Thursday, July 9, 2026
- Advertisement -
Home Blog Page 224

ஷிகான் ஹுசைனியின் மறைவுக்கு டி ராஜேந்தர் ஆழ்ந்த இரங்கல்

0

உடல் நலக்குறைவால் சென்னையில் காலமான கராத்தே வீரரும் நடிகருமான ஷிகான் ஹுசைனியின் மறைவுக்கு தயாரிப்பாளர், இயக்குநர், விநியோகஸ்தர், நடிகர் மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் டி ராஜேந்தர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:

கராத்தே வீரரும், வில்வித்தை வீரரும், இளைஞர்களுக்கு பல கலைகளை கற்றுத் தந்த கலைஞரும், திரையுலகில் நடிகராகவும் வலம் வந்தவருமான ஷிகான் ஹுசைனி அவர்களுடைய மறைவு மனதிற்கு அதிர்ச்சி அளிக்கிறது.

இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தன்னுடைய உடல் உறுப்புகளை அவர் தானம் செய்திருப்பது உள்ளத்தை உருக்குகிறது, கண்களில் கண்ணீரை பெருக்குகிறது.

அவரை இழந்து வாடக்கூடிய அவருடைய இல்லத்தாருக்கும், கலையுலகத்தை சேர்ந்த ரசிகர்களுக்கும் என்னுடைய ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

T.ராஜேந்தர், எம்.ஏ.
‍‍- தயாரிப்பாளர், இயக்குநர், விநியோகஸ்தர், நடிகர் மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர்

மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு நடிகர் உதயா ஆழ்ந்த இரங்கல்

0

என் மிக நெருங்கிய‌ நண்பர் மனோஜ் பாரதிராஜா மறைந்து விட்டார் என்ற செய்தி நேற்று மாலை என்னை இடியாய் தாக்கியது. நாங்கள் ஒரே நட்பு வட்டாரத்தை சேர்ந்தவர்கள். மனோஜ் மறைவு குறித்து அறிந்தவுடன் சுமார் பத்து நிமிடங்களுக்கு அப்படியே உறைந்து விட்டேன். என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியவில்லை. துக்கம் கூட பின்னர் தான் உறைத்தது, தூக்கமும் தொலைந்தது.

மனோஜ் ஒரு மிகச் சிறந்த கலைஞன். ஒரு நடிகனாக பல படங்களில் தன்னை நிரூபித்துள்ளார். இயக்குநராகவும் முத்திரை பதித்துள்ளார். என்னுடைய குறும்படங்களை பார்த்து பாராட்டுவார், நீ இயக்குநராக ஜொலிக்க வேண்டும் என்று கூறுவார். எங்களுக்குள் தொடர்ந்து கருத்து பரிமாற்றங்கள் நடக்கும், ஒருவருக்கொருவர் நேர்மறை எண்ணங்களை நாங்கள் தொடர்ந்து ஊட்டிக் கொள்வோம்.

தனது தந்தை இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் மீது அளவுகடந்த‌ அன்பும் பக்தியும் கொண்டவர் மனோஜ். தன்னுடைய குழந்தைகள், மனைவி மற்றும் இதர குடும்ப உறுப்பினர்கள் மீது பேரன்பு உடையவர். அவர்கள் அனைவரையும் அனாதையாக விட்டுவிட்டு மனோஜ் மறைந்து விட்டார் என்பதை ஏற்றுக்கொள்ள நெஞ்சம் மறுக்கிறது. என்ன ஆறுதல் சொன்னாலும் இந்த இழப்புக்கு ஈடாகாது.

எங்கள் நட்பு சுமார் 25 ஆண்டுகளாக தொடர்ந்து வந்தது. அவருடைய முதல் படம் தாஜ்மகாலும் என்னுடைய முதல் படம் திருநெல்வேலியும் ஓராண்டு இடைவெளியில் திரைக்கு வந்தன. தொடர்ந்து தொடர்பில் இருப்போம். திடீரென்று ஒரு ஆறு மாதங்கள் பணி காரணமாக ஒரு சிறு இடைவெளி ஏற்படும். பின்னர் ஒன்று கூடுவோம், அனுபவங்களை பகிர்ந்து கொள்வோம்.

நெருங்கிய நண்பர் மனோஜின் மறைவால் மிகுந்த அதிர்ச்சியிலும் சோகத்திலும் உள்ளேன். இந்த நிலையில் மற்றவர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை. அப்பா பாரதிராஜா அவர்களும், அம்மாவும் இந்த இழப்பை எப்படி தாங்கிக்கொள்ள போகிறார்கள் என்று தெரியவில்லை. அப்பா பாரதிராஜா அவர்கள் ஒரு குழந்தை மாதிரி. அவரது அழுகை என்னை உலுக்குகிறது.

மனோஜின் மறைவு எங்கள் நட்பு வட்டாரத்தை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. வாழ்க்கை மீது கேள்விகள் எழுகின்றன. வாழ்க்கையில் ஒரு இலக்கை நோக்கி போகும் போது பல்வேறு தடைகள் ஏற்படுகின்றன. அழுத்தம் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதையெல்லாம் கடந்து தான் நாம் முன்னோக்கி அடியெடுத்து வைக்க வேண்டும்.

மிக இள வயதில் நம்மை விட்டு மனோஜ் பிரிந்து சென்றதை ஜீரணிக்க முடியவில்லை. என் நண்பனின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு டி ராஜேந்தர் ஆழ்ந்த இரங்கல்

0

உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று மாலை மறைந்த நடிகர்-இயக்குநர் மனோஜ் பாரதிராஜாவின் குடும்பத்திற்கு தயாரிப்பாளர், இயக்குநர், விநியோகஸ்தர், நடிகர் மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் டி ராஜேந்தர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இயக்குநர் இமயம், மண்வாசனை இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகனார் மனோஜ் அவர்கள் மாரடைப்பால் மறைந்து விட்டார் என்ற செய்தி என் மனதை பெரிதும் பாதிக்கிறது.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் தமிழக ரசிகப் பெருமக்களுக்கும் என்னுடைய ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

Jeeto Dhan Dhana Dhan is back with 100 winners every TATA IPL match

0

~ More than 7500 prizes including SUVs, Smart TV, Refrigerators, Washing Machines, Microwave Ovens to be given away during the 18th edition ~

~ My11Circle returns as the title sponsor for the second consecutive season ~

Mumbai, 24 March, 2025: With the TATA IPL 2025 season less than 24 hours away, JioStar today announced the return of its popular predict-and-win fan engagement contest Jeeto Dhan Dhana Dhan (JDDD) and My11Circle as the title sponsor for the second consecutive season. Jeeto Dhan Dhana Dhan is a Free-To-Play contest on JioHotstar, where viewers can participate and win prizes, brand coupons while watching TATA IPL live with real-time prediction based and trivia questions, making the viewing experience more exciting and rewarding.

JioStar will give away exciting SUVs to viewers playing Jeeto Dhan Dhana Dhan during the opening weekend and the Final of TATA IPL 2025. Viewers can hold the phone in portrait mode while watching the game and go to the dedicated ‘Jeeto’ tab on the app where the question appears before every over along with four options. Every single match of the 18th season will see 100 prizes given away including Smart TVs, refrigerators, washing machines, microwave ovens among others to viewers who give the most correct answers.

With an intent to make Jeeto Dhan Dhana Dhan a second-screen engagement experience, this season viewers on Star Sports will seamlessly experience unprecedented levels of engagement during live matches through a QR code or URL jeeto.jiohotstar.com.

“The excitement and joy among our winners has been overwhelming. Seeing people across India win life-changing prizes — whether it’s a brand-new TV, a bike, or a car — is what makes Jeeto Dhan Dhana Dhan truly special. This is about more than just prizes; it’s about reinventing the live sports experience for fans across anywhere in the country. We want to ensure that everyone—regardless of their level of cricket knowledge, the platform they watch on — feels part of the excitement,” said JioStar – Sports Spokesperson.

This marks a pivotal shift in how India consumes sports on Linear TV as Jeeto Dhan Dhana Dhan turns it into an active, lean-in experience. By building a bridge between Linear TV and Digital, this initiative is setting a new benchmark in sports engagement, making TATA IPL not just a spectacle but an immersive, interactive event.

Winners of Jeeto Dhan Dhana Dhan across last two seasons of TATA IPL have come from lengths and breadths of the country which is also a reflection of how deep and wide TATA IPL has percolated.

With impressive and growing participation year on year, Jeeto Dhan Dhana Dhan now has three times bigger prize pool than the last season. The last season of TATA IPL saw 269 Jeeto Dhan Dhana Dhan winners, while the recently-concluded ICC Men’s Champions Trophy 2025 had 16 winners taking away gold vouchers of INR 1 lakh and a grand SUV from playing the contest. Whether it is a casual viewer or a dedicated cricket fan, the excitement of winning is now more accessible and rewarding than ever before.

ஒவ்வொரு டாடா ஐபிஎல் போட்டியிலும் 100 வெற்றியாளர்கள்! மீண்டும் வந்தாச்சு Jeeto Dhan Dhan Than

~ 18வது பதிப்பின் சிறப்பாக SUVகள், ஸ்மார்ட் டிவி, குளிர்சாதன பெட்டிகள், சலவை இயந்திரங்கள், மைக்ரோவேவ் ஓவன்கள் உட்பட 7500க்கும் மேற்பட்ட பரிசுகள் ~

~ My11Circle தொடர்ந்து இரண்டாவது சீசனாக டைட்டில் ஸ்பான்சராக வந்துள்ளது~

மும்பை, 24 மார்ச், 2025: TATA IPL 2025 சீசன் தொடங்க இன்னும் 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரமே உள்ள நிலையில், JioStar இன்று அதன் பிரபலமான ரசிகர் எதிர்பார்க்கும் போட்டியான Jeeto Dhan Dhan Than (JDDD) மற்றும் My11Circle ஆகியவை தொடர்ந்து இரண்டாவது சீசனுக்கான டைட்டில் ஸ்பான்சராக மீண்டும் வருவதாக அறிவித்துள்ளது. Jeeto Dhan Dhan Than என்பது JioHotstar இல் இலவசமாக விளையாடக்கூடிய போட்டியாகும், இதில் பார்வையாளர்கள் லைவ் கணிப்பு அடிப்படையிலான மற்றும் ட்ரிவியா கேள்விகளுடன் TATA IPL ஐ நேரடியாகப் பார்த்து பரிசுகள், பிராண்ட் கூப்பன்களை வெல்லலாம், இது பார்க்கும் அனுபவத்தை மிகவும் உற்சாகமாகவும் பலனளிப்பதாகவும் ஆக்குகிறது.

TATA IPL 2025 இன் தொடக்க வார இறுதியிலும், ஃபைனல் போட்டியிலும் Jeeto Dhan Dhan Than விளையாடும் பார்வையாளர்களுக்கு JioStar அற்புதமான SUVகளை வழங்கும். பார்வையாளர்கள் விளையாட்டைப் பார்க்கும்போது தொலைபேசியை வெர்ட்டிகள் மோடில் வைத்திருக்கலாம், மேலும் ஒவ்வொரு ஓவருக்கும் முன் கேள்வி தோன்றும் ஆப்பில் உள்ள பிரத்யேக ‘Jeeto’ தாவலுக்குச் செல்லலாம், மேலும் நான்கு விருப்பங்களும் இதில் அடங்கும். 18வது சீசனின் ஒவ்வொரு போட்டியிலும் ஸ்மார்ட் டிவிகள், குளிர்சாதன பெட்டிகள், சலவை இயந்திரங்கள், மைக்ரோவேவ் ஓவன்கள் உட்பட மிகவும் சரியான பதில்களை வழங்கும் பார்வையாளர்களுக்கு 100 பரிசுகள் வழங்கப்படும்.

Jeeto Dhan Dhana Dhan நிகழ்ச்சியை இரண்டாவது திரையில் ஒளிபரப்பாகும் அனுபவமாக மாற்றும் நோக்கத்துடன், இந்த சீசனில், ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பார்வையாளர்கள் QR குறியீடு அல்லது URL மூலம் நேரடி போட்டிகளின் போது முன்பு இல்லாத அளவுக்கு ஈடுபாட்டை தடையின்றி அனுபவிக்கலாம். லிங்க் : jeeto.jiohotstar.com.

“எங்கள் வெற்றியாளர்களிடையே உற்சாகமும் மகிழ்ச்சியும் மிகப்பெரிய அளவில் உள்ளது. புத்தம் புதிய டிவி, பைக் அல்லது கார் என இந்தியா முழுவதும் மக்கள் வாழ்க்கையை மாற்றும் பரிசுகளை வெல்வதைப் பார்ப்பதுதான் இந்தப் போட்டியை உண்மையான சிறப்பு. இது வெறும் பரிசுகளை விட அதிகம்; இது நாட்டில் எங்கும் உள்ள ரசிகர்களுக்கு நேரடி விளையாட்டு அனுபவத்தை மீண்டும் உருவாக்கியுள்ளோம். அவர்களின் கிரிக்கெட் அறிவு நிலை, அவர்கள் பார்க்கும் தளம் எதுவாக இருந்தாலும் – அனைவரும் உற்சாகத்தின் ஒரு பகுதியாக உணருவதை நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம்,” என்று ஜியோஸ்டார் – விளையாட்டு செய்தித் தொடர்பாளர் கூறினார்.

லீனியர் டிவியில் இந்தியா விளையாட்டுகளை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதில் இது ஒரு முக்கிய மாற்றத்தைக் குறிக்கிறது, ஏனெனில் Jeeto Dhan Dhana Dhan அதை ஒரு சுறுசுறுப்பான, சிறப்பான அனுபவமாக மாற்றுகிறது. லீனியர் டிவிக்கும் டிஜிட்டலுக்கும் இடையில் ஒரு பாலத்தை உருவாக்குவதன் மூலம், இந்த முயற்சி விளையாட்டு ஈடுபாட்டில் ஒரு புதிய அளவுகோலை அமைத்து, டாடா ஐபிஎல்லை வெறும் ஒரு காட்சியாக மட்டுமல்லாமல், ஒரு ஆழமான, ஊடாடும் நிகழ்வாகவும் மாற்றுகிறது.

கடந்த இரண்டு டாடா ஐபிஎல் சீசன்களில் ஜீதோ தன் தனா தன் வெற்றியாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்துள்ளனர், இது டாடா ஐபிஎல் எவ்வளவு ஆழமாகவும் பரந்ததாகவும் பரவியுள்ளது என்பதற்கான பிரதிபலிப்பாகும்.

ஆண்டுதோறும் ஈர்க்கக்கூடிய மற்றும் வளர்ந்து வரும் பங்கேற்புடன், ஜீதோ தன் தனா தன் கடந்த சீசனை விட மூன்று மடங்கு பெரிய பரிசுத் தொகுப்புடன் வந்துள்ளது. டாடா ஐபிஎல்லின் கடந்த சீசனில் 269 ஜீதோ தன் தனா தன் வெற்றியாளர்களைக் கண்டது, சமீபத்தில் முடிவடைந்த ஐசிசி ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபி 2025 இல் 16 வெற்றியாளர்கள் போட்டியில் பங்கேற்றதிலிருந்து 1 லட்சம் ரூபாய் தங்க வவுச்சர்களையும் ஒரு பிரமாண்டமான எஸ்யூவியையும் எடுத்துச் சென்றனர். சாதாரண பார்வையாளராக இருந்தாலும் சரி அல்லது அர்ப்பணிப்புள்ள கிரிக்கெட் ரசிகராக இருந்தாலும் சரி, வெற்றி பெறுவதன் உற்சாகம் இப்போது முன்பை விட அதிகமாக இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

புதுயுகம் தொலைக்காட்சியில் சினிமா ரசிகர்களுக்கு வாரம்தோறும் விருந்து படைக்கிறது”ஷோ ரீல் ”

0

புதுயுகம் தொலைக்காட்சியில் சினிமா ரசிகர்களுக்கு வாரம்தோறும் விருந்து படைக்கிறது”ஷோ ரீல் ” நிகழ்ச்சி. ஞாயிறு பகல் 12:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

ஷோ ரீல் நிகழ்ச்சியில் வரவிருக்கும் புதுப்படங்கள் பற்றிய தகவல்களை அந்த படத்தின் குழுவினரை வைத்தே சுவாரசியமான நேர்க்காணலை விறுவிறுப்பாகவும் கலகலப்பாகவும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் தொகுத்து வழங்குகின்றார் . தொகுப்பாளர் பிருந்தா , கோலிவுடில் வார வாரம் வெளியாகும் புது படங்களின் குழுவினர் பகிரும் சுவாரசியமான தகவல்களை, ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினரையும் கவனம் ஈர்த்து வருவதே தொலைக்காட்சி உலகில் லேட்டஸ்ட் ட்ரெண்ட்டாக இருக்கிறது.

கலைஞர் டிவியில் ஞாயிறுதோறும் பகல் 12 மணிக்கு மாஸ்டர் செஃப் தமிழ் சீசன் 2

0

மாஸ்டர் செஃப் என்கிற பிரம்மாண்ட சமையல்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் கலைஞர்தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் பகல் 12 மணிக்குஒளிபரப்பாகி வருகிறது.
உலகத் தரமான சமையலை மக்களிடம் கொண்டு செல்லும்நோக்கில் ஓர் புதிய முயற்சியாக இந்த நிகழ்ச்சிஒளிப்பரப்பாகிறது. விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும்உருவாகியிரு்ககும் இந்த நிகழ்ச்சியில் அனைத்து தரப்புமக்களும் பங்கேற்றுள்ளனர் என்பதே இதன் சிறப்பு.
இதன் முதல் சீசனில் நடுவராக பங்கேற்ற கௌசிக் ஷங்கர்இதிலும் நடுவராக தொடர, உடன் ராகேஷ் ரகுநந்தன், ஷ்ரீயா ஆத்கா ஆகியோறும் நடுவர்களாக உள்ளனர்.

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி திறந்து வைத்த ‘மெட்ராஸ் பிட்னஸ்’ ஜிம்

0

இன்றைய சூழலில் ஆண்களும், பெண்களும் தங்களுடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருகிறார்கள். இவர்களை ஊக்குவிக்கும் வகையில் உடற்பயிற்சி கூடங்களும் செயல்பட்டு வருகிறது. இந்த தருணத்தில் மெட்ராஸ் பிட்னஸ் எனும் பெயரிலான உடற்பயிற்சி கூடம் சென்னையின் மையப் பகுதியான ஆழ்வார்பேட்டையில் தொடங்கப்பட்டிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி திறந்து வைத்திருக்கிறார்.

‘பிக் பாஸ்’ புகழ் மணிகண்டன் ராஜேஷ் – ஃபிட்னஸ் கோச் ஹரி பிரசாத் மற்றும் கனி ஆகியோர் இணைந்து உருவாக்கியிருக்கும் இந்த ‘மெட்ராஸ் பிட்னஸ்’ எனும் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சிக்கான நவீன கருவிகளும், புதிய பயிற்சி முறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னையில் உள்ள மக்களுக்கு ஆரோக்கிய சேவையை வழங்கும் இந்த உடற்பயிற்சி கூட திறப்பு விழா நிகழ்வில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர்கள் சுனில், வைபவ் , பப்லு பிருத்விராஜ், ஜெயச்சந்திரன் குழும உரிமையாளரும், தொழிலதிபருமான திரு. சுந்தர், பின்னணி பாடகர் ஏடிகே உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்களும், தொழில் துறையினரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த உடற்பயிற்சி கூடத்தில் பெண்கள்/ ஆண்கள் என தனித்தனியாக உடற்பயிற்சி செய்வதற்கான வசதிகள் உள்ளன. முதல் தளத்தில் கார்டியோ எக்யூப்மென்ட் மற்றும் இரண்டாவது தளத்தில் நவீன கருவிகளுடனான உடற்பயிற்சி கூடமும் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவை அனைத்திற்கும் முறையாக பயிற்சி அளிக்கும் பயிற்சியாளரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

CHEPAUK IS SPECIAL BECAUSE WITH THE WHISTLE, THEY ARE VERY LOUD – MS DHONI

0

Speaking exclusively on The MSD Experience on JioHotstar, MS Dhoni reacted to the immense love that he has received from TATA IPL fans, “I have always said, it’s a big ‘thank you’ from the fans’ side. That’s what I believe. Whatever last few years I’m in and I will be playing, it’s a way of them saying, ‘Thank you very much for whatever you have done,’ and it’s amazing. Especially when you play a sport, what you want is the appreciation of the fans. And when it comes to cricket, India is the place to play. Being part of the Indian cricket team is one of the biggest things. I’m not playing international cricket, so IPL is the next best thing that can happen. Whenever you walk in, everybody is very excited, they’re waiting for you, they want you to do well—even at times when you’re playing against the team that they want to win, but they still want you to perform, contribute a bit, whatever it may be. It’s an amazing feeling.”
On being asked to choose his favourite stadium apart from Chepauk, Dhoni said, “Well, I wouldn’t say I have a second favourite because we get the same kind of reception almost everywhere. Mumbai, I have a soft corner because in 2007, when we won the T20 World Cup, we came back here and got a very warm reception. The 2011 final was also here, and there are a lot of memories, so it has a special place in my heart. Other than that, even if you’re playing in Bangalore, the crowd is amazing, they’re very loud, and all the noise stays inside the stadium. In Kolkata, big capacity crowd, the same is with Ahmedabad now. So, it becomes very difficult—who will you pick? Because they come with all their heart, they support the teams, they support cricket. Chepauk is special because with the whistle, they are very loud.”
On his ability to adapt to any situation and thought process when he comes to bat now, Dhoni said, “When you go in to bat, you look at the scoreboard— what the team needs from you. If you are going to face 4-5 deliveries, you try to hit as many big shots as you can. At that moment, the thought process is only about hitting a six. In fact, you hardly plan for a four, especially if you have wickets in hand. A four becomes a by-product—you are always looking for a six. With God’s grace, I have been able to score so many runs in the last few deliveries because, in a high-scoring game, every run counts. If you’re getting a six instead of a four, that extra two runs really matters. That’s what I keep telling the bowlers—‘You may get hit for four boundaries, but if you bowl the sixth delivery as a dot ball, it could actually help us win the game.’ So, that is something the bowlers need to believe. The same applies to the batsmen—have that belief, have that confidence that you’ll be able to achieve it.”
MS Dhoni also shared his thoughts on whether batting against Mumbai Indians is his forte, saying, “Nothing like that. As a batter, I want to perform against all teams. The team I am batting against—what does the team want from me? According to that, you try to bat and perform. I don’t think so there is any rivalry. I don’t pick teams as personal or franchise rivalries because it just adds extra pressure on you. At the end of the day, if you play against any franchise and win, you get the same points. Of course, depending on where they are positioned on the table that point may matter slightly more. But your view needs to be the same. You want to keep performing and do well against each and every team. For me personally, the opposition doesn’t matter. Winning the game matters. That’s the case whether it’s Mumbai or any other franchise. But yes, it’s a talking point. People like to talk about rivalries, and it’s good for the IPL as a whole. When you successfully create a rivalry between two franchises, it becomes like a derby game—where A vs B is always a big match. You can talk about it, use the stats, look at the past. We’ve been playing IPL since 2008, so we have a lot of stats”
Dhoni opened up on his opinion about the Impact Player rule in TATA IPL “When this rule was implemented, I felt it wasn’t really needed at that time. In a way, it helps me, but at the same time, it doesn’t. I still do my wicket keeping, so I’m not an impact player. I have to be involved in the game. A lot of people say the rule has led to more high-scoring games. I believe it’s more due to the conditions and the comfort level of players. The number of runs being scored isn’t just because of an extra batsman. It’s about the mind-set—teams now have the comfort of an extra batter, so they play more aggressively. It’s not that all four or five extra batters are being used—it’s just the confidence of having them. This is how T20 cricket has evolved.”

உலக அரங்கில் சிம்பொனி இசையமைத்த இசைஞானி இளையராஜா

0

உலக அரங்கில் சிம்பொனி இசையமைத்த இசைஞானி இளையராஜா அவர்களை பூத மங்கலம் போஸ்ட் படத்தை தயாரித்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களான சி சி வி குரூப் நிறுவனத்தை சார்ந்த டாக்டர் பொன் கோ சந்திரபோஸ் இந்திய மருத்துவ சங்க சென்னை மண்டல தலைவர் மருத்துவர் பொன் கோ சந்திரசேகர் வழக்கறிஞர் பொன் கோ விஜயன் ஆகிய மூன்று சகோதரர்களும் இசைஞானி இளையராஜா அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு நினைவு பரிசாக தஞ்சை பெரிய கோவில் கோபுர சிலையும் இசைஞானி இளையராஜா அவர்களின் தாயாரான சின்னத்தாய் அம்மாள் அவர்களுடன் இணைந்த புகைப்படத்தை கொடுத்தனர். அந்த புகைப்படத்தை கண்டு இசைஞானி இளையராஜா அவர்கள் மனம் நெகிழ்ந்தார்.

இயக்குனர் எஸ் பாலு வைத்தியநாதன் உருவாக்கத்தில் உருவாகிய அறம் செய் திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்து தொல்.திருமாவளவன் பாராட்டி பேசியதாவது :

0

இயக்குனர் எஸ் பாலு வைத்தியநாதன் அவர்களின் கதை எழுத்து இயக்கம் ஒளிப்பதிவு என்ற அனைத்து பொறுப்புகளையும் ஏற்று உருவாக்கி இருக்கிற படைத்திருக்கிற அறம் செய் திரைப்படத்தை பார்த்தோம்.
சுவேதா அவர்கள் இத்திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் இயக்குனர் எஸ் பாலு வைத்தியநாதன் அவர்கள் கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார். ஆட்சி மாற்றம் அல்ல அரசியல் மாற்றம் என்பதே இலக்கு என்ற கருப்பொருளை மையமாக கொண்டு இத்திரைப்படத்தை அவர் உருவாக்கி இருக்கிறார். கல்லூரிகளை தனியார் மயமாக்குவது அதனால் விழிமுறைகளின் சமூகத்தை சார்ந்த மாணவர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை ஒரு கதையோட்டமாகவும் அடிப்படை மாற்றம் இல்லாமல் அரசியலில் எந்த புதிய மாற்றத்தையும் உருவாக்க முடியாது என்கிற அடிப்படையில் அறம் செய் அரசியல் அமைப்பு என்கிற இயக்கத்தை உருவாக்கி போராடுகிற இளைஞர்கள் ஒருபுறம் என்கிற அடிப்படையில் இந்த கதையை அவர் உருவாக்கி இருக்கிறார். மருத்துவ கல்லூரி மாணவர்கள் கல்லூரியை தனியார் மயக்கமாகக் கூடாது என்று உண்ணாநிலை அறப்போராட்டத்தை முன்னெடுக்குகிறார்கள். தொடர் உண்ணாவிரதத்தை நடத்தி தொடங்கி பிறகு அதனை சாகும் வரை உண்ணாவிரத அறப்போராட்டமாகவும், அரசியல் தலையீடுகளால் மாணவர்கள் வன்முறைக்கு இலக்காகுகிறார்கள். போராடுகிற மாணவி ஒருவர் படுகொலை செய்யப்படுகிறார். அந்த போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிற ஒரு நிலைப்பாட்டையும் இந்த திரைப்படத்தில் இயக்குனர் படைத்திருக்கிறார். ஒருபுறம் ஒட்டுமொத்தத்தில் அரசியலின் மாற்றத்தை உருவாக்க வேண்டும். புரட்சியாளர் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டத்தின் படி அரசியல் இயங்க வேண்டும். மாமேதை கார் மாக்ஸ் போன்றவர்களின் சிந்தனைகள் மக்களிடத்தில் போயி சேர வேண்டும். விவசாயிகள் உள்ளிட்ட உழைக்கும் வர்கம் அணித்தளவேண்டும் என்கிற அடிப்படையிலே இளைஞர்கள் கதாநாயகிகளாக அஞ்சனா கீர்த்தி பொறுப்பேற்று நடித்திருக்கிறார் ஒரு துடிப்புள்ள இளம் பெண்ணாக புரட்சிகர சிந்தனையுள்ள பெண்ணாக கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அறம் செய்வதே அரசியல் களம் என்ற கொள்கை முழக்கத்தோடு போன்றவற்றை அவர்கள் புதிய அமைப்பை உருவாக்கிறார்கள். அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் ஆயுத போராட்டம் ஒரு தீர்வல்ல அம்பேத்கர் உருவாக்கிய அரசமைப்பு சட்டமே போதும் மக்களே நமக்கு ஆயுதம் என்றவர் போதிக்கிறார். அவர் உயர்குடியிலே பிறந்தவர் உச்ச நீதிமன்ற நீதிபதியின் பேத்தி ஆனால் மகாகவி பாரதியாரின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டவர். நேதாஜி சுபாஷ் சந்திரா போஸை அவர்களின் சிந்தனைகளால் கவரப்பட்டவர். புரட்சியாளர் அம்பேத்கர் கண்ட கனவை நினைவாக்க வேண்டும் என்கிற துடிப்புமிக்க இளம் பெண் அவருடைய தலைமையிலே ஒரு படை அரசியல் படை கருத்தியல் படை அமைக்கப்பட்டு அவர்கள் தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போது போராட்டத்தை அறிவிக்கிறார்கள். அந்த போராட்டம் வெகு மக்கள் போராட்டமாக தருணமிக்கிறது. பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் அந்த ஆறாம் செய் அரசியல் அமைப்புகளோடு இணைந்து தலைமை செயலகத்தை முற்றிகையிட அணிதிரளுகுறார்கள். அதிலும் அரசியல் தலையீடு முதலமைச்சர் மற்றும் ஆளுங்கட்சியை சார்ந்தவர்கள் தூண்டுதலின் பேரில் குண்டர்கள் அந்த பேரணியில் வன்முறையை ஏற்படுத்துகிறார்கள் வெடிகுண்டு வீசி வன்முறை வெறியாட்டத்தில் இறங்குகிறார்கள். அதிலே இரண்டு போராளிகள் உயிரிழக்கிறார்கள். அப்படி உயிரிழந்த நிலையிலும் கூட நம்முடைய பயணம் நின்றுவிடக்கூடாது இலக்கை நோக்கிய பயணம் தீவிரபட வேண்டும் என்று இலைகர்களுக்கு போதிக்க கூடிய ஒரு கதாபாத்திரத்தில் அஞ்சனா கீர்த்தி அவர்கள் நடித்திருக்கிறார். அவருடைய தாத்தா உச்சநீதிமன்ற நீதிபதி அவரை திருத்துவதற்கு முயற்சித்தும் கூட நீங்கள் கற்றுக்கொடுத்த அரசியல் தான் என்னை இயக்குகிறது. அன்றைக்கு நீங்கள் அதை விதையாக பதித்தீர்கள் அந்த விதை இன்று வளந்து வெளிச்சமாக தருணமித்துஇருக்கிறது. ஆகவே இந்த தேசத்தின் நலனுக்காக மக்களின் விடுதலைக்காக நான் எதையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் என்று அவர் கிளம்புகிற போது உங்கள் பாதை ஆபத்தானது பாதுகாப்புக்கு என்னுடைய துப்பாக்கியை வைத்துக்கொள் என்று தாத்தா கொடுக்கிறபொழுது அந்த துப்பாக்கியை திருப்பி தாத்தாவிடத்திலே கொடுத்து நாங்கள் நடத்துகிற போராட்டம் ஆபத்தானது தான் அதற்கு ஆயுதம் ஒரு தீர்வல்ல மக்களே எங்களுக்கு ஆயுதமாக இருக்கிறார்கள் என்று எங்கள் மீது மக்கள் வைத்திருக்கிற நம்பிக்கையே எங்கள் பாதுகாப்புக்கு எனவே ஆயுதம் தேவையில்லை என்று துப்பாக்கியையும் தனது தாத்தாவிடமே திருப்பி கொடுத்து விடுகிறார். இப்படி இயக்குனர் எஸ் பாலு வைத்தியநாதன் அவர்கள் திலீபன் என்கிற பாத்திரத்தில் நடிக்கிறார். கல்லூரியின் போராட்டத்தை அவர்கள் தலைமையிதாங்கி வழிநடத்துகிறார் . ஆனால் அந்த போராட்டத்திற்கு தீர்வு எட்டவில்லை அது வெகு மக்கள் போராட்டமாக வடிவம் பெறவில்லை எனவே அறம் செய் அரசியல் அமைப்போடு இணைந்து அரசியல் மாற்றத்திற்காக போராடுவதாக முடிவெடுக்கிறார். அப்படிப்பட்ட ஒரு சூழலில் ஆயுதங்களோடு அந்த அமைப்பிலே தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆயுதம் ஏங்கி வருகிற போது அந்த அறம் செய் அரசியலமைப்பை வழிநடத்தக்கூடிய இளம் பெண் நீங்கள் நினைப்பதை போல ஆயுதம் ஏந்தி போராடியதற்கு தீர்வு காண முடியாது. மக்களை அமைப்பாக முடியாது மக்களையே நம் ஆயுதமாக பயன்படுத்த வேண்டும் என்று மக்களை அரசியல் படுத்த வேண்டும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கான இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் அவர்களிடத்திலே மருத்துவ கல்லூரி மாணவர்களிடத்திலே எடுத்துக்கூறி எல்லோரும் இணைந்து நம்முடைய பயணத்தை தொடர்வதாக இந்த திரைப்படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் எஸ் பாலு வைத்தியநாதன் அவர்கள். அரசியல் தலையீடுகளால் எப்படி மாணவ சமூகம் பாழாகிறது இளைஞர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் கல்லூரிகளில் மாணவர்களிடையே கஞ்சா போதை பழக்கங்கள் எப்படி பரவி இருக்கிறது மது பழக்கத்தால் எப்படி சீரழிகிறார்கள் என்பது போன்ற காட்சிகளை அங்கங்கு இணைத்திருக்கிறார். அவருடைய நோக்கம் மிகவும் போற்றுதலுக்குரியது ஆட்சி மாறாட்டத்திற்கான போராட்டமாக அல்லாமல் வெளிப்படை மாற்றத்திற்கான போராட்டமாக நம்முடைய மக்கள் போராட்டம் தருணமிக்க வேண்டும் என்பது தான் இந்த திரைப்படத்தின் ஓற்றைவரி கருத்தாகும். ஒரு புரட்சிகரமான சிந்தனையை மையமாக கொண்டு ஆயுதம் தீர்வல்ல அறிவே ஆயுதமாக இயங்கப்பட வேண்டும் அதற்கு நமக்கு தலைவர்கள் முன்மாதிரியாக வழிகாட்டியிருக்கிறார்கள். மாக்ஸ் அம்பேத்கர், பெரியார் போன்ற அந்த தலைவர்களை நாங்கள் உள்வாங்கிக்கொண்டு இந்த களத்தில் இயங்க வேண்டும் என்று இளம் தலைமுறைகளுக்கு புரட்சிகரமான மாற்றம் நிகழ வேண்டும் என்று துடிக்கிற அனைவருக்கும் போதிக்கிற ஒரு படமாக வழிகாட்டுதல் படமாக இயக்குனர் எஸ் பாலு வைத்தியநாதன் அவர்களின் இந்த திரைப்படம் அறம் செய் என்பது அமைந்திருக்கிறது இயக்குனருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று தொல் திருமாவளவன் எடுத்துரைத்தார்.

- Advertisement -

Recent Posts