Wednesday, July 15, 2026
- Advertisement -
Home Blog Page 299

Nayanthara – Beyond The Fairytale

0

Platform: Netflix
Release Date: November 18, 2024

Overview

A glimpse into the personal and professional journey of a celebrated star, revealing her grit, romance, and artistry, but falling short of emotional depth.

Plot Analysis

The documentary serves as a tribute to the “Lady Superstar” on her birthday. Tracing her rise in the film industry, it explores Nayanthara’s early struggles, her decision to take a break, and her triumphant comeback. The narrative then shifts to her love story with director Vignesh Shivan, culminating in their wedding. While the premise is promising, the storytelling lacks the emotional resonance one would expect from such a personal tale.

Highlights

Chic Presentation: The film boasts classy visuals and well-edited sequences that reflect Nayanthara’s impeccable style.

Insightful Interviews: Key moments include heartfelt anecdotes from Nayanthara herself, her mother, filmmakers, and co-actors, giving a multidimensional perspective.

Spectacular Wedding Visuals: The grandeur of her wedding is a visual treat, with the mehndi ceremony standing out for its emotional connect.

Shortcomings

Surface-Level Depth: The documentary touches upon sensitive topics like her hiatus and breakups but doesn’t delve deeply enough to create a lasting impact.

Rushed Love Story: While Nayanthara and Vignesh’s love story is central to the film, the lack of detail leaves viewers wanting more.

Clinical Approach: The heavy reliance on “talking-head” interviews makes the narrative feel detached and less engaging.

Performances and Technical Aspects

Nayanthara: Her candor shines, but the emotional depth of her journey remains underexplored.

Direction: Though visually appealing, the film misses the mark on storytelling depth.

Verdict

“A visually stunning but emotionally underwhelming journey of Nayanthara’s life, offering a glimpse but not the full picture.”

Improvements for Future Biographies

More intimate storytelling with raw, unfiltered moments could elevate similar projects. By focusing on authentic emotions and detailed narratives, filmmakers can better connect with audiences.

Dr. M.G.R. Educational and Research Institute 33d CONVOCATION – Session-2

0

Dr. M.G.R. Educational and Research Institute, Deemed to be University, Maduravoyal, Chennai solemnized its 33rd Convocation – Session – 2 at 11.00 a.m. on 17th November 2024 at A.C.S. Convention Centre, A.C.S Medical College and Hospital Campus, Velappanchavadi, Chennai. Dr.C.B.Palanivelu, Registrar informed that 4000 Degrees were awarded to the successful graduands of UG, PG and Ph.D. will be awarded M.B.B.S., MD/MS., M.D.S., B.D.S, B.Sc(N), A.H.S., B.Pharm, D.Pharm, B.P.T., M.P.T., M.Sc(N), M.B.A. and M.C.A.

Dr. L. Murugan – Hon’ble Minister of State for Information and Broadcasting was the Chief Guest of the 33d Convocation – Session 2 Proceedings. While delivering his convocation address he said that Dr. A.C. Shanmugam, who was inspired by the qualities of Purathchi Thalaivar Dr. M.G.R., entered into the public life and also established Educational Institutions of high quality that has helped large number of youth to further their higher education in the chosen fields of study. Later he distributed the degrees to the Rank Holders and Ph.D. Degree awardees.

Honorary Doctorate – Doctor of Science (D.Sc.) was conferred on Dr. G.A. Srinivasa Murthy, the Distinguished Scientist – DRDL, Honorary Doctorate – Doctor of Letters (D.Litt.) was conferred on Mr. ‘Action King’ Arjun – Film Actor and Mr. P. Vasu – Film Director.

Dr.A.C. Shanmugam – Chancellor delivered the keynote address, while Er.A.c.S. Arunkumar – President of the University presided over the Convocation and honoured the Chief Guests. Rest of the eligible graduands belonging to various faculties were presented their degrees through Executive Authorities of our University.

Shri. A. Ravikumar – Secretary-ACSMCH, Dr. S. Geethalakshmi – Vice Chancellor, Dr. G. Gopalakrishnan – Provost, Prof. Dr. G.C. Kothandan – Executive Director, Prof. Dr. M.K. Padmanabhan – Pro Vice Chancellor, Prof. Dr. M.Ravichandran – Pro Vice Chancellor, Dr. D.Viswanathan – Rector (R&D), Prof. Dr. C.S. Jayachandran – Pro-Vice-Chancellor, Shri.N.Vasudevan – IAS (Retd.)-Project Director, Dr. K. Dhanavel – IAS(Retd.), Special Officer-ACSMCH, Mr. A. Gnanasekaran-IAS (Retd.)-Special Officer-SLMCH, were the other dignitaries present along with the Officials and Faculties of the University who were in good attendance making this 33rd Convocation Function one of the unforgettable and happiest moment in the minds of the fresh Graduates.

மாடர்ன் டிஜிடெக் மீடியா எல்எல்பி வழங்கும் S ஜெகநாதன் தயாரிப்பில் ”டப்பாங்குத்து”

0

மாடர்ன் டிஜிடெக் மீடியா எல்எல்பி (Modern Digitech Media LLP) வழங்கும்S ஜெகநாதன் தயாரிப்பில் மதுரை மண்ணின் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் புதிய திரைப்படம் ”டப்பாங்குத்து”.

கதைச்சுருக்கம்: மதுரையை சேர்ந்த பாண்டி கலை நிகழ்ச்சிகள் நடத்தும் ஆட்டக்காரன்.அவன் தன் குழுவினருடன் சேர்ந்து மதுரையை சுற்றி உள்ள ஊர்களுக்குச் சென்று நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறான். அவனுடைய தாய் மாமன் தர்மலிங்கம், கலை நிகழ்ச்சிகளுக்கு நாடக நடிகர்களை புக் பண்ணி கொடுக்கும் ஒரு புரோக்கராக இருக்கிறார். அதே ஊரை சேர்ந்த தனம் பாண்டியோட கலை நிகழ்ச்சிகளுக்கு சென்று ஆடுவதற்கு முடிவு செய்கிறாள். ஆனால் தர்மலிங்கமா தனத்தை பாண்டியின் குழுவில் சேர்ந்து ஆடக்கூடாது என்று முட்டுக்கட்டை போடுகிறான். இதனால் பாண்டிக்கும் தர்மலிங்கத்திற்கும் மோதல் ஏற்படுகிறது தர்மலிங்கம் ஏன் தனத்தை ஆடக்கூடாது என்று சொல்கிறான், தனத்திற்கு பின்னணி என்ன?ஏன் தர்மலிங்கம் அவளை ஆடக்கூடாது என்று கூறுகிறான்.. தனம் பாண்டியோட மேடை ஏறினாளா இவைகளை மையமாகக் கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தில் பாரதிராஜாவின் தெற்கத்தி பொண்ணு மூலம் கதாநாயகனாக அறிமுகபடுத்தப்பட்ட சங்கரபாண்டி கதாநாயகனாக நடிக்க தீப்தி கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் இவர்களுடன் காதல் சுகுமார், ஆன்ரூஸ், துர்கா,விஜய் கணேஷ், ரோபோ சந்துரு, மற்றும் பலர் நடிக்கின்றனர். மேலும் பறவை முனியம்மா, கரிசல் கருணாநிதி, தேக்கம்பட்டி சுந்தர்ராஜன், கிடாக்குழி மாரியம்மா, ஆக்காட்டி ஆறுமுகம், செந்தில் ராஜலட்சுமி, என நாட்டுப்புற கலைஞர்களின் பட்டிதொட்டி யெங்கும் பட்டய கிளப்பிய பாடல்கள் இத் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன.

இந்த பாடல்கள் அனைத்தையும் தீனா மாஸ்டர் பிரமாண்டமாக நடனம் அமைத்துள்ளார்.. தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு சிறப்பாக வந்துள்ளது.. இப்படத்தின் கலையை சிவாயாதவ் கவனிக்க, ஒளிப்பதிவை ராஜா கே பக்தவச்சலம் கவனிக்க, சரவணனின் இசையில், குணசேகரனின் கதை திரைக்கதை வசனத்தில், முத்துவீராவின் இயக்கத்தில் மதுரை மண்ணின் மணம் மாறாமல் ரசிகர்களின் மனதை கவரும் வகையில் சிறப்பாக அமைந்துள்ளது.
சென்சார் அதிகாரிகளால் பாராட்டப்பட்டு ‘U’ சான்றிதழ் பெற்றுள்ள இத்திரைப்படம் இம்மாதம் நவம்பர் 29ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரையிடப்படுகிறது.
தொழில் நுட்ப கலைஞர்கள்
இயக்கம் – முத்துவீரா
கதை திரைக்கதை வசனம் – STகுணசேகரன்
ஒளிப்பதிவு – ராஜா கே பக்தவச்சலம்
இசை – சரவணன்
நடனம் – தீனா மாஸ்டர்
சண்டை பயிற்சி – ஆக்க்ஷன் பிரகாஷ்
மக்கள் தொடர்பு – செல்வரகு எஸ்
தயாரிப்பு – Modern Digitech Media LLP

ஹிர்து ஹாரூனின் ‘முரா’ படத்திற்கு திரையரங்குகள் அதிகரிப்பு

0

‘தக்ஸ்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஹிர்து ஹாரூன் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் ‘முரா’. மலையாளத்தில் வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களின் பேராதரவு தொடர்ந்து கிடைத்து வருவதால் இப்படத்தினை திரையிடும் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

நடிகர் ஹிர்து ஹாரூன் தமிழில் ‘தக்ஸ்’ எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் . இதனைத் தொடர்ந்து ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்த ‘மும்பைகார்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இந்தியிலும் அறிமுகமானார். பல சர்வதேச விருதுகளை வென்ற ‘ஆல் வீ இமேஜின் அஸ் லைட் ‘எனும் திரைப்படத்திலும் நடித்து உலக அளவிலான கவனத்தையும் கவர்ந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ‘கப்பேலா ‘ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் முஹம்மத் முஸ்தபா இயக்கத்தில் உருவாகி, வெளியான ‘முரா ‘ திரைப்படத்தில் அனந்து என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் -வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் நடிகர் ஹிர்து ஹாரூன் தமிழ் மற்றும் மலையாள மொழி ரசிகர்களின் ஆதரவையும், அன்பையும் பெற்று வளர்ந்து வரும் நம்பிக்கைகுரிய நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார்.

‘நிறங்கள் மூன்று’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!

0

ஐங்கரன் இண்டர்நேஷனல் கருணாமூர்த்தி தயாரிப்பில் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர்கள் அதர்வா முரளி, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நிறங்கள் மூன்று’. வரும் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது.

நிகழ்வில் நடிகர் துஷ்யந்த் பேசியதாவது, “கார்த்திக் நரேனின் மிகப்பெரிய ரசிகன் நான். அவரது கதையில் நடித்திருப்பது மகிழ்ச்சி. எடை குறைத்து ஸ்கூல் பையனாக நடித்திருக்கிறேன். ‘கருடன்’ படத்தில் வில்லனாக நடித்திருப்பேன். அதற்கு எதிர்மறையான கதாபாத்திரம் இந்தப் படத்தில். அதர்வா, சரத்குமார் சார், ரஹ்மான் சார், அம்மு அபிராமி இவர்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சி” என்றார்.

எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் சுந்தர்ராஜன், “இப்போது சினிமாவுக்கு வரும் இளைஞர்களுக்கு இந்தப் படம் மிகப்பெரிய உத்வேகமாக இருக்கும் என நம்புகிறேன்”.

கிரியேட்டிவ் புரொடியூசர் மனோஜ், ” வித்தியாசமான படம் ‘நிறங்கள் மூன்று’. இந்த தலைமுறை இளைஞர்களுக்கு பொருந்திப் போகும் படமாக இது இருக்கும். இயக்குநர் கார்த்திக் நரேனின் ஹைப்பர் லிங்க் அவருக்குப் பிடித்த ஜானர். அதை நன்றாக செய்திருக்கிறார். நியூ ஏஜ், செண்டிமெண்ட், ஹைப்பர் லிங்க் என வலுவான தொழில்நுட்ப குழுவுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அதர்வா புதுவிதமாக இதில் தெரிவார். சரத்குமார் சார் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். ரஹ்மான் சார் சவாலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். துஷ்யந்த், அம்மு அபிராமி சிறப்பாக நடித்திருக்கின்றனர். தொழில்நுட்ப குழுவும் சிறப்பான பணியைக் கொடுத்துள்ளனர். படம் நன்றாக வந்துள்ளது. எல்லா வயதினருக்கும் ஏற்ற விஷயங்கள் இந்தப் படத்தில் இருக்கும். 22 ஆம் தேதி படம் வெளியாகிறது. பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

நடிகை அம்மு அபிராமி, “என் கரியரில் நான் மிகவும் எதிர்பார்த்திருந்த படம் இது. வித்தியாசமான கதாபாத்திரம் எனக்கு. என்னை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி நரேன். மகிழ்ச்சியான படமாக எனக்கு அமைந்தது. தியேட்டரில் கண்டிப்பாக பாருங்கள். வித்தியாசமான படமாக இருக்கும்”.

இயக்குநர் கார்த்திக் நரேன், ” பல காரணங்களுக்காக ‘நிறங்கள் மூன்று’ திரைப்படம் எனக்கு ஸ்பெஷல். ஏனெனில், பல வருடங்கள் கழித்து தியேட்டரில் என் படம் வெளியாகிறது. படத்தின் நடிகர்கள், தொழில்நுட்ப குழு அனைவருக்கும் நன்றி. கதை கண்டிப்பாக பார்வையாளர்களுக்கு வித்தியாசமாக இருக்கும் என நம்புகிறேன். 22 ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகிறது”.

நடிகர் ரஹ்மான், “இந்த வருடம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். என்னுடைய ஐந்து படங்கள் வெளியாகி இருக்கிறது. ‘நிறங்கள் மூன்று’ என்ற வித்தியாசமான கதையில் நான் இருக்கிறேன் என்பது மகிழ்ச்சி. ‘துருவங்கள் பதினாறு’ படத்திற்கு பிறகு எனது கரியர் முற்றிலும் மாறியது. இப்போது ‘நிறங்கள் மூன்று’ படத்திலும் அதே நம்பிக்கை உள்ளது. ‘துருவங்கள் பதினாறு’ படத்திற்கு முன்பே நரேன் வைத்திருந்த கதை இது. படம் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்”.

நடிகர் அதர்வா, “கார்த்திக்கின் ‘துருவங்கள் பதினாறு’ படம் பார்த்ததில் இருந்தே அவருடன் பணிபுரிய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அவர் ஒரு காட்சியை அணுகும் விதமே வித்தியாசமாக இருக்கும். நிஜத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு நேர்மாறான ஒரு கதாபாத்திரத்தைதான் எனக்கு இதில் கொடுத்தார். பயம் கலந்த சந்தோஷத்துடன் அவர் மீதுள்ள நம்பிக்கையில் தான் சம்மதித்தேன். உண்மையிலேயே இது வித்தியாசமான படம். எந்த ஜானரிலும் இதை அடக்க முடியாது. சரத்குமார் சார், ரஹ்மான் சார் போன்ற சீனியர் நடிகர்களுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. துஷ்யந்த், அம்மு அபிராமி என எல்லாரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் புது அனுபவம். படத்தைத் தயாரித்த கருணா சார் மற்றும் மனோஜ் சாருக்கு நன்றி. டெக்னிக்கல் டீம் சிறந்த பணியைக் கொடுத்துள்ளது. நிறைய புது விஷயங்கள் இதில் உள்ளது. 22 ஆம் தேதி இந்தப் படத்தை திறந்த மனதுடன் வந்து திரையரங்குகளில் பாருங்கள்” என்றார்.

Euphoria Flicks produces Vimal’s 35th film ‘Belladona’, a supernatural horror directed by Santhosh Babu Muthusamy in 16 languages

0

Vimal, known for his unique roles in acclaimed films, is set to star in his 35th movie titled ‘Belladonna’, a supernatural horror, produced by Euphoria Flicks and directed by Santhosh Babu Muthusamy.

The film will feature Thejaswini sharma as the female lead, with another heroine character played by Maxina paonam from Manipur. The team behind the project has promised a unique experience for the audience, aiming to provide an entirely new and refreshing cinematic journey.

Cinematography for ‘Belladonna’ will be handled by Vinod Bharathi, while music will be composed by A.C. John Peter. Deepak will be taking care of the editing, Lyrics for all the songs have been penned by director Santhosh Babu Muthusamy himself. The action sequences will be choreographed by the renowned stunt coordinator, Danger Mani.

Director Santhosh Babu Muthusamy commented, “‘Belladonna’ will offer a fresh and unique cinematic theatrical experience to the audience. It is a grand project, and everything has come together wonderfully. The casting is perfect for the story, and every department, from the cameraman to the music director and editor, has worked tirelessly to bring this vision to life.”

Produced under the banner of Euphoria Flicks, the supernatural horror marks a major milestone in Vimal’s career. The film will be released in 16 languages, including Tamil, Telugu, Kannada, Malayalam, Hindi, and Manipuri.

Further interesting details of ‘Belladonna’ will be officially released by the team in due course.

யூபோரியா பிலிக்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் விமலின் 35வது திரைப்படம் ‘பெல்லடோனா’ சூப்பர் நேச்சர் ஹாரர் படமாக 16 மொழிகளில் உருவாகிறது

தனித்துவமான திரைப்படங்கள் மூலம் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் விமலின் 35வது படமாக ‘பெல்லடோனா’ யூபோரியா பிலிக்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் சூப்பர் நேச்சுரல் ஹாரர் திரைப்படம் உருவாகி வருகிறது.

தேஜஸ்வினி ஷர்மா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் இன்னொரு கதாநாயகியாக மணிப்பூரை சேர்ந்த மேக்சினா பவ்னம் நடிக்கிறார். இதுவரை இல்லாத வகையில் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த படம் இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

வினோத் பாரதி ஒளிப்பதிவு செய்ய, ஏசி ஜான் பீட்டர் இப்படத்திற்கு இசையமைக்கிறார், தீபக் எடிட்டிங் செய்கிறார். அனைத்து பாடல்களையும் இயக்குநர் சந்தோஷ் பாபு முத்துசாமியே எழுதி இருக்கிறார் சண்டைக் காட்சிகளை டேஞ்சர் மணி கையாண்டுள்ளார்.

இயக்குநர் சந்தோஷ் பாபு முத்துசாமி கூறுகையைல், “இந்த படம் விமல் சாருக்கு ஒரு புதுவிதமான அனுபவத்தை கொடுக்கும். மிகவும் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டு நன்றாக வந்துள்ளது. இந்த கதைக்கு ஏற்றார் போல் சக நடிகர்களும் அமைந்துள்ளனர். கேமராமேன், எடிட்டர், மியூசிக் டைரக்டர் என அனைவரும் மிக பக்கபலமாக இருந்து உழைத்து வருகின்றனர்,” என்றார்.

யூபோரியா பிலிக்ஸ் தயாரிப்பில் சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் உருவாகும் விமலின் 35வது திரைப்படம் ‘பெல்லடோனா’ தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, மணிப்புரி உள்ளிட்ட 16 மொழிகளில் வெளியாக உள்ளது.

‘பெல்லடோனா’ திரைப்படத்தின் இதர விவரங்கள் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

“We created 86 sets, besides on-location shoots” Nikkhil Advani Shares Behind the Scenes glimpses from Freedom at Midnight

0

As Sony LIV prepares to unveil its most ambitious project yet, Freedom at Midnight, Director and showrunner – Nikkhil Advani offers a glimpse into the meticulous craftsmanship that has gone into recreating India’s pivotal moment in history. Advani, known for his attention to detail, reveals that he insisted on an unprecedented year-long preparation period with his team. Bringing to life iconic locations like Rashtrapati Bhavan, formerly the Viceroy’s House, where India’s independence was declared, posed one of the most significant challenges. From intricate costumes to precise set designs, every element was crafted to evoke the spirit of India’s struggle for independence.

“Normally, you need 16 weeks of prep for any show, but for Freedom at Midnight, I said we needed at least a year with the team. You can’t tell the story of independence without Rashtrapati Bhavan. We didn’t get access to the actual location, so we created 86 sets, in addition to on-location shoots, to capture the accurate feel and vibe. To transport audiences to the 1900s, casting and set decoration were carefully considered. We had to show that this story took place in that era,” Advani explains.

Produced by Emmay Entertainment (Monisha Advani & Madhu Bhojwani) in association with StudioNext, Freedom at Midnight boasts a stellar team behind the scenes. Nikkhil Advani spearheads this project as the showrunner and director, while the story is penned by a talented team, including Abhinandan Gupta, Adwitiya Kareng Das, Gundeep Kaur, Divya Nidhi Sharma, Revanta Sarabhai, and Ethan Taylor. Based on the eponymous book by Larry Collins and Dominique Lapierre, the series delves deep into the tumultuous events surrounding India’s struggle for independence.

The series features a stellar cast, including Sidhant Gupta as Jawaharlal Nehru, Chirag Vohra as Mohandas Karamchand Gandhi, Rajendra Chawla as Sardar Vallabhbhai Patel, Arif Zakaria as Muhammad Ali Jinnah, Ira Dubey as Fatima Jinnah, Malishka Mendonsa as Sarojini Naidu, Rajesh Kumar as Liaquat Ali Khan, KC Shankar as V.P. Menon, Luke McGibney as Lord Louis Mountbatten, Cordelia Bugeja as Lady Edwina Mountbatten, Alistair Finlay as Archibald Wavell, Andrew Cullum as Clement Attlee, Richard Teverson as Cyril Radcliffe in pivotal roles.

Get ready to witness history unfold like never before with Freedom at Midnight, streaming on 15th November only on Sony LIV!

“‘ஃப்ரீடம் அட் மிட்நைட்’ படத்தின் ஆன்-லொகேஷன் படப்பிடிப்புகளைத் தவிர 86 செட்கள் உருவாக்கினோம்” இயக்குநர் நிகில் அத்வானி!

சோனி லிவ் வழங்கும் ’ஃப்ரீடம் அட் மிட்நைட்’ படத்தில் இந்தியாவின் மிக முக்கியமான வரலாற்று தருணத்தை மறு உருவாக்கம் செய்திருப்பது பற்றிய பல சுவாரஸ்யமானத் தகவல்களை படத்தின் இயக்குநர் நிகில் அத்வானி பகிர்ந்து கொள்கிறார். இந்தியாவின் சுதந்திரம் அறிவிக்கப்படுவதற்கு முன்பு வைசிராயின் மாளிகையான ராஷ்டிரபதி பவன் போன்ற முக்கியமான இடங்களை திரையில் கொண்டு வருவது மிக முக்கியமான சவால். இந்திய மக்களின் ஆடைகள் முதல் துல்லியமான செட் வடிவமைப்புகள் வரை இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் உணர்வைத் தூண்டும் வகையில் படத்தில் பல விஷயங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

“பொதுவாக, எந்தவொரு படத்திற்கும் குறைந்தது 16 வாரங்கள் முன் தயாரிப்பு தேவைப்படும். ஆனால், ‘ஃப்ரீடம் அட் மிட்நைட்’ படத்திற்கு எங்கள் குழுவுக்கு ஒரு வருட முன்தயாரிப்பு காலம் தேவைப்பட்டது. ராஷ்டிரபதி பவன் இல்லாமல் சுதந்திரத்தின் கதையை சொல்ல முடியாது. உண்மையான ராஷ்டிரபதி பவனில் படப்பிடிப்பிற்கு எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. எனவே, அந்த இடத்தின் துல்லியத்தன்மையை திரையில் கொண்டு வர ஆன் லொகேஷன் படப்பிடிப்புகள் மட்டுமல்லாது கூடுதலாக 86 செட்களை உருவாக்கினோம். இந்தக் கதை அந்தக் காலகட்டத்தில் நடந்தது என்பதை நாங்கள் காட்டவும் பார்வையாளர்களை 1900 காலக்கட்டத்திற்கு கொண்டு செல்லவும் நடிகர்கள் மற்றும் செட் அலங்காரம் உள்ளிட்டவை கவனமாக பரிசீலிக்கப்பட்டது” என்கிறார் நிகில் அத்வானி.

ஸ்டுடியோநெக்ஸ்ட் உடன் இணைந்து எம்மே என்டர்டெயின்மென்ட் (மோனிஷா அத்வானி & மது போஜ்வானி) தயாரித்துள்ள ’ஃப்ரீடம் அட் மிட்நைட்’ திரைப்படத்தை நிகில் அத்வானி இயக்கியுள்ளார். அபிநந்தன் குப்தா, அத்விடியா கரேங் தாஸ், குந்தீப் கவுர், திவ்யா நிதி சர்மா, ரேவந்தா சாராபாய் மற்றும் ஈதன் டெய்லர் உள்ளிட்டோர் இதன் திரைக்கதையை எழுதியுள்ளனர். லாரி காலின்ஸ் மற்றும் டொமினிக் லாபியர் ஆகியோரின் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கதை இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தைச் சுற்றியுள்ள கொந்தளிப்பான நிகழ்வுகளை படமாக்கியுள்ளது.

இந்த தொடரில் ஜவஹர்லால் நேருவாக சித்தாந்த் குப்தா, மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியாக சிராக் வோரா, சர்தார் வல்லபாய் படேலாக ராஜேந்திர சாவ்லா, முகமது அலி ஜின்னாவாக ஆரிப் ஜக்காரியா, பாத்திமா ஜின்னாவாக இரா துபே, சரோஜினி நாயுடுவாக மலிஷ்கா மெண்டோன்சா, லியாகத் அலி கானாக ராஜேஷ் குமார், வி.பி.மேனனாக கே.சி.சங்கர், லூயிஸ் மவுண்ட்பேட்டன் பிரபுவாக லூக் மெக்கிப்னி, லேடி எட்வினா மவுண்ட்பேட்டனாக கோர்டெலியா புகேஜா, ஆர்ச்சிபால்ட் வேவலாக அலிஸ்டர் ஃபின்லே, கிளெமென்ட் அட்லியாக ஆண்ட்ரூ குல்லம், சிரில் ராட்க்ளிஃப் ஆக ரிச்சர்ட் டெவர்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

’ஃப்ரீடம் அட் மிட்நைட்’ படத்தை சோனி லிவ் ஓடிடி தளத்தில் மட்டும் நவம்பர் 15 அன்று காணத் தயாராகுங்கள்.

Use the below link for high resolution images:

https://sendgb.com/3ZSqfVvbW1k

Actor Shabeer Kallarakkal on Cloud Nine over phenomenal response to his Kannada debut of Shivarajkumar’s Bhairathi Ranagal!

0

Actor Shabeer Kallarakkal is undoubtedly experiencing a remarkable resurgence in his career, as 2024 has proven to be a pivotal year for him. He has garnered widespread acclaim for his remarkable performances in four standout regional films released this year, including the Telugu hit “Naa Saami Ranga,” the Tamil drama “Birthmark,” and the Malayalam flick “Kondal.” However, what truly sets his excitement apart is getting a chance to work iconic actor Shivarajkumar in his Kannda debut movie “Bhairathi Ranagal|.

Sharing this joyful news, actor Shabeer says, “This marks my debut in Kannada cinema, and as a huge fan of the Mufti movie, this opportunity is surreal. Working alongside Shivanna sir has been a dream come true—his stardom is matched only by his humility. His meticulous attention to eye expressions and subtle body language has been a profound source of inspiration for me. The journey of creating this project has been an invaluable learning experience. This role has empowered me to pursue numerous Kannada projects, no matter the character. With a cast and crew filled with legendary actors, the entire shooting process was not just productive but genuinely enjoyable.”

The actor is all set to witness a slew of releases in different languages across the forthcoming months.

நடிகர் ஷபீர் கல்லரக்கல் கன்னடத்தில் அறிமுகமான சிவராஜ்குமாரின் ‘பைரதி ரணகல்’ படத்திற்கு கிடைத்திருக்கும் அற்புத வரவேற்பு அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது!

நடிகர் ஷபீர் கல்லரக்கலின் சினிமா கரியரில் மறக்க முடியாத மகிழ்ச்சியான வருடமாக 2024 இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தெலுங்கில் வெற்றி பெற்ற ‘நா சாமி ரங்கா’, தமிழில் ‘பர்த்மார்க்’ மற்றும் மலையாளப் படம் ‘கொண்டல்’ ஆகியவை இவரது நடிப்பில் இந்த வருடம் வெளியாகி நான்கு மொழி ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டுகள் பெற்றுள்ளது. இருப்பினும், அவர் கன்னடத்தில் அறிமுகமான முதல் திரைப்படமான ‘பைரதி ரணகல்’ மூலம் நடிகர் சிவராஜ்குமாருடன் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பது அவரது உற்சாகத்தை இன்னும் அதிகமாக்கியுள்ளது.

இந்த மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து கொண்ட நடிகர் ஷபீர், “’மஃப்டி’ படத்தின் மிகப்பெரிய ரசிகன் நான். சிவராஜ்குமார் படத்திலேயே என்னுடைய அறிமுகம் கன்னட சினிமாவில் நடந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும், சிவண்ணா சாருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற எனது கனவும் நனவாகியுள்ளது. இத்தனை உயரம் அடைந்தாலும் அனைவரிடமும் தன்மையாக நடந்து கொள்கிறார். அவருடைய நடிப்பும் கவனமும் எனக்கும் உத்வேகமாக அமைந்தது. நிறைய விஷயங்கள் அவரிடம் இருந்து இந்தப் படத்தில் கற்றுக் கொண்டேன். கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் பல கன்னட படங்களில் ஒப்பந்தமாக இந்தப் படம் முக்கிய காரணம். பெரும் நடிகர்களால் நிரம்பிய படம் மற்றும் குழுவினருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.

வரவிருக்கும் மாதங்களில் பல்வேறு மொழிகளில் ஷபீரின் பல படங்கள் வெளியாகத் தயாராக உள்ளது.

Use the below link to download the high resolution images:

https://sendgb.com/tIQcO9C7J1P

கல்வித்துறை அமைச்சரிடம் பாராட்டு வாங்கிய மாணவி நஸ்‌ரீன் கலந்துகொள்ளும், சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 வது சீசன் !!

0

மழலை குரல்களின் சங்கமம் விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 வது சீசன் !!

மக்களின் மனம் கவர்ந்த சூப்பர் சிங்கர் ஜீனியர் 10 வது சீசன் கோலாகலமாகத் துவங்கவுள்ளது !

இதோ வந்துவிட்டது மழலைக் குரல்களின் இசை சங்கமம், தமிழக மக்களின் மனம் கவர்ந்த சூப்பர் சிங்கர் ஜீனியர் 10 வது சீசன், வரும் 16 ஆம் தேதி மாலை கோலாகலமாகத் துவங்குகிறது. முற்றிலும் எதிர்பாராத வகையிலான போட்டியாளர்கள், நடுவராக நடுவராக பாடகர்கள் மனோ, சித்ரா ஆகியோருடன் இசையமைப்பாளர் இமான் என, ஆரம்பமே களை கட்டுகிறது. இந்நிகழ்ச்சி குறித்த புரமோ, வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இசையில் சிறந்து விளங்குபவர்கள், கலந்துகொள்ளும் இந்த சூப்பர் சிங்கர் பாட்டு நிகழ்ச்சி, கடந்த 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடை போட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி மூலம் பல பாடகர்கள் திரையுலகில் அறிமுகமாகி, பிரபல பாடகர்களாக திரைத்துறையில், கோலோச்சி வருகின்றனர்.

குழந்தைகள் கலந்து கொள்ளும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் வெற்றிகரமான 10 வது சீசன் தற்போது கோலாகலமாகத் துவங்கவுள்ளது. ஒவ்வொரு குரலும் ஒரு கதை சொல்லும் எனும் வகையில், இந்த முறை பல்வேறு தளங்களில், மாறுபட்ட பின்னணியிலிருந்து திறமையாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். நடுவராக பாடகர்கள் மனோ, சித்ரா ஆகியோருடன் இசையமைப்பாளர் இமான் அவர்களும் பங்குகொள்ளவுள்ளார்.

சமீபத்திய புரோமோ ராணிப்பேட்டையைச் சேர்ந்த போட்டியாளர் நஸ்‌ரீனை அறிமுகப்படுத்தியது. இந்த இளம் போட்டியாளர் பள்ளிக்கல்வித் துறை சார்பாக, சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில், தனித்திறன்களை வெளிப்படுத்தி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களிடம் விருது வாங்கி அசத்தியுள்ளார்.

பல தளங்களில் சிறந்து விளங்கும், திறமைமிக்க போட்டியாளர்கள் இந்த முறை கலந்துகொள்வது பெரும் ஆவலைத் தூண்டியுள்ளது. கடந்த முறை கலந்துகொண்ட பல போட்டியாளர்களுக்கு திரை வாய்ப்புகள் கிடைத்தது, அந்த வகையில் எந்தெந்த போட்டியாளர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கப்போகிறது என்பது விரைவில் தெரியும். திறமையாளர்களை வெளிச்சமிட்டுக் காட்டுவதுடன், அவர்களுக்கு வப்புகளைக் குவித்துத் தரும், புகலிடமாகவும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி விளங்குகிறது.

அனைவரும் எதிர்பார்க்கும் சூப்பர் சிங்கர் ஜுனியர் சீசன் 10 நிகழ்ச்சி வரும் நவம்பர் 16 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு கோலாகலமாகத் துவங்குகிறது. இந்நிகழ்ச்சியை உங்கள் விஜய் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

https://youtu.be/S23ySlCdRXw?si=AjBRfKALw-P6Smqd

First Glimpse of Dhanush- Nagarjuna’s Kubera Unveiled on Kartik Purnima; Promises a Star-Studded Cinematic Experience

0

The much-anticipated glimpse of Kubera, directed by the acclaimed Sekhar Kammula, has officially been released on the auspicious occasion of Kartik Purnima, igniting excitement among fans of Indian cinema. Starring the talented Dhanush, King Nagarjuna and Rashmika Mandanna, this film promises to be a visual and emotional treat. It also stars Jim Sarbh and Dalip Tahil in crucial roles.

The posters released so far have shown Dhanush with a beggar-like appearance, featuring long hair and a beard. However, the recent glimpse surprised fans and audiences by revealing a fresh look, where he appears with short hair and a clean-shaven face, resembling a wealthy man. This has stirred up excitement and left fans curious about the storyline of Kubera. King Nagarjuna will be playing a complex character in the film, offering a fresh and unique appeal to the audience.

Produced by Sree Venkateswara Cinemas and Amigo Creations, Kubera showcases the musical genius of Devi Sri Prasad, with stunning cinematography by Niketh Bommi, and the artistic brilliance of Thotta Tharani in production design. The film is expertly edited by R. Karthika Srinivas, ensuring a captivating narrative flow. The world of Kubera has more than one would expect which the makers would be unveiling closer to its release.

Kubera is uniquely crafted as a bilingual, shot simultaneously in Tamil and Telugu, and will be dubbed in Malayalam, Kannada, and Hindi, aiming to reach a diverse audience across India. The glimpse highlights the film’s engaging storyline and rich visuals, setting the stage for a compelling cinematic experience.

CAST
Dhanush
Nagarjuna
Rashmika Mandanna
Jim Sarbh
Dalip Tahil

CREW
Written & Directed by: Sekhar Kammula
Produced by: Sree Venkateswara Cinemas and Amigo Creations
Producer: Suniel Narang and Puskar Ram Mohan Rao
Music: Devi Sri Prasad
DOP: Niketh Bommi
Editor: Karthika Srinivas R
Production Design: Thotta Tharani
Costume Designer: Kalyan Sriram and Poorvaa Jain
Publicity Designer: Kabilan
PRO: Riaz K Ahmed (V4U Media)

தனுஷ் நடிக்கும் ‘குபேரா’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸ் வீடியோ இன்று மாலை வெளியானது

‘கார்த்திகை பௌர்ணமி’ தினமான (15-11-2024) -இன்று மாலை 05:31 மணியளவில் தனுஷ்-நாகார்ஜுனா நடிக்கும் ‘குபேரா’ திரைப்படத்தின் முதல் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது; ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளம் நிறைந்த தரமான சினிமா அனுபவத்தை அளிக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

புகழ்பெற்ற சேகர் கம்முலாவின் இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘குபேரா’வின் க்ளிம்ப்ஸ் வீடியோ, ‘கார்த்திகை பௌர்ணமி’ பண்டிகையை முன்னிட்டு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது, இந்த க்ளிம்ப்ஸ் வீடியோவானது இந்திய சினிமா ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. திறமைமிக்க தனுஷ், ‘கிங்’ நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இத்திரைப்படம் சிறந்த காட்சிகள் மற்றும் உணர்ச்சிகரமான விருந்தாகவும் ரசிகர்களுக்கு அமையும் என்பது உறுதியாகியுள்ளது. இதில் ‘ஜிம் சர்ப்’ மற்றும் ‘தலிப் தஹில்’ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இதுவரை வெளியிடப்பட்ட போஸ்டர்களில் ‘தனுஷ்’ நீண்ட தலைமுடி மற்றும் தாடி கொண்ட பிச்சைக்காரன் போன்ற தோற்றத்துடன் காணப்பட்டார். இருப்பினும், இன்றைய க்ளிம்ப்ஸ் வீடியோவில் வெளியான ஒரு புதிய தோற்றம் ரசிகர்களையும் பார்வையாளர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது, அதில் அவர் குறைவான தலைமுடி மற்றும் முழுவதும் முகச் சவரம் செய்த முகத்துடன், ஒரு பணக்காரரைப் போல தோற்றமளிக்கிறார். இது உற்சாகத்தை அதிகப்படுத்தி, குபேராவின் கதைக்களத்தைப் பற்றிய ஆர்வத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படத்தில் ‘கிங்’ நாகர்ஜுனா ஒரு சிக்கலான கதாபாத்திரத்தில் நடிக்கிறார், இது பார்வையாளர்களுக்கு ஒரு புதுமையான மற்றும் தனித்துவமான அனுபவத்தை வழங்கும்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோ கிரியேஷன்ஸ் தயாரிக்கும் ‘குபேரா’ திரைப்படம், ‘இசை ஜாம்பவான்’ தேவி ஸ்ரீ பிரசாத்தின் சிறப்பான இசை, நிகேத் பொம்மியின் பிரமிப்பூட்டும் ஒளிப்பதிவு மற்றும் தயாரிப்பு வடிவமைப்பில் தோட்டா தரணியின் கலைநயம் ஆகியவற்றை காட்சிப் படுத்தவுள்ளது. இப்படத்தை ஆர். கார்த்திகா ஸ்ரீநிவாஸ் திறம்பட படத்தொகுப்பு செய்து, ஒரு வசீகரிக்கும் கதை ஓட்டத்தை உறுதி செய்துள்ளார். ‘குபேரா’வின் உலகத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்துவமான உலகம் வடிவமைக்கப்பட்டுள்ளதால், அவற்றை தயாரிப்பாளர்கள் பட வெளியீட்டிற்கு முன்னதாக வெளியிடுவார்கள்.

தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள ‘குபேரா’, இந்தியா முழுவதும் பலதரப்பட்ட பார்வையாளர்களை சென்றடைவதை நோக்கமாகக் கொண்டு மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. க்ளிம்ப்ஸ் வீடியோ திரைப்படத்தின் ஈர்க்கக்கூடிய கதைக்களம் மற்றும் வளமான காட்சிகளுக்கு உறுதி அளிப்பதுடன், இது ஒரு தரமான சினிமா அனுபவத்திற்கு களம் அமைக்கிறது.

நடிகர்கள்:-

தனுஷ்
நாகார்ஜுனா
ராஷ்மிகா மந்தனா
ஜிம் சர்ப்
தலிப் தஹில்

படக்குழு:-

எழுத்து மற்றும் இயக்கம்: சேகர் கம்முலா
தயாரிப்பு: ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோ கிரியேஷன்ஸ்
தயாரிப்பாளர்: சுனில் நரங் மற்றும் புஸ்குர் ராம் மோகன் ராவ்
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்
ஒளிப்பதிவு: நிகேத் பொம்மி
படத்தொகுப்பு: கார்த்திகா ஸ்ரீநிவாஸ் ஆர்.
தயாரிப்பு வடிவமைப்பு: தோட்டா தரணி
ஆடை வடிவமைப்பு: கல்யாண் ஸ்ரீராம் மற்றும் பூர்வா ஜெயின்
விளம்பர வடிவமைப்பு: கபிலன்
மக்கள் தொடர்பு: ரியாஸ் K அஹ்மத் (V4U Media)

- Advertisement -

Recent Posts