Thursday, July 9, 2026
- Advertisement -
Home Blog Page 223

கார்த்திக் ராஜா பின்னனி இசை அமைக்கும் “கமாண்டோவின் லவ் ஸ்டோரி”

0

ஏஏஏ பிக்சர்ஸ் சார்பில், அனுராதா அன்பரசு தயாரிக்கும் படம் “கமாண்டோவின் லவ் ஸ்டோரி”.

இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா பின்னணி இசை அமைத்தால் நன்றாக இருக்கும் என முடிவெடுத்த இயக்குனர் வீர அன்பரசு, இரண்டாவது கதாநாயகன் ஆகாஷ் முத்துவுடன் சென்று, பின்னணி இசை அமைக்க கேட்டுக் கொண்டார். கார்த்திக் ராஜா பின்னணி இசை அமைக்க உடனே ஒப்புக் கொண்டார்!

நாட்டின் எல்லையை பாதுகாக்கும் வீரரின் காதல் கதை தான் “கமாண்டோவின் லவ் ஸ்டோரி”

கதையின் நாயகனாக வீர அன்பரசு நடிக்கிறார். ஜோடியாக மும்பை நடிகை ஏஞ்சல் நடிக்கிறார். இவர்களுடன் ஆகாஷ் முத்து, ரோபோ சங்கர், பிருத்திவிராஜ் பப்லு, சூப்பர் குட் சுப்பிரமணி, வாழை ஜானகி, முல்லை, மதுமிதா, பாய்ஸ் ராஜன், இயக்குனர் அரவிந்தராஜ், ஒஏகே சுந்தர், சுஷ்மிதா, நிஷா, துரைப்பாண்டியன், ஸ்ரீதேவி, சக்தி, சிரஞ்சீவி ஆகியோர் நடிக்கின்றனர்.

கதை, திரைக்கதை எழுதி கதையின் நாயகனாக நடித்து, இயக்குகிறார் வீர அன்பரசு. ஒளிப்பதிவு வில்லியம்ஸ், நடனம் கென்னடி, டயானா, சண்டை பயிற்சி கோல்டன் என்.கோபால், செட் அசிஸ்டன்ட் நாசரேத் பழனி, மக்கள் தொடர்பு கோவிந்தராஜ், தயாரிப்பு அனுராதா அன்பரசு.

“I had traveled a long way from Chambal to Kulasekara Patnam,” says Seema Biswas.

0

The special screening of Om Kali Jai Kali received a phenomenal response. Some audience who watched the movie felt an intense divine presence, as if the spirit of the goddess had descended upon them. The atmosphere was heightened by religious devotees who lit camphor, creating a mystical, almost sacred ambiance. The entire place took on a festive look, brimming with energy and reverence.

The cast of the series was celebrated, with Seema Biswas, who played a pivotal role, drawing particular admiration. Reflecting on her journey, she recalled her iconic performance in Bandit Queen and expressed confidence that her role as Kathadi would surpass even her most acclaimed past performances.

She also spoke about the numerous challenges faced during filming, including serious injuries to both artists and technicians. “The terrains of Kulasekara Patnam and Chambal Valley are equally unforgiving, but the people were incredibly warm. I was treated with immense respect and love . Some believe that the very essence of Kali demands such sacrifices, and those involved in the film are confident that their hardships and bloodshed will not be in vain, but rather, will be rewarded in ways yet to unfold she added .

I strongly believe that the spirit of Kali is not merely invoked—it is endured, success is ensured when we find faith in our work too.

“சம்பலில் இருந்து குலசேகரபட்டினம் வரை நீண்ட தூரம் பயணித்திருந்தேன்” நடிகை சீமா பிஸ்வாஸ்!

‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடலுக்கு அற்புதமான வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் பலரும் தாங்களும் தெய்வீக தன்மையை உணர்ந்ததாகத் தெரிவித்தனர். கற்பூரம் ஏற்றி வைத்து பண்டிகை சூழலில் அந்த இடமே பக்தி சூழலில் அமைந்தது அங்கிருந்தவர்களுக்கும் சிலிர்ப்பான அனுபவம் கொடுத்தது. வெப் சீரிஸில் நடித்த அனைத்து நடிகர்களின் நடிப்பும் கொண்டாடப்படுகிறது.

இதில் சீமா பிஸ்வாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ‘பண்டிட் குயின்’ படத்தில் கதாடி கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் சீமா.

‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸின் சவால்களையும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நடிகர்களுக்கும் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயங்கள் பற்றியும் அவர் பகிர்ந்து கொண்டதாவது, “படப்பிடிப்பு நடந்த குலசேகரபட்டினம் மற்றும் சம்பல் பள்ளத்தாக்கின் நிலப்பரப்புகள் கரடுமுரடானது. ஆனால், அதற்கு நேர்மாறாக அங்கிருந்த மக்கள் அதீத அன்புடன் இருந்தனர். நான் மிகுந்த மரியாதையுடனும் அன்புடனும் நடத்தப்பட்டேன். காளியின் சாராம்சமே கடும் தியாகங்கள் தான். படக்குழுவினரும் தங்களுடைய கடும் உழைப்பைக் கொடுத்துள்ளனர். மேலும், படத்திற்கான தியாகங்களுக்கு காளி நிச்சயம் வெற்றி தருவாள் என்ற உறுதியுடன் உள்ளனர். அந்த நம்பிக்கை எனக்கும் உள்ளது” என்றார்.

மார்ச் 28 ஆம் தேதி முதல் ராஜ் டிஜிட்டல் டிவி ஓடிடி தளத்தில் உலகம் முழுவதும் ஸ்ட்ரீம் ஆகும் ‘செம்பியன் மாதேவி’ திரைப்படம்!

0

தணிக்கை குழுவினரால் நீக்கப்பட்ட காட்சிகளுடன் மீண்டும் வரும் ‘செம்பியன் மாதேவி’! – மார்ச் 28 ஆம் தேதி ராஜ் டிஜிட்டல் டிவி ஓடிடி தளத்தில் வெளியாகிறது

மார்ச் 28 ஆம் தேதி ராஜ் டிஜிட்டல் டிவி ஓடிடி தளத்தில் வெளியாகும் ‘செம்பியன் மாதேவி’!

8 ஸ்டுடியோஸ் பிலிம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பத்மநாபன் லோகநாதன் தயாரிப்பில், லோக பத்மநாபன் எழுதி இயக்கி இசையமைத்து நாயகனாக நடித்த படம் ‘செம்பியன் மாதேவி’. சமூகத்தில் நடக்கும் சாதி பாகுபாட்டினை மையப்படுத்தி உருவான இப்படம் கடந்த 2024 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படம் வியாபார ரீதியாக எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. காரணம், இப்படம் வெளியான போது மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட முன்னணி இயக்குநர் ஒருவரது படத்தால் போதிய திரையரங்குகள் கிடைகாமல் போனது. இருந்தாலும், இப்படத்தின் கதைக்களம் மற்றும் சொல்லப்பட்ட கருத்து ஆகியவற்றை பத்திரிகையாளர்கள் மட்டும் இன்றி படம் பார்த்தவர்களும் வெகுவாக பாராட்டினார்கள்.

இந்த நிலையில், முன்னணி தமிழ் தொலைக்காட்சிகளில் ஒன்றான ராஜ் தொலைக்காட்சியின் ஓடிடி நிறுவனமான ராஜ் டிஜிட்டல் டிவி, ‘செம்பியன் மாதேவி’ படத்தை வரும் மார்ச் 28 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் ஸ்ட்ரீம் செய்ய உள்ளது. குறிப்பாக, தணிக்கை குழுவினரால் நீக்கப்பட்ட காட்சிகள் மற்றும் வசனங்களுடன் ‘செம்பியன் மாதேவி’ வெளியாக இருப்பதால், திரையரங்கில் பார்க்க தவறியவர்கள் மற்றும் திரையரங்கில் பார்க்காத காட்சிகளுடன் இப்படத்தை மீண்டும் பார்க்க இது ஒரு சிறப்பான வாய்ப்பாக அமைந்திருக்கிறது.

இதற்கான அறிவிப்பு வெளியீட்டு நிகழ்ச்சி இன்று (மார்ச் 26) சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், ‘செம்பியன் மாதேவி’ படத்தின் இயக்குநர் மற்றும் நாயகன் லோக பத்மநாபன், ராஜ் டிஜிட்டல் டிவி நிறுவனத்தைச் சேர்ந்த ஆனந்த், நடிகர் மணிமாறன், நடிகை ரெஜினா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் நடிகர் மற்றும் இயக்குநர் லோக பத்மநாபன் பேசுகையில், “செம்பியன் மாதேவி படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக ஊடகங்கள் படத்தை வெகுவாக பாராட்டியதோடு, சிறிய முதலீட்டு படம் என்றாலும் மக்களுக்கான படம், என்று பாராட்டியது. அதே சமயம், படத்திற்கு போதிய திரையரங்குகள் கிடைக்காமல் போனதால், போதிய மக்களிடம் கொண்டு சேர்க்க முடியவில்லை. இதற்கிடையே, சிறிய படங்களை வாங்குவதை ஓடிடி நிறுவனங்கள் நிறுத்தி வைத்திருக்கும் தற்போதைய சூழலில், எங்கள் படத்திற்கு கிடைத்த பாராட்டு குறித்து அறிந்து, ராஜ் டிஜிட்டல் டிவி ஓடிடி நிறுவனம் எங்களை அணுகி எங்கள் படத்தை வெளியிட முன் வந்திருக்கிறார்கள். இது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இதன் மூலம், ‘செம்பியன் மாதேவி’ திரைப்படம் உலகம் முழுவதும் பார்க்கலாம்.” என்றார்.

ராஜ் டிஜிட்டல் டிவி நிறுவனத்தைச் சேர்ந்த ஆனந்த் பேசுகையில், “’செம்பியன் மாதேவி’ படத்தை நான் பார்த்தேன், சிறப்பாக இருந்தது. ஊடகங்களும் இந்த படத்தை பாராட்டியிருந்தது. பெரிய நடிகர்கள் நடித்திருந்தால், இந்த படம் மிகப்பெரிய அளவுக்கு சென்றிருப்பதோடு, பல முன்னணி ஓடிடி நிறுவனங்கள் படத்தை வாங்கியிருக்கலாம். ராஜ் டிவி ஓடிடியின் நோக்கமே சிறிய படங்களுக்கான தளமாக இயங்க வேண்டும் என்பது தான். ராஜ் டிஜிட்டல் டிவி ஓடிடி தளத்தின் சப்ஸ்கிரைபர் ஒரு லட்சத்தை தாண்டி சென்றுக் கொண்டிருக்கிறது. அதேபோல், ஜியோ, ஏர்டெல் என அனைத்திலும் ராஜ் டிவி ஓடிடி உள்ளது. படத்தில் நடித்திருப்பவர்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள். வரும் மார்ச் 28 ஆம் தேதி ராஜ் டிஜிட்டல் டிவி ஓடிடி தளத்தில் செம்பியன் மாதேவி படத்தை வெளியிடுகிறோம். இதன் மூலம், இவர்கள் யார்? என்பது உலகத்துக்கு தெரிய வரும் என்று நம்புகிறோம். இவர்களுடைய அடுத்தடுத்த படைப்புகளையும் எங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடுவது குறித்து பேசி வருகிறோம். அனைத்தும் நன்றாக இருக்கும் என்று நம்புகிறோம்.” என்றார்.

நடிகர் மணிமாறன் பேசுகையில், “செம்பியன் மாதேவி படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்தது. திரையரங்கிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதில் நான் நாயகனின் சித்தப்பாவாக நல்ல ஒரு வேடத்தில் நடித்திருக்கிறேன். படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்று நிறைய பேர் கேட்டு வந்தார்கள். இன்று ராஜ் டிஜிட்டல் டிவி ஓடிடி தளத்தில் வெளியாவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படம் உலகத்தில் உள்ள அத்தனை தமிழர்களிடமும் சென்றடைய வேண்டும் என்பது என் ஆசை. அது இப்போது நடக்கப் போகிறது, நன்றி.” என்றார்.

செம்பியன் மாதேவி படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்த ரெஜினா பேசுகையில், “செம்பியன் மாதேவி படத்தை சிறு முதலீட்டு படம் என்று சிலர் சொன்னாலும், இதில் எங்களுடைய உழைப்பு என்பது மிகப்பெரியது. ராஜ் டிவி ஓடிடியில் படம் வெளியாவதன் மூலம், இந்த படத்தில் பேசப்பட்டிருக்கும் கருத்து அனைவரிடமும் சென்றடையும் என்று நம்புகிறோம். இந்த படத்தின் படப்பிடிப்பு செஞ்சியில் நடக்கும் போது கடுமையான வெயில் இருந்தது. அதை பொருட்படுத்தாமல் பத்து சார் கடுமையாக உழைத்தார். எங்களது இந்த உழைப்பு இப்போது ராஜ் டிவி ஓடிடி மூலம் உலகம் முழுவதும் தெரியப்போவது மகிழ்ச்சி, நன்றி.” என்றார்.

தணிக்கை குழுவினரால் நீக்கப்பட்ட காட்சிகள் சேர்க்கப்படுமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த லோக பத்மநாபன், “ஆம், தணிக்கை குழுவினரால் நீக்கப்பட்ட காட்சிகள் மற்றும் வசனங்கள் அனைத்தையும் மீண்டும் இணைத்து தான் ஓடிடியில் வெளியிடுகிறோம். அது என்ன வசனம், காட்சி என்பதையும், அதனால் ஏற்படக்கூடிய தாக்கத்தையும் படத்தை பார்க்கும் போது உங்களுக்கு தெரியும். படம் 2 மணி நேரம் 20 நிமிடம் இருந்தது. சில வார்த்தைகளை மியூட் பண்ணும்படி சொன்னார்கள். ஆனால், அது வட்டார மொழி என்பதால், அது கதையோடு இருந்தால் தான் நன்றாக இருக்கும், மேலும் அதை நீக்கினால் கதையுடன் தன்மை மாறிவிடும், என்று நாங்கள் எவ்வளவோ எடுத்து கூறினாலும், அனுமதிக்கவில்லை. இப்போது அதை சேர்த்து படத்தை வெளியிடுகிறோம். ராஜ் டிவி ஓடிடி தளத்தில் நாம் பார்த்து வியந்த படங்கள் அனைத்தும் இருக்கிறது. அந்த படங்களின் வரிசையில் எங்களது படமும் இணையப் போவது என்பது பெருமையாக இருக்கிறது. நிச்சயம் இதன் மூலம் எங்கள் படத்திற்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்புகிறோம்.” என்றார்.

உங்களது அடுத்த பயணம் ஹீரோவாக இருக்குமா அல்லது இயக்குநராக இருக்குமா? என்ற கேள்விக்கு, “நான் பொதுவாக உதவி இயக்குநராக பணியாற்றியவன். 2009 ஆம் ஆண்டு முதல் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தேன். அப்போது என்னுடன் பணியாற்றிய உதவி இயக்குநர்கள் படம் இயக்கும் போது, புது ஹீரோவை தேடி போவதை விட, ஏற்கனவே ஒரு படத்தில் ஹீரோவாக நடித்த நீயே நடித்து விடு என்று என்னை கேட்டுக்கொண்டார்கள். அப்படி நான் இதுவரை நான்கு படங்களில் ஹீரோவாக நடித்து விட்டேன். அந்த படங்களின் வெளியீட்டுக்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும். எனது அடுத்தப் பயணம் என்றால் அது இயக்குநர் தான். முன்னணி ஹீரோ ஒருவரை வைத்து படம் இயக்க இருக்கிறேன். அதற்கான அறிவிப்பை தயாரிப்பு தரப்பு விரைவில் அறிவிக்க இருக்கிறது.” என்றார்.

முதல் படத்திலேயே சாதி தொடர்பான படம் எடுத்தது ஏன்? என்ற கேள்விக்கு பதில் அளித்தவர், “சாதி படம் இல்லை, இவர்கள் இந்த சாதி, அவர்கள் அந்த சாதி என்று எங்கேயும் நான் குறிப்பிடவில்லை. பொதுவான கருத்துகளுடன் தான் படம் இருக்கும். சமூகத்திற்கான ஒரு படமாக தான் நான் இயக்கியிருக்கிறேன். நான் நடிகராக வேண்டும் என்பதற்காக சென்னைக்கு வரவில்லை. நான் கடலூர் அருகே உள்ள கிராமத்தில் இருந்து சென்னைக்கு வர காரணம், பாடகராக வேண்டும் என்பது தான். சென்னையில் உள்ள இசைக்கல்லூரியில் சேர்ந்து படித்துக் கொண்டிருந்த போதே, உதவி இயக்குநர் வாய்ப்பு கிடைத்தது. ஒரு பக்கம் இசைக் கல்லூரி மறுபக்கம் உதவி இயக்குநர் என்று வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். நான் படம் இயக்கும் போது, பட்ஜெட் காரணமாக தான் நடிக்க முடிவு செய்தேன். வேற ஹீரோக்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத பட்சத்தில் தான் நானே ஹீரோவாக நடிக்க வேண்டியதாகிவிட்டது. படம் தயாரித்ததும் அப்படி தான், வேறு ஒருவர் தயாரிக்க இருந்து, அவரிடம் பணம் இல்லாத காரணத்தால், நானே தயாரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. முதல் படம் சமூகத்திற்கான படமாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அதனால் தான் சமூகத்தில் நடந்த ஒரு சம்பவத்தை மையமாக வைத்து இந்த படத்தை இயக்கினேன். நான் இயக்கும் அடுத்த படமும் சமூகத்திற்கான படைப்பாக தான் இருக்கும். ஆனால், அதில் சாதி பற்றி எந்த விசயமும் இருக்காது. கமர்ஷியலான சமூகத்திற்கான படமாக இருக்கும்.” என்றார்.

மேலும், ‘செம்பியன் மாதேவி’ படத்திற்கு முதலீடு செய்த தொகையை வசூல் ரீதியாக எங்களால் பெறமுடியவில்லை என்றாலும், பத்திரிகையாளர்களின் பாராட்டு மற்றும் ரசிகர்களின் வரவேற்பினால் நல்ல படம் எடுத்தோம் என்ற மனநிறைவுடன் இருக்கிறேன். தற்போது ராஜ் டிவி ஓடிடியின் மூலம் பொருளாதார ரீதியாகவும் எங்கள் படத்திற்கான வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. தொடர்ந்து எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஊக்கப்படுத்தி வரும் ஊடகத்தினருக்கு நன்றி, என்றார் நடிகர் மற்றும் இயக்குநர் பத்ம லோகநாதன்.

“யோலோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சிங்கிள் பாடல் வெளியானது!!

0

அண்ணா யுனிவர்சிடி கல்லூரி விழாவில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில், “யோலோ” படத்தின் முதல் சிங்கிள் வெளியிடப்பட்டது !!

ஜாலியான ஃபேண்டஸி ரோம் காம் திரைப்படமான, “யோலோ” பட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சிங்கிள் பாடல் வெளியானது!!

MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் S.சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, மனதை இலகுவாக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில், ஃபேண்டஸி கலந்த கலக்கலான கமர்ஷியல் என்டர்டெயினராக உருவாகியுள்ள “யோலோ” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது.

அண்ணா யுனிவர்சிடியில் நடந்து வரும் கேட்வே 2025 கல்லூரி விழாவில், படக்குழுவினர் கலந்துகொள்ள, ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில், யோலோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், முதல் சிங்கிள் பாடலான “ ஐம் ஃபரம் உளுந்தூர்பேட்டை” பாடலும் வெளியிடப்பட்டது.

இளமை துள்ளும் அட்டகாசமான இசையில் அமைந்த இப்பாடலுக்கு மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

Gen Z தலைமுறையைக் கவரும் வகையில், பார்த்தவுடன் ரொமான்ஸை தூண்டும் வகையில், காதலர்களைக் காட்சிப்படுத்தியிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், மற்றும் சிங்கிள் பாடல், திரை ரசிகர்களிடமும் வரவேற்பு பெற்று வருகிறது.

நாம் நினைத்து பார்க்க முடியாத ஒரு நிகழ்வு வாழ்வில் நடந்தால் எனும் ஃபேண்டஸி தான் இந்தப் படத்தின் மையம், மனதை இலகுவாக்கி, முகத்தில் புன்னகை மலரச்செய்யும் அழகான காதல் திரைப்படமாக, இன்றைய தலைமுறை வாழ்க்கையைப் பதிவு செய்யும் படைப்பாக ரோம் காம் ஜானரில் கலக்கலான கமர்ஷியல் என்டர்டெயினராக, இப்படம் உருவாகியுள்ளது.

இயக்குநர் அமீர் மற்றும் சமுத்திரகனியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய S.சாம் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் தேவ், தேவிகா நாயகன் நாயகியாக நடிக்க, முக்கிய பாத்திரங்களில் படவா கோபி, பிரவீன், சுவாதி நாயர், ஆகாஷ் பிரேம், நித்தி பிரதீப், திவாகர், யுவராஜ், விஜே நிக்கி, தீபிகா, தீப்சன், சுப்பு, பூஜா ஃபியா விக்னேஷ், சுபா கண்ணன், கலைக்குமார் ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள்.

இசையமைப்பாளர் சகிஷ்னா சேவியர் இசையில், ரசிகர்களைக் கொள்ளை கொள்ளும் வகையிலான 6 பாடல்கள் படத்தில் உள்ளது. இதில் ஒரு அழகான மெலடிப் பாடலை பிரபல இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் மற்றும் பிரியங்கா இணைந்து பாடியுள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாகச் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது.

படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

தொழில் நுட்பக் குழு
தயாரிப்பு நிறுவனம் – MR Motion Pictures
தயாரிப்பாளார் – மகேஷ் செல்வராஜ்
இயக்கம் – S. சாம்
ஒளிப்பதிவு – சூரஜ் நல்லுசாமி
இசை – சகிஷ்னா சேவியர்
எடிட்டிங் – A L ரமேஷ்
கலை இயக்கம் – M தேவேந்திரன்
கதை – ராம்ஸ் முருகன்
ஸ்டண்ட் – டேஞ்சர் மணி
நடனம் – கலைக்குமார், ரகு தாபா
திரைக்கதை – S. சாம், ராம்ஸ் முருகன், பண்பு செல்வன், மகேஷ் செல்வராஜ்
பாடல்கள் – முத்தமிழ், சூப்பர் சுப்பு, சதீஸ்காந்த், சகிஷ்னா சேவியர், மகேஷ் செல்வராஜ்
உடைகள் – நட்ராஜ்
உடை வடிவமைப்பு – மீனாட்சி ஸ்ரீதரன்
ஸ்டில்ஸ் – மணியன்
தயாரிப்பு நிர்வாகி -புதுக்கோட்டை M. நாகு
விளம்பர வடிவமைப்பு – யாதவ் JBS
மக்கள் தொடர்பு – சதீஷ் ( AIM )

Song Link ▶️ https://youtu.be/x1LoxN1mG9Q?si=ENjJ-eIhbrmshHFI

Pradeep Ranganathan, Mamitha Baiju, Keerthiswaran, Mythri Movie Makers Telugu-Tamil Bilingual #PR04 Launched Grandly

0

Pradeep Ranganathan, who made a remarkable acting debut with the blockbuster Love Today, which he also directed, has since gained widespread popularity with his recent hit Dragon, which was successful in both Tamil and Telugu. With a string of consecutive successes, Pradeep Ranganathan has made a name for himself not only in Tamil cinema but also in Telugu. The Pan-India production house Mythri Movie Makers has announced a Tamil-Telugu bilingual project starring Pradeep Ranganathan in the lead. The film will mark the directorial debut of Keerthiswaran, who previously worked as an assistant director on several high-profile projects.

The movie, #PR04, was launched today with a grand pooja ceremony. The first visuals from the muhurtham ceremony reveal an intriguing sequence featuring Pradeep Ranganathan, starting with an intense stare and culminating in a playful kiss, hinting at the film’s promise of being a full-fledged entertainer with a fresh, new-age storyline.

Mamitha Baiju, known for her role in Premalu, stars as the lead actress, while senior actor Sarath Kumar plays a crucial role in the film.

Mythri Movie Makers has enlisted a talented team of technicians for this project. The music will be composed by the rising sensation Sai Abhyankkar, while Niketh Bommi handles the cinematography. Latha Naidu serves as the production designer, and Barath Vikraman is the editor.

The film’s shoot is currently underway.

Cast: Pradeep Ranganathan, Sarath Kumar, Mamitha Baiju, Hridhu Haroon, Dravid Selvam & Others.

Technical Crew:
Writer & Director: Keerthiswaran
Producers: Naveen Yerneni, Y Ravi Shankar
CEO: Cherry
Executive Producer: Anil Yerneni
Music: Sai Abhyankkar
Cinematographer: Niketh Bommi
Production Designer: Latha Naidu
Costume Designer: Poornima Ramaswamy
Editor: Barath Vikraman
Tamil PRO: Suresh Chandra, Satish
Telugu PRO: Vamsi-Shekar
Marketing: First Show

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு நடிக்கும் #PR04 படம் பிரம்மாண்டமாக தொடங்கியது!

பிரதீப் ரங்கநாதன் தான் இயக்கி, நடித்த ‘லவ் டுடே’ படம் மூலம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில், அவர் நடிப்பில் வெளியான ‘டிராகன்’ படமும் தமிழ் தெலுங்கில் பெரும் வெற்றியடைந்தது. அடுத்தடுத்த வெற்றி படங்களின் மூலம் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் தனக்கான இடத்தை பிரதீப் ரங்கநாதன் பிடித்திருக்கிறார். இப்பொழுது பான் இந்தியா தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை அறிவித்திருக்கிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது. இந்த படத்தின் மூலம் கீர்த்தீஸ்வரன் இயக்குநராக அறிமுகமாகிறார். இதற்கு முன்பு பல பெரிய படங்களில் அவர் உதவி இயக்குநராக பணிபுரிந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று #PR04 திரைப்படம் பிரம்மாண்டமான பூஜையுடன் தொடங்கியது. படத்தின் முதல் காட்சி பிரதீப் ரங்கநாதன் இடம் பெறும்படி படமாக்கப்பட்டது. தீவிரமான காட்சிகளுடன் தொடங்கி விளையாட்டான முத்தத்துடன் இந்த காட்சி முடிவடைந்தது. இதிலிருந்து இந்த படம் முழுக்க முழுக்க என்டர்டெயின்மென்ட் சார்ந்து ஒரு நியூ ஏஜ் கதையாக இருக்கும் என்ற நம்பிக்கை கொடுக்கிறது.

‘பிரேமலு’ படப்புகழ் மமிதா பைஜு இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

திறமை வாய்ந்த தொழில்நுட்ப கலைஞர்களும் இந்த படத்தில் பணிபுரிகிறார்கள். வளர்ந்து வரும் மியூசிக்கல் சென்சேஷன் சாய் அபயங்கர் படத்திற்கு இசையமைக்கிறார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவை கையாளுகிறார். லதா நாயுடு தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், பரத் விக்ரமன் எடிட்டராகவும் பணியாற்றுகிறார்.

படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.

நடிகர்கள்: பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், மமிதா பைஜு, ஹிருது ஹரூன், டிராவிட் செல்வம் மற்றும் பலர்.

தொழில்நுட்பக் குழு:
எழுத்து மற்றும் இயக்கம்: கீர்த்தீஸ்வரன்,
தயாரிப்பாளர்கள்: நவீன் யெர்னேனி, Y ரவிசங்கர்,
தலைமை செயல் அதிகாரி: செர்ரி,
நிர்வாக தயாரிப்பாளர்: அனில் எர்னேனி,
இசை: சாய் அபயங்கர்,
ஒளிப்பதிவாளர்: நிகேத் பொம்மி,
தயாரிப்பு வடிவமைப்பாளர்: லதா நாயுடு,
ஆடை வடிவமைப்பாளர்: பூர்ணிமா ராமசாமி,
படத்தொகுப்பு: பரத் விக்ரமன்,
மக்கள் தொடர்பு (தமிழ்): சுரேஷ் சந்திரா, சதீஷ்
மக்கள் தொடர்பு (தெலுங்கு) : வம்சி-சேகர்
மார்க்கெட்டிங்: ஃப்ர்ஸ்ட் ஷோ

SS Thaman to Set the Stage Ablaze at IPL 2025 Opening Ceremony in Hyderabad

0

SS Thaman is all set to bring his electrifying energy to the IPL 2025 Opening Ceremony at Rajiv Gandhi International Stadium, Hyderabad, on 27th March 2025. With a playlist packed with some of his biggest hits, the celebrated composer promises a high-voltage musical start to the cricketing spectacle.

Expressing his excitement about both the performance and the ongoing cricket season, Thaman shared his admiration for SunRisers Hyderabad and their fearless gameplay.

“Mad cricket! Playing every ball, they are scoring like crazy. This year, I think we have a strong chance to win the cup. I am so happy about this fearless cricket they are playing, especially the opening pair. It’s like some book cricket—every ball, every shot. We have all the records now, and it’s so crazy. I am just praying for this team to lift the cup this year,”* he said.

Thaman took to social media to heighten the excitement, revealing that he will be performing a special setlist featuring OG,Guntur Kaaram, Daaku, and Game Changer for the first time inside a cricket stadium.

https://x.com/musicthaman/status/1904425073009963069?s=48

As Thaman pushes boundaries with his music, he’s also gearing up for Jaat, starring Sunny Deol, which is set to hit theaters on April 10. Following that, he’s composing for The Rajasaab, starring Prabhas, and OG, the much-awaited Pawan Kalyan starrer, where he’s crafting a powerful soundtrack to match the film’s intensity.

Saaz Samvaad with Mohan Brothers live concert, Immerse Yourself in the Timeless Melodies of Sitar and Sarod

0

Mumbai : Indian classical music enthusiasts are in for a mesmerizing evening as the globally acclaimed Mohan Brothers, Aayush Mohan (Sarod) and Lakshay Mohan (Sitar), present “Saaz Samvaad”, a live concert that celebrates the rich heritage of Indian classical music through a captivating dialogue between sitar and sarod.

This grand event will take place on Sunday, March 30, 2025, at 7 PM at the prestigious Bal Gandharva Rang Mandir (Sheila Gopal Raheja Auditorium), Bandra West, Mumbai. The concert promises an enthralling blend of melody and rhythm, bringing to life the soul-stirring essence of Indian classical music.

Mohan Brothers are first Indian musicians to perform at the Grammy Museum in Los Angeles USA, also known for their incredible synergy and innovative approach to classical music, will be accompanied by legendary percussionists Pt. Kalinath Mishra on Tabla and Mumbai Dr. Rajesh Srinivasan on Mridangam, adding depth and dynamism to the performance.

Renowned for their exceptional mastery of sitar and sarod, the Mohan Brothers have received widespread acclaim from international media and critics. Their performances have been praised for their lyrical beauty and craftsmanship, the emotional depth they evoke, and their role in redefining classical music. This event promises a unique musical experience, showcasing the intricate interplay between sitar and sarod, enriched by the rhythmic brilliance of tabla and mridangam. Audiences can expect a rare confluence of Hindustani and Carnatic traditions, making this an immersive journey into the depths of Indian classical music, curated by two of the most dynamic maestros of the genre.

Don’t miss this golden opportunity to witness the Mohan Brothers in a spellbinding musical dialogue that transcends time and traditions. Secure your seats now and be a part of this unforgettable evening!

The Wait is Over! The Thrilling Trailer of Adrishyam 2 – The Invisible Heroes is Here, Introducing a New Face to the Squad

0

The threat is bigger.
The mission is deadlier.
And the invisible heroes are ready.

Gear up for an intense battle as the much-awaited trailer of Sony LIV’s espionage thriller, Adrishyam 2 – The Invisible Heroes, has finally arrived! Streaming from April 4th, this season promises high-stakes action, mind-bending twists, and a race against unseen enemies. With the tension soaring, the series welcomes a new face—actress Pooja Gor—who joins the cast as Officer Durga, bringing fresh energy to the mission.

Eijaz Khan, reprising his role as Ravi Verma, shares his excitement: “Adrishyam 2 is bigger, bolder, and more intense. This season, Ravi isn’t fighting alone. He’s joined by an undercover agent, Durga, played by Pooja Gor as she brings a fresh perspective and an unstoppable force to the battlefield. Together, we’re facing enemies more dangerous than ever. If you thought Season 1 was thrilling, get ready, this is just the beginning.”

Sharing her excitement for the show, Pooja Gor as Durga said, “This role is unlike anything I’ve done before. My character is not just another officer, she’s a relentless force, ready to fight, chase, and sacrifice for the safety of her people. The challenges she faces are brutal, pushing her to the edge, but she never backs down. Adrishyam 2 is an adrenaline rush, and I can’t wait for audiences to experience it!”

Adrishyam 2 – The Invisible Heroes follows a covert team of elite operatives working in the shadows to neutralize threats before they strike. Led by Eijaz Khan’s Ravi Verma and now reinforced by Pooja Gor’s Durga, this season unravels deeper conspiracies, deadlier betrayals, and a relentless fight to protect the nation. The stellar cast also features Swaroopa Ghosh and Tarun Anand.

Backed by Bombay Show Studios LLP, with Sachin Pandey and Aditya Pandey as producers, Adrishyam 2 – The Invisible Heroes is set to deliver non-stop action and suspense.

Link: https://www.youtube.com/watch?v=0I7PwBoIcuU

Don’t miss the action! Adrishyam 2 – The Invisible Heroes premieres exclusively on Sony LIV from 4th April!

Global Star Ram Charan, Janhvi Kapoor, Buchi Babu Sana, AR Rahman, Venkata Satish Kilaru, Vriddhi Cinemas, Mythri Movie Makers, Sukumar Writings Pan India Film PEDDI, Jaw-Dropping First Look Unleashed

0

Global Star Ram Charan is all set to take the silver screen by storm once again with his highly awaited 16th film, directed by National-Award Winning director Buchi Babu Sana of Uppena fame. This pan-India spectacle is presented by the Pan India production house Mythri Movie Makers, with the creative force of Sukumar Writings. The film is produced by the visionary Venkata Satish Kilaru under his ambitious banner Vriddhi Cinemas.

Before the real storm hits, the makers yesterday released a pre-look poster, sparking immense curiosity ahead of the first look reveal. Extending birthday wishes to Ram Charan, the makers unveiled the film’s title as PEDDI. The title perfectly encapsulates the power and gravitas of Ram Charan’s character, hinting at something truly monumental.

Ram Charan undergoes a stunning, rugged metamorphosis for PEDDI, shedding his superstar aura to embrace an intense, earthy, and fiercely raw character. The first look poster captures him in a gritty, no-nonsense avatar- with his piercing eyes, messy hair, untamed beard, and nose ring- exuding an air of unshakable dominance. Clad in a rugged attire, and smoking a cigar, Ram Charan embodies a character that’s unapologetically fierce and deeply rooted in raw power. Adding to the intrigue, a second poster reveals him holding an old cricket bat, with a rustic village stadium illuminated by floodlights in the background. These posters have sparked curiosity about the film’s backdrop and narrative, suggesting a blend of rural intensity and gripping drama.

Buchi Babu’s meticulous approach to Ram Charan’s character is evident in the first-look posters, showcasing a transformative portrayal with deep attention to detail. The posters promise a raw character with layers that will unfold, highlighting Buchi Babu’s commitment to crafting something unique, and Ram Charan’s dedication to give authenticity to the character.

PEDDI is being mounted on an epic scale with an unprecedented budget, cutting-edge technology, breathtaking visuals, and world-class production values. The sheer scope and magnitude of this film are enough to get fans and industry insiders alike talking, and it’s poised to deliver an experience that will leave audiences in awe.

The film boasts an exceptional ensemble cast, uniting some of the most acclaimed and cherished actors from across different film industries. A standout feature of the movie is the presence of Kannada megastar Shiva Rajkumar, who portrays a key character. Janhvi Kapoor is the leading lady, while Jagapathi Babu, and Divyendu Sharma are the other prominent cast.

The movie has top-tier technicians handling different crafts. The music, composed by the Oscar-winning AR Rahman, guarantees a soundtrack that will be nothing short of unforgettable. The stunning visuals are brought to life by renowned cinematographer R. Rathnavelu ISC, while National-Award winning Navin Nooli takes care of editing and Avinash Kolla adds his creative brilliance as the production designer.

With the buzz around PEDDI already at a fever pitch, the jaw-dropping first-look poster has only amplified the anticipation. With a team of National Award-winning talents behind the project, PEDDI is set to be nothing short of a magnum opus.

Cast: Ram Charan, Janhvi Kapoor, Shiva Rajkumar, Jagapathi Babu, Divyendu Sharma

Technical Crew:
Writer, Director: Buchi Babu Sana
Presents: Mythri Movie Makers, Sukumar Writings
Banner: Vriddhi Cinemas
Producer: Venkata Satish Kilaru
Music Director: AR Rahman
DOP: R Rathnavelu
Production Design: Avinash Kolla
Editor: Navin Nooli
Production Design: Avinash Kolla
Executive Producer: V. Y. Praveen Kumar

‘குளோபல் ஸ்டார்’ ராம் சரண் நடிக்கும் ‘பெடி ( PEDDI) ‘படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் – ஜான்வி கபூர் – புச்சிபாபு சனா – ஏ. ஆர். ரஹ்மான்- வெங்கட சதீஷ் கிலாரு – விருத்தி சினிமாஸ்- மைத்ரி மூவி மேக்கர்ஸ் – சுகுமார் ரைட்டிங்ஸ் – ஆகியோரின் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ‘ பெடி ( PEDDI) ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.‌

தேசிய விருது பெற்ற ‘உப்பென்னா ‘ படத்தின் இயக்குநர் புச்சிபாபு சனா இயக்கத்தில், ‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் நடிக்கிறார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘குளோபல் ஸ்டார்’ ராம் சரணின் 16 வது படமாக தயாராகும் இந்த திரைப்படத்தில் இணைந்திருக்கும் இந்த கூட்டணி, வெள்ளித்திரையில் புயலை கிளப்ப தயாராக உள்ளனர். இந்த பான் இந்திய திரைப்படத்தை பான் இந்திய தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்குகிறது‌. இந்த திரைப்படத்தை விருத்தி சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட‌ சதீஷ் கிலாரு தயாரிக்கிறார்.

அசலான புயல் தாக்குவதற்கு முன்பு தயாரிப்பாளர்கள் நேற்று இப்படத்தின் ஒரு ஃபிரீ லுக் போஸ்டரை வெளியிட்டனர். இது ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுவதற்கு முன்னதாக பெரும் ஆர்வத்தை தூண்டியது. ராம்சரணுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த படக்குழுவினர், இப்படத்தின் டைட்டிலை பெடி ( PEDDI) என்று வெளியிட்டுள்ளனர். இந்த தலைப்பு ராம்சரண் கதாபாத்திரத்தின் சக்தி மற்றும் ஈர்ப்பை மிகச் சரியாக உள்ளடக்கி இருக்கிறது. உண்மையிலேயே மகத்தான ஒன்றை இந்த டைட்டில் குறிக்கிறது.

பெடி ( PEDDI ) படத்திற்காக ராம் சரண் அதிர்ச்சியூட்டும் வகையில் ஒரு முரட்டுத்தனமான தோற்றத்திற்கு மாற்றம் பெற்றிருக்கிறார். ஒரு தீவிரமான மண் சார்ந்த- அழுத்தமான கதாபாத்திரத்தை தழுவி இருக்கிறார் ராம் சரண். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்- அவரை ஓர் கரடு முரடான அவதாரத்தில் வெளிப்படுத்துகிறது. துளையிடும் கண்கள் – கலைந்த கூந்தல் – சீர் படுத்தாத தாடி மற்றும் பிரத்யேக மூக்கு வளையத்துடன் அசைக்க முடியாத ஆதிக்கத்தினை அந்த கதாபாத்திரம் வெளிப்படுத்துகிறது. கரடு முரடான உடையில், ஒரு சுருட்டினை புகைக்கும் ராம் சரண் – மன்னிப்பு கேட்காமல் கடுமையான மற்றும் ஆழமாக வேரூன்றிய ஒரு கதாபாத்திரத்தை வெளிப்படுத்துகிறார். இதனுடன் இணைந்து வெளியிடப்பட்ட இரண்டாவது போஸ்டரில், அவர் ஒரு பழைய கிரிக்கெட் மட்டையை ஏந்தி இருப்பதை காண முடிகிறது. பின்னணியில் வெள்ளை விளக்குகளால் ஒளிரும் ஒரு கிராமப்புற அரங்கமும் இடம்‌பிடித்திருக்கிறது. இந்த போஸ்டர்கள் படத்தின் பின்னணி மற்றும் கதை பற்றிய ஆர்வத்தை தூண்டி உள்ளன. இது கிராமப்புற தீவிரம் மற்றும் அழுத்தமான நாடகத்தின் கலவையை குறிக்கிறது.

ராம் சரணின் கதாபாத்திரத்தை இயக்குநர் புச்சிபாபு கவனமாக அணுகி இருப்பது… ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் தெளிவாக தெரிகிறது. ஆழ்ந்த கவனம் செலுத்தி ஒரு தோற்றத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த போஸ்டர் பல்வேறு அடுக்குகளுடன் கூடிய ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தை உறுதி செய்கிறது. தனித்துவமான ஒன்றை வடிவமைப்பதில் புச்சிபாபுவின் அர்ப்பணிப்பையும், கதாபாத்திரத்திற்கு நம்பகத் தன்மையை வழங்குகிறது. அத்துடன் ராம்சரணின் அர்ப்பணிப்பையும் காட்சிப்படுத்துகிறது.

பெடி( PEDDI) இதற்கு முன் இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமான பட்ஜெட் – அதிநவீன தொழில்நுட்பம் – வியக்க வைக்க கூடிய காட்சி அமைப்புகள் – உலக தரம் வாய்ந்த தயாரிப்பு மதிப்பு- என பிரம்மாண்டமாக உருவாகிறது. இவை ரசிகர்களையும் , தொழில்துறையினரையும் பேச வைத்திருக்கிறது. அத்துடன் பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் ஒரு அனுபவத்தை வழங்கவும் தயாராக உள்ளது.

இந்த படத்தில் பல்வேறு திரைப்பட துறைகளை சார்ந்த மிகவும் பாராட்டப்பட்ட விரும்பப்படும் நடிகர்களையும் ஒன்றிணைத்திருக்கிறது. இந்த திரைப்படத்தில் ‘குளோபல் ஸ்டார் ‘ராம் சரணுடன் கன்னட மெகா ஸ்டார் சிவராஜ் குமார் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் ,ஜெகபதி பாபு ,திவ்யேந்து சர்மா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தில் திறமை வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களும் இணைந்திருக்கிறார்கள். ஆஸ்கார் விருதினை வென்ற ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். அதனால் இப்படத்தின் இசை – மறக்க முடியாத இசை தொகுப்பை வழங்கும் என்பதை உறுதி செய்கிறது. ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய, தேசிய விருதினை பெற்ற நவீன் நூலி படத்தொகுப்பு பணிகளை கவனித்துக் கொள்கிறார். இப்படத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளராக அவினாஷ் கொல்லாவும் இணைந்திருக்கிறார்.

பெடி ( PEDDI) பற்றிய பரபரப்பு ஏற்கனவே உச்சத்தில் இருக்கும் நிலையில் வெளியிடப்பட்டிருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் – படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க வைத்துள்ளது. தேசிய விருது பெற்ற திறமையான கலைஞர்களின் குழு படத்தின் பின்னணியில் இருப்பதால் பெடி ( PEDDI) ஒரு மகத்தான படைப்பாக இருக்கும்.

நடிகர்கள் : ராம்சரண், ஜான்வி கபூர், சிவராஜ் குமார் ,ஜெகபதி பாபு, திவ்யேந்து சர்மா

தொழில்நுட்பக் குழு :

எழுத்து & இயக்கம் : புச்சி பாபு சனா
வழங்குபவர்கள் : மைத்ரி மூவி மேக்கர்ஸ் & சுகுமார் ரைட்டிங்ஸ்
தயாரிப்பு நிறுவனம் : விருத்தி சினிமாஸ்
தயாரிப்பாளர் : வெங்கட சதீஷ் கிலாரு
இசையமைப்பாளர் : ஏ . ஆர் . ரஹ்மான்
ஒளிப்பதிவு : ஆர் . ரத்னவேலு ISC
தயாரிப்பு வடிவமைப்பு : அவினாஷ் கொல்லா
படத்தொகுப்பு : நவீன் நூலி
நிர்வாக தயாரிப்பாளர் : வி ஒய் பிரவீண் குமார்.

திரையரங்குகளில் சாமியாடிய பெண்கள்!

0

‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடலுக்கு அற்புதமான வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் பலரும் தாங்களும் தெய்வீக தன்மையை உணர்ந்ததாகத் தெரிவித்தனர். கற்பூரம் ஏற்றி வைத்து பண்டிகை சூழலில் அந்த இடமே பக்தி சூழலில் அமைந்தது அங்கிருந்தவர்களுக்கும் சிலிர்ப்பான அனுபவம் கொடுத்தது. வெப் சீரிஸில் நடித்த அனைத்து நடிகர்களின் நடிப்பும் கொண்டாடப்படுகிறது.

இதில் சீமா பிஸ்வாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ‘பண்டிட் குயின்’ படத்தில் கதாடி கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் சீமா.

‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸின் சவால்களையும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நடிகர்களுக்கும் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயங்கள் பற்றியும் அவர் பகிர்ந்து கொண்டதாவது, “படப்பிடிப்பு நடந்த குலசேகரபட்டினம் மற்றும் சம்பல் பள்ளத்தாக்கின் நிலப்பரப்புகள் கரடுமுரடானது. ஆனால், அதற்கு நேர்மாறாக அங்கிருந்த மக்கள் அதீத அன்புடன் இருந்தனர். நான் மிகுந்த மரியாதையுடனும் அன்புடனும் நடத்தப்பட்டேன். காளியின் சாராம்சமே கடும் தியாகங்கள் தான். படக்குழுவினரும் தங்களுடைய கடும் உழைப்பைக் கொடுத்துள்ளனர். மேலும், படத்திற்கான தியாகங்களுக்கு காளி நிச்சயம் வெற்றி தருவாள் என்ற உறுதியுடன் உள்ளனர். அந்த நம்பிக்கை எனக்கும் உள்ளது” என்றார்.

- Advertisement -

Recent Posts