- Advertisement -
Home Blog Page 270

பிரபுதேவாவின் பிரம்மாண்ட நடன நிகழ்ச்சி பிரபுதேவாஸ் வைப் ( Prabhudeva’s Vibe) டிக்கெட் அறிமுக விழா !

0

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் பிரபுதேவாவின், பிரம்மாண்டமான நடன நிகழ்ச்சி, இந்தியாவில் முதல் முறையாக நடக்கவுள்ளது. மிக பிரபல நிறுவனமனா அருண் ஈவண்ட்ஸ் அருண் நடத்த V.M.R.ரமேஷ், திரு.G Star. உமாபதி மற்றும் ஜெய்சங்கர் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

இந்த நடன நிகழ்ச்சி வரும் 2025 பிப்ரவரி 22ஆம் தேதி சென்னையில் நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறுகிறது.

நடிகரும் இயக்குனருமான ஹரிகுமார் இந்த பிரம்மாண்டமான ஷோவை இயக்குகிறார்.

ஆர்ட் டைரக்டர் கிரண் கைவண்ணத்தில் பல்வேறு விதமான செட்டுகள் அமைக்கப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சிக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் டிக்கெட்களை அறிமுகப்படுத்தும் விழா, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

முன்னதாக iBa ( ஐபா) நிறுவனத்தின் ticket iBa என்ற இணையதளத்தை பிரபுதேவா துவக்கிவைத்து முதல் 25000 டிக்கெட்டுகளை iBa நிறுவனத்தின் திட்ட இயக்குனர் திரு.P.K அபி மன்னனிடம் வழங்கினார்.

இந்நிகழ்வினில் நடிகர் நடன கலைஞர் பிரபுதேவா பேசியதாவது..

இது மிக இனிமையான தருணம். அருண் ஈவண்ட்ஸ்க்கு என் முதல் நன்றி. நான் இப்படி ஒரு நிகழ்ச்சியை நினைத்துக் கூட பார்த்ததில்லை, அருண் ஈவண்ட்ஸ் முயற்சிதான். ஹரி இதற்கு ஒரு பேக்போனாக இருந்தார். இனி எல்லாம் உங்கள் ஆசிர்வாதம் தான். நீங்கள் சினிமா போல எதிர்பார்ப்பீர்கள். சினிமாவில் கட் பண்னி, கட் பண்ணி ஆடுவோம். இதில் அப்படி முடியாது தொடர்ந்து ஆட வேண்டும். அதற்காக தொடர்ந்து ரிகர்சல் செய்து வருகிறேன். உங்களை மகிழ்விக்க வேண்டும். அதற்காக 200 சதவீத உழைப்பை போட்டு வருகிறேன். கண்டிப்பாக உங்களை இந்த நிகழ்வு ஆச்சரியப்படுத்தும்.
எல்லோருக்கும் நன்றி.

நடன நிகழ்வின் இயக்குநர் ஹரிக்குமார் பேசியதாவது…
அருண் ஈவண்ட்ஸ், ரன் டு வின் எனப் போட்டிருக்கிறார்கள். அதே போலத்தான் அருண் 24 நாலு மணி நேரமும் ஓடிக்கொண்டே இருக்கிறார். Clental ரமேஷ் சார் அருணுக்கு உதவியாக, இந்த நிகழ்வை இணைந்து வழங்குகிறார். அவருக்கு நன்றி. G Star properties நமது டைட்டில் ஸ்பான்சராக வந்துள்ளனர், உமாபதி, ஜெய்சங்கர் இருவருக்கும் நன்றி. ஐவா நிறுவனத்திற்கும் நன்றி. திரையில் 10 வருடம் கடந்தாலே பெரிய விசயம், 30, 40 வருசம் எல்லாம் இருப்பது ஆசிர்வாதம். அதிலும் கோரியொகிராஃபராக இருப்பதும், இப்போதும் ஆட தயாராக இருப்பதும் அதிசயம் தான். அவரோடு இத்தனை நாள் நான் இருக்கிறேன் என்பது எனக்கு பெருமை. இந்த நிகழ்வை ஆரம்பித்த கணத்தில் இருந்து இப்போது வரை, அதைப்பற்றி பேசிக்கொண்டே இருந்தார், ரிகர்சல் எடுத்து வருகிறார். இன்னும் பல விசயங்கள் இருக்கிறது. அருண் ஈவண்ட்ஸுக்கு மீண்டும் நன்றி. அனைவருக்கும் நன்றி,

அருண் ஈவண்ட்ஸ் சார்பில் அருண் பேசியதாவது…
நிறைய மியூசிக் கான்சர்ட் செய்துள்ளேன் ஆனால் டான்ஸ் ஷோ செய்ய வேண்டும் என ஆசை. அதை எப்படி சாத்தியமாக்கலாம் என யொசித்து வந்தேன். அந்த வாய்ப்பை வழங்கிய பிரபுதேவா மாஸ்டருக்கு நன்றி. இப்போதே 23000 டிக்கெட்கள் விற்றுத்தீர்ந்து விட்டது. ஓபன் கிரவுண்டில் 5.1 சவுண்ட் செய்துள்ளோம்: ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும். இந்த நிகழ்வுக்கு உறுதுணையாக வேல்ஸ் ஐசரி கணேஷ் சாருக்கு நன்றி. இந்த ஷொ கண்டிப்பாக புதிய அளவில் வேறு மாதிரி அனுபவமாக இருக்கும் நன்றி.

தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசியதாவது..
பிரபுதேவாவை கிட்டதட்ட 30 வருடமாக கவனித்து வருகிறேன். என் குடும்பத்தில் ஒருவர். அருண் ஈவண்ட்ஸ் அருண், எப்போதும் புதுப்புது விசயங்கள் செய்து வருகிறார், எங்கள் நிறுவனத்தில் பல புதிய விசயங்களை செய்வோம், அதைத் தாண்டி அருண் இந்நிகழ்ச்சியில் பல புதிய விசயங்கள் செய்துள்ளார். காலத்தால் அழிக்க முடியாத நிகழ்வாக இந்த நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

வேல்ஸ் ஃபிலிம் இண்டநேஷனல் நிறுவனர் ஐசரி கணேஷ் பேசியதாவது…
பிரபுதேவா மாஸ்டருடன் நான் 30 வருடங்களாக பழகி வருகிறேன். அவரிடம் இந்த மாதிரி ஒரு நிகழ்வை ஏன் நீங்கள் நடத்தக் கூடாதென கேட்டுள்ளேன், இதுவரையிலும் செய்யாமலே இருந்தார். இப்போது இந்தியாவில் முதல்முறையாக இந்த டான்ஸ் நிகழ்வு நடக்கிறது. இதை சாத்தியப்படுத்திய அருண் ஈவண்ட்ஸுக்கு நன்றி, இந்த நிகழ்ச்சிக்கு என்னால் முடிந்த அனைத்து உதவிகளும் செய்வேன் நன்றி.

பிரபுதேவாஸ் வைப் ( Prabhudeva’s Vibe) 2025 பிப்ரவரி 22 ஆம் தேதி சனிக்கிழமை சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறவுள்ளது.

First Single ‘Kalloorum’ from Chiyaan Vikram’s ‘Veera Dheera Sooran – Part 2’ is out now! 

0

Chiyaan Vikram’s ‘Veera Dheera Sooran – Part 2, one of the much-anticipated big tickets of 2025 has got its first single ‘Kalloorum’ along with the lyrical video unveiled now. 

Veera Dheera Sooran – Part 2 is directed by S.U. Arun Kumar, one of the leading star directors of the industry. The film has an ensemble star cast including Chiyaan Vikram, S.J. Suryah, Suraj Venjaramoodu, Dushara Vijayan and many others. Theni Eswar (Cinematography), G.V. Prakash Kumar (Music), G.K. Prasanna (Editing), and C.S. Balachandar (Art) are the main technicians involved in this film. Riya Shibu of HR Pictures is producing this film, an edge-of-seat action thriller entertainer. 

While the shooting is already wrapped up, the film’s postproduction work is in full swing. The film’s visual glimpse and teaser recently earlier has scaled millions of views, thereby capturing the spotlight. During this juncture, the film’s first single ‘Kalloorum’ along with the lyrical video was released. The song is written by Vivek and is crooned by eminent singers Shweta Mohan and Haricharan. The melodious song composed by ‘Isai Asuran’ G.V. Prakash Kumar has become an instant hit, thereby capturing the hearts of melophiles and audiences.

சீயான் விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்- பார்ட் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கும் ‘ வீர தீர சூரன் – பார்ட் 2 ‘ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கல்லூரூம்..’ எனும் முதல் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.‌

முன்னணி நட்சத்திர இயக்குநரான எஸ். யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ வீர தீர சூரன்- பார்ட் 2’ எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு , துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஜி.கே. பிரசன்னா கவனிக்க, கலை இயக்கத்தை சி. எஸ். பாலச்சந்தர் மேற்கொண்டிருக்கிறார். ஆக்சன் திரில்லர் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தற்போது முழு வீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் கிளிம்ப்ஸ் மற்றும் டீசர் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருந்தது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘ கல்லூரூம்..’ எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத, பின்னணிப் பாடகி ஸ்வேதா மோகன் மற்றும் பின்னணி பாடகர் ஹரிசரண் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். இசை அசுரனின் மயக்கும் மெலோடியாக உருவாகி இருக்கும் இந்த பாடலுக்கு இசை ரசிகர்களிடத்தில் ஆதரவும், வரவேற்பும் கிடைத்து வருகிறது.

Kaya Unveils Its Newest Clinic on East Coast Road, Chennai, Redefining advanced skin, hair, and body care with Advanced Technology.

0

Inaugurated by Former Miss Chennai Samyuktha Shanmughanathan, Showcasing Personalized Treatments and Advanced Dermatological Care.

Chennai, 10th January 2025
Kaya, India’s leading skincare brand with the largest network of dermatologists, is proud to announce the launch of its fifth clinic in Chennai and the 77th clinic across India! Located on the vibrant East Coast Road, this state-of-the-art facility offers a comprehensive range of skincare, haircare, and body care services. With this new clinic, Kaya aims to empower Chennai’s thriving community to achieve their skincare, haircare, and body care goals with expert care and advanced technology.
The grand launch was graced by the presence of renowned Samyuktha Shanmughanathan, former Miss Chennai, who served as the esteemed guest of honor. Known for her contributions to fashion and wellness, Samyuktha’s presence made the event even more memorable.

The new Kaya Clinic features five fully equipped service rooms for a wide range of skin, hair, and body treatments, along with dedicated consultation and dermatologist rooms.

Kaya offers a comprehensive range of advanced treatments to address diverse concerns, including anti-aging, anti-acne solutions, brightening, pigmentation, hair care, and body contouring, along with laser hair reduction and IV drips. For body contouring, innovative treatments like CoolSculpting and CM Slim provide non-invasive fat reduction and skin tightening. Hair care solutions, such as PRP Therapy and AnteAGE, promote enhanced hair growth and improved thickness. Skin rejuvenation is elevated with advanced facials, chemical peels, Q-Switch laser treatments, and DermaFrac, all designed to refresh and revitalize the skin.

Kaya’s offerings are enhanced by its breakthrough Klear AI technology, an advanced artificial intelligence platform that redefines personalized skincare diagnostics. By deeply analyzing a client’s skin condition, Klear AI provides tailored treatment recommendations, ensuring that every client receives solutions uniquely designed to address their specific needs. Every treatment at Kaya is meticulously personalized by expert dermatologists, delivering safe, effective, and tailored results.

Rajiv Suri, Global CEO of Kaya, expressed his enthusiasm about the launch: “Chennai has always been a hub of innovation, and with the launch of our 5th clinic in the city on East Coast Road, Kaya is thrilled to bring advanced dermatological care to a wider audience. East Coast Road is a premium and highly sought-after area, attracting a diverse and dynamic community, making it the perfect location for Kaya’s world-class skincare, haircare, and body care solutions. We understand the diverse needs of Chennai’s residents, and with this new clinic, we’re ensuring that everyone has access to personalized, professional, and cutting-edge treatments. Kaya’s commitment to excellence is expanding, making top-tier dermatology more accessible and impactful for all.”
Samyuktha Shanmughanathan, the guest of honor, expressed her appreciation:
“I am thrilled to welcome Kaya’s newest clinic to Chennai. What truly sets Kaya apart is its perfect blend of doctor-led treatments and a personalized approach to skincare. Having experienced their exceptional care myself, I can confidently say Kaya is redefining dermatology with its professional and transparent services. Chennai deserves such innovative and reliable services, and Kaya is a perfect fit.”

மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் மேம்பட்ட தோல், முடி மற்றும் உடல் பராமரிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் காயா தனது புதிய கிளினிக்கை வெளியிட்டது.
முன்னாள் மிஸ் சென்னை சம்யுக்தா சண்முகநாதன், தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சைகள் மற்றும் மேம்பட்ட தோல் பராமரிப்பு ஆகியவற்றைக் காட்சிப்படுத்தினார்.
சென்னை, 10 ஜனவரி 2025
தோல் மருத்துவர்களின் மிகப்பெரிய வலையமைப்பைக் கொண்ட இந்தியாவின் முன்னணி தோல் பராமரிப்பு பிராண்டான காயா, சென்னையில் தனது ஐந்தாவது கிளினிக் மற்றும் இந்தியா முழுவதும் 77 வது கிளினிக்கை தொடங்குவதை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது! துடிப்பான கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள இந்த அதிநவீன வசதி, தோல் பராமரிப்பு, முடி பராமரிப்பு மற்றும் உடல் பராமரிப்பு சேவைகளை வழங்குகிறது. இந்த புதிய கிளினிக்கின் மூலம், காயா, சென்னையின் செழித்து வரும் சமூகத்தை நிபுணத்துவ பராமரிப்பு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் அவர்களின் தோல் பராமரிப்பு, முடி பராமரிப்பு மற்றும் உடல் பராமரிப்பு இலக்குகளை அடைய அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கெளரவ விருந்தினராகப் பணியாற்றிய, முன்னாள் மிஸ் சென்னையின் புகழ்பெற்ற சம்யுக்தா சண்முகநாதன் முன்னிலையில் பிரமாண்டமான வெளியீட்டு விழா நடைபெற்றது. ஃபேஷன் மற்றும் ஆரோக்கியத்திற்கான அவரது பங்களிப்புகளுக்காக அறியப்பட்ட சம்யுக்தாவின் வருகை இந்நிகழ்வை இன்னும் மறக்கமுடியாததாக மாற்றியது.

புதிய காயா கிளினிக்கில், பரந்த அளவிலான தோல், முடி மற்றும் உடல் சிகிச்சைகள் மற்றும் பிரத்யேக ஆலோசனைகள் மற்றும் தோல் மருத்துவர் அறைகளுடன் ஐந்து முழு வசதிகளுடன் கூடிய சேவை அறைகள் உள்ளன.
ஆன்டி ஏஜிங் , முகப்பரு தீர்வுகள், பளபளப்பு, நிறமி, முடி பராமரிப்பு, மற்றும் உடல் வரையறைகள், லேசர் முடி குறைப்பு மற்றும் IV ட்ரிப்ஸ் உள்ளிட்ட பல்வேறு கவலைகளை நிவர்த்தி செய்ய காயா விரிவான அளவிலான மேம்பட்ட சிகிச்சைகளை வழங்குகிறது. உடலைக் கட்டமைக்க, CoolSculpting மற்றும் CM Slim போன்ற புதுமையான சிகிச்சைகள் ஆக்கிரமிப்பு இல்லாத கொழுப்புக் குறைப்பு மற்றும் சருமத்தை இறுக்கமாக்குகின்றன. PRP சிகிச்சை மற்றும் ஆன்டி ஏஜ் போன்ற முடி பராமரிப்பு தீர்வுகள், மேம்பட்ட முடி வளர்ச்சி ஆகியவற்றை ஊக்குவிக்கின்றன. மேம்பட்ட ஃபேஷியல், கெமிக்கல் பீல்ஸ், க்யூ-ஸ்விட்ச் லேசர் சிகிச்சைகள் மற்றும் டெர்மாஃப்ராக் ஆகியவற்றுடன் தோல் புத்துணர்ச்சி மேம்படுத்தப்படுகிறது, இவை அனைத்தும் சருமத்தைப் புதுப்பிக்கவும் புத்துயிர் பெறவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தனிப்பயனாக்கப்பட்ட தோல் பராமரிப்பு நோயறிதலை மறுவரையறை செய்யும் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு தளமான கிளியர் AI தொழில்நுட்பத்தால் கயாவின் சலுகைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. வாடிக்கையாளரின் தோல் நிலையை ஆழமாக பகுப்பாய்வு செய்வதன் மூலம், கிளியர் AI பொருத்தமான சிகிச்சை பரிந்துரைகளை வழங்குகிறது, ஒவ்வொரு வாடிக்கையாளரும் தங்கள் குறிப்பிட்ட தேவைகளை நிவர்த்தி செய்ய தனித்தனியாக வடிவமைக்கப்பட்ட தீர்வுகளைப் பெறுவதை உறுதிசெய்கிறது. காயாவில் உள்ள ஒவ்வொரு சிகிச்சையும் நிபுணத்துவம் வாய்ந்த தோல் மருத்துவர்களால் தனிப்பயனாக்கப்பட்டது, பாதுகாப்பான, பயனுள்ள மற்றும் பொருத்தமான முடிவுகளை வழங்குகிறது.
காயாவின் குளோபல் சிஇஓ, ராஜீவ் சூரி, அறிமுகம் குறித்து தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார்: “சென்னை எப்போதும் புதுமைகளின் மையமாக இருந்து வருகிறது, மேலும் எங்கள் 5வது கிளினிக் கிழக்கு கடற்கரை சாலையில் தொடங்கப்பட்டதன் மூலம், காயா மேம்பட்ட தோல் சிகிச்சையை கொண்டு வருவதில் மகிழ்ச்சி அடைகிறது. பரந்த பார்வையாளர்கள். கிழக்கு கடற்கரை சாலை ஒரு பிரீமியம் மற்றும் மிகவும் விரும்பப்படும் பகுதி, இது பல்வேறு மற்றும் ஆற்றல்மிக்க சமூகத்தை ஈர்க்கிறது, இது கயாவின் உலகத் தரம் வாய்ந்த தோல் பராமரிப்பு, முடி பராமரிப்பு மற்றும் உடல் பராமரிப்பு தீர்வுகளுக்கான சரியான இடமாக அமைகிறது. சென்னையில் வசிப்பவர்களின் பல்வேறு தேவைகளை நாங்கள் புரிந்துகொள்கிறோம், மேலும் இந்த புதிய கிளினிக்கின் மூலம் அனைவருக்கும் தனிப்பயனாக்கப்பட்ட, தொழில்முறை மற்றும் அதிநவீன சிகிச்சைகள் கிடைப்பதை உறுதிசெய்கிறோம். சிறந்து விளங்கும் கயாவின் அர்ப்பணிப்பு விரிவடைந்து வருகிறது, இது உயர்மட்ட தோல் மருத்துவத்தை அனைவருக்கும் அணுகக்கூடியதாகவும் பயனுள்ளதாகவும் ஆக்குகிறது.
சிறப்பு விருந்தினர் சம்யுக்தா சண்முகநாதன் பாராட்டு தெரிவித்தார்.
“காயாவின் புதிய கிளினிக்கை சென்னைக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். டாக்டர் தலைமையிலான சிகிச்சைகள் மற்றும் தோல் பராமரிப்புக்கான தனிப்பயனாக்கப்பட்ட அணுகுமுறை ஆகியவற்றின் சரியான கலவையானது கயாவை உண்மையிலேயே வேறுபடுத்துகிறது. அவர்களின் விதிவிலக்கான கவனிப்பை நானே அனுபவித்ததால், கயா அதன் தொழில்முறை மற்றும் வெளிப்படையான சேவைகளுடன் தோல் மருத்துவத்தை மறுவரையறை செய்கிறது என்று நான் நம்பிக்கையுடன் கூற முடியும். இத்தகைய புதுமையான மற்றும் நம்பகமான சேவைகளுக்கு சென்னை தகுதியானது, அதற்கு காயா மிகவும் பொருத்தமானது.

அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள் வெளியீட்டு நிகழ்வு, கொண்டாட்டம் !!

0

தமிழ்த் திரையுலகில் புதிய வரலாற்றைப் படைக்கும் வகையில், “அகத்தியா” படக்குழு, இரண்டு புதிய அற்புதமான முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள் “என் இனிய பொன் நிலாவே.” பாடல் என இரண்டும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்டத் திரைப்படம் ஜனவரி 31, 2025 அன்று பான்-இந்திய வெளியீடாக வெளியாகவுள்ளது.

தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக, திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்களத்தின் அடிப்படையில் ஒரு விளையாட்டு ஆப் (game) உருவாக்கப்பட்டுள்ளது. அகத்தியாவின் ஏஞ்சல்ஸ் அண்ட் டெவில்ஸ் இடம்பெறும் இந்த கற்பனை-சாகச விளையாட்டு, எல்லா வயதினரும் விளையாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு படத்தின் கதை மீதும், கதைக்களத்தின் மீதும் ஒரு முழுமையான பார்வையை வழங்கி, படத்தின் மீதான ஆவலைத் தூண்டுவதாக அமைந்துள்ளது.

இந்த கேம் ஆப் வடிவமைப்பின் இணை தயாரிப்பாளரும் தொலைநோக்கு பார்வையாளருமான அனீஷ் அர்ஜுன் தேவ் கூறியதாவது..,
“இந்த கேம் அனைவரும் எளிமையாக விளையாட வேண்டும் என்பதை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது, இதனால் முதல் முறையாக விளையாடுபவர்கள் கூட சிரமமின்றி வெகு எளிதாக இந்த விளையாட்டை அனுபவிக்க முடியும். ஜீவா மற்றும் அர்ஜுன், ஏஞ்சல்ஸ் போன்ற கதாபாத்திரங்கள், மற்றும் எட்வர்ட் மற்றும் அவரது கூட்டாளிகள் டெவில்ஸ் போன்ற கதாபாத்திரங்களுடன், இந்த கேம் பார்வையாளர்களைக் கவரும் அதே நேரத்தில், திரைப்படத்தின் தனித்துவமான கதைக்களம் பற்றிய தனித்துவமான பார்வையையும் வழங்கும் என்றார்.

படத்தின் நாயகன் நடிகர் ஜீவா இது குறித்துக் கூறியதாவது.. “என்னை ஒரு வீடியோ கேமின் ஒரு பகுதியாகப் பார்ப்பது உண்மையில் நம்பமுடியாத அனுபவம். கேமிங் ரசிகனாக இது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இந்த முயற்சி அகத்தியா திரைப்படத்தை இளைய தலைமுறையினரிடம் வெகுவாக எடுத்துச் செல்லும். இந்த கேம் திரைப்படம் குறித்த ஆர்வத்தைத் தூண்டும் என்றும் நான் நம்புகிறேன்.

படத்தின் முன்னணி நடிகையான ராஷி கண்ணா கூறியதாவது.. ,
“ஒரு படத்தை விளம்பரப்படுத்த, இது முற்றிலும் புதுமையான வழி. கேமிங் மூலம் மில்லினியல்கள் மற்றும் ஜென் Z ஜி பார்வையாளர்களைக் கவரும் புதிய பொழுதுபோக்கு வழியை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். ஒரு அருமையான முயற்சியின் அங்கமாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.”

இந்த பிரமாண்டமான நிகழ்வினில் ஒரு பகுதியாகப் பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில், படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு. திரை ஆளுமை மேஸ்ட்ரோ இளையராஜாவிடமிருந்து இந்த பாடல் உருவாகியுள்ளது. இளையராஜாவின் இசையில், காலத்தால் அழியாத கிளாசிக் பாடலான “என் இனிய பொன் நிலாவே” பாடலை, லிட்டில் மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜா வெகு அழகாக மறு உருவாக்கம் செய்துள்ளார்.

இது குறித்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கூறியதாவது.. ,
“விண்டேஜ் பாணியில் ஒரு பாடலை உருவாக்குவது குறித்து, பா.விஜய் என்னை அணுகியபோது, அதைப் பற்றி யோசிக்க ஒரு நாள் எடுத்துக் கொண்டேன். அடுத்த நாள், “என் இனிய பொன் நிலாவே” பாடலை மறு உருவாக்கம் செய்யலாம் என, என் மனதிலிருந்த ஐடியாவை அவரிடம் சொன்னேன். அவரது முகத்தில் உடனடியாக பெரும் உற்சாகம் தெரிந்தது. இப்பாடலை முதலில் பாடியவர் கே.ஜே. யேசுதாஸ், இந்த புதிய பதிப்பை அவரது மகன் விஜய் யேசுதாஸ் மற்றும் பிரியா ஜெர்சின் ஆகியோர் அழகாக உயிர்ப்பித்துள்ளனர். முதன் முதலாக இப்பாடலை உருவாக்கிய அதே இசைக்கலைஞர்களுடன் மீண்டும் இணைந்து, இப்பாடலை உருவாக்கினோம். காலத்தால் அழியாத ஒரு தலைசிறந்த படைப்பிற்கான அஞ்சலியாக இந்தப் பாடல், என் இதயத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் எனது தந்தையின் இசை எப்போதும் வழங்கிய அதே மேஜிக்கை இப்பாடல் மீண்டும் உருவாக்கும் என்று நான் நம்புகிறேன். இது வெறும் பாடல் அல்ல; இது காலத்தைக் கடந்து, தலைமுறைகளை இணைக்கும் இசையின் கொண்டாட்டம்.” இப்பாடலை மீண்டும் உருவாக்கியதைப் பெருமையாக உணர்கிறேன்.

இயக்குநர் பா.விஜய் கூறியதாவது.., “இந்தப் பாடல் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. இளையராஜா சாரின் மாஸ்டர் பீஸை, யுவனின் நவநாகரீக இசையுடன் கலப்பது, இந்த மெல்லிசை பாடலின் புத்திசாலித்தனத்தனமான கொண்டாட்டமாகும். இந்தப் பொங்கலில் ரசிகர்களுக்கு இது சரியான பரிசாக இருக்கும்.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனலின் தலைவரும், தொலைநோக்கு தயாரிப்பாளருமான டாக்டர். ஐசரி கே. கணேஷ் கூறியதாவது… “அகத்தியா ஒரு பிரம்மாண்ட ஃபேண்டஸி முயற்சியாகும், இதன் ஒவ்வொரு அம்சமும் உலகளாவிய தரத்துடன் கூடிய சினிமா அனுபவத்தை வழங்குவதற்காக, வடிவமைக்கப்பட்டுள்ளது. திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு விளையாட்டை உருவாக்கும் கருத்தை, எனது நல்ல நண்பரும் கூட்டாளருமான அனீஷ் அர்ஜுன் தேவ் எனக்கு முதலில் முன்மொழிந்தபோது, முதலில் நான் ஆச்சரியப்பட்டேன், அந்த ஐடியாவை முழுமையாகப் புரிந்துகொள்ள ஒரு நாள் தேவைப்பட்டது. இருப்பினும், அதன் புதுமை மற்றும் படத்தைப் பிரபலப்படுத்த அற்புதமான வழி அது தான் என்பதை விரைவாக உணர்ந்தேன், உடனடியாக எனது ஒப்புதலை அளித்தேன். பார்வையாளர்களை மேலும் மகிழ்விப்பதற்காக, குறிப்பாகப் பொங்கல் பண்டிகையின் போது, புதிய தலைமுறைக்காக மறுவடிவமைக்கப்பட்ட “என் இனிய பொன் நிலாவே” என்ற ஐகானிக் பாடலை வெளியிட முடிவு செய்தோம். அகத்தியாவின் மூலம் இந்த சிறப்பான இசைப் பயணத்தைச் சாத்தியமாக்கிய பழம்பெரும் ஆளுமை இசைஞானி இளையராஜா சார் மற்றும் திறமை மிகு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தென்னிந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில், டாக்டர் ஐசரி கே. கணேஷ் அவர்களுடன் அனீஷ் அர்ஜுன் தேவ் தலைமையிலான வாமிண்டியா (வைட் ஆங்கிள் மீடியா பிரைவேட் லிமிடெட்) இணைந்து, அகத்தியா திரைப்படத்தை உருவாக்கி வருகிறது. டீஸரும் இப்போது வெளியாகியுள்ள இரண்டு பாடல்களும் மிகுந்த உற்சாகத்தை உருவாக்கி, 2025 ஆம் ஆண்டில் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படமாக இருக்கும் எனும் எதிரப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மர்மம், திகில் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான கதை ஆகியவற்றின் வசீகரிக்கும் கலவையுடன், அகத்தியா ஒரு அற்புதமான திரை அனுபவமாக விஷுவல் விருந்தாக உருவாகியுள்ளது. இப்படம் ஜனவரி 31, 2025 இல் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

“காதலிக்க நேரமில்லை” படத்தின் முன் வெளியீட்டு விழா!!

0

ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில், இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் ரொமான்ஸ் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “காதலிக்க நேரமில்லை”. பொங்கல் கொண்டாட்டமாக ஜனவரி 14 அன்று இப்படம் திரைக்கு வருகிறது. இப்படத்தின் வெளியீட்டை ஒட்டி, படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து, படம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வினில்…

ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் அர்ஜூன் துரை பேசியதாவது….
காதலிக்க நேரமில்லை ஜனவரி 14 ரிலீஸாகிறது. ஜெயம் ரவி சார் நீண்ட காலம் கழித்து திரையில் ரொமான்ஸ் செய்துள்ளார். பார்க்க மிக நன்றாக உள்ளது. நித்யா மேனன் ரொம்ப செலக்டிவாக தான் கதாப்பாத்திரங்கள் செய்கிறார். திருச்சிற்றம்பலம் படத்திற்குப் பிறகு, இந்தப்படம் மிக முக்கியமானதாக இருக்கும். ஜெயம் ரவி, நித்யா மேனன் ஜோடி உங்களைக் கவர்வார்கள். வினய் மிக வித்தியாசமான ரோல் செய்துள்ளார். அனைவரும் நன்றாக நடித்துள்ளனர். கிருத்திகா எல்லோரும் பார்த்து ரசிக்கும்படி அருமையான ரொமான்ஸ் படம் தந்துள்ளார். அனைவரும் படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

கலை இயக்குநர் சண்முகராஜா பேசியதாவது….
என்னுடைய முதல் மேடை இது. இந்த இடத்திற்கு வர ரொம்ப கஷ்டப்பட்டுள்ளேன். என்னை நம்பி இப்படத்தைத் தந்த கிருத்திகா மேடமிற்கு நன்றி. படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது,. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

ஒளிப்பதிவாளர் கேவ்மிக் ஆரி பேசியதாவது…
2 வருடத்திற்கு முன் என்னிடம் இந்த திரைக்கதை தந்தார் கிருத்திகா. சில பக்கங்கள் படித்துவிட்டு அவரிடம் நிறையப் பேசினேன். அவர் எப்படி இந்த திரைக்கதை எழுதினார் என ஆச்சரியமாக இருந்தது. ஜெயம் ரவி சார் சிங்கப்பெண்களின் படைப்பு. ஜெயம் ரவி மிக மெச்சூர்டான பெர்ஃபார்மன்ஸ் தந்துள்ளார். நித்யா மேனன் பெர்ஃபெக்டான பெர்ஃபார்மன்ஸ் தந்துள்ளார். அவர் ஒரு ஏஞ்சலிக் ஆக்டர். வினயை உன்னாலே உன்னாலே பட்டத்திற்குப் பிறகு பார்க்கிறேன். மிக அழகாக நடித்துள்ளார். மிக அழகான படம் தந்துள்ளோம். பார்த்துவிட்டு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

எடிட்டர் லாரன்ஸ் கிஷோர் பேசியதாவது…
“காதலிக்க நேரமில்லை” ரொம்ப ஸ்பெஷலான படம், எனக்கு ரொம்ப பிடிச்ச ஜானர். கிருத்திகா மேடமுக்கும் எனக்கும் பெரிய ஜர்னி. மேடம் கதை எழுதியபோதே ரொம்ப போல்டா மெச்சூர்டா, இதை எழுதியுள்ளீர்கள் என்றேன். அதை விஷுவலாக அவர்கள் எடுத்திருந்ததைப் பார்த்த போது, இன்னும் ஆச்சரியப்பட்டேன். ரொம்பவும் மெச்சூர்டாக படம் எடுத்திருந்தார்கள். மேடம் எடுத்த படத்திலேயே இது தான் பெஸ்ட். எடிட்டிங்கில் எனக்கு நிறைய ரெபரென்ஸ் தந்தார்கள். மிக அற்புதமான நடிகர்கள், ஜெயம் ரவி, நித்யா மேனன், வினய் சார் மூவருக்கும் நான் பயங்கர ஃபேன். பானு, படத்தில் ஒரு இடத்தில் அட்டகாசமாக நடித்துள்ளார். தொழில் நுட்ப கலைஞர்கள் எல்லோரும் முழு உழைப்பைத் தந்துள்ளனர். எல்லா வேலையும் முடிந்த பிறகு தலைவன் ஏ ஆர் மியூசிக் பார்த்தேன் வேற லெவவில் இருந்தது. ஒரு நல்ல படம் தந்துள்ளோம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகை T J பானு பேசியதாவது….
காதலிக்க நேரமில்லை, இந்தக்கதையை மிக அன்பாக, மிக இயல்பாக என்னிடம் சொன்னார்கள், எனக்கு மிக அருமையான கேரக்டர். எல்லோரும் ரொம்ப ஃபிரண்ட்லியா இந்தப்படம் செய்தோம். கிருத்திகா மேடமிற்கு நன்றி. அவர் கன்வின்ஸ் செய்யாமல் இருந்திருந்தால், இந்தப்படம் செய்திருக்க மாட்டேன். படத்தை அட்டகாசமாக எடுத்துள்ளார். அனைவரும் பாருங்கள் நன்றி.

நடிகர் வினய் பேசியதாவது….
பட இயக்குநர் கிருத்திகா எனக்கு மிக வித்தியாசமான ரோல் தந்துள்ளார். நான் எப்போதும் இயக்குநரைச் சார்ந்து தான் இருப்பேன். என் கேரியரில் முதல் முறையாகப் பெண் இயக்குநர் படத்தில் நடித்துள்ளேன். மிக அட்டகாசமாக இயக்கியுள்ளார். செட் அவ்வளவு ஜாலியாக இருந்தது. செட்டை அவர் கண்ட்ரோல் செய்த விதம் வியப்பைத் தந்தது. சின்ன சின்ன நகைச்சுவை காட்சிகள் வைத்து சமூக கருத்துக்கள் சொல்லியுள்ளார். இந்தப்படம் மூலம் ஏ ஆர் ரஹ்மானை முதன் முதலில் சந்தித்தேன். டிஜே பானுவை இந்தப்படத்தில் சந்தித்தேன். மிக அற்புதமான நடிகை. ஜெயம் ரவி மிக நல்ல நடிகர். எனக்கு டான்ஸ் ஆடவே வராது. ஆனால் ரவி மிக அழகாக நடனம் ஆடுகிறார். ஒளிப்பதிவாளர் எங்கள் எல்லோரையும் அழகாகக் காட்டியுள்ளார். படம் மிக நன்றாக வந்துள்ளது அனைவருக்கும் நன்றி.

நடிகை நித்யா மேனன் பேசியதாவது….
எப்போதும் நான் கதை கேட்கும் போது, இந்தக்கதை அப்படியே திரையில் வருமா ? எனும் சந்தேகம் இருக்கும். இப்படத்தில் அது அற்புதமாக வந்துள்ளது. கிருத்திகா எனக்கு நல்ல ஃப்ரண்ட். அவர் ஒரு ரைட்டராக, இயக்குநராகக் கலக்கியுள்ளார். இந்த செட்டில் அனைவருமே எந்த ஈகோ இல்லாமல் இயல்பாக இருந்தார்கள், படம் நன்றாக வர அதுவும் காரணம். இது ரோம் காம் இல்லை நிறைய டிராமா படத்தில் இருக்கிறது. கிருத்திகா அதை அருமையாகக் கையாண்டுள்ளார். இந்தப்படம் செய்தது எனக்குப் பெருமை. படம் எனக்குப் பிடித்துள்ளது, உங்களுக்கும் பிடிக்கும். பொங்கலுக்கு வருகிறது, படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் ஜெயம் ரவி பேசியதாவது….
மிக அழகான மேடை இவர்களுடன் வேலை பார்த்தது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த அழகை மிக அழகாகப் படம்பிடித்துள்ளார் இயக்குநர். டைட்டிலே அட்டகாசமாக இருந்தது. கிளாசிக் பட டைட்டில் கிடைத்தது மகிழ்ச்சி. படத்தில் நித்யா மேனன் பேருக்குப் பிறகு ஏன் உங்கள் பெயர் எனக் கேட்டார்கள், என் மீதான கான்ஃபிடண்ட் தான். ஏன் கூடாது திரை வாழ்க்கையில் நிறைய விசயங்களை உடைத்துள்ளேன் இது மட்டும் ஏன் கூடாது. ஷாருக்கான் சார் பார்த்துத் தான் இந்த முடிவை எடுத்தேன். பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை அவர்கள் இல்லாமல் நாம் இல்லை இனி பெண் இயக்குநர்கள் படத்தில் இதை ஃபாலோ செய்வேன். எனக்கு மிக கஷ்டமான காலம் இருந்தது, நான் நடித்த படங்கள் ஓடவில்லை, நான் என்ன தப்பு செய்தேன் என யோசித்தேன். என் மீது தவறு இல்லாதபோது ஏன் துவண்டு போக வேண்டும் எனத் தோன்றியது. அடுத்த வருடமே என் மூன்று படம் ஹிட். துவண்டு போவது தோல்வியில்லை, விழுந்தால் எழாமல் இருப்பது தான் தோல்வி. நான் கண்டிப்பாக இந்த வருடம் மீண்டு வருவேன். அடுத்தடுத்து மிக நல்ல வரிசையில் படம் செய்து வருகிறேன். காதலிக்க நேரமில்லை, பாலசந்தர் சார் தன்னுடைய படங்களில் பல விசயங்களை சர்வசாதாரணமாக உடைத்திருப்பார். அதே போல் ஜென் ஜி தலைமுறையில் கிருத்திகா அதைச் செய்துள்ளார். இது யூஏ சர்டிபிகேட் படம் அனைவரும் குடும்பத்துடன் வந்து பார்த்து, ரசியுங்கள் நன்றி.

இயக்குநர் கிருத்திகா உதயநிதி பேசியதாவது…
மீடியா நண்பர்கள் எனக்கு எப்போதும் ஆதரவு தந்துள்ளீர்கள், இந்த படத்திற்கும் ஆதரவு தாருங்கள். ஜெயம் ரவியிடம் முதன் முதலில் கதை சொன்ன போது, நார்மலாகவே எல்லா ஹீரோக்களும் கதை சொன்னால், எத்தனை கன்ஸ் வரும், எத்தனை கத்தி, எத்தனை சண்டை வரும் எனக் கேட்பார்கள், ஆக்சன் பட ஹீரோக்கள் மற்ற ஜானர் படம் பண்ணத் தயங்குவார்கள், நான் நம் படத்தில் ஒரு சின்ன கத்தி கூட இல்லை என்று சொன்னேன். ஆனால் நான் செய்கிறேன் என்று என்னை நம்பி வந்தார். எந்த இடத்திலும் அவர் யோசிக்கவே இல்லை. மிக அருமையாக நடித்துள்ளார். அவர் என்னை பாலசந்தர் சாருடன் ஒப்பிட்டது ரொம்ப கூச்சமாக உள்ளது. நான் அவரின் பெரிய ஃபேன், அவருடன் ஒப்பிட்டது மகிழ்ச்சி. நித்யாமேனன் அவர் எப்போதும் ரொம்ப செலெக்ட்டிவாக, கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த கதையைச் சொல்வதற்கு முன்னே, கொஞ்சம் தயங்கினேன். அவர் ஒத்துக் கொள்வாரா இல்லையா? என்ற தயக்கம் இருந்தது. ஆனால் அவர் கேட்டவுடன் நான் செய்கிறேன் என்றார். மிக அட்டகாசமாக நடித்திருக்கிறார். வினய் இந்த கேரக்டர் பற்றிச் சொன்ன போது, நான் செட்டாவேனா? எனத் தயங்கினார், ஆனால் சிறப்பாகச் செய்துள்ளார். பானு சின்ன கேரக்டர் தான், அவர் முதலில் ஒத்துக்கொள்ளவில்லை, என் டீம் வேறு பலரைக் காட்டினார்கள், ஆனால் எனக்கு யாரும் செட்டாகவில்லை கடைசி வரை பானு தான் என் மனதில் இருந்தார். அவர் நான் விட மாட்டேன், என நடிக்க ஒத்துக்கொண்டார். யோகிபாபு வந்தாலே ஷூட்டிங்க் ஸ்பாட் ஜாலியாக இருக்கும். யோகிபாபு இல்லாமல் தமிழ் படம் எடுக்க முடியாது, அவரும் சின்ன ரோல் செய்துள்ளார். இந்தப்படம் விஷுவலாக நன்றாக இருக்கக் காரணம் கேவ்மிக் தான் அத்தனை உழைத்துள்ளார், எடிட்டிங்கில் கிஷோர் நிறையச் செய்துள்ளார். நானும் அவரும் எடிட்டிங்க் டேபிளில் தான் சினிமா நிறையக் கற்றுக்கொண்டோம். ஏ ஆர் ரஹ்மான் சார் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. மியூசிக்கில் கரக்சன் எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள் என்பார், அவர் இசையைப் பற்றி எப்படி கருத்துச் சொல்ல முடியும், அவர் ஒரு லெஜெண்ட் என்பது அவரே உணராமல் இருக்கிறார். தயாரிப்பு, என் சொந்த தயாரிப்பு எனப் பலரும் நினைத்துக் கொள்கிறார்கள், ஆனால் ஒவ்வொன்றிற்கும் நான் கணக்கு சொல்ல வேண்டும், நான் தயாரிப்பாளர் ஃப்ரண்ட்லி இயக்குநர். இப்படம் என் கனவு நனவானதாக அமைந்துள்ளது, உங்கள் அனைவருக்கும் பிடிக்குமென நம்புகிறேன் நன்றி.

இயக்குநர் கிருத்திகா உதயநிதியின் வித்தியாசமான திரைக்கதையில், ஒரு மாறுபட்ட காதல் காவியமாக உருவாகும் இப்படத்தில் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நாயகனாக நடிக்கிறார், நித்யா மேனன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் வினய், யோகிபாபு, T J பானு, லால், ஜான் கொகேய்ன், லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரெட் ஜெய்ன்ட் மூவீஸ் சார்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் தயாரிப்பு பணிகளை இணைத் தயாரிப்பாளர் திரு செண்பகமூர்த்தி செய்துள்ளார். இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். U கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்புப் பணிகளை லாரன்ஸ் கிஷோர் செய்துள்ளார்.

ஜனவரி 14 பொங்கல் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Actor Karthi honours farmers with a cash prize of Rs. 2 Lakh.

0

‘Uzhavar Virudhugal 2025’ (Farmers Awards 2025) – An initiative by Uzhavan Foundation to honour and recognise the achievements of individuals excelling in agriculture and their supporters, was held in Chennai. The event witnessed the presence of well-esteemed guests including actor Arvind Swami, actress Saranya Ponvannan, director Mari Selvaraj, and Bava Chellathurai. In addition, the presence of many agricultural experts and students furthermore embellished the occasion. 

During the occasion, the following recipients were honoured with awards and prize money. 

Ms. Suganthika won the award for Outstanding Female Agricultural Entrepreneur. 
Ms. Shyamala was honoured for her significant contributions to restoring water bodies.  
Kalasapakkam Traditional Seed Center won the Honours of Best Award for Exceptional Agricultural Contribution.
Dr. Vijayakumar was awarded for his colossal contribution to the livestock sector.  
The award for Best Women’s Agricultural Cooperative is bestowed upon the Nammazhvar Natural Minor Millets Farmers Producer Group.

As a token of elevating the gesture of appreciation, the recipients were each gifted Rs. 2 Lakh along with the honours. It is noteworthy that last year, the winners were felicitated with a sum of Rs.1 Lakh. 

Actor Karthi, Founder of the Uzhavan Foundation, said, “We have been curiously waiting for this event for the whole year, and we are getting more recognition. Individuals striving to help others, especially in the field of agriculture, truly deserve acknowledgement. Unfortunately, most of them don’t seek such recognition, and others go unnoticed despite their earnest and soulful contributions. Such individuals with beautiful hearts must be acknowledged and honoured. 

Such deeds will definitely inspire others, and motivate them to do the same. When it comes to witnessing the deplorable condition of agriculture, I have experienced it in my own native village, where I grew up. During the filming of ‘Kadaikutty Singam’, I was hit by the reality check and felt that agriculture must be encouraged and the ones involved in it need to be motivated. While I may not be able to engage in farming myself, I can certainly motivate those who do. I believe it is essential to stand in harmony with farmers, and I encourage everyone to do the same.

I believe that these activities should not be confined to the harvest Pongal festival; rather, they should be embraced as a regular part of our traditions and lifestyles. This commitment will enhance our cultural practices and strengthen our community throughout the year. The tradition of ‘Cook Your Food’ has been now replaced by ‘Book Your Food’. With our shopping experience ending under a single hub of supermarkets, we remain unaware of its origin and manufacturers. Furthermore, the trend of delivering food to our homes has completely barricaded the situation to give thoughts towards the manufacturers. It’s essential that we continuously engage in discussions about agriculture and the benefits of organic farming..” 

Actress Saranya Ponvannan said, “Actor Karthi’s gesture is commendable. Everyone among us has the habit of setting up a garden and boasting about it with many. But such a humble gesture of honouring the valuable deeds of agriculture and farming is truly remarkable. Such an initiative will significantly have a positive impact on many individuals, who will start practising this culture. Such an  initiative represents a significant contribution to the community, and the thought of being involved in such a meaningful service fills me with pride.” 

Actor Arvind Swami said, “I spent my early days till the age of 15 with my parents in a farmhouse at Nazrethpet. While travelling through that area to reach here rekindled those beautiful memories.” 

Director Mari Selvaraj said, “Until now, all the stages in events have been designed to elevate us as we walk upwards. However, this particular platform helps us understand who we are, where we come from, and what our roots are. It was only after arriving here that I truly grasped the many facets of agriculture. This insight has been incredibly surprising for me.”

Now the grand award ceremony is all set to reach more eyes and ears. The function will be telecasted in Star Vijay TV on the auspicious Pongal day, January 14th, from 11.30AM to 12.30PM.

5 விருதுகள், தலா 2 லட்சம் ரூபாய் காசோலை வழங்கி உழவர்களை கௌரவப்படுத்திய கார்த்தி

கோலாகலத் திருவிழாவாக மாறிய ‘உழவன் ஃபவுண்டேஷனின் உழவர் விருதுகள் 2025’ – விவசாயத்துறையில் சேவைமனப்பான்மையோடு இயங்கும் 5 பேருக்கு கெளரவம்.

விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் அரவிந்த் சாமி, நடிகை சரண்யா பொன்வண்ணன், இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் எழுத்தாளர் பவா செல்லத்துரை ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.

மேலும் இந்நிகழ்வில் வேளாண் துறைசார் வல்லுநர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துக் கொண்ட இந்த விழா இனிதே நடைபெற்றது.

இதில்

• சிறந்த பெண் வேளான் தொழில் முனைவோர் விருது திருமதி. சுகந்திக்கும்

• நீர்நிலைகளை மீட்டெடுத்தலுக்கான சிறந்த பங்களிப்பு விருது திருமதி. சியாமளாவுக்கும்

• மாபெரும் வேளான் பங்களிப்புக்கான விருது – கலசப்பாக்கம் பாரம்பரிய விதைகள் மையத்திற்கும்

• கால்நடை துறையில் சிறந்த பங்களிப்பு வழங்கியதற்கான விருது கால்நடை மருத்துவர் திருமிகு. விஜயகுமாருக்கும்

• சிறந்த பெண்கள் வேளான் கூட்டமைப்புக்கான விருது – நம்மாழ்வார் இயற்கை சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கும் வழங்கி கெளரவிக்கப்பட்து.

இந்த ஆண்டு விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் உழவர் விருதோடு இரண்டு இலட்ச ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. கடந்த ஆண்டுகளில் ஒரு இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவில் நடிகரும் உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனருமான கார்த்தி அவர்கள் பேசும் போது, “இந்த நிகழ்வுக்காக ஆண்டு முழுக்க காத்திருக்கிறோம். நமக்கு நிறைய வெளிச்சம் கிடைக்கிறது. அந்த வெளிச்சத்தின் மூலம் தங்களின் வாழ்க்கையை மற்றவர்களுக்காக அர்ப்பணித்துக் கொண்டவர்களை,
குறிப்பாக உழவுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள மக்களை எல்லோருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும், இவர்கள்தான் நாம் கொண்டாடப்பட வேண்டியவர்கள் என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும் அதற்காகதான் உழவர் விருதை தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

“இவ்வாறு செய்வது அவர்களுக்கு ஊக்கமளிக்கும். இவர்கள் அங்கீகாரம் பெறுவதின் மூலம், மேலும் பலர் இவர்களை போல் மாற வேண்டும் என்று நினைப்பார்கள். இதன் மூலம் பல உழவர்கள் பயனடைவார்கள் என நம்புகிறேன்” என்றார்.

மேலும் கார்த்தி அவர்கள் பேசுகையில் “பொங்கல் தினத்தில் மட்டும் உழவர்களை பற்றி நினைக்காமல், எல்லா நேரங்களிலும் நம்மால் முடிந்த பங்களிப்பை தொடர்ந்து செய்ய வேண்டும் “என்றும் கேட்டுக் கொண்டார்.

சரண்யா பொன்வண்ணன் பேசும் போது, “கார்த்தி இப்படியொரு விஷயத்தை செய்வதே பெருமையாக இருக்கிறது. எல்லோரும் சுயமாக வீட்டில் செடி வளர்ப்போம், தோட்டம் அமைப்போம். அதைப்பற்றி பெருமையாக பேசிக் கொள்வோம். இதை ஒரு பெரிய திட்டமாக உருவாக்கி, நிறைய பேருக்கு அங்கீகாரம் கொடுப்பதோடு, உழவன் ஃபவுண்டேஷன் மூலமாக உழவர்களுக்கு நிறைய உதவி செய்து வருவதை பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. இது மிகப்பெரிய சமூக சேவை இதை தொடர்ந்து கார்த்தி செய்யறத நினைத்து பெருமையாக இருக்கிறது”. என்றார்

நடிகர் அரவிந்த் சாமி பேசும் போது, “நான் எனது 15 வயது வரை அப்பா, அம்மாவுடன் நசரத்பேட்டையில் உள்ள தோட்டத்தில்தான் தான் வசித்து வந்தேன்.

நானும் சிறு வயதில் விவசாயத்தில் இருந்ததால் விவசாயிகளின் கஷ்டம் எனக்கும் புரியும். அவர்களை கெளரவிக்கும் இப்படி ஒரு விழாவில் கலந்துக் கொண்டதில் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் பேசும் போது, “இதுவரை எல்லா மேடையும் நம்மை மேலே தூக்கி செல்லும் வகையில் தான் இருக்கும். ஆனால், இந்த மேடை தான் நாம் யார், நாம் எங்கிருந்து வந்திருக்கிறோம், நமது அடிவேர் என்ன என்பதை அறிந்து கொள்ள உதவுகிறது. விவசாயத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா என்பதை இங்கு வந்த பிறகு தான் அறிந்து கொண்டேன். இது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது,” இந்த விழாவில் கலந்துக் கொண்டதே பெருமையாக இருக்கு” என்று கூறினார்.

இந்த சிறப்பம்சங்கள் இன்னும் பல கோடி பேரை சென்று சேரும் பொருட்டு, உழவன் ஃபவுன்டேஷனின் ‘கார்த்தியின் உழவர் திருநாள்’ விழா, ஜனவரி 14, தமிழர் திருநாளான பொங்கல் தினத்தன்று, ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் காலை 11.00 மணி முதல் 12.30 மணி வரை சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகவுள்ளது.

Vanangaan Movie Review

0

Introduction: A Tale of Misfits and Turbulence

Bala’s directorial ventures have always delved into the flaws of human nature, often featuring protagonists who are societal misfits. Vanangaan is no exception. With Arun Vijay delivering a powerful performance as Koti, a hearing and speech-impaired man, the film explores themes of love, sibling bonds, and vengeance amidst a backdrop of societal injustices. However, despite its promising premise, the film falters in its execution and fails to deliver the intensity expected of Bala’s narratives.

Plot Analysis: A Path of Love, Loss, and Vendetta

The story revolves around Koti (Arun Vijay), a hot-headed, hearing and speech-impaired man, who works odd jobs to support himself and his younger sister Devi (Ridhi). Devi is his world, the anchor of his life. Koti also works at a home for destitute women, many of whom are visually impaired.

Meera (Roshni Prakash), a cheerful tourist guide, tries to bring warmth into Koti’s life despite his violent and aloof nature. However, Koti’s life takes a dark turn when he learns about a shocking incident at the women’s home. This revelation pushes him into a spiral of rage and vengeance, leading to a series of violent events.

Koti’s confession to his crime and subsequent surrender brings in a police investigation led by a cop (Samuthirakani). However, the narrative fails to build a compelling case, leaving the investigation flat and predictable. While Bala attempts to add depth with twists about Koti’s sibling relationship, these feel forced and fail to add the desired emotional weight.

Character-Driven Narrative: Strengths and Weaknesses

Bala’s strength lies in creating complex, layered characters. Koti’s fiery temperament and extreme aggression drive the story forward. His struggles and his bond with Devi are heartwarming but lack the depth expected in Bala’s films.

Koti’s actions occasionally generate humor, reminiscent of Bala’s earlier work Pithamagan. However, these moments are sparse and do little to alleviate the overall grim tone of the film.

Meera’s playful advances towards Koti bring a much-needed light-heartedness, but her character arc feels underdeveloped. Devi, while central to Koti’s emotional world, could have been explored further to add emotional gravitas.

Problematic Representation of Sensitive Issues

The film’s handling of sexual assault and voyeurism is a glaring flaw. While the narrative attempts to expose the horrors of sexual predators targeting visually impaired women, the execution is questionable. The camera’s lingering, voyeuristic shots undermine the message, reducing it to mere sensationalism rather than a meaningful critique. This aspect detracts from the film’s impact, leaving viewers uncomfortable for the wrong reasons.

Performances: The Saving Grace

Arun Vijay delivers one of his finest performances as Koti. Without dialogue to rely on, his body language, expressions, and emotional depth shine through. His portrayal of Koti’s inner turmoil, aggression, and vulnerability is compelling and keeps the audience engaged.

Roshni Prakash as Meera is charming and energetic, bringing a contrast to Koti’s brooding nature. Ridhi as Devi is adequate, though her role feels underutilized. Samuthirakani, in his limited role, adds a touch of gravitas to the investigation scenes.

Technical Aspects: Mixed Bag

The setting and ambiance of Vanangaan are refreshing, capturing the essence of Bala’s rustic storytelling. The cinematography, however, falters during sensitive scenes, leaning too much into sensationalism. The music complements the narrative but doesn’t leave a lasting impression.

Verdict: A Flawed Yet Watchable Drama

While Vanangaan has its moments, it falls short of Bala’s high standards. The film is driven by a strong central performance from Arun Vijay but suffers from weak storytelling and questionable representation of sensitive issues.

Short Verdict: “A compelling performance by Arun Vijay can’t save a film that struggles with its execution and sensitivity.”

“காதலிக்க நேரமில்லை” படத்தின் முன் வெளியீட்டு விழா!!

0

ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில், இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் ரொமான்ஸ் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “காதலிக்க நேரமில்லை”. பொங்கல் கொண்டாட்டமாக ஜனவரி 14 அன்று இப்படம் திரைக்கு வருகிறது. இப்படத்தின் வெளியீட்டை ஒட்டி, படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து, படம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வினில்…

ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் அர்ஜூன் துரை பேசியதாவது….
காதலிக்க நேரமில்லை ஜனவரி 14 ரிலீஸாகிறது. ஜெயம் ரவி சார் நீண்ட காலம் கழித்து திரையில் ரொமான்ஸ் செய்துள்ளார். பார்க்க மிக நன்றாக உள்ளது. நித்யா மேனன் ரொம்ப செலக்டிவாக தான் கதாப்பாத்திரங்கள் செய்கிறார். திருச்சிற்றம்பலம் படத்திற்குப் பிறகு, இந்தப்படம் மிக முக்கியமானதாக இருக்கும். ஜெயம் ரவி, நித்யா மேனன் ஜோடி உங்களைக் கவர்வார்கள். வினய் மிக வித்தியாசமான ரோல் செய்துள்ளார். அனைவரும் நன்றாக நடித்துள்ளனர். கிருத்திகா எல்லோரும் பார்த்து ரசிக்கும்படி அருமையான ரொமான்ஸ் படம் தந்துள்ளார். அனைவரும் படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

கலை இயக்குநர் சண்முகராஜா பேசியதாவது….
என்னுடைய முதல் மேடை இது. இந்த இடத்திற்கு வர ரொம்ப கஷ்டப்பட்டுள்ளேன். என்னை நம்பி இப்படத்தைத் தந்த கிருத்திகா மேடமிற்கு நன்றி. படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது,. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

ஒளிப்பதிவாளர் கேவ்மிக் ஆரி பேசியதாவது…
2 வருடத்திற்கு முன் என்னிடம் இந்த திரைக்கதை தந்தார் கிருத்திகா. சில பக்கங்கள் படித்துவிட்டு அவரிடம் நிறையப் பேசினேன். அவர் எப்படி இந்த திரைக்கதை எழுதினார் என ஆச்சரியமாக இருந்தது. ஜெயம் ரவி சார் சிங்கப்பெண்களின் படைப்பு. ஜெயம் ரவி மிக மெச்சூர்டான பெர்ஃபார்மன்ஸ் தந்துள்ளார். நித்யா மேனன் பெர்ஃபெக்டான பெர்ஃபார்மன்ஸ் தந்துள்ளார். அவர் ஒரு ஏஞ்சலிக் ஆக்டர். வினயை உன்னாலே உன்னாலே பட்டத்திற்குப் பிறகு பார்க்கிறேன். மிக அழகாக நடித்துள்ளார். மிக அழகான படம் தந்துள்ளோம். பார்த்துவிட்டு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

எடிட்டர் லாரன்ஸ் கிஷோர் பேசியதாவது…
“காதலிக்க நேரமில்லை” ரொம்ப ஸ்பெஷலான படம், எனக்கு ரொம்ப பிடிச்ச ஜானர். கிருத்திகா மேடமுக்கும் எனக்கும் பெரிய ஜர்னி. மேடம் கதை எழுதியபோதே ரொம்ப போல்டா மெச்சூர்டா, இதை எழுதியுள்ளீர்கள் என்றேன். அதை விஷுவலாக அவர்கள் எடுத்திருந்ததைப் பார்த்த போது, இன்னும் ஆச்சரியப்பட்டேன். ரொம்பவும் மெச்சூர்டாக படம் எடுத்திருந்தார்கள். மேடம் எடுத்த படத்திலேயே இது தான் பெஸ்ட். எடிட்டிங்கில் எனக்கு நிறைய ரெபரென்ஸ் தந்தார்கள். மிக அற்புதமான நடிகர்கள், ஜெயம் ரவி, நித்யா மேனன், வினய் சார் மூவருக்கும் நான் பயங்கர ஃபேன். பானு, படத்தில் ஒரு இடத்தில் அட்டகாசமாக நடித்துள்ளார். தொழில் நுட்ப கலைஞர்கள் எல்லோரும் முழு உழைப்பைத் தந்துள்ளனர். எல்லா வேலையும் முடிந்த பிறகு தலைவன் ஏ ஆர் மியூசிக் பார்த்தேன் வேற லெவவில் இருந்தது. ஒரு நல்ல படம் தந்துள்ளோம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகை T J பானு பேசியதாவது….
காதலிக்க நேரமில்லை, இந்தக்கதையை மிக அன்பாக, மிக இயல்பாக என்னிடம் சொன்னார்கள், எனக்கு மிக அருமையான கேரக்டர். எல்லோரும் ரொம்ப ஃபிரண்ட்லியா இந்தப்படம் செய்தோம். கிருத்திகா மேடமிற்கு நன்றி. அவர் கன்வின்ஸ் செய்யாமல் இருந்திருந்தால், இந்தப்படம் செய்திருக்க மாட்டேன். படத்தை அட்டகாசமாக எடுத்துள்ளார். அனைவரும் பாருங்கள் நன்றி.

நடிகர் வினய் பேசியதாவது….
பட இயக்குநர் கிருத்திகா எனக்கு மிக வித்தியாசமான ரோல் தந்துள்ளார். நான் எப்போதும் இயக்குநரைச் சார்ந்து தான் இருப்பேன். என் கேரியரில் முதல் முறையாகப் பெண் இயக்குநர் படத்தில் நடித்துள்ளேன். மிக அட்டகாசமாக இயக்கியுள்ளார். செட் அவ்வளவு ஜாலியாக இருந்தது. செட்டை அவர் கண்ட்ரோல் செய்த விதம் வியப்பைத் தந்தது. சின்ன சின்ன நகைச்சுவை காட்சிகள் வைத்து சமூக கருத்துக்கள் சொல்லியுள்ளார். இந்தப்படம் மூலம் ஏ ஆர் ரஹ்மானை முதன் முதலில் சந்தித்தேன். டிஜே பானுவை இந்தப்படத்தில் சந்தித்தேன். மிக அற்புதமான நடிகை. ஜெயம் ரவி மிக நல்ல நடிகர். எனக்கு டான்ஸ் ஆடவே வராது. ஆனால் ரவி மிக அழகாக நடனம் ஆடுகிறார். ஒளிப்பதிவாளர் எங்கள் எல்லோரையும் அழகாகக் காட்டியுள்ளார். படம் மிக நன்றாக வந்துள்ளது அனைவருக்கும் நன்றி.

நடிகை நித்யா மேனன் பேசியதாவது….
எப்போதும் நான் கதை கேட்கும் போது, இந்தக்கதை அப்படியே திரையில் வருமா ? எனும் சந்தேகம் இருக்கும். இப்படத்தில் அது அற்புதமாக வந்துள்ளது. கிருத்திகா எனக்கு நல்ல ஃப்ரண்ட். அவர் ஒரு ரைட்டராக, இயக்குநராகக் கலக்கியுள்ளார். இந்த செட்டில் அனைவருமே எந்த ஈகோ இல்லாமல் இயல்பாக இருந்தார்கள், படம் நன்றாக வர அதுவும் காரணம். இது ரோம் காம் இல்லை நிறைய டிராமா படத்தில் இருக்கிறது. கிருத்திகா அதை அருமையாகக் கையாண்டுள்ளார். இந்தப்படம் செய்தது எனக்குப் பெருமை. படம் எனக்குப் பிடித்துள்ளது, உங்களுக்கும் பிடிக்கும். பொங்கலுக்கு வருகிறது, படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் ஜெயம் ரவி பேசியதாவது….
மிக அழகான மேடை இவர்களுடன் வேலை பார்த்தது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த அழகை மிக அழகாகப் படம்பிடித்துள்ளார் இயக்குநர். டைட்டிலே அட்டகாசமாக இருந்தது. கிளாசிக் பட டைட்டில் கிடைத்தது மகிழ்ச்சி. படத்தில் நித்யா மேனன் பேருக்குப் பிறகு ஏன் உங்கள் பெயர் எனக் கேட்டார்கள், என் மீதான கான்ஃபிடண்ட் தான். ஏன் கூடாது திரை வாழ்க்கையில் நிறைய விசயங்களை உடைத்துள்ளேன் இது மட்டும் ஏன் கூடாது. ஷாருக்கான் சார் பார்த்துத் தான் இந்த முடிவை எடுத்தேன். பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை அவர்கள் இல்லாமல் நாம் இல்லை இனி பெண் இயக்குநர்கள் படத்தில் இதை ஃபாலோ செய்வேன். எனக்கு மிக கஷ்டமான காலம் இருந்தது, நான் நடித்த படங்கள் ஓடவில்லை, நான் என்ன தப்பு செய்தேன் என யோசித்தேன். என் மீது தவறு இல்லாதபோது ஏன் துவண்டு போக வேண்டும் எனத் தோன்றியது. அடுத்த வருடமே என் மூன்று படம் ஹிட். துவண்டு போவது தோல்வியில்லை, விழுந்தால் எழாமல் இருப்பது தான் தோல்வி. நான் கண்டிப்பாக இந்த வருடம் மீண்டு வருவேன். அடுத்தடுத்து மிக நல்ல வரிசையில் படம் செய்து வருகிறேன். காதலிக்க நேரமில்லை, பாலசந்தர் சார் தன்னுடைய படங்களில் பல விசயங்களை சர்வசாதாரணமாக உடைத்திருப்பார். அதே போல் ஜென் ஜி தலைமுறையில் கிருத்திகா அதைச் செய்துள்ளார். இது யூஏ சர்டிபிகேட் படம் அனைவரும் குடும்பத்துடன் வந்து பார்த்து, ரசியுங்கள் நன்றி.

இயக்குநர் கிருத்திகா உதயநிதி பேசியதாவது…
மீடியா நண்பர்கள் எனக்கு எப்போதும் ஆதரவு தந்துள்ளீர்கள், இந்த படத்திற்கும் ஆதரவு தாருங்கள். ஜெயம் ரவியிடம் முதன் முதலில் கதை சொன்ன போது, நார்மலாகவே எல்லா ஹீரோக்களும் கதை சொன்னால், எத்தனை கன்ஸ் வரும், எத்தனை கத்தி, எத்தனை சண்டை வரும் எனக் கேட்பார்கள், ஆக்சன் பட ஹீரோக்கள் மற்ற ஜானர் படம் பண்ணத் தயங்குவார்கள், நான் நம் படத்தில் ஒரு சின்ன கத்தி கூட இல்லை என்று சொன்னேன். ஆனால் நான் செய்கிறேன் என்று என்னை நம்பி வந்தார். எந்த இடத்திலும் அவர் யோசிக்கவே இல்லை. மிக அருமையாக நடித்துள்ளார். அவர் என்னை பாலசந்தர் சாருடன் ஒப்பிட்டது ரொம்ப கூச்சமாக உள்ளது. நான் அவரின் பெரிய ஃபேன், அவருடன் ஒப்பிட்டது மகிழ்ச்சி. நித்யாமேனன் அவர் எப்போதும் ரொம்ப செலெக்ட்டிவாக, கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த கதையைச் சொல்வதற்கு முன்னே, கொஞ்சம் தயங்கினேன். அவர் ஒத்துக் கொள்வாரா இல்லையா? என்ற தயக்கம் இருந்தது. ஆனால் அவர் கேட்டவுடன் நான் செய்கிறேன் என்றார். மிக அட்டகாசமாக நடித்திருக்கிறார். வினய் இந்த கேரக்டர் பற்றிச் சொன்ன போது, நான் செட்டாவேனா? எனத் தயங்கினார், ஆனால் சிறப்பாகச் செய்துள்ளார். பானு சின்ன கேரக்டர் தான், அவர் முதலில் ஒத்துக்கொள்ளவில்லை, என் டீம் வேறு பலரைக் காட்டினார்கள், ஆனால் எனக்கு யாரும் செட்டாகவில்லை கடைசி வரை பானு தான் என் மனதில் இருந்தார். அவர் நான் விட மாட்டேன், என நடிக்க ஒத்துக்கொண்டார். யோகிபாபு வந்தாலே ஷூட்டிங்க் ஸ்பாட் ஜாலியாக இருக்கும். யோகிபாபு இல்லாமல் தமிழ் படம் எடுக்க முடியாது, அவரும் சின்ன ரோல் செய்துள்ளார். இந்தப்படம் விஷுவலாக நன்றாக இருக்கக் காரணம் கேவ்மிக் தான் அத்தனை உழைத்துள்ளார், எடிட்டிங்கில் கிஷோர் நிறையச் செய்துள்ளார். நானும் அவரும் எடிட்டிங்க் டேபிளில் தான் சினிமா நிறையக் கற்றுக்கொண்டோம். ஏ ஆர் ரஹ்மான் சார் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. மியூசிக்கில் கரக்சன் எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள் என்பார், அவர் இசையைப் பற்றி எப்படி கருத்துச் சொல்ல முடியும், அவர் ஒரு லெஜெண்ட் என்பது அவரே உணராமல் இருக்கிறார். தயாரிப்பு, என் சொந்த தயாரிப்பு எனப் பலரும் நினைத்துக் கொள்கிறார்கள், ஆனால் ஒவ்வொன்றிற்கும் நான் கணக்கு சொல்ல வேண்டும், நான் தயாரிப்பாளர் ஃப்ரண்ட்லி இயக்குநர். இப்படம் என் கனவு நனவானதாக அமைந்துள்ளது, உங்கள் அனைவருக்கும் பிடிக்குமென நம்புகிறேன் நன்றி.

இயக்குநர் கிருத்திகா உதயநிதியின் வித்தியாசமான திரைக்கதையில், ஒரு மாறுபட்ட காதல் காவியமாக உருவாகும் இப்படத்தில் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நாயகனாக நடிக்கிறார், நித்யா மேனன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் வினய், யோகிபாபு, T J பானு, லால், ஜான் கொகேய்ன், லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரெட் ஜெய்ன்ட் மூவீஸ் சார்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் தயாரிப்பு பணிகளை இணைத் தயாரிப்பாளர் திரு செண்பகமூர்த்தி செய்துள்ளார். இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். U கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்புப் பணிகளை லாரன்ஸ் கிஷோர் செய்துள்ளார்.

ஜனவரி 14 பொங்கல் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Madraskaaran Movie Review

0

Madraskaaran: A Missed Opportunity Wrapped in Chaos

A chaotic narrative with underwhelming characters, Madraskaaran fails to capitalize on its potential, offering neither an emotional core nor an engaging story.

Overview

Director Vaali Mohan Das attempts to deliver a mass action entertainer reminiscent of the 2000s, but Madraskaaran ultimately lacks the depth, logic, and emotional weight required to stand out. Despite promising glimpses in its teaser and trailer, the film is marred by cliched writing, shallow characters, and a convoluted narrative.

The Plot

The story revolves around Sathyamoorthy aka Sathya (Shane Nigam), who returns to his native Pudukottai for his wedding with Meera (Niharika Konidela). The festive preparations are disrupted when Sathya crosses paths with local don Durai Singam (Kalaiyarasan), sparking a feud that derails Sathya’s dream life. However, instead of an intense cat-and-mouse game, the film devolves into a series of illogical events, contrived twists, and half-baked subplots.


Strengths

  1. Cinematography & Songs: The visual appeal of the song sequences like Thai Thakka Kalyanam and Kadhal Sadugudu adds vibrancy. The leads look good together on screen.
  2. Rashomon Effect Segments: Some scenes employing multiple perspectives are intriguing, although they lack consistency.

Weaknesses

  1. Flat Characters: Sathya and Singam fail to leave an impression. Their rivalry, driven by bruised egos, lacks the compelling quirks or traits necessary for engagement. The absence of a backstory for Sathya’s family dilutes emotional resonance.
  2. Weak Romance: The relationship between Sathya and Meera lacks depth. Meera’s role diminishes significantly after a brief display of loyalty, leaving their love story unresolved and hollow.
  3. Disjointed Narrative: Numerous subplots involving Singam’s wife Kalyani (Aishwarya Dutta), his brother-in-law Manimaran (Charan), and others, divert focus from the central conflict, dragging the runtime unnecessarily.
  4. Illogical Progression: Key events, like the contrived confrontation between Sathya and Singam, feel forced and lack coherence.

Performances

Shane Nigam: Although he portrays the energetic protagonist, the poorly written character limits his impact.

Kalaiyarasan: A promising antagonist on paper, his restrained performance lacks the menace or charisma to elevate the rivalry.

Niharika Konidela: Despite a few heartfelt moments, her character remains underdeveloped.

Aishwarya Dutta: While her screen presence adds some intensity, her character lacks substance.

Writing and Direction

Vaali Mohan Das’s screenplay is the film’s weakest link. With an uneven tone and inconsistent pacing, the narrative struggles to find direction. Emotional moments are hurried, conflicts are shallow, and the dialogue relies on empty hype rather than meaningful substance.

Final Thoughts

Madraskaaran had the potential to be an entertaining mass film that could resonate with audiences. Unfortunately, it fails to be a compelling love story, action thriller, or family drama. The lack of impactful characters, emotional connection, and a coherent narrative leaves it as a forgettable venture.

Verdict Quote: “All Skirmish, No Substance. Madraskaaran promises excitement but delivers chaos, leaving audiences disconnected and disappointed.”

Verdict: All Skirmish, No Substance.

Madraskaaran

“மெட்ராஸ்காரன்”

Cast :
Shane Nigam – Sathya
Kalaiyarasan – Durai Singam
Niharika – Meera
Aishwarya Dutta – Kalyani
Karunaas – Hero’s Uncle
Pandiyarajan – Hero’s Father
Super Subburayan – Muthu Pandi
Charan – Manimaran
Geetha Kailasam

Crew

Producer : SR PRODUCTIONS – B Jagadish
Writer & Director : Vaali Mohan Das
Music : Sam CS
Cinematographer : Prasanna S Kumar
Editor : Vasantha Kumar
Art – Ananth Mani
Stunt – Dinesh Subbrayan
PRO – Sathish (AIM)

Game Changer Movie Review

0

Introduction: A Grand Political Saga

Shankar’s Game Changer marks his Telugu directorial debut, bringing his signature grandeur to a political action drama. With Ram Charan in a dual role, the film tackles systemic corruption and generational battles for justice. Backed by a stellar cast and high production values, the film is a visual treat with a socially relevant narrative, though it occasionally stumbles into predictability.

Storyline: A Generational Fight for Justice

The film juxtaposes two timelines—modern-day IAS officer Ram Nandan’s (Ram Charan) fight against corruption and his father Appanna’s historical struggles for justice. Ram transitions from an IPS officer to an IAS officer, committed to reforming the election process. His journey is both personal and political, as he faces challenges from the corrupt system and his adversaries, Bobbili Satyamurthy (Srikanth) and Bobbili Mopidevi (SJ Suryah).

Appanna’s tale, set in a rustic backdrop, explores his principled stand against oppression, supported by his wife Parvathy (Anjali). The dual narratives highlight the generational continuity of their fight against systemic injustices, drawing emotional depth and thematic parallels.

Performances: A Stellar Ensemble

Ram Charan delivers an impactful performance in dual roles. His portrayal of Ram Nandan brims with style, confidence, and authority, while his role as Appanna is a heartfelt and emotionally resonant performance. The seamless transition between these two characters showcases his versatility and depth.

Kiara Advani plays Deepika, Ram Nandan’s love interest, who motivates him to pursue his IAS journey. While she shares good chemistry with Ram, her role feels clichéd and underwritten.

Anjali as Parvathy shines in a well-defined role, bringing emotional depth and strength to the narrative.

Srikanth surprises as the antagonist Bobbili Satyamurthy, delivering a layered and engaging performance.

SJ Suryah impresses as Bobbili Mopidevi, his distinct style adding a dynamic edge to the film.

Direction and Screenplay: Shankar’s Signature Touch

Shankar’s ability to create grand, impactful narratives is evident in Game Changer. The lavish production design, high-octane action sequences, and socially relevant themes are hallmarks of his storytelling. However, the screenplay by Karthik Subbaraj occasionally relies on familiar tropes, leading to predictability in certain arcs.

The first half sets the stage with Ram’s transition from a fiery student to a committed civil servant. While engaging, it includes forced humor and formulaic moments. The second half shifts focus to a politically driven narrative, employing a distinct visual and emotional tone that enhances the story’s impact.

Technical Excellence: Visuals and Music

Music by Thaman is a standout feature. Tracks like “Jaragandi” elevate the narrative, while the much-anticipated “Naanaa Hyraanaa” will be included in later screenings.

Cinematography by Tirru captures the grandeur and emotional intensity of the story. The use of vibrant colors and dynamic camera angles enhances the visual appeal.

Editing by Shameer Muhammed and Ruben ensures a cohesive flow, though some sequences could have been trimmed for tighter pacing.

Production values reflect Shankar’s commitment to scale, with opulent song sequences and detailed set designs.

Themes and Execution: Strengths and Weaknesses

The film’s core themes of systemic corruption and the fight for justice resonate strongly. However, the narrative occasionally leans into heavy-handedness, leaving little room for subtlety. The love story between Ram and Deepika, though charming, feels formulaic and detracts from the main plot. Despite these flaws, the film succeeds in delivering impactful moments that stay with the audience.

Game Changer is a well-crafted commercial entertainer that combines Shankar’s grand vision with Ram Charan’s commanding performance. While it stumbles with predictable tropes and a didactic tone, its visual brilliance and strong performances make it an engaging watch for fans of political dramas.

Short Verdict: “A grand political drama with Ram Charan’s stellar dual performance and Shankar’s visual brilliance, but weighed down by predictability.”

Verdict: A Visual Spectacle with a Familiar Story


Movie Starring Global Star Ram Charan, Kiara Advani, Anjali, Samuthirakani, S.J.Surya, Srikanth, Sunil and others. Directed by Shankar. Produced by Dil Raju, Shirish and Adityaram, under the banners Sri Venkateswara Creations and Zee Studios. Music composed by Thaman S.

GRAND RELEASE WORLDWIDE ON JANUARY 10th, 2025. #GameChangerMovieReview #GameChangerReview #GameChanger #GameChangerTrailer #GameChangerTamilTrailer #RamCharan #KiaraAdvani #Shankar #DilRaju #Shirish #ThamanS #GameChangerOfficialTrailer

Movie Credits:

Cast: Ram Charan, Kiara Advani, Anjali, Samuthirakani, S J Surya, Srikanth, Sunil, Jayaram, Naveen Chandra, Vennala Kishore, Vijaya Krishna Naresh, Brahmanandam, Rajeev Kanakala, Raghu Babu, Priyadarshi Pulikonda, Satya Akkala, Venkatesh Kakumanu, Chaitanya Krishna, Viva Harsha, Sudharshan, Prudhvi Raj, Rocket Raghava, Praveena

Movie Credits:
Director – S. Shankar
Producers – Raju, Shirish, Zee Studios
Tamil Producers: SVC – Adityaram
Writer – Vivek
Story Line – Karthik Subbaraj
Co-Producer – Harshith
DOP – S Thirunavukkarasu
Music – Thaman S
Dialogues – Sai Madhav Burra (Telugu), Vivek (Tamil), Rajendra Sapre (Hindi)
Executive Producer: SK Zabeer
Line Producer – Narasimharao N
Art Director – Avinash Kolla
Action Choreographer – Anbariv
Dance Choreographers – Prabhudeva, Ganesh Acharya, Prem Rakshith, Bosco Leslie Martis, Jani, Sandy
Lyricists – Ramajogaiah Sastry, Ananta Sriram, Kasarla Shyam
Editor – Shameer Muhammed, Antony Ruben
Sound Designer – T Uday Kumar
DI: Annapurna Studios
Colorist: Ashwath S
Visual Effects Supervisor: Srinivas Mohan
North PR: Communique Film PR (Sharlene Batlivala, Alpa Turakhia)
South PR: Surendra Kumar Naidu – Phani Kandukuri (Beyond Media), Sathish ( AIM)
Marketing: Marketing Director Varun Gupta ( Max Marketing), TicketFactory (Akhilesh Vardhan, Suneeth Padolkar), Zee Studios Team, Saregama Team
Hindi Distribution By: AA Films
Overseas By: Phars Film Co. LLC
North America By: Shloka Entertainments
Label: Saregama India Limited, A RPSG Group Company


- Advertisement -

Recent Posts