hari Hara Veera Mallu is poised to conquer hearts and box offices alike. Produced by A. Dayakar Rao. Presented by A.M. Rathnam under Mega Surya Productions.

Mark your calendars, This June 12th, 2025. The legend arrives.

பவர்ஸ்டார் பவன் கல்யாணின் ஹரி ஹர வீர மல்லு ஜூன் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

இந்தக் கோடையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் ஒரு அபூர்வமான சினிமா நிகழ்வாக, பவர்ஸ்டார் ‘பவன் கல்யாண்’, வீர மல்லுவாக—ஒரு வீரர், குற்றவாளி, கவியரசர் என்ற அவதாரத்தில் திரையில் தோன்றுகிறார்.

இது வரை வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன; இதனால் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரிக்க, பட குழு மிகக் கடுமையாக உழைத்து மிகவும் எதிர்பார்க்கப்படும் மூன்றாவது சிங்கிளையும், படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லரையும் வெளியிட தயாராகி வருகிறது. ட்ரெய்லர் வெளிவரும் தருணத்தில், எதிர்பார்ப்பு இன்னும் பலமடங்கு உயரும் எனத் தெரிகிறது.

மாபெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஹரி ஹர வீர மல்லு தற்போது இறுதி கட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது, போஸ்ட்-புரொடக்‌ஷன் வேலைகள் முழு வேகத்தில் நடைபெறுகின்றன. VFX, Sound Design மற்றும் டப்பிங் பணிகள் அனைத்தும் தீவிரமாக நடந்து வருகின்றன.

தாமதங்கள், தடைகள் பல இருந்தாலும், அந்த தாமதங்களை எல்லாம் எதிர்கொண்டு இயக்குநர் ஏ.எம். ஜோதி கிருஷ்ணா, ஒரு இயக்குநராக ஒவ்வொரு துறையையும் சீராக வழிநடத்தி, திரையில் ஒவ்வொரு காட்சியும் அற்புதமாக இருக்குமாறு உறுதி செய்கிறார். ஆஸ்கார் விருது பெற்ற எம்.எம். கீரவாணியின் இசை, மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு, தோட்டா தரணியின் ப்ரொடக்ஷன் டிசைன் ஆகியவை மொத்தமாக பார்வையாளர்களை மெய்மறக்க செய்யும் வகையில் உருவாகியுள்ளது.

பாபி தியோல் முகலாய அரசராகவும், நிதி அகர்‌வால் முக்கிய கதாபாத்திரத்திலும், சத்யராஜ் மற்றும் ஜிஷ்ணு செங்குப்தா போன்ற அனுபவ நட்சத்திரங்கள் கதைக்கு மெருகுத்தன்மையையும் , ஆழத்தையும் அளிக்கின்றனர்.

தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் உலகமெங்கும் வெளியிட உள்ள இந்தப் படம் ரசிகர்களின் மனங்களையும், பாக்ஸ் ஆஃபிஸையும் வெல்வதற்கான முழுத் தயாரிப்பில் உள்ளது. தயாரிப்பாளர்: ஏ. தயாகர ராவ். மெகா சூர்யா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஏ.எம். ரத்னம் வழங்குகிறார்.

ஜூன் 12, 2025—இந்த நாளை குறித்துக்கொள்ளுங்கள். ஒரு புராண வீரனின் காவியம் திரைக்கு வருகிறது.

“படை தலைவன்”  பட இசை வெளியீட்டு விழா  !!

0

VJ Combines நிறுவனம் Dass Pictures உடன் இணைந்து வழங்க,  தயாரிப்பாளர் ஜகநாதன் பரமசிவம் தயாரிப்பில், இயக்குநர் U அன்பு இயக்கத்தில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் படமாக உருவாகியுள்ள திரைப்படம் படம்  “படை தலைவன்”.
 
வரும் மே 23 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், L.K. சுதீஷ், ஹீரோ சண்முக பாண்டியன், விஜய பிரபாகரன், இயக்குநர் -நடிகர்கள் கஸ்தூரி ராஜா, சசிக்குமார்,  இயக்குநர்கள் A.R. முருகதாஸ், பொன்ராம் படத்தின் தயாரிப்பாளர் ஜகநாதன் பரமசிவம், இயக்குநர் .U.K. அன்பு, ஒளிப்பதிவாளர்  சுரேஷ், தயாரிப்பாளர்கள் T. சிவா, J.S.K. சதீஷ், நடிகை யாமினி மற்றும் படக்குழுவினர் ஆகியோர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
 
இந்நிகழ்வினில்
 
வசனகர்த்தா பார்த்திபன் தேசிங்கு  பேசியதாவது….

சினிமாவில் என் மானசீக குரு, இன்ஸ்பிரேஷன் எல்லாமே  முருகதாஸ் சார்தான், அவரது ஆசீர்வாதத்துடன் இங்கு இருப்பது மகிழ்ச்சி. நான் கேப்டனின் தீவிர ரசிகன். அவரது கேப்டன் பிரபாகரன் பட தலைப்பைத் தான் என் முதல் கதைக்கு வைத்தேன் அது கிடைக்கவில்லை.  கேப்டன் உடன் வேலை பார்க்கும் எனும் என் ஆசை நிறைவேறவில்லை. படை தலைவன் வாய்ப்பு மூலம் அந்த கனவு நனவாகியுள்ளது.  இந்தப்படத்திற்குத் தலைப்பு படைத் தலைவன். ஒருவன் பின்னால் ஒரு படையே நிற்கும் என்றால், அவன் தான் படை தலைவன், அது கேப்டன் மட்டும் தான். அவருக்குப் பிறகு, அது சண்முக பாண்டியனுக்குத் தான் பொருத்தமாக அமைந்துள்ளது. இந்தக்கதையை அன்பு முதலில் சொன்ன போது, நான் இதற்கு வசனம் எழுதுவேன் என நினைக்கவில்லை. இந்தப்படத்தில் நான் வேலை பார்த்தது எனக்குப் பெருமை. இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
 
ஒளிப்பதிவாளர் சதீஷ் குமார் பேசியதாவது…,

நான் இங்கு கேப்டனுடன் எனக்குக் கிடைத்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன், அவருடன் ஒரு ஸ்டண்ட் காட்சியில் பணி புரிந்தேன், பெரிய அனுபவம் இல்லை என்றாலும் அனைவரின் சொல்லுக்கும் மதிப்பளிப்பவர் எங்கள் கேப்டன் அதை நான் அன்று உணர்ந்தேன், அதே போல் சண்முக பாண்டியனும் பொறுமையாகக் கோபம் கொள்ளாமல், எத்தனை டேக் சென்றாலும் அதை முடித்துக் கொடுத்து விட்டுத் தான் அங்கிருந்து கிளம்புவார், அவரிடத்தில் நான் என் கேப்டன் சாரை பார்க்கிறேன்.  இந்தப்படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும், சண்முக பாண்டியன் அவர்களுக்குப் பெரிய வெற்றிப்படமாக அமையும் அனைவருக்கும் என் நன்றிகள்.
 
நடிகர் ரிஷி பேசியதாவது..,
எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் அன்புவிற்கு நன்றி என் தயாரிப்பாளர் அவர்களுக்கும் நன்றி, நான் ஆரம்ப காலத்தில் சினிமாவில் பணி புரியும்போது எல்லோரும் கேப்டன் சாரின் ஸ்டண்ட் பற்றித்தான் பேசுவார்கள், அவரை நேரில் பார்க்க வேண்டும் என பல நாட்கள் காத்திருந்தேன் ஆனால் அவர் மகனுடன் நடிக்கும் ஒரு மிகப்பெரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. மிகவும் பெருமையாக இருக்கிறது, இந்தப் படத்தில் கொடூரமான வில்லனாக நடித்துள்ளேன், என் கதாபாத்திரம் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது, படம் பார்க்கும் போது  அது உங்களுக்குத் தெரியும். இந்தப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தந்து, வெற்றி பெறச் செய்ய வேண்டும் நன்றி.
 
நடிகை யாமினி சந்தர் பேசியதாவது…,

இந்தப் படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கேப்டன் சாரின் வாழ்த்து நமக்குக் கிடைத்துள்ளது அதுவே பெரிய பாக்கியம். இளையராஜா சார் பாடல்களில் நான் நடித்திருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. சண்முக பாண்டியன் சார் எங்கள் அனைவரையும் அன்பாய் பார்த்துக்கொண்டார். இதில் எங்களை விட,  யானையுடன் தான் அவர் அதிக காட்சிகள் நடித்துள்ளார். இருவரும் இணை பிரியா நண்பர்கள் ஆகிவிட்டனர். இந்தப் படமும் அவர்களைப் பற்றித் தான்.  நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். இப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி.
 
இயக்குநர், நடிகர் கஸ்தூரி ராஜா பேசியதாவது…,

படத்தின் தலைப்பே படத்திற்கு யானை பலம், அதை விட முக்கியம் கேப்டனின் ஆசீர்வாதம், அவருடன் எனக்குப் பல அனுபவங்கள் உண்டு, அதைச் சொல்ல எத்தனை மேடைகள் இருந்தாலும் பத்தாது. இந்தப் படத்தில் ஓய்வின்றி கடினமாக உழைத்தவர் ஒளிப்பதிவாளர் தான், கஷ்ட பட்டு காட்சிகளை வடிவமைத்துள்ளார் வாழ்த்துக்கள். சண்முக பாண்டியன் யானையுடன்  இணைந்து செய்த காரியங்களுக்கு எல்லாம் அசாத்திய தைரியம் தேவை, அதற்கு என் கேப்டன் தான் காரணம், அவரின் அதே பாணியை இவரிடமும் கண்டேன். படப்பிடிப்பில் இப்படக்குழு பல சிரமங்களைச் சந்தித்தனர், அத்தனையும் தாண்டி இந்தப் படம் இங்கு வந்ததற்குக் காரணம் இயக்குநரும் தயாரிப்பாளரும் தான். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். இந்தப் படத்திற்கு இசையமைத்தது இளையராஜா இந்தப் பெயரே போதும், அந்த இசையைப் பற்றி நான் சொல்லத் தேவையில்லை,  நிச்சயம் இந்தப் படம் பெரிய வெற்றி பெறும். அனைவருக்கும் நன்றி.
 
தயாரிப்பாளர் ஜே எஸ் கே சதீஷ் பேசியதாவது…,

இந்தப் படத்தைத் தயாரித்த பரமசிவம் எனக்கு 25 ஆண்டு கால நண்பர், அவருடன் இணைவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படத்தை நான் பார்த்து விட்டேன், அதனால் சொல்கிறேன் இந்தப் படம் இந்தியாவே பேசும் ஒரு படைப்பாக இருக்கும். கேப்டனின் ரசிகர்களுக்கு இன்னும் பெரிய விருந்து காத்திருக்கிறது. படத்தின் காட்சிகள் மெய் சிலிர்க்க வைத்துள்ளது, சண்முக பாண்டியன் பற்றி நான் சொல்ல தேவையில்லை, கேப்டனின் ரத்தம் அது அப்படியே இவரிடம் உள்ளது. அவருக்கு மிகச்சிறந்த எதிர்காலம் அமைய வாழ்த்துகள். படக்குழு அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
 
அம்மா கிரியேஷன் டி சிவா பேசியதாவது..,

கேப்டன் சாரை போல மற்றொருவரைப் பார்க்க வேண்டுமெனில் அது சண்முக பாண்டியன் தான், கேப்டனின் தன்மை அப்படியே அவரிடம் உள்ளது.  அது செட்டில் இருந்த அனைவருக்கும் தெரியும். சண்முக பாண்டியனின் வெற்றிக்கு மிகவும் சந்தோஷபடுபவன் நான்தான்.  நிச்சயம் நாம் அதைப் பார்க்கப் போகிறோம், இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் நன்றி.
 
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்  சங்கத் தலைவர் ஶ்ரீதர் பேசியதாவது…,

இந்த காலத்தில் பெரிய நடிகர்கள் படம் என்று ஒரு சில படங்கள் மட்டும் தான் நல்ல வரவேற்பைப் பெறுகிறது. ஆனால் மற்ற நேரங்களில் சிறு படங்கள்தான் திரையரங்கை வாழ வைத்துக் கொண்டுள்ளது, இதில் எந்த மாற்றமும் இல்லை. இந்த வருடத்தின் மிகப்பெரிய வெற்றிப் படமாக இந்தப் படம் இருக்கும். கேப்டனின் ஆசிர்வாதம் சண்முக பாண்டியனுக்கு உள்ளது. படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள்  நன்றி.
 
இயக்குநர் பொன்ராம் பேசியதாவது…,

எனக்கு சண்முக பாண்டியனைப் பார்க்கும்போது அவர் தெரியவில்லை கேப்டன் தான் தெரிந்தார்.  அவரது இடத்தை  யாராலும் இன்று வரை அடைய முடியவில்லை, அதைச் சண்முக பாண்டியன் அடைவார். அவரை பிரேமில் வைக்கும்போது அப்படி ஒரு பிரம்மாண்டம், படம் பார்க்கும்போது உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன். இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் இருவருக்கும் வாழ்த்துக்கள், பெரிய உழைப்பைக் கொடுத்துள்ளீர்கள் என்று டிரெய்லர் பார்க்கும்போதே தெரிகிறது. படம் வெற்றி பெற வாழ்த்துகள், நன்றி.
 
எல் கே சுதீஷ் பேசியதாவது…,

இந்தப் படம் சண்முக பாண்டியனுக்கு பெரிய வெற்றிப்படமாக அமையும். கேப்டனின் ஆசீர்வாதம் இந்தப் படத்திற்கு உள்ளது. அது மட்டுமல்ல, இந்தப் படத்தை வாழ்த்த பல நல் உள்ளங்கள் இங்கு வந்துள்ளனர். அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தின் வெள்ளி விழாவில் அனைவரும் சந்திப்போம், நன்றி.
 
தே.மு.தி.க மாநில இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன் பேசியதாவது…,

இந்த மேடையில் நான் ஒரு ரசிகனாக தான் வந்துள்ளேன், சினிமா மேடையில் நான் பேசியது இல்லை, இது எனக்குக் கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது, நான் என் தம்பிக்காக வந்திருக்கிறேன்.  என் அப்பா விஜயகாந்திற்கு நான் தான் முதல் ரசிகன், அதே போல் சண்முக பாண்டியனுக்கும் நான் தான் முதல் ரசிகன், கேப்டனை நீங்கள் பார்க்க நினைத்தால் சண்முக பாண்டியன் உருவத்தில் நாம் அவரை பார்க்கலாம். கேப்டனின் கட்டளைகள் பணிகள் இன்னும் காத்திருக்கிறது. அவரின் அனைத்து ஆசையும் நடக்கும் நாம் நடத்திக் காட்டுவோம். மேலும் இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார் அது ஒரு வரம் தான். படம் மிக  நன்றாக இருக்கிறது உங்கள் அனைவருக்கும் பிடிக்கும், இந்தப் படத்தை நாம் அனைவரும் சுமந்து செல்வோம் அனைவருக்கும் நன்றி.

நடிகர் சசிகுமார் பேசியதாவது…,

விஜயகாந்த் சார் எங்கள் மண்ணின் மைந்தன் , அவரை இயக்கும் ஆசை எனக்கு நிறைவேறாமல் போனது, ஆனால் சண்முக பாண்டியனை இயக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது, ஒரு ஷூட்டிங்கில் அவரது கண்ணைப் பார்த்து மிரண்டு விட்டேன், அப்படியே விஜய்காந்த் சார் தான். கண்டிப்பாகச் சண்முக பாண்டியனை நான் இயக்குவேன். கேப்டன் சாருடன் பயணிக்கும் அனுபவம் இல்லை, ஆனால் நிச்சயம் அவரது மகனுடன் அந்த அனுபவத்தைப் பெறுவேன்.  இந்தப் படை தலைவன் படம் நிச்சயம் பெரிய வெற்றி பெறும்.  அனைவருக்கும் நன்றி.
 
தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது..,

அரசியல் மேடை இல்லாமல் ஒரு சினிமா சார்ந்த மேடையில் நான் பேசுவது இதுவே முதல்முறை. சண்முக பாண்டியனை இனிமேல் உங்களிடம் ஒப்படைக்கிறேன். தமிழ்நாட்டு மக்களிடமும், சினிமா துறை சார்ந்தவர்களிடமும் ஒப்படைக்கிறேன். கள்ளழகர் படத்தில் நடித்த போது, கேப்டன் யானையோடு நெருக்கமாக பழகி, வீட்டிற்கு யானையை அழைத்து வரவா? என்று கேட்டார், அவ்வளவு பெரிய வீடு இல்லையே என்று கூறினேன். அதேபோன்று தான் சண்முக பாண்டியனும், தற்போது அவருடன் நடித்த மணியன் யானையை வீட்டிற்கு அழைத்து வரக் கேட்டார். இருவரும் யானை வளர்க்கவே விரும்புகின்றனர். நிச்சயம் ஒரு யானையை வளர்ப்போம். கேப்டனின் இடத்தை எனது இரண்டு மகன்களும் நிரப்புவார்கள். விஜய பிரபாகரன் அரசியலிலும், சண்முக பாண்டியன் சினிமாவிலும் தங்களை நிலைநிறுத்திக்கொள்வார்கள். அதில் எந்த ஐயமும் இல்லை” இப்படம் மக்களுக்குப் பிடிக்கும் அனைவருக்கும் நன்றி.

படைத்தலைவன் படத்தின் கதாநாயகன் சண்முக பாண்டியன் பேசியதாவது..

”இந்த படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான படம், காரணம் அப்பா இருக்கும்போது இந்த படத்தின் கதையைக் கேட்டிருந்தார். இந்த படத்தில் இருக்கும் இரண்டு சண்டைக் காட்சிகளையும் அப்பா பார்த்திருக்கிறார். எனவே இந்த படம் எனக்கு மிக மிக நெருக்கமான படம். படைத்தலைவன் படத்தைக் கும்கி அல்லது வேறு எந்த படத்துடனும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. இந்த படம் முற்றிலும் வேறு மாதிரியான கதைக்களத்தைக் கொண்டுள்ளது”
 
”என்னுடைய முதல் ஷாட்டே ஐந்து யானைகளுடன் தான்..” எல்லாரும் நான் அப்பா மாதிரி இருப்பதாகக் கூறினார்கள். ஆனால் எனக்கு அப்படியே தெரியவில்லை, அவரை ஈடு செய்ய முடியாது. இந்த படத்திற்காக என்னால் முடிந்தவரை உழைத்துள்ளேன். நிச்சயம் இந்தப் படம் உங்கள் அனைவரையும் கவரும். அனைவருக்கும் நன்றி.
 
இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் பேசியதாவது…,

”ஏராளமான படங்களில் நடிகருக்கு நிகராக வில்லன்கள் அழகாக இருக்கும் டிரெண்டை செட் செய்தவர் விஜயகாந்த் தான். அதற்கென ஒரு பெரிய நம்பிக்கை வேண்டும், அதை விஜயகாந்த் சார் அவர்கள் செய்தார்கள். எல்லோரும் விஜயகாந்த் குறித்துப் பேசி இருப்பார்கள். ஆனால் அவருடன் பணியாற்றிய அனுபவம் எனக்கு இருக்கிறது. நான் மட்டும்தான் விஜயகாந்த் உடன் பணியாற்றியுள்ளேன் என்று நினைத்தேன். ஆனால் கஸ்தூரி ராஜாவும் பணியாற்றியதாகக் கூறியபோது சற்று பொறாமையாக இருந்தது,
 
விஜயகாந்தின் விடாமுயற்சியும், கடின உழைப்பும் சண்முக பாண்டியனுக்கு வேண்டும். தமிழ்நாடு மக்கள் கண்டிப்பாக உங்களைக் கைவிட மாட்டார்கள். இவ்வளவு கம்பீரமான நடிகர் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறார். விஜயகாந்தின் இரு கண்கள் அப்படியே சண்முக பாண்டியனுக்கு உள்ளது. சினிமாவில் வளர்ந்து வாருங்கள்… கண்டிப்பாக ரமணா 2படம் எடுக்கலாம். இப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.
 
இயக்குநர் U அன்பு  பேசியதாவது,

என் தயாரிப்பாளர்களுக்கும்,  சண்முக பாண்டியனுக்கும் மிக்க நன்றி. என்னை நம்பி இந்த படைப்பை என்னிடம் கொடுத்துள்ளனர். அவர்களிடம் நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றி விட்டேன் என்று நம்புகிறேன், எனக்கு உதவியாக இருந்த படக்குழு, அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள், படத்தின் வெற்றி நிகழ்வில் மீண்டும் நம் சந்திப்போம் நன்றி.
 
மதுரை வீரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு நாயகன் சண்முக பாண்டியன் வித்தியாசமான தோற்றத்தில் மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார்.  யாமினி சந்தர், கஸ்தூரி ராஜா, முனீஷ்காந்த், கருடாராம், அருள்தாஸ், ஸ்ரீஜித் ரவி, A.வெங்கடேஷ்,   S.S.ஸ்டான்லி, லோகு N P K S, ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
 
இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார், அவரது இசையில்  மூன்று அற்புதமான பாடல்கள் இப்படத்திற்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
இப்படம் வரும் மே மாதம் 23 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
 
தொழில்நுட்ப குழு விபரம்
கதை இயக்கம் – U அன்பு
தயாரிப்பாளர் – ஜகநாதன் பரமசிவம்( VJ Combines In Association with Dass Pictures )
திரைக்கதை வசனம் – பார்த்திபன் தேசிங்கு
ஒளிப்பதிவு – S R சதீஷ்குமார்
படத்தொகுப்பு – இளையராஜா
ஸ்டண்ட் – மேத்யூ மகேஷ்
கலை இயக்கம் – P ராஜு
ஸ்டில்ஸ் – சக்திபிரியன்
மக்கள் தொடர்பு – சதீஸ், சிவா AIM
பப்ளிசிட்டி டிசைனர் – தினேஷ் அசோக்

பிரம்மாண்ட திரைப்படமான #Mega157 படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளார் !!

0

மெகாஸ்டார் சிரஞ்சீவி, பிளாக்பஸ்டர் ஹிட் மெஷின் அனில் ரவிபுடி, சாஹு கராபதி, சுஷ்மிதா கொனிடேலா, ஷைன் ஸ்க்ரீன்ஸ், கோல்ட் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் பிரம்மாண்ட திரைப்படமான #Mega157 படத்தில்
நடிகை நயன்தாரா இணைந்துள்ளார் !!

மெகாஸ்டார் சிரஞ்சீவியின் #Mega157 படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளார் !!

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் நடிப்பில், பிளாக்பஸ்டர் ஹிட் மெஷின் அனில் ரவிபுடி இயக்கத்தில், பெரிதும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள #Mega157, பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இந்த அற்புதமான கூட்டணியில் உருவாகும், இந்தப் படம் முழுமையான பொழுதுபோக்கு படமாக இருக்கும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிரஞ்சீவி முழு நீள நகைச்சுவை வேடத்தில் மீண்டும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை ஷைன் ஸ்க்ரீன்ஸ் பேனரில் சாஹு கரபதி, சுஷ்மிதா கொனிடேலாவின் கோல்ட் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸுடன் இணைந்து தயாரிக்கிறார், ஸ்ரீமதி அர்ச்சனா வழங்குகிறார்.

மிகப்பெரிய வணிக ரீதியான பொழுதுபோக்கு படங்களை உருவாக்குவதில் திறமைசாலியாகவும், புதுமையான, பரபரப்பான புரமோசன்களை வெளியிடுவதில் திறமைசாலியாகவும் அறியப்பட்ட அனில் ரவிபுடி, மீண்டும் ஒருமுறை அதை சாதித்து காட்டியுள்ளார். சங்கராந்திகி வாஸ்துன்னம் படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் அனில் ரவிபுடி #Mega157 இன் புரமோசன்களில் தனது தனித்துவமான நகைச்சுவை மூலம் அசத்தி வருகிறார். இன்று, சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்தாராவை ஜோடியாக அறிமுகப்படுத்தும் அசத்தலான புதிய வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் நயன்தாரா தனது ஊழியர்களுடன் தெலுங்கில் பேசுவதும், கார் பயணத்தின் போது சிரஞ்சீவியின் கிளாசிக் பாடல்களுக்கு வைப் செய்வதும், ஸ்கிரிப்டைப் படிப்பதும், சிரஞ்சீவியின் முத்திரை வசனங்களில் ஒன்றைப் பேசுவதும், என அனைத்தும் ஒரு பிரகாசமான நகைச்சுவை தன்மையுடன் காட்டப்படுகிறது. கடைசியில், அனில் ரவிபுடி அவருடன் சேர்ந்து படத்தில் நயன்தாரா நடிக்கும் செய்தியை, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்.

சைரா நரசிம்ம ரெட்டி மற்றும் காட்ஃபாதர் படங்களில் நயன்தாரா நடித்த தாக்கத்தை ஏற்படுத்திய கதாபாத்திரங்களுக்குப் பிறகு, சிரஞ்சீவியுடன் நயன்தாரா இணையும் மூன்றாவது படம் Mega157. இந்த புதுமையான புரமோசன் விளம்பரத்தில் அவர் பங்கேற்பது அரிதானது, அனில் ரவிபுடியின் படைப்பாற்றலுக்கு இதுவே ஒரு சான்றாகும். இந்த வீடியோ நயன்தாராவின் மென்மையான பக்கத்தை மட்டுமல்லாமல், அவரது பாத்திரத்தின் வேடிக்கையான தன்மையையும் சுட்டிக்காட்டுகிறது.

நயன்தாராவுக்காக அனில் ரவிபுடி ஒரு தனித்துவமான கதாபாத்திரத்தை எழுதியுள்ளார், ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியூட்டும் மற்றும் மறக்கமுடியாததாக பாத்திரமாக இருக்கும். சிரஞ்சீவி மற்றும் நயன்தாரா ஜோடி திரையில் வருவது பார்வையாளர்களுக்கு ஒரு காட்சி விருந்தாக இருக்கும் என்பது உறுதி.

படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாத நிலையில், ஆரம்ப அறிவிப்பு முதல் தொழில்நுட்பக் குழுவினரின் அறிமுகம் மற்றும் நயன்தாரா நாயகியாக அறிவிக்கப்படுவது வரை, புரமோசன் ஒவ்வொன்றும் தனித்துவமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது.

இப்படத்திற்கு சமீர் ரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார், பீம்ஸ் சிசிரோலியோ இசையமைக்கிறார், தம்மிராஜு படத்தொகுப்பை கவனிக்கிறார். எழுத்தாளர்கள் எஸ் கிருஷ்ணா மற்றும் ஜி ஆதி நாராயணா ஆகியோர் திரைக்கதையில் பணிபுரிகின்றனர், எஸ் கிருஷ்ணா நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார். ஏஎஸ் பிரகாஷ் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.

இந்தப் படம் 2026 சங்கராந்திக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இயக்குநர் அனில் ரவிபுடி “சங்கராந்திகி ரஃபதின்செத்தம்” என்ற புதிய விளம்பர வீடியோ மூலம் அதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

நடிகர்கள்: மெகாஸ்டார் சிரஞ்சீவி, நயன்தாரா

தொழில்நுட்பக் குழு:
எழுத்து இயக்கம் – அனில் ரவிபுடி
தயாரிப்பாளர்கள் – சாஹு கராபதி & சுஷ்மிதா கொனிடேலா
தயாரிப்பு நிறுவனம் : ஷைன் ஸ்கிரீன்ஸ் & கோல்ட் பாக்ஸ் என்டர்டெயின்மெண்ட்ஸ்
வழங்குபவர் – ஸ்ரீமதி.அர்ச்சனா
இசை – பீம்ஸ் சிசிரோலியோ
ஒளிப்பதிவு – சமீர் ரெட்டி
தயாரிப்பு வடிவமைப்பாளர் – ஏ எஸ் பிரகாஷ்
எடிட்டர் – தம்மிராஜூ
எழுத்தாளர்கள் – எஸ் கிருஷ்ணா, ஜி ஆதி நாராயணா
நிர்வாகத் தயாரிப்பாளர் – எஸ் கிருஷ்ணா
Vfx மேற்பார்வையாளர் – நரேந்திர லோகிசா
லைன் புரொடியூசர் – நவீன் கரபதி
கூடுதல் வசனங்கள் – அஜ்ஜு மகாகாளி, திருமலா நாக்
தலைமை இணை இயக்குனர் – சத்யம் பெல்லம்கொண்டா
மார்க்கெட்டிங் : ஹாஷ்டேக் மீடியா
மக்கள் தொடர்பு – சதீஷ்குமார் S2 Media

Mythri Movie Makers and NTR Arts’ action epic “NTRNeel” has no update for Man of Masses NTR’s birthday

0

Man of Masses NTR, known for the massive craze around the globe, joined hands with maverick filmmaker Prasanth Neel, who delivered sensational blockbusters like the KGF series and Salaar. The film, tentatively titled NTRNeel, was launched long ago and has been highly anticipated by fans. The filming of this highly anticipated project is progressing at brisk pace.

The excitement surrounding this collaboration has been building up. Fans have been waiting for a massive update on NTR’s birthday, May 20th. The team confirmed that there will be no update from the NTRNeel team, as NTR’s much-awaited film, War 2, update will be dropped on the same date. The team is planning to share a special update on an auspicious occasion in the future.

Announcing the same, the Makers wrote ” We know how eager you are to celebrate the man who’s given us countless reasons to cheer…

With the release of the #WAR2 content,
we felt it’s best to let it have its moment —
and save the #NTRNeel MASS MISSILE glimpse for a little later 🤗🔥

This year, we’re fully dedicating the birthday celebrations of the Man of Masses, NTR, to #WAR2.”

Directed by Prashanth Neel, this action-packed epic is set to hit theaters on June 25th, 2026. Fans are eagerly awaiting the film’s arrival, as it will be released in multiple languages including Telugu, Tamil, Hindi, Kannada, Malayalam, and others, ensuring a wide reach across audiences.

The film has been highly anticipated, with fans looking forward to seeing NTR in a powerful role, as envisioned by Prashanth Neel. NTRNeel promises to deliver a thrilling combination of intense action and a captivating storyline, making it one of the most exciting releases of the year. The team has carefully chosen the perfect release date to unleash this action-packed storm in cinemas.

Prashanth Neel, renowned for his blockbuster hits, is expected to bring his unique mass vision to this project, elevating NTR’s on-screen persona to new heights. The dynamic collaboration of NTR and Neel is sure to set new benchmarks in the industry. The film will be produced by the prestigious production houses Mythri Movie Makers and NTR Arts, promising a cinematic spectacle.

The film is bankrolled by Kalyan Ram Nandamuri, Naveen Yerneni, Ravi Shankar Yalamanchili, and Hari Krishna Kosaraju under Mythri Movie Makers and NTR arts banner. Presented by Gulshan Kumar, Bhushan Kumar & T-Series Films. Bhuvan Gowda will handle the cinematography, while the sensational Ravi Basrur will score the music. Production design will be managed by Chalapathi. This monumental project brings together talented and ace technicians to create a mass cinematic extravaganza.

Cast: Man of Masses NTR

Technical Team:
Production Design – Chalapathi
DOP – Bhuvan Gowda
Music – Ravi Basrur
Producers – Kalyan Ram Nandamuri, Naveen Yerneni, Ravi Shankar Yalamanchili, Hari Krishna Kosaraju
Presenter – Gulshan Kumar, Bhushan Kumar & T-Series Films.
Written and Directed by – Prashanth Neel


மைத்ரி மூவி மேக்கர்ஸ் & என்.டி.ஆர். ஆர்ட்ஸின் ஆக்‌ஷன் எபிக் ‘என்.டி.ஆர். நீல்’ திரைப்படத்திற்கு என்.டி.ஆர். பிறந்தநாளன்று அப்டேட் இல்லை!

‘கே.ஜி.எஃப்’, ‘சலார்’ போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்து தனித்துவமான இயக்குநர் எனப் பெயர் பெற்ற பிரஷாந்த் நீலுடன் தன்னுடைய அடுத்தப் படத்திற்காகக் கைக்கோத்துள்ளார் நடிகர் என்.டி.ஆர். இந்தப் புதிய படத்திற்கு தற்காலிகமாக ‘என்.டி.ஆர்.நீல்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கும் இந்த ஆக்‌ஷன் பேக்ட் திரைப்படத்தை உலகம் முழுவதும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். குறிப்பாக, வரும் மே 20 அன்று என்.டி.ஆர். பிறந்தநாளன்று படக்குழு எந்த அப்டேட்டும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், என்.டி.ஆரின் ‘வார்2’ திரைப்படத்தின் அப்டேட் அதே நாளன்று வெளியாகிறது.

இதுகுறித்து படக்குழு பகிர்ந்து கொண்டதாவது, “ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் என்.டி.ஆர். பிறந்தநாளன்று அப்டேட் எதிர்பார்த்துள்ளனர். ‘வார்2’ படத்தின் பெஸ்ட் மொமண்ட் ரசிகர்களுக்குக் கிடைக்கும். #NTRNeel படத்தின் மாஸ் மிஸில் கிளிம்ப்ஸ் விரைவில் வெளியாகும்” என்றனர்.

பிரஷாந்த் நீல் இயக்கும் ‘என்.டி.ஆர்.நீல்’ திரைப்படம் திரையரங்குகளில் ஜூன் 25, 2026 அன்று தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.

பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குநர் பிரஷாந்த் நீல் இந்தப் புதிய படத்தில் என்.டி.ஆருக்கு இன்னும் அதிக மாஸ் சேர்க்க உள்ளார். மதிப்புமிக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்.டி.ஆர். ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் ரசிகர்களுக்கு நிச்சயம் புதிய திரை அனுபவத்தை கொடுக்கும்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் பேனரின் கீழ் கல்யாண் ராம் நந்தமுரி, நவீன் யெர்னேனி, ரவிசங்கர் யலமஞ்சிலி மற்றும் ஹரி கிருஷ்ணா கோசரராஜு ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். புவன் கவுடா ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பாளராக சலபதி பணிபுரிகிறார்.

தொழில்நுட்ப குழு:

தயாரிப்பு வடிவமைப்பு: சலபதி,
ஒளிப்பதிவாளர்: புவன் கவுடா,
இசை: ரவி பஸ்ரூர்,
தயாரிப்பாளர்கள்: கல்யாண் ராம் நந்தமுரி, நவீன் யெர்னேனி, ரவிசங்கர் யலமஞ்சிலி, ஹரி கிருஷ்ணா கோசராஜு,
எழுத்து மற்றும் இயக்கம்: பிரசாந்த் நீல்

First-of-its-Kind in South India: 5-Year-Old Bangladeshi Girl Undergoes Lifesaving Bariatric Surgery at Lifeline Hospitals for Rare Obesity Disorder

0

Chennai, Tamil Nadu – In a historic medical milestone for South India, Dr. Anirudh Rajkumar, Advanced Laparoscopic & Bariatric Surgeon and Joint Managing Director of Lifeline Group of Hospitals, along with Dr. JS Rajkumar, Chairman & Chief Surgeon, successfully performed South India’s first-ever bariatric surgery on a 5-year-old girl from Bangladesh suffering from Prader-Willi Syndrome, a rare genetic condition leading to extreme childhood obesity.

Her obesity was so severe that she could neither walk nor breathe properly, and was already battling hypertension, diabetes, early-stage fatty liver disease, and a painful bow-leg deformity at such a young age.Following careful evaluation and counseling, the team undertook this first-of-its-kind, high-risk bariatric procedure in South India, achieving remarkable success. Within just two weeks, she lost 8 kg, breathing more comfortably and showing visible improvement.

Doctors anticipate another 10-15 kg weight loss in the next six months, significantly enhancing her quality of life.However, experts stress that surgery is only one part of the journey. The child’s recovery and long-term health will depend on a dedicated multidisciplinary team approach, involving pediatricians, nutritionists, physiotherapists, psychologists, and obesity specialists, ensuring her weight loss is sustained and complications are prevented.

“This case is not just a surgical feat; it is a wake-up call to the growing crisis of childhood obesity and its devastating impacts on young lives. Early intervention, backed by continuous, holistic care, is critical,” said Dr. Anirudh Rajkumar.

Lifeline Hospitals urges parents and caregivers to take childhood obesity seriously and seek timely medical help, ensuring that children have the chance to live healthy, active, and joyful lives.

Patient : Name Mayesha siddika
Age – 5
Address – Chapainawabgang, Bangladesh

Father : Juelrana
Mother : Zohra khatun

Lead Surgeons
Dr. Anirudh Rajkumar
Advanced Robotic & Laparoscopic Obesity Surgeon
Joint Managing Director – Lifeline Multispeciality Hospitals

Dr. JS Rajkumar
Chairman & Chief Surgeon
Dr. K.R. Dharmendra
Advanced Robotic & Laparoscopic Surgeon
Ms. J. Jayavani
Nutrition Head

Dr. V. Sampath Kumar
Anaesthesiologist

Dr. G. Venkatesh
Anaesthesiologist
(Bariatric Surgery)

Turyaa Chennai Marks a Decade of Hospitality

0

Turyaa Chennai, a premier five-star deluxe classified hotel under the Aitken Spence Hotels portfolio, proudly celebrates a decade of redefining hospitality in one of South India’s most dynamic urban corridors. Conceived by the visionary entrepreneur and Late Chairman of Aitken Spence PLC, Deshamanya D.H.S. Jayawardena, Turyaa Chennai was built on the belief that Aitken Spence warmth and world-class hospitality could find a meaningful home in India. Ten years on, his legacy continues—alive in every guest experience, every team member’s dedication, and every milestone the hotel celebrates.
Since its opening in 2015, Turyaa Chennai has become a trusted name in Chennai—offering warm service and contemporary comfort. Strategically located along Chennai’s IT expressway, the hotel has grown into a hospitality landmark for business travellers, international travellers, and local tastemakers. Its vibrant dining concepts, spacious rooms and suites, rooftop leisure areas, and exceptional service standards have made it a preferred address in the city.
To mark its 10th anniversary on 15th of May 2025, Turyaa Chennai is hosting a month-long series of celebrations in honour of its legacy and the people who helped shape it. These include religious blessings, a celebratory dinner for loyal guests and partners, an awards ceremony for team members, and culinary showcases that nod to the hotel’s South Indian and Sri Lankan heritage.
As a proud extension of its values, the hotel is also donating wheelchairs to Tamil Nadu Railways—a gesture aimed at enhancing accessibility and mobility for those in need. This community-driven initiative reflects the heart of our Late Chairman, Deshamanya D H S Jayawardena and Aitken Spence Hotels’ ongoing commitment to meaningful impact, guided by a brand philosophy where sustainability, inclusivity, and care are non-negotiable.
Stasshani Jayawardena, Chairperson of Aitken Spence Hotel Holdings PLC stated:
“Today, as we celebrate ten years, we’re not just marking an anniversary—we’re celebrating values, people, and the vibrant spirit of connection that makes Turyaa so special. We are grateful to Chennai for embracing us as one of their own.”
Over the past decade, Turyaa Chennai has welcomed world travellers, renowned artists, corporate leaders, and local patrons through its doors. With 140+ rooms and suites, contemporary conference spaces, and international culinary experiences, the hotel continues to set benchmarks in Chennai’s hospitality scene.
Looking forward, Turyaa Chennai will double down on its promise to enrich the guest journey through purposeful hospitality. Future plans include increased focus on renewable energy, working towards eliminating single-use plastic, community-linked tourism, and harnessing digital innovations that personalise each guest stay.
As it turns ten, Turyaa Chennai proudly celebrates its people, possibilities, and the spirit of hospitality.

About Turyaa Chennai
Turyaa Chennai is a five-star deluxe hotel by Aitken Spence Hotels, strategically located on Chennai’s IT corridor. Featuring 140+ rooms and suites, specialty dining, conferencing spaces, wellness facilities, and a signature rooftop experience, the hotel brings together modern elegance and cultural depth in every guest encounter.

About Aitken Spence Hotels
Aitken Spence Hotels is a distinguished Sri Lankan hospitality group with 18 properties spanning Sri Lanka, the Maldives, India and Oman. Its flagship brand, Heritance Hotels and Resorts, is celebrated for its architecturally iconic, Geoffrey Bawa-designed properties in Sri Lanka, which seamlessly blend luxury with sustainability.

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘ ஏஸ் ‘ (ACE ) பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

0

மக்கள் செல்வன் ‘ விஜய் சேதுபதி நடிப்பில், 7CS என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில், இயக்குநர் ஆறுமுக குமார் எழுதி, தயாரித்து, இயக்க, பிரம்மாண்டமான பொருட்செலவில், மலேசியா நாட்டின் பின்னணியில், அட்டகாசமான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் ‘ஏஸ்’ ( ACE).

வரும் மே மாதம் 23 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில், இன்று கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில் …

உடை வடிவமைப்பாளர் சப்னா கால்ரா பேசியதாவது…
எனக்கு இந்த வாய்ப்பை தந்த இயக்குநர், தயாரிப்பாளர் ஆறுமுகத்திற்கு நன்றி. இப்படத்தில் விஜய் சேதுபதி சாருக்கு மிக வித்தியாசமான ஸ்டைலீஷ் செய்துள்ளேன். மலேசியா சென்று அங்கு இருக்கும் வாழ்க்கைக்கு ஏற்ப ஸ்டைலீஷை இப்படத்தில் கொண்டு வந்துள்ளோம். கண்டிப்பாக இப்படம் பெரிய அளவில் ஜெயிக்கும், அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

எடிட்டர் பென்னி ஆலிவர் பேசியதாவது…
என்னை நம்பி இத்தனை பெரிய புராஜக்டை தந்த இயக்குநர் ஆறுமுகத்திற்கு என் நன்றி. எனக்கு தேவையான எல்லாவற்றையும் செய்து தந்தீர்கள் நன்றி. விஜய் சேதுபதி அண்ணா நடிப்பை எடிட் செய்தது மகிழ்ச்சி. அவர் நடிப்பை எடிட் செய்வது மிகவும் கடினம், அவர் எல்லா ஷாட்டிலும் பிரமிக்க வைப்பார். எந்த ஷாட்டை வைக்க வேண்டும் என குழப்பமாக இருக்கும். இனிமேலாவது எங்களுக்காகக் கொஞ்சம் சொதப்பி நடித்தால் நன்றாக இருக்கும். ருக்மணி மேடம் இப்படத்தில் நடிக்கிறாங்கனு சொன்ன பிறகு அவரது சைட் ஏ படம் பார்த்தேன், நடிப்பில் மிரட்டியிருந்தார். இப்படத்திலும் அற்புதமாக நடித்துள்ளார். அவினாஷ் சார் கேஜிஎஃப் டெரர் வில்லன் இதிலும் அழகாக நடித்துள்ளார். காஸ்ட்யூம் எல்லாம் சூப்பராக இருந்தது. ஒளிப்பதிவு மிகச்சிறப்பாக இருந்தது. படம் மிக நன்றாக வந்துள்ளது. இந்தப்படத்திற்கு டிரெய்லர் கட் பண்ணித் தந்த ரூபன் அண்ணாவுக்கு நன்றி. அருமையான இசையை ஜஸ்டின் தந்துள்ளார். இப்படம் நல்ல கமர்ஷியல் படம், அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகர் கேஜிஎஃப் அவினாஷ் பேசியதாவது..
இந்தப்படத்திற்காக ஆறுமுகம் சார் கால் பண்ணி விஜய்சேதுபதி, யோகிபாபு, ருக்மணி நடிக்கும் படத்தில் உங்களுக்கு ஒரு ரோல் என்றார், நான் உடனே யெஸ் யெஸ் என சொன்னேன். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய ஆறுமுகத்திற்கு நன்றி. விஜய் சேதுபதி மிக அற்புதமான மனிதர். நாங்கள் ஷீட் செய்யும் போது அவரைக் காண ஒரு பெரும் கூட்டம் எப்போதும் காத்திருக்கும். எல்லோரிடமும் பொறுமையாக நின்று பேசுவார். அவரைச் சுற்றி ஒரு அற்புதமான ஆரா உள்ளது. அவருடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி. யோகிபாபுவுக்கும், அவருக்கும் இருக்கும் கெமிஸ்ட்ரி அற்புதம். இப்படம் கண்டிப்பாக ஜெயிக்கும் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகர் பப்லு பிரிதிவிராஜ் பேசியதாவது…,
இயக்குநர் ஆறுமுகம் முதன் முதலில் இப்படத்தில் சின்ன ரோல் என என்னை அழைத்தார். ரெண்டு சீன் தான் என்றார், விஜய் சேதுபதி படம் என்றவுடன் உடனே நடிக்கிறேன் என்றேன். ஆனால் சில நாட்களில், என் கேரக்டர் முக்கியமான ரோலாக மாறிவிட்டது என்றார். என் கதாப்பாத்திரம் பெரிதாக மாறிவிட்டது எனக்கு மகிழ்ச்சி. விஜய் சேதுபதி சார் ஷீட்டில் என்னைப் பார்த்தவுடன், சார் உங்களுக்கு குட் டைம் ஸ்டார்ட் ஆகிவிட்டது என்றார். அதே போல் நடந்து விட்டது, இப்போது தமிழில் 6 படம் செய்கிறேன், தெலுங்கில் 22 படம் செய்கிறேன் மகிழ்ச்சி. இந்தப்படத்தில் வேலை செய்தது மறக்க முடியாத அனுபவம். இப்படத்தில் நானும் இருப்பது பெருமை. இப்படம் மிக அருமையாக வந்துள்ளது. வரும் 23 ஆம் தேதி திரைக்கு வருகிறது. அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் பேசியதாவது…,
எனக்கு இந்த வாய்ப்பை தந்த 7Cs என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்திற்கு, ஆறுமுகம் சாருக்கு என் முதல் நன்றி. விஜய் சேதுபதி சாருடன் எனக்கு இது 4 வது படம். அவரைச் சுற்றி எப்போதும் ஒரு பாஸிடிவ் ஆரா இருக்கும். இப்போது இன்னும் அழகாக ஆகிக்கொண்டிருக்கிறார். இப்படத்தில் உழைத்த மற்ற அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகை ருக்மணி வசந்த் பேசியதாவது…
‘ஏஸ்’ ( ACE) என் முதல் தமிழ்ப்படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல் படம். விஜய் சேதுபதி சாருடன் இணைந்து நடித்தது மிகுந்த மகிழ்ச்சி. படத்தில் எல்லோருமே எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார்கள். அனைவருக்கும் நன்றி. இதுவரை நான் மிக அழுத்தமான படங்கள், கதாப்பாத்திரங்கள் தான் அதிகம் செய்துள்ளேன், ஆனால் ‘ ஏஸ்’ ( ACE) கொஞ்சம் காமெடி கலந்த அழகான மூவி. விஜய் சேதுபதி சார், யோகிபாபு இருவரும் இம்ப்ரவைஸ் செய்வதைப் பார்க்க அழகாக இருக்கும். எனக்குக் கதை சொல்ல ஆரம்பித்ததிலிருந்து, படம் முடியும் வரை எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்த இயக்குநர் ஆறுமுகத்திற்கு நன்றி. இப்படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.

இயக்குநர் ஆறுமுக குமார் பேசியதாவது…
எனக்காக விஜய் சேதுபதி, எவ்வளவு பெரிய உதவி செய்துள்ளார் என் மீது எவ்வளவு அக்கரை எடுத்துக் கொண்டுள்ளார் என வார்த்தைகளால் சொல்ல முடியாது. எனக்கு அது மிகவும் பர்ஸனல். ருக்மணி அவர் நடிப்புத் திறமை பற்றி சொல்லத் தேவையில்லை. இப்படத்தில் அவரை நடிக்க கேட்ட போது, எனக்குத் தமிழ் வராதே எனத் தயங்கினார். பரவாயில்லை இங்கு எல்லோருமே தமிழ் தெரியாமல் தான் நடிக்கிறார்கள் என சமாதனப்படுத்தினேன். ஷீட்டிங்கில் டயலாக் பற்றி ஆர்வமாக கேட்டுக்கொண்டே இருப்பார், அவர் பியூட்டிபுல் மட்டும் கிடையாது அருமையான நடிகையும் தான். இந்தப்படத்தில் யோகிபாபு மிகப்பெரிய பாத்திரம் செய்துள்ளார். அவரது பாத்திரம் அனைவருக்கும் பிடிக்கும். அவினாஷ் சாரோட லுக் ஒன்னே போதும். அவர் வந்தால் பயங்கர மாஸாக இருக்கும். பப்லு சார் மிக வித்தியாசமான ரோல் செய்துள்ளார். காஸ்ட்யூமர் சப்னா, யோகி பாபுக்கு ஒரு காஸ்டியூம் கொடுத்தார். அதுக்கு அவார்டே கிடைக்கும் என்று நினைக்கிறேன். ஆர்ட் டைரக்டர் முத்து சார் என் முதல் படத்திலிருந்து பணியாற்றி வருகிறார். அவருக்கு நன்றி. ஜஸ்டின் என் நெருக்கமான நண்பர், அவருடன் பணியாற்றுவது ஈஸி. இப்படத்தில் சாம் சி எஸ் பின்னணி இசையமைத்துள்ளார். இப்படத்தில் பணியாற்றியுள்ள அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. இந்தப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் கமர்ஷியல் படமாக இருக்கும். அனைவருக்கும் நன்றி.

நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது…
எல்லாருக்கும் வணக்கம். வந்திருக்கிற பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். முதலில் எடிட்டர் பென்னி ஆலிவர் அவரது பேச்சு மிக தெளிவாக இருந்தது. அனைவரையும் குறிப்பிட்டுப் பேசினார். அவர் சீக்கிரம் இயக்குநர் ஆவார் என நம்புகிறேன் வாழ்த்துக்கள். நான் வாய்ப்பு தேடி அலைந்த காலத்தில் என்னை நம்பி, என் திறமையை நம்பி என்னைப் படத்தில் சிபாரிசு செய்தவர் ஆறுமுகம். இருக்கும்போது வரும் உதவிகள் வேறு, ஆனால் நம்மை யாரென்றே தெரியாத காலத்தில், நம் மீது யாரோ ஒருத்தர் வைக்கிற நம்பிக்கைதான் மிகப்பெரியது. அதற்காக ஆறுமுகத்திற்கு நன்றி. இசையமைப்பாளர் ஜஸ்டின், எனக்கு இவரை ரொம்பப் பிடிக்கும். ஏனென்று தெரியாது. அவர் மியூசிக் டைரக்டர், நன்றாக இசையமைப்பாளர் என்பதால் இல்லை. அவரைச் சந்தித்த முதல் நாளிலிருந்தே அவரை எனக்குப் பிடிக்கும். ஒரு முறை கீரவாணி அவரைப் பத்தி பேசியதாவது கேட்டேன். அவர் கூட பிறந்திருந்தால், அவர் வீட்டு ஆட்கள், எவ்வளவு சந்தோஷப்படுவாங்களோ எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருந்தது. நம்ம வீட்டு பிள்ளையைப் பத்தி இன்னொருத்தர் பேசுறது ஒரு மிகப்பெரிய ஆளுமை பேசுறதுங்கறது, எனக்கு பெரிய சந்தோஷமா இருந்தது. ஜஸ்டினோட ஒர்க் இந்த படத்துல மிகப் பிரமாதம், ரொம்ப அழகா செய்து தந்துள்ளார். அவினாஷ் சார் பார்க்க தான் கரடு முரடு, ஆனால் மனதில் ரொம்ப ஸ்வீட்டான ஆள். க்யூட். ருக்மணி மிகத் திறமையான நடிகை. மலேசியாவில் ஒரு இடத்தில் ஷீட் செய்தோம், அந்த இடத்தை பற்றிய வரலாறே சொன்னார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எப்படி எனக்கேட்டேன், இங்கே வருவதால், இந்த இடம் பற்றி படித்து விட்டு வந்தேன் என்றார். இதிலிருந்தே உங்களுக்கு தெரியும் படத்திற்காக அவர் எவ்வளவு தயாராகியிருப்பார் என்று, மிக அற்புதமாக நடித்துள்ளார். பப்லு இவர் நல்லவரா? கெட்டவரா? என்றே கண்டுபிடிக்க முடியவில்லை. இதில் மிக நல்ல ரோல் செய்துள்ளார். ஒளிப்பதிவாளர் கிரண் நான் காந்தி டாக்கீஸ் படம் செய்யும் போது பழக்கம், அவர் இப்படத்தில் அருமையாகச் செய்துள்ளார். கலை இயக்குநர் மிக அப்பாவியான மனிதர், இப்படி ஒரு மனிதருடன் தான் இருக்க வேண்டும் அந்தளவு நல்லவர். இப்படத்தில் சூப்பராக செய்துள்ளார். யோகிபாபு இந்தப்படத்தில் இன்னொரு ஹீரோ. அவரைப்பற்றி சமீபத்தில் தவறான செய்திகள் வருகிறது. அது உண்மையில்லை, அவர் நல்ல மனிதர். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படத்தில் அவரை எல்லோரும் ரசிப்பார்கள். இந்தப்படம் கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.

இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏஸ்’ ( ACE) எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு ,ருக்மணி வசந்த் ,திவ்யா பிள்ளை, பப்லு பிரிதிவிராஜ் ,பி.எஸ். அவினாஷ், முத்துக்குமார், ராஜ்குமார், டெனிஸ் குமார் , ஆல்வின் மார்ட்டின், பிரிசில்லா நாயர் ,ஜாஸ்பர் சுப்பையா, கார்த்திக் ஜே, நகுலன் , ஜாக்கிநாரீஸ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கிரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் பாடல்களுக்கும், சாம் சி. எஸ். படத்திற்கான பின்னணி இசையையும் அமைத்திருக்கிறார்கள். பென்னி ஆலிவர் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள ஏ.கே. முத்து கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். கமர்சியல் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 7CS என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் இயக்குநர் ஆறுமுக குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

‘ஏஸ்’ ( ACE) திரைப்படம் வரும் 23ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இம்பாசிபிள் – தி ஃபைனல் ரெக்கனிங்!

0

டாம் குரூஸ் இந்தியாவை நேசிக்கிறார், மீண்டும் வர விரும்புகிறார்; அனைத்து ரசிகர்களுக்கும் ஒரு இதயப்பூர்வமான செய்தியை விட்டுச் செல்கிறார்: இம்பாசிபிள் – தி ஃபைனல் ரெக்கனிங்!

மிஷன்: இம்பாசிபிள் – தி ஃபைனல் ரெக்கனிங் மே 17 அன்று இந்தியாவில் பிரமாண்டமாக வெளியிடப்பட உள்ளது, டாம் குரூஸ் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக வழிநடத்தி வரும் ஒரு உரிமையாளரின் காவிய முடிவை அமெரிக்கா குறிக்கும் 6 நாட்களுக்கு முன்பு, உலகளாவிய பொழுதுபோக்கை உண்மையிலேயே மறுவரையறை செய்த ஐகான், இந்தியாவுடனான தனது காலத்தால் அழியாத பிணைப்பை பிரதிபலிக்கிறது. குரூஸ் படங்களைப் பற்றி மட்டுமல்ல, வழியில் தனது பயணத்தை வடிவமைத்த மக்கள் மற்றும் இடங்களைப் பற்றியும் பேசினார். இதுவரை தனது மிகவும் தனிப்பட்ட மற்றும் உயர்ந்த பங்குகளை கொண்ட அத்தியாயமாக அமைக்கப்பட்டுள்ளதை விளம்பரப்படுத்தும் அதே வேளையில், குரூஸ் இந்தியாவுடனான தனது நீடித்த தொடர்பைப் பற்றித் தெரிவித்தார் – ஒரு நாடு தனக்கு வெறும் போற்றுதலை மட்டுமல்ல, வாழ்நாள் முழுவதும் நினைவுகளை அளித்ததாகவும், மீண்டும் வர விரும்புவதாகவும் அவர் கூறுகிறார்!

இந்தியா மீதான தனது அபிமானத்தைப் பற்றிப் பேசிய டாம் குரூஸ், “இந்தியா ஒரு அற்புதமான நாடு, ஒரு அற்புதமான கலாச்சாரம். அந்த முழு அனுபவமும் என் நினைவில் என்றென்றும் பதிந்துவிட்டது. நான் தரையிறங்கிய ஒவ்வொரு தருணமும், தாஜ்மஹாலுக்குச் சென்றதும், மும்பையில் நேரத்தைச் செலவிட்டதும், பிரீமியரில் வரிசையில் நின்ற அனைவரும், ஒவ்வொரு தருணத்தையும் நான் மிகவும் தெளிவாக நினைவில் வைத்திருக்கிறேன். நான் பயணம் செய்வதையும், வெவ்வேறு கலாச்சாரங்களில் பணிபுரிவதையும் விரும்புகிறேன், நான் திரும்பிச் செல்ல விரும்புகிறேன், அங்கு ஒரு படம் எடுக்க விரும்புகிறேன். பாலிவுட் படங்கள் மற்றும் அதற்குத் தேவையான திறமை, நீங்கள் அனைவரும் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். நான் இசை நாடகங்களில் வளர்ந்தவன், நாடகங்களை விரும்புகிறேன். இந்தக் கலாச்சாரத்தில் நான் ஒரு பகுதியாக இருக்க விரும்பும் ஒன்று, நான் தயாரிக்க விரும்பும் படங்களின் பட்டியலில் இதுவும் ஒன்று!”

தனது உற்சாகத்தை வெளிப்படுத்தும் அதே வேளையில், “நான் இந்தியாவை நேசிக்கிறேன்! அது மிகவும் வேடிக்கையாக இருந்தது, இந்தியாவுக்குத் திரும்பிச் செல்ல நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். அங்கு எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள், அவர்களை நான் திரும்பிச் செல்ல ஆவலுடன் காத்திருக்கிறேன். அது அசாதாரணமாகவும் அழகாகவும் இருந்தது. நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். அங்கு படப்பிடிப்பை விரும்புகிறேன், பாலிவுட் பாணி படத்தை உருவாக்க விரும்புகிறேன், அது மிகவும் வேடிக்கையாக இருக்கும், நடனமாடுவதும் நாடகத்தைப் பாடுவதும் நாடகம். எனக்கு அது மிகவும் அற்புதமாகக் தோன்றுகிறது” என்று அவர் கூறினார்.

இந்திய உணவை ருசிப்பதில் இருந்து உலகின் மிகவும் உற்சாகமான ரசிகர் தளங்களில் ஒன்றான ஈதன் ஹன்ட்டின் பாத்திரத்திற்கு விடைபெற அவர் தயாராகும்போது, ​​வழியில் அவருக்கு ஆதரவளித்த மக்களையும் கலாச்சாரங்களையும் கொண்டாடும் அதே வேளையில் அவர் அவ்வாறு செய்கிறார். குரூஸைப் பொறுத்தவரை, இந்தியா ஒரு உலகளாவிய சுற்றுப்பயணத்தில் ஒரு நிறுத்தம் மட்டுமல்ல – அது வீடு போல உணரும் ஒரு இடம்.

பாரமவுண்ட் பிக்சர்ஸ் மற்றும் ஸ்கைடான்ஸ் ஆகியவை டாம் குரூஸ் தயாரிப்பை வழங்கும் “மிஷன்: இம்பாசிபிள் – தி ஃபைனல் ரெக்கனிங்” கிறிஸ்டோபர் மெக்குவாரி இயக்கியது. இந்த அதிரடி அதிரடி திரைப்படத்தில் ஹேலி அட்வெல், விங் ரேம்ஸ், சைமன் பெக், எசாய் மோரல்ஸ், போம் கிளெமென்டிஃப், ஹென்றி செர்னி, ஏஞ்சலா பாசெட், ஹோல்ட் மெக்காலனி, ஜேனட் மெக்டீர், நிக் ஆஃபர்மேன், ஹன்னா வாடிங்ஹாம், டிராமெல் டில்மேன், ஷியா விகாம், கிரெக் டார்சன் டேவிஸ், சார்லஸ் பார்னெல், மார்க் கேடிஸ், ரோல்ஃப் சாக்சன் மற்றும் லூசி துலுகார்ஜுக் உள்ளிட்ட ஒரு சக்திவாய்ந்த குழு உள்ளது.

மிஷன்: இம்பாசிபிள் – தி ஃபைனல் ரெக்கனிங் இப்போது இந்திய சினிமாக்களில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையிடப்படுகிறது.

- Advertisement -

Recent Posts