Thursday, July 9, 2026
- Advertisement -
Home Blog Page 214

Tabu Comes On Board For Vijay Sethupathi, Puri Jagannadh, Charmme Kaur, Puri Connects’ Most Ambitious Pan India Project!

0

Dashing Director Puri Jagannadh recently unveiled his most ambitious Pan-India project, starring the Makkal Selvan Vijay Sethupathi. Announced on the auspicious occasion of Ugadi, this epic extravaganza will be produced lavishly by Puri Jagannadh and Charmme Kaur under their banner, Puri Connects.

In this highly anticipated venture, Puri Jagannadh will present Vijay Sethupathi in a never-before-seen role, showcasing the actor’s immense range and versatility. The script has been meticulously crafted by Puri, ensuring that every character holds significant weight. The narrative is set to be an intense and gripping tale, where each character contributes meaningfully to the unfolding drama.

Adding to the excitement, actress Tabu comes on board for a very pivotal role in the film. Known for her selective choices, Tabu was immediately drawn to the character and the compelling storyline, which led her to give her consent to be a part of this ambitious project.

The regular shoot is slated to begin in June, and the movie is set to be released in multiple languages, including Telugu, Tamil, Kannada, Malayalam, and Hindi.

The makers will announce the other cast and crew of the movie soon.

Cast: Vijay Sethupathi, Tabu

Technical Crew:
Writer, Director: Puri Jagannadh
Producers: Puri Jagannadh, Charmme Kaur
Banner: Puri Connects
CEO: Vishu Reddy
PRO: Yuvraaj
Marketing: Haashtag Media

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸ் இணையும், பான் இந்தியா திரைப்படத்தில், நடிகை தபு இணைந்துள்ளார் !!

கமர்ஷியல் இயக்குநர் பூரி ஜெகன்நாத் சமீபத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், தனது அடுத்த கனவுப்படமாக உருவாகும், பான்-இந்தியா திரைப்படத்தின் அறிவிப்பினை வெளியிட்டார். உகாதி திருநாளில் அறிவிக்கப்பட்ட இந்த பிரம்மாண்டத் திரைப்படத்தை, பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான பூரி கனெக்ட்ஸின் சார்பில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளனர்.

நடிகர் விஜய் சேதுபதிக்காக இயக்குநர் பூரி ஜெகன்நாத் மிகவும் தனித்துவமான ஒரு கதையை மிக நுணுக்கமாக வடிவமைத்துள்ளார். இதில் விஜய் சேதுபதி இதுவரை எவரும் பார்த்திராத ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் உணர்வுப்பூர்வமான கதை, அழுத்தமான பாத்திரம், விஜய் சேதுபதியின் புதிய அடையாளத்தை திரையுலகிற்கு வெளிப்படுத்துவதாக இருக்கும்.

இந்தப் படத்தில் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை தபு ஒப்பந்தமாகியுள்ளார். தனித்துவமான கதைத் தேர்வுகளுக்கு பெயர் பெற்ற தபு, இப்படத்தின் கதாபாத்திரத்தாலும், அழுத்தமான கதைக்களத்தாலும் உடனடியாக ஈர்க்கப்பட்டு இப்படத்தில் நடிக்க, உடனடியாக ஒப்புக்கொண்டுள்ளார். இப்படத்தில் அவரது பாத்திரம் ரசிகர்கள் அனைவரையும் ஈர்க்கும்.

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்திய வெளியீடாக வெளியாகவுள்ளது.

இப்படத்தின் மற்ற நடிகர்கள் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

நடிகர்கள் :
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தபு

தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்குநர் : பூரி ஜெகன்நாத்
தயாரிப்பாளர்கள்: பூரி ஜெகன்நாத், சார்மி கௌர்
தயாரிப்பு நிறுவனம் : பூரி கனெக்ட்ஸ்
CEO : விசு ரெட்டி
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெடிங் : ஹேஷ்டேக் மீடியா

Bazooka Movie Review

0

Mammootty Leads a Stylish Thriller That Rewards Patience

Short Verdict:
“Bazooka is a stylish, high-concept thriller that takes its time but explodes with payoff in the final act—Mammootty’s presence keeps the ride worthwhile.”


Introduction: A Quiet Opening That Promises More

Bazooka, directed by debutant Deeno Dennis, opens not with bombast but with a quiet, calculated atmosphere. We first see Mammootty in an unassuming avatar—modest attire, calm demeanour—setting the tone for a film that doesn’t rely on mass gimmicks from the get-go. The camera lingers on white pigeons, and the silence feels deliberate. Within minutes, though, we’re swept into a narrative with heists, disguises, and deception.


Plot: A Puzzle of Layers and Subplots

The film unfolds in nonlinear fashion. At an airport, Shine Tom Chacko converses with a nun—soon revealed to be involved in smuggling a canvas case. This object, later discovered to hold a painting, becomes the story’s central MacGuffin. Its significance grows as the story progresses, only culminating in clarity during the climax.

The main arc follows Benjamin Joshua (Gautham Vasudev Menon), a cop chasing a string of heists, and Sunny Varghese (Hakkim Shah), a self-centered gamer who stumbles into a real-world version of his virtual obsessions. Mammootty, portraying a mysterious and charismatic figure, blends these worlds as both narrator and participant.


Mammootty: Charisma and Commanding Presence

Mammootty delivers another magnetic performance. Whether taking down a gang of bikers in a thrilling highway chase, evading gunfire, or calmly solving forensic clues, he dominates the screen. His role as a forensic expert engaged in a “secret mission” adds intrigue, and he makes the film’s slower segments feel watchable with sheer presence.


Middle Stretch: Where Momentum Slows

Despite a riveting first half, Bazooka falters post-intermission. The narrative becomes tangled in its own ambitions—threads feel disconnected, and the pacing suffers. The promise of a “game-inspired thriller” seems vague during this phase, as the viewer waits for deeper connections to emerge.


Gaming & Digital Elements: Smart but Subtle

The gaming motifs—references to retro titles, modern communication tactics, and digital deception—are there but require close attention. This isn’t a film where the tech is overt or flashy. Instead, it’s layered into the storytelling: messages through inland letters, clues in game mechanics, and thematic nods to player-versus-player mind games.


Climax: The Payoff Arrives

The final 30 minutes deliver the goods. With revelations, unexpected cameos, and twists that recontextualize earlier scenes, the climax rewards patient viewers. It’s here that Deeno Dennis’s screenplay flexes its strength. The previously scattered puzzle pieces fall into place, and the story tightens into an engaging payoff.


Supporting Cast & Direction: Solid, If Underused

Gautham Menon handles his role as the investigative officer with restraint, while Hakkim Shah’s gamer-turned-witness adds comic relief and millennial energy. Unfortunately, the female characters serve little narrative purpose—falling into decorative roles without depth or agency.

Director Deeno Dennis, son of screenwriting veteran Kaloor Dennis, shows a flair for modern storytelling. The cinematography and score keep the experience engaging, though the screenplay could have benefited from tighter editing, especially in Act Two.


Final Thoughts: Worth the Ride for Mammootty Fans

Bazooka isn’t flawless—it drags in the middle, and its themes may confuse casual viewers. But it dares to be different in the action-thriller space, offering intelligence and style over formula. For Mammootty fans, it’s a treat. For others, it’s a slow burn with a satisfying spark at the end.


Rating: ★★★☆☆ (3.5/5)

Recommended For: Fans of stylish thrillers, digital-era narratives, and Mammootty’s screen mastery.

Good Bad Ugly – Movie Review

0

A Fanboy Fantasy with a Wild Heart

Verdict Quote: “A riotous celebration of Ajith Kumar’s stardom that’s gloriously messy, knowingly shallow, and absolutely fun.”


Plot? Sure, But Not Really the Point

The plot of Good Bad Ugly is paper-thin and mostly acts as a launchpad for Ajith Kumar’s swagger-filled return to the big screen. A gangster who walked away from his violent past to keep a promise to his wife is thrust back into chaos when his son lands in jail. The film attempts to explore the father-son dynamic but never commits fully to the emotional core. Instead, it barrels ahead with a singular mission: to celebrate Ajith in all his vintage glory.


Ajith Kumar – The Star, The Aura, The Madness

This film is less a narrative and more an unapologetic showreel of Ajith’s greatest hits. He breaks the fourth wall, dances like nobody’s watching, fights like a comic book hero, and grins with an ease rarely seen in his recent performances. Director Adhik Ravichandran, a self-confessed fanboy, makes sure every frame is a love letter to Ajith’s legacy.

From racing references to callbacks to his early days, everything is meticulously curated to blur the line between Ajith the actor and AK the character. Whether you love or hate this approach, Ajith seems to be having the time of his life — and that energy is infectious.


Direction: Adhik’s Audacious Approach

Adhik Ravichandran doesn’t just lean into fan service — he dives headfirst into it. His irreverent filmmaking style means that logic, continuity, and realism take a backseat. Scenes that break the fourth wall, abrupt cameos, exaggerated character arcs, and constant throwbacks might seem jarring elsewhere, but here, they are intentional tools of madness.

The director’s conviction is what sells this chaos. He’s not aiming for depth; he’s aiming for dopamine. And he mostly delivers.


Performances: The Ajith Show (With a Few Honorable Mentions)

While Ajith eats up every scene, the supporting cast puts in functional performances. Trisha’s character arc feels underwritten, and Arjun Das, despite sporting a wildly debatable hairdo, brings some flair to his role. Sunil adds a dose of fun, while Prasanna is sadly underutilized. Karthikeya Dev as Ajith’s son tries to make an impression but is overshadowed by the towering presence of AK.


Music & Technical Brilliance

The film’s soul is embedded in its music. With the nostalgic touch of Ilaiyaraaja, Vidyasagar, and Anirudh, and a chaotic, pulse-pounding background score from GV Prakash Kumar, the film stays high on energy throughout.

Vijay Velukutty’s editing ensures that the pacing never slacks, and Abhinandan Ramanujam’s cinematography captures both the mayhem and the glamour with slick flair. Even in its most absurd moments, the film looks good.


Flaws That Don’t Hurt the Ride

Yes, the writing is shallow. Yes, the emotional beats rarely land. And yes, the film overloads on references and nostalgia. But Good Bad Ugly doesn’t try to hide these flaws. Instead, it embraces them with such unhinged confidence that they become part of its charm.


Final Thoughts

Good Bad Ugly is a self-aware celebration of stardom, chaos, and unfiltered fandom. It’s a madcap ride that doesn’t care for logic or structure — and somehow, that’s exactly why it works. It’s not for everyone, but for Ajith fans and those who love outrageous cinema that knows it’s outrageous, this is one wild, fun ride.


Rating: ★★★☆☆ (3/5)

Short Verdict: Ajith Kumar shines in a film that throws the rulebook out the window — and dances on it. A flawed, fun, and fiery fanboy celebration.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து நிர்வாகிகள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்

0

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து நிர்வாகிகள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்கள் அதில் 09.04. 2025 அன்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் திரு ஆர் கே செல்வமணி அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினை பற்றி மீண்டும் அவதூறாக பேசியுள்ளார் அது மிகவும் கண்டனத்துக்குரிய ஒன்றாகும்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து தொழிலாளர்கள் சங்கம் ஆரம்பிக்கக் கூடாது என்பதற்காக தாய் சங்கத்தின் வழிகாட்டுதலின் பெயரில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் நலன் கருதியும் தமிழ்நாடு தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகமாக கிடைக்க வேண்டியும் தமிழ்நாட்டில் படித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் விதமாகவும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் உள்ள எல்லா சங்கங்களிலும் அதிருப்தி அடைந்திருக்கும் பல உறுப்பினர்களும் சேர்ந்து இந்த தமிழ் திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு உருவாக்கியுள்ளார்கள். அதற்கு தயாரிப்பாளர் சங்கம் உறுதுணையாக நிற்கும்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என்பது ஒரு தனிமைப்பு அதேபோல் தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு என்பது ஒரு தனி அமைப்பு என்ற அர்த்தத்தில் தான் நாங்கள் கூறினோம் என்பதை ஆர்கே செல்வமணி அவர்கள் நன்கு புரிந்து இருந்தும் அது தவறாக புரிந்து கொண்ட மாதிரி வேண்டுமென்றே உண்மைக்கு புறம்பாக, புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் கூட்டமைப்பு பற்றி தரம் தாழ்ந்து சொல்லி இருப்பது அனைத்து தொழிலாளர்களையும் அவமதிக்கும் செயலாகும். எத்தனையோ சங்கங்கள் தமிழ்நாட்டில் உள்ள போதும் தமிழ் திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பை பற்றி திரு செல்வமணி ஏன் பேச வேண்டும் இந்த கூட்டமைப்பை பார்த்து ஏன் பயப்பட வேண்டும் ஒரு டுபாக்கூர் சங்கம் என்றால் அதனை பற்றி மீடியாக்களில் ஏன் திரும்பத் திரும்ப பேசி பெரிதாக வேண்டும். அவரது பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக தயாரிப்பாளர்களை பிரித்தாலும் சூழ்ச்சியை கையில் எடுத்துள்ளார். ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற ஒரு பழமொழி உள்ளது. அதனை ஆர்.கே. செல்வமணி அவர்கள் தற்போது தயாரிப்பாளர்களை இரண்டு பிரிவாக பிரித்து தன் பதவியை வைத்து தொழிலாளருக்கு துரோகம் இழைத்து வருகிறார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் தான் காலம் காலமாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிட்டு வருகிறது. அந்த வகையில் ஆர் கே செல்வமணி அவர்கள் கடந்த மூன்று முறையாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு ஊதிய உயர்வையும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து தான் வாங்கிக்கொண்டு, தற்போது எதுவுமே செய்யவில்லை என்று கூறுகிறார். மேலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து பிரிந்து சென்ற நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள சில சுயநலமிக்க நிர்வாகிகளுடன் கைகோர்த்துக்கொண்டு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் இனி நடப்பு தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து பரிந்துரை கடிதம் பெற்று வந்தால் தான் படப்பிடிப்புக்கு வருவோம் என்று கூறுவது எந்த வகையில் நியாயம்? முதல் போடும் ஒரு தயாரிப்பாளர் தொழிலாளர்கள் சங்கத்தில் சென்று கடிதம் அளிக்க வேண்டிய சூழ்நிலையை ஆர்.கே.செல்வமணியும், நடப்பு சங்க செயலாளர் டி. சிவா உட்பட அனைத்து நிர்வாகிகளும் ஏற்படுத்தியுள்ளார்கள்.

தங்களுக்கு பதவி வேண்டும் என்பதற்காக தாய் சங்கத்திலிருந்து பிரிந்து சென்று ஆரம்பிக்கப்பட்ட சங்கம் தான் தமிழ் திரைப்படம் நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அத்தைய சங்கத்தில் ஆர்கே செல்வமணி அவர்கள் தனது பதவியை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்ற சுயநலத்திற்காக பெப்சியில் உள்ள 23 சங்கங்களில் இருக்கும் 25 ஆயிரம் தொழிலாளர்களையும் அடமானம் வைத்துள்ளார். அதேபோல தயாரிப்பாளர்களையும் திரு சிவா அவர்கள் அவருடைய சுயநலத்திற்காக தொழிலாளர்கள் சம்மேளனத்தி ல் அடமானம் வைப்பதற்காக இரண்டு பேரும் சேர்ந்து செய்யும் சூழ்ச்சியே இத்தனை பிரச்சனைக்கு முழுமுதற் காரணம் என்பதை ஒட்டுமொத்த தயாரிப்பாளர்கள் தொழிலாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்றைக்கு பெரிய திரைப்படங்கள் தயாரிப்பது நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தான் என்று டி சிவா அவர்களும் மற்ற நிர்வாகிகளும் திரு செல்வமணி அவர்களும் சேர்ந்து ஒரு மாயையை உருவாக்கி வருகிறார்கள். இதனால் பாதிக்கப்பட போவது தொழிலாளர்கள் மட்டுமே ஏனெனில் பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் பெரும்பாலும் வெளி மாநிலங்களில் மட்டுமே படமாக்கப்படுகிறது. அதனால் நம் தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு மிகவும் குறைந்த அளவே கிடைக்கிறது இதனை புரிந்து கொள்ளாமல் தொழிலாளர்கள் திரு செல்வமணி அவர்களின் பேச்சைக் கேட்டு தமிழ்நாட்டில் நடைபெறும் திரைப்பட படப்பிடிப்பு மற்றும் போஸ் ப்ரடெக்ஷன் பணிகளை நிறுத்தி வருகிறார்கள்.

தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு என்பது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கிட ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்பாகும். தமிழ்த்துறை உலகின் தாய் சங்கமான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என்றைக்கும் தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர்களை அரவணைத்தே செயல்படும் என்பதற்கு சாட்சியை இந்த தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு ஆகும். ஆகவே உண்மைக்கு புறம்பாகவே மீடியாக்களில் செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கும் திரு செல்வமணி அவர்களின் எண்ணங்களும் செயல்களும் என்றைக்கும் ஈடெராது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், தொழிலாளர்கள் சம்மேளனத்தில் கடிதம் கொடுத்து படப்பிடிப்பு மற்றும் போஸ் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெறுவதாக கூறியுள்ளார். அதுவும் உண்மைக்கு புறம்பான ஒரு செய்தியாகும். திரு ஆர் கே செல்வமணி அவர்கள் தலைமையில் உள்ள தற்போதைய தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன நிர்வாகம் தான் படப்பிடிப்பு மற்றும் போஸ் ப்ரொடக்ஷன் பணிகளில் உள்ள தயாரிப்பாளர்களிடம் அவர்களுடைய புரொடக்ஷன் மேனேஜர்களை வைத்து வலுக்கட்டாயமாக கடிதங்கள் வாங்கி உள்ளார்கள். புரடக்ஷன் மேனேஜர்கள் என்பவர்கள் தயாரிப்பாளர்களுக்கு உறுதுணையாக இருந்து பணிகளை கவனிக்க வேண்டியவர்கள். ஆனால் அவர்கள் ஆர்கே செல்வமணி யின் கைப்பாவையாக இருக்கிறார்கள் என்பதை மிகவும் வேதனைக்குரியது.

மேற்படி பிரச்சனை குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அவர்களையும் சந்தித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் விளக்கமாக கூறியதின் அடிப்படையில் காவல்துறை சார்பாக உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அவர்கள் உத்திரவாதம் அளித்துள்ளார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மலையாளம் மற்றும் கன்னடத்திற்கு செல்லும் ” EMI ” மாதத்தவணை “

0

தமிழில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து மலையாளத்திலும் கன்னடத்திலும் வெளியாகும் ” EMI ” மாதத்தவணை “

மலையாளம் மற்றும் கன்னடத்திற்கு செல்லும் ” EMI ” மாதத்தவணை “

சபரி புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் மல்லையன் தயாரிப்பில் உருவாகி கடந்த ஏப்ரல் 4 ம் தேதி தமிழக திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது ” EMI ” மாதத் தவணை ” படம்.

பேரரசுவின் உதவியாளர் சதாசிவம் சின்னராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, நாயகனாகவும் நடித்திருந்த இந்த படம் தற்போது கேரளா மற்றும் கர்நாடகாவில் சுமார் 100 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து படக் குழுவினர் இன்று இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

இந்த படத்தில் கதாநாயகியாக சாய் தான்யா நடித்திருந்தார். மற்றும் பேரரசு, பிளாக் பாண்டி, சன் டிவி ஆதவன், செந்திகுமாரி ஆகியோரும் நடித்திருந்தனர்.

கலைஞர் டிவியின் ஏப்ரல் 14 சித்திரைத் திருநாள் சிறப்பு திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள்

0

கலைஞர் தொலைக்காட்சியில் வருகிற ஏப்ரல் 14 சித்திரிரை திருநாளை முன்னிட்டு புத்தம் புதிய சூப்பர்ஹிட் திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக இருக்கிறது.

அதன்படி, வருகிற திங்கள் கிழமைன்று காலை 9 மணிக்கு நகைச்சுவைத் தென்றல் திண்டுக்கல் ஐ லியோனி தலைமையில் “நம் மொழியையும், பண்பாட்டையும் காக்க பெரிதும் துணை நிற்பது தனிமனித முயற்சியே? அல்லது கூட்டு முயற்சியே?” என்கிற தலைப்பில் சிந்திக்க வைக்கும் நகைச்சுவையான சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாக இருக்கிறது.

அதனைத் தொடர்ந்து, காலை 10 மணிக்கு ஆர்.ஜே.பாலாஜி – மீனாட்சி சவுத்ரி – சத்யராஜ் – கிஷன் தாஸ் – லால் நடிப்பில் “சிங்கப்பூர் சலூன்” நகைச்சுவையான சூப்பஹிட் திரைப்படமும், பிற்பகல் 1.30 மணிக்கு பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் – சித்தார்த் – பிரியா பவானி ஷங்கர் – பாபி சிம்ஹா – விவேக் என நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்த “இந்தியன் 2” அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமும் ஒளிபரப்பாக இருக்கிறது.

Accor and InterGlobe forge a new landmark partnership to redefine hospitality in India

0
  • A unified and autonomous organization between two historical partners to capture India’s booming hospitality market
  • The objective is to create India’s fastest-growing hospitality business with an ambitious network target of 300 hotels under Accor’s brands by 2030

Mumbai/Paris – In a groundbreaking move set to transform India’s hospitality landscape, Accor, a global hospitality leader, and InterGlobe, India’s foremost travel conglomerate, announced today the strengthening of their partnership to create India’s fastest-growing Hospitality Enterprise – offering an unmatched network, a portfolio of brands and distribution across all market segments. With the ambition of capturing India’s booming hospitality market and combining the strengths of global leaders across the industry, the new platform will target a network of 300 hotels under Accor brands by 2030.

A STRATEGIC ALLIANCE BUILT ON STRENGTH
This landmark partnership combines the unique strengths of each stakeholder:

  • Accor, a leading global hospitality group, has established an impressive presence in India over the last many years, and currently operates 71 hotels in the country with 40 more in development, spanning from economy to luxury brands. Through this alliance, Accor will significantly expand its footprint and streamline operations, deepening its commitment to solid growth in the Indian market across all segments from economy to lifestyle and luxury.
  • InterGlobe, a leading Indian conglomerate, brings its unparalleled expertise in travel and hospitality, coupled with a proven entrepreneurial track record in aviation (IndiGo), hotels (in India and Internationally), airline management, logistics, travel and AI enabled technology. InterGlobe is the largest stakeholder of IndiGo, India’s largest airline with over 400 aircraft serving over 130 destinations with more than 2200 daily flights, carrying over 118 million passengers in FY 25. It is one of the most valued airlines globally in terms of market capitalization.

UNLEASHING INDIA’S HOSPITALITY POTENTIAL

  • With an economy growing at an estimated ~7 % GDP rate and a population of 1.4 billion, India is on track to become the world’s fifth-largest outbound travel market and third-largest domestic travel market by 2027. A rapidly emerging middle class, improved infrastructure, and increased air connectivity have fueled an unprecedented boom in domestic tourism and international travel, notably into the Middle East and Asia Pacific, where Accor is the leading hotel operator.
  • India’s hotel industry remains highly fragmented, presenting a major opportunity for organized, branded players. By strengthening its long-lasting strategic partnership with InterGlobe, Accor aims to unlock India’s full hospitality potential, leading the transformation of the sector while catering to Indian travelers both domestically and globally.

A BOLD EXPANSION STRATEGY
This strategic collaboration between Accor and InterGlobe is structured around the following key initiatives:
Creating a hospitality powerhouse covering all segments

  • Accor and InterGlobe will bring together their currently owned assets, development and management businesses in the country to form one autonomous, integrated platform.
  • This new entity will become the exclusive vehicle for growing all Accor brands in India, including luxury and lifestyle brands from Ennismore, Accor’s fast-growing hospitality portfolio.
  • Accor will continue to lead operations and brand management and provide full access to its brands and services.
    Exclusive partnership with Treebo
  • Treebo, one of India’s leading branded budget hotel platforms, manages 800 hotels across 120 cities through its unique tech-driven approach and efficient distribution systems. Accor and InterGlobe will jointly invest in and become the largest shareholder in Treebo. Treebo will take the lead to develop the Ibis and Mercure brands in India through a master license agreement.
  • Under this partnership, Treebo reached an agreement with various property owners to sign ten new Mercure’s, marking a significant milestone in the brand’s expansion in India.
  • Accor’s brands will leverage Treebo’s state of the art technology to tap into India’s vast unbranded hotel market and accelerate growth. The combined Accor and Treebo portfolio will create India’s third-largest hospitality player, with over 30,000 rooms.

A GAME-CHANGER FOR INDIAN HOSPITALITY AND FOR ACCOR BRANDS IN INDIA
With a shared vision and a common ambition of transforming India’s hospitality industry, this alliance between InterGlobe and Accor is poised to turbocharge Accor’s presence in India with a target of 300 hotels under the Accor brands by 2030. By combining Accor’s global hospitality expertise, InterGlobe’s deep market knowledge and entrepreneurial approach, and leveraging Treebo’s innovative tech-driven successful hospitality operations, this partnership is poised to redefine the hospitality landscape in India.

Sébastien Bazin, Chairman & CEO of Accor said: “This landmark partnership marks a transformative moment for Accor and its brands in India. By aligning with our long-term successful and trusted partner InterGlobe and bringing together the best of hospitality, tech and entrepreneurship in India, we are unlocking unprecedented growth potential in one of the world’s most exciting travel markets”.

Rahul Bhatia, Group Managing Director, InterGlobe Enterprises added, “At InterGlobe, we have always believed in our commitment to building meaningful and enduring relationships with both our partners and the guests we serve. Today, I am delighted to further strengthen our two-decade long association with Accor through this strategic partnership. Together with InterGlobe’s deep market insights, Accor’s world-class services, India’s dynamic growth and evolving travel landscape, we aim to redefine the hospitality experience by offering exceptional value to our guests and setting new standards for excellence in the industry.”

#

ABOUT ACCOR
Accor is a world-leading hospitality group offering stays and experiences across more than 110 countries with over 5,600 hotels & resorts, 10,000 food & beverage venues, wellness facilities and flexible workspaces. The Group has one of the industry’s most diverse hospitality ecosystems, encompassing around 45 hotel brands from luxury to economy, as well as lifestyle with Ennismore. ALL, the booking platform and loyalty program embodies the Accor promise during and beyond the hotel stay, gives its members access to unique experiences. Accor is focused on driving positive action through business ethics, responsible tourism, environmental sustainability, community engagement, diversity, and inclusivity. Accor’s mission is reflected in the Group’s purpose: Pioneering the art of responsible hospitality, connecting cultures, with heartfelt care. Founded in 1967, Accor SA is headquartered in France. Included in the CAC 40 index, the Group is publicly listed on the Euronext Paris Stock Exchange (ISIN code: FR0000120404) and on the OTC Market (Ticker: ACCYY) in the United States. For more information, please visit group.accor.com or follow us on X, Facebook, LinkedIn, Instagram and TikTok.
ABOUT INTERGLOBE ENTREPRISES
InterGlobe Enterprises is an Indian travel conglomerate involved in Aviation (IndiGo), Hospitality, Logistics, Technology, Airline Management, Advanced Pilot Training, and Aircraft Maintenance Engineering. InterGlobe, through its various businesses, employs more than 70,000 professionals across 135+ cities globally. Since 1989, the group has been building businesses and working with global brands to deliver Quality and Value. It has been bridging the gap between people and markets through Innovation and Service Leadership. Over the past three decades, InterGlobe has continued to expand its vision, contribution, and footprint, becoming one of India’s foremost conglomerates.
For more information, please visit www.interglobe.com

‘Naangal’ which has won acclaim at international film festivals will be released by S Subbaiah of SSI Productions on April 18

0

‘Naangal’ is shot entirely in live sound with original background score composed by Ved Shanker, who used A R Rahman-mentored Firdaus Orchestra majorly to bring his tunes to life

Avinash Prakash, who learnt editing, screenwriting and direction in the LV Prasad Film and TV Academy and has directed TV commercials and music videos, is making his directorial debut with the film ‘Naangal’ produced by GVS Raju under the banner of Kala Bhavashri Creations. Besides writing and helming the movie, Avinash Prakash has handled the cinematography and editing as well.

‘Naangal’, which narrates the emotional tale of three children, was screened at major international film festivals including Rotterdam, Mostra Sao Paulo, Jio Mami, and Bengaluru and won heartfelt appreciation from various quarters. Following this, ‘Naangal’ is gearing up for theatrical release, and will be released by S. Subbiah of SSI Productions on April 18.

Speaking about the film, director Avinash Prakash said, “The story is about how three children who grow up under a disciplinarian father, who is dealing with his own demons. Everyone who has seen the film so far has praised it, feeling overwhelmed and emotional. I am sure the audience will also welcome it when it is released in theaters on April 18.”

Mithun V, Rithik M, Nithin D play the three children, while Abdul Rafe and Prarthana S play their parents. Director Avinash Prakash said his dog named Roxy has played a wonderful role in the movie.

Ved Shanker Sugavanam, who has composed music for films including ‘Naduvula Konjam Pakkatha Kaanom’ and ‘Azhagu Kutti Chellam’, has composed the music for ‘Naangal’. He used A R Rahman-mentored Firdaus Orchestra majorly to bring his tunes to life. A soulful song Kanave composed by Ved Shanker Sugavanam, penned by Sujatha Narayanan and sung by Saindhavi is part of the movie. The film has been shot entirely in live sound.

Other crew details: Production Design: Vraj Bala J, Sync Sound: Mohammad Sajid, Sound Design: Sachin Sudhakaran Hariharan M (Sync Cinemas), Sound Mixing: Aravind Menon, Publicity Design: Pon Balaji, Production Executive: Krishnasekhar TS, DI: Yugendra (KraftzWorks), Production Coordinator: Sadiq AM, Public Relations: Nikil Murukan.

சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுகளை அள்ளிய ‘நாங்கள்’ திரைப்படத்தை எஸ் எஸ் ஐ புரொடக்ஷன் சார்பில் எஸ் சுப்பையா ஏப்ரல் 18 அன்று திரையரங்குகளில் வெளியிடுகிறார்

ஏ ஆர் ரஹ்மான் பயிற்றுவித்த ஃபிர்தவுஸ் ஆர்கெஸ்ட்ரா குழுவினரை பயன்படுத்தி வேத் ஷங்கர் சுகவனம் இசையமைத்துள்ள ‘நாங்கள்’ திரைப்படம் லைவ் சவுண்ட் முறையில் முழுக்க படமாக்கப்பட்டிருக்கிறது

திரைப்படக் கல்லூரியில் முறையாக படத்தொகுப்பு, திரைக்கதை அமைப்பு மற்றும் இயக்கம் உள்ளிட்டவற்றை பயின்று எண்ணற்ற விளம்பரப் படங்களில் பணியாற்றி இருக்கும் அவினாஷ் பிரகாஷ் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘நாங்கள்’.

கலா பவஸ்ரீ கிரியேஷன்ஸ் பேனரில் ஜிவிஎஸ் ராஜு தயாரித்திருக்கும் இப்படத்தை எழுதி இயக்கி இருப்பதோடு இதன் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பையும் அவினாஷ் பிரகாஷ் கையாண்டுள்ளார்.

மூன்று குழந்தைகளின் உணர்ச்சிப் போராட்டத்தை உணர்வுப்பூர்வமாக சொல்லும் திரைப்படமான‌ ‘நாங்கள்’, ராட்டர்டாம், மோஸ்ட்ரா சாஓ பாவ்லோ, ஜியோ மாமி, மற்றும் பெங்களூரு உள்ளிட்ட முக்கிய சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல்வேறு தரப்பினரின் உளப்பூர்வ பாராட்டுகளை வென்றது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து, திரையரங்கு வெளியீட்டுக்கு தயாராகி வரும் ‘நாங்கள்’ திரைப்படத்தை எஸ் எஸ் ஐ புரொடக்ஷன் சார்பில் எஸ் சுப்பையா ஏப்ரல் 18 அன்று வெளியிடுகிறார்.

படம் குறித்து பேசிய இயக்குநர் அவினாஷ் பிரகாஷ், “பெற்றோர் பிரிந்து வாழும் நிலையில் மிகவும் கண்டிப்பான தந்தையிடம் வளரும் மூன்று குழந்தைகள் வாழ்க்கையை எவ்வாறு கற்று கொள்கிறார்கள் என்பது தான் கதைக்கரு. படம் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக அமைந்திருப்பதாக இதுவரை பார்த்த அனைவரும் மனமார பாராட்டி இருக்கிறார்கள். ஏப்ரல் 18 அன்று திரையரங்குகளில் வெளியாகும் போது ரசிகர்களும் வரவேற்பார்கள் என நம்புகிறேன்,” என்றார்.

மிதுன் வி, ரித்திக் எம், நிதின் டி ஆகியோர் மூன்று குழந்தைகளாக நடிக்க, அப்துல் ரஃபே மற்றும் பிரார்த்தனா எஸ் அவர்களின் பெற்றோராக நடித்துள்ளனர். முக்கிய பாத்திரத்தில் ராக்ஸி எனும் நாய் அற்புதமாக நடித்திருப்பதாக இயக்குநர் அவினாஷ் பிரகாஷ் தெரிவித்தார்.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ மற்றும் ‘அழகு குட்டி செல்லம்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த‌ வேத் ஷங்கர் சுகவனம் ‘நாங்கள்’ படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏ ஆர் ரஹ்மான் பயிற்றுவித்த துபாயை சேர்ந்த ஃபிர்தவுஸ் ஆர்கெஸ்ட்ராவை அவர் பயன்படுத்தியுள்ளார். வேத் ஷங்கர் சுகவனம் இசையில் சுஜாதா நாராயணன் பாடல் வரிகளில் சைந்தவி பாடியுள்ள கனவே எனும் உள்ளத்தை தொடும் பாடல் இப்படத்தில் இடம்பெற்றுள்ளது. லைவ் சவுண்ட் முறையில் இப்படம் முழுக்க படமாக்கப்பட்டுள்ளது.

இதர குழுவினரின் விவரம்: தயாரிப்பு வடிவமைப்பு: விராஜ் பால ஜெ, சிங்க் சவுண்ட்: முகமது சஜித், ஒலி வடிவமைப்பு: சச்சின் சுதாகரன் ஹரிஹரன் எம் (சிங்க் சினிமாஸ்), சவுண்ட் மிக்ஸிங்: அரவிந்த் மேனன், பப்ளிசிட்டி டிசைன்: பொன் பாலாஜி, தயாரிப்பு நிர்வாகி: கிருஷ்ணசேகர் டி எஸ், டிஐ: யுகேந்திரா (கிராஃப்ட்ஸ் வொர்க்ஸ்), தயாரிப்பு ஒருங்கிணைப்பு: சாதிக் ஏ எம், மக்கள் தொடர்பு: நிகில் முருகன்.

“இசைஞானி அல்ல.. இசை இறைவன்..” ‘பேரன்பும் பெருங்கோபமும்’ விழாவில் இளையராஜா குறித்து உருகிய சீமான்

0

“இளையராஜா சாரின் ஆசிர்வாதம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’ படத்திற்கு இருக்கிறது” ; நடிகை தேவயானி பெருமிதம்

E 5 என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் காமாட்சி ஜெயகிருஷ்ணன் தயாரிப்பில் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகி, இயக்குநர் தங்கர் பச்சான் வழங்கும் படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’. பாலுமகேந்திராவின் பட்டறையில் தயாரானவரும் இயக்குநர் கரு.பழனியப்பனிடம் உதவியாளராக பணியாற்றியவருமான சிவப்பிரகாஷ் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இயக்குநர் தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் இந்த படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக ஷாலி நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் மைம் கோபி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று இரவு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் எஸ்ஏ சந்திரசேகர், ஆர்.வி உதயகுமார், தங்கர் பச்சான், கரு பழனியப்பன், வசந்த பாலன், திருமலை, தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், நடிகைகள் தேவயானி, லட்சுமி ராமகிருஷ்ணன், கவிஞர் சினேகன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்,

இந்த நிகழ்வில்

தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் பேசும்போது,

“இங்கே இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களைப் பார்த்தவர்கள் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல ரசித்திருப்பீர்கள். ஆனால் ஒரு பானை சோற்றையும் ருசிக்கும் வாய்ப்பு சீமானுக்கும் கவிஞர் சினேகனுக்கும் எனக்கும் கிடைத்தது. ஒரு அறிமுக இயக்குநர் தனது படைப்பு இந்த அளவுக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என நினைப்பதே அருமையான விஷயம். அதற்காக இயக்குநர் சிவபிரகாஷை பாராட்டியே ஆக வேண்டும். பாலுமகேந்திராவின் பட்டறையில் தயாரானவர் என்பதால் இது குறித்து ஆச்சரியப்படவும் தேவையில்லை. சில சமயம் நாம் ஒரு கணக்கு போடுவோம்.. ஆனால் காலம் அந்த கணக்கை மாற்றும். காரணம் விஜித்தை தங்கர் பச்சான் தான் அறிமுகப்படுத்தவதாக படம் எடுத்தார். ஆனால் காலம் இந்த படத்தின் மூலமாக அவரை அறிமுகப்படுத்த வைத்திருக்கிறது. இதுவே அவருக்கு கிடைத்த முதல் வெற்றியாக நான் பார்க்கிறேன். ஒரு புதுமுக நடிகருக்கு இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு அமைவது என்பது பெரிய விஷயம். இந்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் விஜித். முதல் படம் என்றாலும் இதில் கடுமையான உழைப்பு தேவைப்பட்டது. அதை அருமையாக கொடுத்திருக்கிறார் விஜித். எப்படி மண்வாசனை படத்தில் ஒரு வளையல் கடையில் வேலை பார்த்த பாண்டியனை துணிந்து பாரதிராஜா அறிமுகப்படுத்தினாலும் அந்த கதாபாத்திரத்தின் மூலமாக மக்களிடம் மனதில் ஒட்டிக் கொண்டார் பாண்டியன். அதன் பிறகு 85 படங்களில் கதாநாயகனாக நடித்தார். அதேபோன்று ஒரு அறிமுகத்தை தான் இந்த படத்தில் இயக்குநர் சிவப்பிரகாஷ் விஜித்திற்கு கொடுத்துள்ளார். காலம் காலமாக ஒவ்வொரு படத்திற்கும் இளையராஜா எப்படி தனது இசையால் உயிரூட்டுவாரோ அதேபோல இந்த படத்திற்கும் செய்திருக்கிறார். இந்த படம் நிறைவாகவே வந்திருக்கிறது” என்றார்.

இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர் பேசும்போது,

“தங்கர் பச்சானின் படங்களை திரைப்படங்களாக இல்லாமல் காவியங்களாக தான் நான் பார்த்திருக்கிறோம். அப்படிப்பட்டவர் தன் பையனை அறிமுகப்படுத்த நினைக்கும் போது அவரை நிறைய செதுக்க வேண்டும். அந்த பொறுப்பை இன்னொரு இளைஞரிடம் ஒப்படைப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. நான் கூட அதைத்தான் நினைத்தேன் நடக்கவில்லை. 90களில் நான் பிஸியாக இருந்தபோது என் மகன் விஜய் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்ட சமயத்தில் நாமே டைரக்ட் செய்தால் நன்றாக இருக்காது நினைத்து விஜய்யின் ஆல்பத்தை வைத்துக்கொண்டு எத்தனையோ இயக்குநர்களிடம் போய் நின்றேன். ஆனால் தாரிப்பாளர் ஆர்.பி. சவுத்திரி தான்.. நீங்களே டைரக்ட் செய்யுங்கள் என்றார். வேறு வழியின்றி நானே அந்த படத்தை இயக்கினேன். இளைஞனாக தன் மகன் முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் போய் நன்கு ஒட்டிக் கொள்ள வேண்டும் என்றால் அவரை இன்னொரு இளைஞன் தன் படத்தில் இயக்கினால் தான் சரியாக இருக்கும் என நினைக்கும் தங்கர் பச்சான் புத்திசாலித்தனமாக முடிவு எடுத்துள்ளார்.

அந்த இயக்குநர் முதலில் வெற்றி பெற வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன். ஆனால் வெற்றி அடைந்து விட்டார் என படம் பார்த்து சிலர் கூறினார்கள். நடிகர் விஜித் இந்த திரையுலகத்தில் ஒரு மிகப்பெரிய கலைஞனாக வரவேண்டும் என வாழ்த்துகிறேன். இந்த படத்தின் டைட்டில் சொல்லும் கதை என்னுடைய பார்முலா தான். என்னுடைய குணாதிசயமும் கூட. அன்புக்கு அடிமையாக இருப்போம்.. அடக்க வேண்டும் என்று நினைத்தால் அவ்வளவுதான்.. எங்கள் கோபத்தை எங்கள் அலையை அடக்க முடியாது.. வருகின்ற இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கு பொறுப்புணர்ச்சி இருக்கவேண்டும் என சொல்லிக் கொண்டே வருகிறேன். சினிமா என்பது பயங்கரமான ஆயுதம். வலிமையான ஆயுதம். சமூகத்தில் அவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. அதை ரொம்ப ஜாக்கிரதையாக கையாள வேண்டும்.. இப்போது படம் ஓட வேண்டும் என்று பார்க்கிறார்களே தவிர மக்களுக்கு என்ன செய்தி சொல்ல வேண்டும் என யாரும் நினைப்பதில்லை.. பணம் சம்பாதிப்பது மட்டுமே சினிமா இல்லை” என்று கூறினார்.

இயக்குநர் ஆர்.வி உதயகுமார் பேசும்போது,

“ஒரு படம் நன்றாக ஓட வேண்டும் என்பதற்காக போராடி செலவு செய்த தயாரிப்பாளர்கள் இருந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட தயாரிப்பாளர்களைப் பெற்ற இயக்குநர்கள் பாக்கியசாலிகள். இன்று ஒரே படம் போல பத்து படம் வெளியே வருகிறது. இப்போதைய படங்களில் அழகியல் என்பது வருவதில்லை. ஒரு காலத்தில் மிக தரமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து பெயர் பெற்ற ஹீரோக்கள் எல்லாம் இன்று கமர்சியல் என்கிற வட்டத்திற்குள் புகுந்து விட்டார்கள். இந்தப் படத்தின் கதையைக் கேட்தில் தங்கர் பச்சான் தலையிடவில்லை என்று விஜித் சொன்னார். அப்படி என்றால் நீ ஜெயித்து விட்டாய்” என்று கூறினார்.

நடிகர் மைம் கோபி பேசும்போது,

“இந்த படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அதை சரியாக செய்திருக்கிறேன் என்றால் அந்த புகழ் இயக்குனர் சிவப்பிரகாஷுக்கு மட்டுமே சேரும். ஒருவேளை சரியாக பண்ணவில்லை என்று நீங்கள் நினைத்தால் அந்த குறை என்னுடையதுதான். மிக அழகான நேர்த்தியான கதை. நகரத்தில் பிறந்து வளர்ந்தவன் என்பதால் இந்தக் கதையில் சொல்லப்பட்டுள்ள சில விஷயங்களை பார்க்கும்போது இப்படி எல்லாம் நடக்குமா என்று ஆச்சரியமாக இருந்தது. நான் எடுத்துள்ள ஒரு படத்திற்கும் எனது காட்சிக்கும் இசைஞானியின் இளையராஜாவின் இசை பின்னணியில் ஒலித்திருக்கிறது என்பது எனக்கு கிடைத்த பாக்கியம்” என்று கூறினார்.

இயக்குநர் ஆர்.கண்ணன் பேசும்போது,

“அழகி படம் பார்க்கும்போது எப்படி இருந்ததோ அதேபோல இந்த படம் பார்க்கும்போதும் மண் சார்ந்த ஒரு நேட்டிவிட்டியுடன் இருக்கிறது. அனைத்து தரப்பு மக்களையும் இது சென்றடையும். இந்த படத்தின் தயாரிப்பாளர் ஜெய கிருஷ்ணா , அவரது மனைவி காமாட்சி ஜெயகிருஷ்ணா நல்ல நல்ல படங்களை தேடி கண்டுபிடித்து தயாரிக்கும் பணியை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு என் பாராட்டுக்கள்” என்று கூறினார்.

கவிஞர் சினேகன் பேசும்போது,

“இந்த படத்தை அண்ணன் சீமானுடன் இணைந்து பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதற்கு தங்கர் பாச்சனுக்கு நன்றி. காலம் காலமாக அவரவர் ஜாதியை அவரவர் கொண்டாடினாலும் பொதுவெளியில் ஜாதிக்கு எதிரானவன் போல தன்னை சித்தரித்துக் கொள்வதில் எல்லாம் முனைப்பாக இருக்கிறார்கள். அந்த முனைப்பில் ஒரு சதவீதம் உண்மையாக இருந்திருந்தால் கூட இந்நேரம் மிகப்பெரிய ஒரு தீர்வு கிடைத்திருக்கும் என்கிற ஆதங்கம் எல்லா படைப்பாளனுக்குள்ளும் இருக்கிறது. இந்த பெரிய யுத்தத்தின் தொடர்ச்சியாக தான் இந்த பேரன்பும் பெருங்கோபமும் படத்தை நான் பார்க்கிறேன். ஜாதிக்கு எதிரான படம் என்றாலும் கூட இது போய் முடியும் இடத்தில் ஒரு ஜன்னலையோ கதவையோ பார்வையாளனுக்கு திறந்து வைக்கும்” என்று கூறினார்.

இயக்குநர் சுசீந்திரன் பேசும்போது,

“சில திரைப்படங்கள் வெற்றியடையும்போது வியாபார ரீதியாக சினிமா நன்றாக இருக்கும். ஒரு படைப்பாளனாக சிவப்பிரகாஷ் மாதிரியான இயக்குநர்கள் தமிழ் சினிமாவில் வெற்றி அடையும்போது தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகிறேன். நான் மகான் அல்ல, பாண்டியநாடு போன்ற பழிவாங்கும் திரைப்படங்களை நான் பண்ணி இருந்தாலும்,
இந்த பேரன்பும் பெருங்கோபமும் படத்தில் பழிவாங்கும் தன்மை, கிளைமாக்ஸ் என்னை உலுக்கி விட்டது. இதுவரை அப்படி ஒரு கிளைமாக்ஸ் நான் பார்த்ததில்லை. அந்த அளவிற்கு இந்த படத்தின் கிளைமாக்ஸ் மிகப்பெரிய அளவில் பேசப்படுவதுடன் தாக்கத்தையும் ஏற்படுத்தும். இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருப்பது மிகப்பெரிய பலம்” என்று கூறினார்.

நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் பேசும்போது,

“இந்த படத்தின் மேடையை பார்க்கையில் எனக்கு என்னுடைய முதல் படமான ஆரோகணம் தான் ஞாபகம் வருகிறது. அந்த மேடையில் பாரதிராஜா, பாலச்சந்தர், பாலுமகேந்திரா போன்ற ஜாம்பவான்கள் இருந்தார்கள். அதேபோன்ற அதிர்வு இந்த மேடையில் எனக்கு தெரிகிறது. சுசீந்திரன் போன்ற திறமையான இயக்குநர்கள் இந்த படத்தை பார்த்துவிட்டு அதன் கிளைமாக்ஸ் பற்றி இவ்வளவு சிலாகித்து பேசும்போது இந்த படத்தை பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் இயல்பாகவே ஏற்படுகிறது. இதுதான் மக்களுக்கு பிடிக்கும் என இடையில் இருப்பவர்கள் முடிவு செய்யாமல் எல்லா படங்களையும் மக்களுக்கு பார்க்கும் வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும். அதை உருவாக்க முடிந்தால் மிகப்பெரிய விஷயம் என்று நினைக்கிறேன்” என்று கூறினார்.

நடிகர் அருள்தாஸ் பேசும்போது,

“ஒரு குடும்பத்தில் முதல் பட்டதாரி உருவானால் எப்படி ஒரு சந்தோஷம் இருக்குமோ, அது போல தம்பி இயக்குநர் சிவப்பிரகாஷ் இந்த படத்தை இயக்கி இருப்பது சந்தோஷத்தை தருகிறது” என்று கூறினார்

நடிகை தேவயானி பேசும்போது,

“விஜித்தை சின்ன குழந்தையில் இருந்து பார்த்து வருகிறேன். அவரது தம்பி குழந்தையாக நட்சத்திரமாக அழகி படத்தில் என்னுடன் நடித்திருக்கிறார். இப்போது அண்ணன் கதாநாயகனா மாறி இருக்கிறார். தங்கர் பச்சான் சாருடன் காதல் கோட்டையில் துவங்கி எத்தனையோ நல்ல நல்ல படங்கள் நான் பணியாற்றி இருக்கிறேன். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன்.

இன்று அவருடைய மகன் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். இந்த படத்தில் இடம்பெற்ற திருவிழா பாடல் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. ஒரு கோவில் திருவிழாவுக்கு சென்று வந்தது போன்ற உணர்வைத் தந்தது. இளையராஜா சாரின் ஆசிர்வாதம் இந்த படத்திற்கு இருக்கிறது. விஜித்திற்கு நல்ல அருமையான மேடை அமைத்துக் கொடுத்து விட்டார்கள். இனி வரும் நாட்களில் அவர்தான் கடினமாக உழைக்க வேண்டும். நம் உழைப்பு தான் நம்மை அடுத்த இடத்திற்கு கொண்டு செல்லும். சினிமாவில் உங்களுக்கு கிடைக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் என்ஜாய் பண்ணுங்க. அது உங்களுக்கு நிறைய பெற்றுத் தரும். ஒரு இளைஞராக உனக்கு என் அறிவுரை இது” என்று கூறினார்.

இயக்குநர் வசந்தபாலன் பேசும்போது,

“இயக்குநர் தங்கர் பச்சானின் படங்களை பார்த்து வியந்து இருக்கிறேன் என்னுடைய அங்காடித்தெரு, வெயில் படங்களை பார்த்துவிட்டு வீடு தேடி வந்து என்னை பாராட்டினார். என்னுடைய ஒன்பது ரூபாய் நோட்டு புத்தகத்தை ஏன் படிக்கவில்லை என்று உரிமையோடு சண்டை போடுவார். தவமாய் தவமிருந்து படத்தில் ராஜ்கிரண் நடித்த காட்சிகளுக்கு யாருமே கைதட்டவில்லை. ஆனால் அடுத்த சண்டைக்கோழி படத்தில் அவர் அறிமுகமாகும்போதே கைதட்டில் கிடைத்தது என்றால் அது தவமாய் தவமிருந்து படத்தில் அவருடைய நடப்புக்கு கிடைத்த அங்கீகாரம் தான் இங்கே வெளிப்படுகிறது என்று லிங்குசாமி கூறினார். அதேபோலத்தான் தங்கர் பச்சனின் படங்கள் மீது மக்கள் கொண்ட பேரன்பு விஜித்துக்கு வாழ்த்துக்களாக கைமாறும் என நம்புகிறேன். தீண்டாமை பெருங்குற்றம் என்று தான் சொல்கிறோமே தவிர தீண்டாமையை உருவாக்குகிற ஜாதியை பெரும் குற்றம் என்று சொல்வதில்லை. இது முழுவதுமாக அழியும் வரை இதுபோன்ற படைப்புகளை கொடுத்துக் கொண்டு தான் இருக்க வேண்டும்” என்று கூறினார்.

இயக்குநர் திருமலை பேசும்போது,

“இன்று தமிழ் சினிமாவில் பல நல்ல படங்கள் வெளியிட முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. இந்த படத்தில் அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன. எதார்த்தமான ஒரு படம். ஒரு தயாரிப்பாளருக்கு நல்ல இயக்குநர் ஒருவர் கிடைத்தால் அந்த படம் ஒரு பொக்கிஷம். அப்படித்தான் இயக்குநர் சிவப்பிகாஷும் இந்த படத்திற்காக ஒவ்வொரு நாளும் கடுமையாக உழைத்திருக்கிறார். ஆந்திராவில் திரைப்படங்களை திரையிடும் கியூப் நிறுவனம் வெறும் 5000 ரூபாய் கட்டணம் வாங்கினால் அதே இங்கே தமிழகத்தில் 12 ஆயிரம் ரூபாய் வாங்குகிறார்கள். இதை மாற்ற பல வருடமாக போராடி வருகிறோம்” என்று கூறினார்.

இயக்குநர் கரு.பழனியப்பன் பேசும்போது,

“இந்த படத்தின் இயக்குநர் சிவப்பிரகாஷ் என் அலுவலகத்தில் நான் இருந்த நாட்களை விட அதிக நாட்கள் இருந்தவர். தினசரி வாழ்க்கைக்கு தேவைப்படும் ஒரு அரசியலை நுட்பமாக அறிந்தவர் சிவப்பிரகாஷ், அவர் அடர்த்தியான திரைப்படத்தை எடுத்திருப்பதாக படம் பார்த்த எல்லோருமே குறிப்பிட்டு சொல்கிறார்கள். படத்தை என்னிடம் காட்டி விடக்கூடாது என்பதில் சிவப்பிரகாஷ் கவனமாக இருந்திருக்கிறார். நான் எப்படி என் இயக்குநருக்கு என் முதல் படத்தை காட்டவில்லையோ அது போல தான் அவரும்.. என் படம் வெளியான போது அதை பார்த்துவிட்டு என்னை விட ரொம்பவே மகிழ்ந்து பாராட்டியவர் இயக்குநர் பார்த்திபன் சார் தான். அது போல இந்த படத்தின் வெற்றி, சிவபிரகாஷை விட எனக்குத்தான் அதிக சந்தோஷத்தை கொடுக்கும். எந்த படத்தையும் வலுக்கட்டாயமாக ஓட வைக்க முயற்சி செய்ய வேண்டாம்.. நல்ல படமாக இருந்தால் அதுவே ஓடும்.. சினிமாவை இங்கே காப்பாற்ற யாரும் போராட வேண்டாம்.. சினிமா இங்கே இருப்பவரை காப்பாற்றும். கதை இல்லாமல் படம் எடுக்கிறார்கள் என்று இங்கு பேசியவர்கள் குறைப்பட்டு கொண்டார்கள் ஆர்வி உதயகுமாருக்கு எப்படி எஜமான் படம் கிடைத்தது எப்படி ? சின்ன கவுண்டரின் வெற்றியால் தான் ரஜினிகாந்த் தனக்கு படம் இயக்க கூப்பிட்டார். அவரிடமும் நல்ல கதை இருந்தது. இங்கே எல்லாமே வியாபாரம் சார்ந்தது தான். இந்த உலகத்துக்கு வெற்றி பெற்றவர்கள் தான் வேண்டும். இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் சொல்வதைக் கேட்டால் நீங்கள் வெற்றி படத்தில் இருப்பீர்கள் என்பதைத்தான் இந்த நிகழ்வில் தேவயானை பேசியதில் இருந்து விஜித் எடுத்துக்கொள்ள வேண்டும்.

சினிமாவில் சமீப வருடங்களாக ஒரு விஷயம் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு அந்த படத்தில் பணியாற்றிய உதவி இயக்குநர்கள் வெளியே அனுப்பப்படுகிறார்கள். ஒரு படம் வெற்றி பெறும் என்று அந்த படத்தின் இயக்குநரை விட மிக ஆழமாக நம்புபவன் அந்த படத்தில் உதவி இயக்குநர் தான் அவனுக்கு இன்னும் கொஞ்ச நாட்கள் செலவு பண்ணுவதால் ஒன்றும் நட்டமாகி விடாது. இது இந்த அரங்கத்தில் பேசப்பட வேண்டிய விஷயம் என்பதால் பேசுகிறேன். இந்தப் படம் வெற்றி படமாக அமையட்டும். இந்த படத்தை போல வரும் படங்களில் எல்லாம் பேரன்பும் பெரும் கோபமும் நிறைந்திருக்கட்டும்” என்று கூறினார்.

நாயகன் விஜித் பேசும்போது,

“இந்த படத்தில் ஒரு பங்காக இருப்பதை நானும் பெருமையாக நினைக்கிறேன். இந்த படத்தில் நான் என்ன அனுபவித்தேனோ, படம் பார்க்கும்போது நீங்களும் அதை அனுபவிப்பீர்கள். துரோகம், வலி, வெறுப்பு, ஏமாற்றம் எதையும் பார்க்காமல் வளர்ந்த பையன் நான். ஆனால் இந்த படம் எனக்கு அதை எல்லாம் கற்றுக் கொடுத்தது. தனிமைக்கும் சத்தம் இருக்கிறது என்பதை இந்த பேரன்பும் பெருங்கோபமும் படம் எனக்கு கற்றுக் கொடுத்தது. நான் தனிமையாக இருக்கும் போது இந்த ஜீவா கதாபாத்திரம் என் கூடவே இருந்தது. நடிப்புக்கும் கடவுளுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்பதை இந்த கதாபாத்திரம் என் மீது ஏறும்போது பார்த்தேன். நான் சாமியை எல்லாம் பெரிதாக நம்புபவன் அல்ல. ஏதோ ஒன்று நடந்தது. இயக்குநருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் பொருந்துகிற மாதிரி நான் இந்த படத்தில் பயணித்தேன். இசைஞானி இளையராஜா சார் இந்த படைப்பிற்கு உயிர் கொடுத்திருக்கிறார்” என்று கூறினார்’

நாயகி பேசும்போது,

“இந்தக் கதை குறித்து இயக்குநர் சிவப்பிரகாஷ் என்னிடம் சொன்ன அந்த காட்சி இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. இந்த கதை ஏதோ ஒரு தாக்கத்தை எனக்குள் உருவாக்கியது. கொஞ்ச நாள் சாராவாக வாழ்ந்து பார்ப்போமே என்கிற எண்ணம் ஏற்பட்டது. என் பெற்றோருக்கு நடந்தது கலப்பு திருமணம் தான். அப்பா மலையாளம்.. அம்மா தமிழ்.. என் அம்மா சொன்னதை வைத்து எல்லா கலப்பு திருமணங்களிலும் இருப்பது போன்ற சிறு மனக்கசப்பு என் அம்மாவிற்கு இருப்பதையும் தெரிந்து கொண்டேன். ஆனால் அவர்கள் எனக்கு பாலூட்டி வளர்த்ததுடன் பாரதியின் வரியையும் ஊட்டியே வளர்த்திருக்கிறார்கள். ஓடி விளையாடு பாப்பா பாடலில் குழந்தை, அம்மா, பிற உயிர்கள், தேசம், தமிழ் என எல்லாவற்றையும் சொல்லிவிட்டு கடைசியில் சாதிகள் பற்றியும் சொல்லி இருப்பார். பாரதியின் இந்த வரிகள் என் மனதில் வளரும் பருவத்தில் என்னிடம் உண்டாக்கிய தாக்கத்தை போல, பேரன்பும் பெருங்கோபமும் படம் கண்டிப்பாக பார்ப்பவர்கள் மனதில் ஏதாவது ஒரு விஷயத்தை விதைக்கும். சில கேள்விகளை எழுப்பவும் வாய்ப்பு உண்டு. இந்த படத்தில் சாராவாக நான் வாழ்ந்தபோது நிறைய சிரித்தேன்.. கொஞ்சம் அழுதேன்.. ரொம்ப வலியை அனுபவித்தேன்.. அதெல்லாம் நீங்களும் உணர்வீர்கள் என நம்புகிறேன்” என்றார்.

இயக்குநர் தங்கர்பச்சான் பேசும்போது,

“இந்த திரைப்படம் நான் முதற்கொண்டு நிறைய பேர் பேசத் தவறியதை பேசி இருக்கிறது. இது 40 ஆண்டுகளில் என் படங்கள், என் சிறுகதைகள், நாவல்கள் கூட செய்ய தவறியதை இந்த படம் செய்து இருக்கிறது. இன்றைக்கு சமூகத்தில் இருக்கும் ஒரு பெரிய சிக்கலை இந்த படம் பேசுகிறது. ஒரு படம் என்பது சிரிக்க வைப்பது மட்டும் இல்லாமல் மற்றவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி அவர்களை அடைய வேண்டும். பல அரசியல் இயக்கங்கள் செய்யத் தவறியதை இந்த படம் சாதித்திருக்கிறது. ஒரு போராளி என்பவன் ஆயுதம் வைத்திருக்க வேண்டும் என்பதில்லை. சொல்லை, சிந்தனையை வைத்திருந்தால் போதும். கையில் சரியான கலையை வைத்திருக்கும் இயக்குநர் தான் போராளி.. படம் இயல்பாக இருந்தாலும் வசனங்கள் மனோகரா, பராசக்தி படங்களின் வருவது போன்று தான் இந்த படத்தில் உரையாடல்கள் இருக்கிறது. இந்த படத்திற்கு அப்படித்தான் இருக்க வேண்டும். அந்த அளவுக்கு முருகேஷ் பாபு வசனத்தை அவ்வளவு அழகாக எழுதியிருக்கிறார். படத்தின் கதாபாத்திரங்களான சாராவும் ஜீவாவும் உங்களை தூங்கவே விட மாட்டார்கள். மைம் கோபி என்ன மாதிரி நடிகர்.. இந்தியாவிலேயே தமிழில் தான் மிகச்சிறந்த நடிகர்கள் இருக்கிறார்கள்.. தயாரிப்பாளர் ஜெய் கிருஷ்ணன் இன்றைக்கு இருக்கும் பல திறமையான இயக்குநர்களை உருவாக்கியவர். அந்த வேலையை அமைதியாக செய்து வருகிறார். இந்த படத்தின் மூச்சு இசைஞானி தான். நாங்கள் இருவரும் பேசிக் கொள்ளாமல் இருந்தாலும் நான் அவருடன் தான் இருக்கிறேன். இந்த படத்தை முழுமையாக புரிந்து வைத்து எப்படி மக்களிடம் கொண்டு போக வேண்டும் என அழகாக செய்து இருக்கிறார். ஒவ்வொரு காட்சியையும் தனது இசையால் செதுக்கி உள்ளார். இந்த படத்தின் வெற்றியில் இளையராஜாவுக்கு தான் பெரும் பங்கு இருக்கிறது. என்னுடைய மகனுக்கு இரண்டாவது படத்திலேயே இந்த கொடுப்பினை கிடைத்துள்ளது. படத்தை நான் சில நாட்களுக்கு முன்பு பார்த்தேன். ஆனால் இந்த படத்தில் என் மகன் நடித்தபோது இந்த படத்தின் கதையை நீங்கள் கேட்க வேண்டாம் என்னை நடிக்க விடுங்கள் என்று கூறிவிட்டார்” என்று கூறினார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது,

“பெருங்கோபத்தின் பிறப்பிடமே பேரன்பு என்பது தான். நான் என்னுடைய தம்பி படத்தை எடுத்த போது கீழே துணை தலைப்பாக பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவன் என போட்டிருந்தேன். என் தலைவரை மனதில் வைத்து தான் அந்த வார்த்தைகளை போட்டேன். தன் இனத்தின் மீது அவர் வைத்திருந்த பேரன்பு அந்த இனம் அழித்து ஒழிக்கப்படும்போது அதை காக்க வேண்டிய பெரும் கோபத்திற்கு ஆளாகி விட்டார். பாரதியின் பெரும் கோபத்திற்கு இந்த மண்ணை, மக்களை அவர் ரொம்பவே நேசித்தது தான் காரணம். புதியவர்களுக்கு துணிந்து வாய்ப்பு கொடுப்பதே பெரிய சாதனைதான். அதை ஜெய் கிருஷ்ணன் செய்துள்ளார்.

தங்கர் பச்சான் அழகி படத்தை எடுத்து முடித்தபோது எனக்கு போட்டுக் காட்டினார். படம் பார்த்துவிட்டு வந்து கட்டிப்பிடித்து நன்றாக இருக்கிறது என பாராட்டினேன். தங்கர் பச்சானே நம்ப முடியாமல் திகைத்தார். பக்கத்தில் இருந்த அந்த படத்தில் தயாரிப்பாளர், நண்பனை பாராட்டுவதற்காக இப்படியா பொய் பேசுவது என்று சிரித்தார். ஆனால் படம் அபார வெற்றி பெற்ற பிறகு அவரே நீங்கள் சொன்னபடி தான் நடந்தது என்று கூறினார். தன் மகனை வைத்து ஏற்கனவே டக்கு முக்கு டிக்கு தாளம் என்கிற படத்தை தங்கர் பச்சான் எடுத்து வைத்திருந்தாலும் இந்த பேரன்பும் பெருங்கோபமும் படம் முதல் படமாக வரட்டும் என முடிவு செய்து விட்டார்கள். தம்பி விஜித்திற்கு அறிமுகப்படத்திலேயே இவ்வளவு பெரிய கதாபாத்திரத்தை தூக்கி சுமக்கும் ஆற்றல் இருக்கிறது என்பது பெரிய விஷயம் தான். பல படங்களில் நடித்த அனுபவம் பெற்ற நடிகரைப் போல நடிப்பை உரையாடலை உச்சரிப்பை வெளிப்படுத்தி உள்ளது விஜித்திடம் தெரிகிறது. அந்த அளவிற்கு திரை அறிவை நன்றாக உள்வாங்கிக் கொண்டு வெளிப்படுத்தியுள்ளார்.

என் தலைவரை பாராட்டிய பாலுமகேந்திராவின் பாசறையில் இருந்து வந்திருக்கும் சிவப்பிரகாஷ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். அவரது முதல் படம் போலவே இது இல்லை. படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவரை பார்த்தவுடன் நிஜமான மலையாளி என்று நான் நினைத்து விட்டேன். தன்னை ஒரு கேமரா படம் பிடிப்பது என்கிற உணர்வே இல்லாமல் வெகு இயல்பாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மைம் கோபி தெலுங்கு, கன்னடம் என எந்த சேனலை திருப்பினாலும் இருக்கிறார். நமக்கெல்லாம் அது பெருமை.. தம்பி அருள்தாஸ் கெட்டவனாக நடிக்கும் போதெல்லாம் மனசுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். இருவருமே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

தேவையற்ற பேச்சுக்கள் இல்லாத, இயல்புக்கு ஏற்ற மாதிரியான அருமையான உரையாடலை முருகேஷ் பாபு எழுதி இருக்கிறார். பசும்பொன் திரைப்படத்தில் பணியாற்றிய போது நான் எழுதி கொடுக்கும் வசன பேப்பர்களை பார்க்காமலே கீழே தூக்கி போட்டு விடுவார் பாரதிராஜா அப்பா. அதன் பிறகு ஒரு காட்சி எடுக்கும் போது இதற்கு எங்கே வசனம் என்று கேட்பார். அவர் தூக்கி போட்ட பேப்பரை அவரிடமே கொடுப்பேன். இது சரியாக இருக்கிறது என்று அவர் சொல்லும்போது, இதைத்தான் நீங்கள் தூக்கி போட்டீர்கள் என்று சொல்வேன். சில நேரங்களில் கோவித்துக் கொண்டு சென்னைக்கு கிளம்பிய போது என் குரு சித்ரா லட்சுமணன் தான் என்னை தட்டிக்கொடுத்து சாந்தப்படுத்தினார். இன்று தமிழ் சினிமாவின் திரைக்களஞ்சியமாக சித்ரா லட்சுமணன் இருக்கிறார்.

வழக்கு கோர்ட் என தினசரி ஒரு இடத்திற்கு அலைந்து கொண்டிருந்தாலும் நேற்று இந்த படத்தை நேரம் ஒதுக்கி பார்த்தேன். இன்று இதோ திருச்சியில் இருந்து வந்ததும் இங்கே இந்த விழாவிற்கு வந்து விட்டேன். தங்கர் பச்சானுக்காக இல்லை என்றாலும் விஜித்திற்காக இந்த விழாவிற்கு வர வேண்டி இருந்தது, ஊழல், லஞ்சம் இந்த நாட்டில் யாருக்கும் பிடிக்கவில்லை.. அப்படி என்றால் யார் கொடுக்கிறார்கள்? யார் வாங்குகிறார்கள் ? லட்சுமி ராமகிருஷ்ணன் தான் நியாயமான தீர்ப்பை சொல்ல வேண்டும்.. தனக்கு கிடைக்காதது எவனுக்கும் கிடைக்கக் கூடாது.. எவனுக்கும் கிடைக்காதது எனக்கு கிடைத்து விட வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் லஞ்சம், ஊழல் பிறக்கிறது. கோயில் கருவறையில் இருந்து தாயின் கருவறை வரை ஊழல், லஞ்சம் இருக்கிறது.

காலம் பல கவிஞர்களை உருவாக்கி இருக்கிறது. நமது காலத்தை உருவாக்கியவன் நம் பாட்டன் பாரதி. சுதந்திரம் கிடைப்பது, மாநிலம் பிரிப்பது, தமிழ்நாடு என பெயர் வைப்பது என எல்லாவற்றையுமே சுதந்திரத்திற்கு முன்பே உணர்ந்து பாடியவன் பாரதி. எல்லா காலங்களிலும் எல்லா மகான்களுமே இந்த சாதிக்கு எதிரான குரலை ஒலித்து இருக்கிறார்கள். ஆனாலும் இப்போது வரை இந்த சாதி சாகமாட்டேன் என்கிறது. சாதி என்பது கொரோனாவை விட மிகப்பெரிய கொடிய நோயாக இருக்கிறது. உலகத்திலேயே புனிதமான ஒன்றான ஒன்றான அன்பை அது கொன்று விடுகிறது.

அமெரிக்க அதிபரும் இந்திய பிரதமரும் ஒவ்வொரு நாட்டிற்குச் செல்ல வேண்டும் என்றால் கடவுச்சீட்டு, விசா கட்டாயம் வேண்டும். ஆனால் அன்னை தெரசாவை அனைத்து நாடுகளும் இது எதுவுமே இல்லாமல் எங்கள் நாட்டுக்கு வாருங்கள் என கைகூப்பி அழைத்தன. காரணம் அன்பால் அத்தனை நாடுகளையும் கட்டிப்போட்டவர் அன்னை தெரசா. சாதி என்பது பெரிய நோய். சாதி, மதம், சாராயம் இந்த மூன்றும் தமிழ் தேசியத்தின் மிகப்பெரிய பகை. எது செத்தாலும் பரவாயில்லை, தன் சாதி சாகக்கூடாது என்று நினைக்கிறவன் அதிகம் பேர் இருக்கிறார்கள். அப்படி நினைக்கிற கூட்டத்திற்கு இடையே இரண்டு காதலர்கள் சிக்கிக் கொண்டால் என்ன நடக்கும் என்பது தான் இந்த படத்தின் கதை.

சாதி என்கிற கொடிய நோயை ஒழிக்காமல் சமநிலை சமூகம் பிறக்காது. எத்தனையோ மகான்கள் வந்து கூறியும் இன்னும் இந்த சாதி ஒழியவில்லை. இன்னொரு தலைமுறை வந்து இந்த சாதியை காலில் போடும் செருப்பாக போட்டு தேய்த்தால் மட்டுமே சாதி மறையும். இந்த சாதிய கொடுமையை, வலியை மிகைப்படுத்தாமல் இரண்டு மணி நேரம் இந்த படத்தில் சொல்லி இருக்கிறார்கள். இனிவரும் தலைமுறையாவது இந்த சிந்தனையில் இருந்து விடுபட்டு எல்லாவற்றையும் தாண்டி மனிதம் நோக்கி, மானுடம் பயணிக்க வேண்டும்.

முதல் படத்திலிலேயே தம்பி இயக்குனர் சிவப்பிரகாஷுக்கு இசைஞானியுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. இசைஞானி என்கிற வார்த்தை கூட குறைவுதான்.. இசை இறைவன் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.. எது கேட்டாலும் அருள்வார். உலகில் எத்தனையோ இசைக்கலைஞர்கள் இருந்தாலும் இளையராஜாவுக்கு இணை இல்லை. தளபதி என்ற ஒரு படத்தை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். எத்தனை விதமான பாடல்கள்.. இது எல்லாம் உருவாக்கியவர் ஒரே ஆள் தான் என்று சொன்னால் உலகில் யாராவது நம்புவார்களா ? அது அவரால் மட்டும்தான் முடியும். இயக்குநர் ஒரு திரைக்கதை எழுதினால் இளையராஜா தனது இசையால் இன்னொரு திரைக்கதை எழுதிக் கொண்டிருப்பார். நம் தாய் பாடிய தாலாட்டு யாருக்கு ஞாபகம் இருக்கிறது.. இன்று 40 வருடங்களாக அவர் பாடல்களை தான் கேட்டுக் கொண்டே இருக்கிறோம்.. கொஞ்சம் கூட சலிக்கவே இல்லை. அவர் இசையை கேட்டால் சோறு தண்ணி எதுவுமே தேவையில்லை. அவர் விஜித் படத்திற்கும் இசையமைப்பார். விஜித்தின் பையன் வந்து இயக்கப் போகும் படத்திற்கும் இசையமைப்பார்.

எப்படி இலக்கிய உலகில் ஒரு பாரதி வந்தாரோ, அது போல தான் இசை உலகில் இளையராஜா.. அது ஒரு வரம். அந்த வகையில் இசை இறைவனின் ஆசி பெற்ற ஒரு படம் இது. தம்பி விஜித் பாலைவனச்சோலை படத்தில் சந்திரசேகர் வெளிப்படுத்தியது போன்று ஒரு அற்புதமான உடல் மொழி, நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சிவகுமாரின் மகன்கள் என்கிற அடையாளத்துடன் அறிமுகமானாலும் சூர்யாவும் கார்த்தியும் தங்கள் திறமையால் தான் வெளிச்சம் பெற்றார்கள். அதேபோல எஸ்ஏ சி யின் மகன் என அறிமுகமானாலும் விஜய் தனது ஆற்றலால் தான் என்று இவ்வளவு பெரிய புகழ்பெற்ற ஒரு இடத்திற்கு வந்திருக்கிறார் என்றால் உழைப்பு தான் காரணம். எப்படி பார்த்தாலும் வெற்றிக்கு ஒரே ஒரு வாய்ப்பு கடுமையான உழைப்பு மட்டுமே. எல்லா வேதனைக்கும் ஒரே ஒரு மருந்து தான் சாதனை. சாதனையை வெற்றியின் மூலமாகத்தான் அடைய முடியும்.. வெற்றிக்கு கடின உழைப்பு வேண்டும்” என்று கூறினார்.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்

இயக்கம் ; சிவப்பிரகாஷ்

வசனம் ; முருகேஷ் பாபு

இசை ; இளையராஜா

ஒளிப்பதிவு ; ஜே பி தினேஷ்குமார்

படத்தொகுப்பு ; ராமர்

கலை ; சரவணன்

நடனம் ; ரேகா சுரேஷ் சித்

சண்டை பயிற்சி ; தினேஷ் காசி

மிக்சிங் ; தபஸ் நாயக்

நிர்வாக தயாரிப்பாளர் ; சாய் வினோத்

தயாரிப்பு நிர்வாகி ; டி முருகன்

தயாரிப்பு மேலாளர் ; எம் சிவக்குமார்

சவுண்ட் இன்ஜினியர் ; கே ஜெகன்

சவுண்ட் எபெக்ட்ஸ் ; சீனு

புகைப்படம் ; தேனி சீனு

ஒப்பனை ; அறந்தை தினேஷ்

ஆடை வடிவமைப்பு ; நித்யா

உடைகள் ; செல்வம்

சிஜி விஎப்எக்ஸ் ; Hocus Focus

மக்கள் தொடர்பு ; ஜான்சன்

விளம்பர வடிவமைப்பு ; Reddot பவன்.

Sathya Movies Announces Grand-Scale Documentary on Arulalar RM Veerappan

0

“The Kingmaker”

Chennai, April 9 – Sathya Movies, one of Tamil cinema’s most iconic production houses, has announced the forthcoming release of a landmark documentary titled “The Kingmaker”, chronicling the life and legacy of its founder, the late Arulalar RM Veerappan (RMV) — a towering figure in Tamil Nadu’s political, cultural, and spiritual landscape.

The documentary is being produced on a grand scale, with cinematic craftsmanship aimed at meeting international standards. It seeks to illuminate lesser-known but historically significant moments from Mr.RM Veerappan’s illustrious journey as a five-time minister in Tamil Nadu, two -time Member of the Legislative Assembly (MLA), and three-time Member of the Legislative Council (MLC).

A close associate of icons such as Periyar, Anna, and Dr. Kalaignar Karunanidhi, Mr.RM Veerappan played a pivotal role in the Dravidian movement and Tamil cinema. He was instrumental in sculpting the political ascent of M.G. Ramachandran (MGR) and nurturing a new wave of socially conscious filmmaking through Sathya Movies.

The documentary, already generating immense anticipation, features exclusive contributions from a constellation of eminent personalities who have shared their personal experiences and reflections on Mr.RM Veerappan’s impact. These include:

●    Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru M. K. Stalin, who described the documentary as “a necessity of our times.”

●    Superstar Rajinikanth, who movingly referred to Mr.RMV as “a real kingmaker.”

●    Ulaganayagan Kamal Haasan and other leading figures from the Tamil film industry.

●    Prominent political leaders across party lines, highlighting Mr RMV’s influence across ideologies.

●    Esteemed spiritual leaders including Dharmapuram Aadheenam and Kanchi Periyava, offering rare insights into his spiritual engagements.

●    Padma Bhushan awardee Dr. Nambi Narayanan, senior ISRO scientist;

●    Padma Bhushan awardee Mr. Nalli Kuppusamy Chetti, industrialist and philanthropist;

●    Celebrated poet Kaviperarasu Vairamuthu, former Tamil Nadu State Poet Muthulingam, and other notable literary and academic voices.

Sathya Movies will unveil an exclusive 8-minute preview of “The Kingmaker” on April 9, marking Mr.RM Veerappan’s first remembrance day. This special screening will offer a glimpse into the full-length documentary, which is expected to become a seminal archival work on Tamil Nadu’s modern history.

The documentary 8 minutes Preview will be releasing on Sathya Movies’ official YouTube channel (youtube.com/sathyamoviesonline) and across all major social media platforms, ensuring global accessibility.

With its ambitious scope and heartfelt tributes, “The Kingmaker” stands as a powerful homage to a man who helped shape the political, cinematic, and cultural ethos of Tamil Nadu — a legacy that continues to inspire generations.

சத்யா மூவிஸ் தயாரிக்கும் அருளாளர் இராம வீரப்பன் குறித்த  ஆவணப்படம்

“ மனம் திறந்த முதல்வர் “
“ மனம் உருகிய Super ஸ்டார் “

சத்யா மூவிஸ் தயாரிக்கும் அருளாளர் இராம வீரப்பன் குறித்த  ஆவணப்படத்தின் முன்னோட்டாம் வெளியீடு.

இராம வீரப்பனின் ” கிங் மேக்கர் ” ஆவணப்படத்தின் முன்னோட்டம் வெளியானது.

உலகத்தரத்திற்கு இணையாக மிக பிரம்மாண்டாமாக உருவாகி வரும் , அருளாளர் ஐயா திரு.இராம வீரப்பன் அவர்களின் ‘ king maker ‘ என்னும் ஆவணப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது .

சமீபத்தில் மறைந்த மூத்த அரசியல் தலைவரும் , சத்யா மூவிஸின் நிறுவனர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளருமான திரு.இராம வீரப்பன் ஐயா அவர்கள் குறித்த  ஆவணப்படம் மிக  பிரம்மாண்டமாகவும் வரலாற்றில் நாம கவனிக்க தவறிய முக்கிய நிகழ்வுகளை நம் கண்முன் நிறுத்தும் விதமாக மிக நேர்த்தியாகவும் தயாராகி வருகிறது .

தமிழகத்தின் அரசியல் மற்றும் திரையுலக  வரலாற்றில்  முக்கிய ஆளுமையாக இருந்த ஐயா அவர்களின் ஆவணப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் வேளையில், சூப்பர் ஸ்டார் மற்றும் உலக நாயகன் உள்ளிட்ட  திரையுலகத்தின் முன்னணி பிரபலங்கள் மற்றும் தமிழக முதல்வர் ஐயா திரு மு.க.ஸ்டாலின் உட்பட அனைத்து கட்சிகளையும் சார்ந்த  பல தன்னிகரற்ற அரசியல் தலைவர்கள் என அனைவரும் இதில் பங்கேற்று அவருடனான தங்களின் அனுபவங்களை பகிர்ந்து சிறப்பு செய்துள்ளனர் .

மேலும் ஒன்றிய அரசுக்கு செங்கோல் வழங்கிய தர்மபுரம் ஆதினம், மற்றும் காஞ்சிபுரம் மடத்தை சார்ந்த காஞ்சி பெரியவர் ஆகியோறும் இந்த ஆவணப்படத்தில் பங்கு கொண்டு ஐயா அவர்களை போற்றியுள்ளனர்.

அதுமட்டுமல்லாது பல துறைகளை சார்ந்த வல்லுநர்களாகிய மூத்த இஸ்ரோ விஞ்ஞானி திரு நம்பி நாராயணன், மற்றும் பத்மபூசன் விருது பெற்ற தொழிலதிபர் திரு நல்லி குப்புசாமி ஆகியோறும், தமிழிலக்கிய துறையை சார்ந்த கவிப்பேரரசு வைரமுத்து ஐயா அவர்களும், முன்னாள் அரசவை கவிஞர் திரு முத்துலிங்கம் அவர்களும் மேலும்  கலை இலக்கிய கல்விதுறையை சார்ந்த ஆன்றோர் சான்றோர் என அனைவரும் இந்த ஆவண படத்தில் பங்கேற்று சிறப்பு செய்துள்ளனர் .

திராவிட இயக்கங்களின் மகத்தான தலைவர்களான தந்தை பெரியார், அறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஆகியோருடன் நெருங்கி பழகியவர் ஐயா இராம. வீரப்பன் அவர்கள் .

எம் ஜி ஆர் என்னும் காலத்தில் அழியாத சிற்பத்தை செதுக்கியவர் ஐயா இராம வீரப்பன் அவர்கள்

திராவிடம் மேலோங்க மாபெரும் பங்காற்றிய மட்டற்ற தலைவராகிய இவர் 5 முறை தமிழக அமைச்சராகவும் மூன்று முறை சட்டப்பேரவை மேலவை உறுப்பினராகவும், இரண்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்

தமிழகத்தின் வரலாற்றில் தவிர்க்க முடியாத இடம்பிடித்த ஆளுமையான அருளாளர் இராம வீரப்பன் அவர்களின் நினைவைப் போற்றும் வகையிலும், அவரைப்பற்றி இன்றைய இளைய தலைமுறையினர் மற்றும் வருங்கால சந்ததியினர் முழுமையாக தெரிந்து கொள்ளும் வகையிலும், உலகத்தரத்தில் ஒரு ஆவணப்படத்தை அவருக்காக சிறப்பாக  தயாரித்து விரைவில் வெளியிட உள்ளது சத்யா மூவிஸ் நிறுவனம்.

இந்த ஆவணப்படத்தின் 8 நிமிட முன்னோட்டத்தை அருளாளர் திரு இராம வீரப்பன் ஐயா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினமான இன்று ( ஏப்ரல் 9 ) சத்யா மூவிஸ் வெளியிட்டுள்ளது.

இந்த முன்னோட்டத்தில் தமிழக முதல்வர் திரு மு. க.ஸ்டாலின் ஐயா அவர்கள்
“ இந்த ஆவணப் படம் காலத்தின் கட்டாயம் “
என்று மனம் திறந்து பேசியுள்ளார்.  

மேலும் super ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் “ he is a real king maker “ என மனம் உருகி ஐயா அவர்களை நெகிழ்ந்து பாராட்டியுள்ளார்.

இந்த முன்னோட்டத்தை சத்யா மூவிஸ் யூ டியூப் ( youtube.com/sathyamoviesonline ) மற்றும் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் அனைவரும் கண்டு களிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது .

- Advertisement -

Recent Posts