- Advertisement -
Home Blog Page 618

‘Shaakuntalam’ is for girls, women, all family audiences: Samantha Ruth Prabhu

0

It’s good to play roles where you get to do action and not to be a woman on screen who gets saved by the hero all the time: Samantha Ruth Prabhu

‘Shaakuntalam’ will hit the screens on April 14. Promoting the Gunasekhar directorial in Mumbai on Thursday, Samantha Ruth Prabhu described the epic mythological movie in glowing terms. Here are the excerpts of what the versatile actress said on the occasion:

“I was doing gritty and real roles like in ‘The Family Man 2’. Right from my childhood, I have always loved the Disney kind of genre. If I am happy, I watch Disney films. If I am sad, I watch them. Playing a Princess in a film like ‘Shaakuntalam’ was special, given that she is a symbol of perfection. It was intimidating initially to play such a role. But I have been taking challenges for the past few years. Producer Dil Raju had a lot of confidence in this script. This is a role I could only dream of as a child. I believe that’s a great endearing factor for all girls, women and families. What I felt while playing the role would be felt by the audience. This is not a simple story. There is love, there is betrayal, there is redemption… It was a complex character that was written many centuries ago.”

“This film is going to be for the entire family. This hot summer, here is a film for the entire family. Let me just say, be prepared to be Disneyfied.”

“Director Gunasekhar sir, I think, is a feminist. He writes female-oriented movies somehow. He is not scared of risk-taking. He wants to narrate great stories that happen to revolve around women.”

About Allu Arha’s debut, Samantha said that the little girl is her own person. “She decides things by herself. I don’t think her father (Allu Arjun) involves and is going to involve himself in her career. It is going to take off differently after this movie. It’s something to look forward to. Families and children are going to connect with ‘Shaakuntalam’. And Arha’s role has come out so beautifully aside from the roles of lead characters.”

Samantha Speeches Videos from Shaakunthalam mumbai press meet – https://drive.google.com/drive/folders/18xbU-QW6XsAfPlqLGmn5Sz8BE5sm2MnB?usp=share_link

How has life changed after she became a pan-India star? Samantha started in a lighter vein by saying that somebody must tell her pets that she is a pan-Indian star. “Because I still clean their poop,” she laughed. “I don’t think my life has changed. I am a star only till 6 pm. After that, my life is extremely normal,” Sam added.

“I never ever dreamt that I would come this far. I feel very privileged about the kind of roles that I am getting to do. It’s exhilarating and so fulfilling. I am so happy despite the job being so tough. It’s good to play roles where you get to do action and not to be a woman on screen who gets saved by the hero all the time. It is absolutely great. It’s a new phase for me. I am absolutely enjoying this phase.”


Samantha’s Speech at Shaakuntalam Movie Team Press Meet @ Mumbai – Youtube Links for Reference

https://www.youtube.com/live/4BrB4mCZXt0?feature=share&t=777
https://www.youtube.com/live/4BrB4mCZXt0?feature=share&t=1000
https://www.youtube.com/live/4BrB4mCZXt0?feature=share&t=1558
https://www.youtube.com/live/4BrB4mCZXt0?feature=share&t=1818
https://www.youtube.com/live/4BrB4mCZXt0?feature=share&t=2344
https://www.youtube.com/live/4BrB4mCZXt0?feature=share&t=2429
https://www.youtube.com/live/4BrB4mCZXt0?feature=share&t=2480
https://www.youtube.com/live/4BrB4mCZXt0?feature=share&t=2737

ஆகஸ்ட் 16 1947 திரை விமர்சனம்

0

ஏ.ஆர் முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்திக், ரேவதி சர்மா, புகழ் ஆகியோர் நடிப்பில் அறிமுக இயக்குனர் பொன்குமார் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ஆகஸ்ட் 16, 1947. இதுவரை பல்வேறு சுதந்திரப் போராட்ட கால படங்கள் வெளியாகி இருந்தாலும் இப்படம் அவற்றிலிருந்து சற்றே மாறுபட்ட்து என்று சொல்ல்லாம்

இந்தியா சுதந்திரம் பெற்ற ஆகஸ்ட் 15 1947க்கு ஒரு நாள் முன்பும் ஒரு நாள் பின்பும் நடக்கும் நிகழ்வுகளே ஆகஸ்ட் 16, 1947 படத்தின் கதை. பிரிட்டீஸ் ஆட்சிக்காலத்தில் மெட்ராஸ் பிரெசிடென்சி பகுதியில் இருக்கும் செங்காடு என்ற ஊரை ஆட்சி செய்யும் ஆங்கிலேய அதிகாரியும் அவர் மகனும் செய்யும் கொடுமைகளை எதிர்த்து போராடுகிறார் அவ்வூரைச் சேர்ந்த கௌதம் கார்திக். ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் நடந்த பல்வேறு கொடுமைகளையும் சேர்த்து சற்றே கதைகான புனைவையும் சேர்த்து மிகச்சிறப்பான கதைக்களத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் பொன்குமார். இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையிலும் இன்னும் அடிப்படை வசதிகள் சென்று சேராத கிராமங்கள் இருக்கும் நிலையில் 1947ம் ஆண்டு வாக்கில் கிராமங்கள் எப்படி இருந்திருக்கும் என கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார் இயக்குனர். குறிப்பாக காந்தி குறித்து கிராம மக்கள் பேசும் வசனம் மிகச்சிறந்த உதாரணம்

ஆங்கில அதிகாரியின் அடக்குமுறைகளை கண்டு பொங்கும் இளைஞனாக கௌதம் கார்திக் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். தன் தந்தையை போலவே நக்கலான நடிப்பில் கலக்கி இருக்கிறார் கௌதம். நாயகி ரேவதி ஷர்மா அழகாக இருக்கிறார் நன்றாகவும் நடிக்கிறார். புகழின் காமெடி நன்றாக ஒர்க்கவுட் ஆகியுள்ளது. ஆங்கிலேய அதிகாரியாக நடித்திருக்கும் ரிச்சர்ட், கொடூரத்தை தன் நடிப்பில் மூலம் வெளிப்படித்தியுள்ளார். சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் மனதில் படியும்படியாக கதாபாத்திர அமைப்பும் நடிப்பும் சிறப்பாக இருக்கிறது.

ஷான் ரோல்டனின் இசையில் இரண்டு பாடல்களும் சிறப்பாக இருக்கிறது. வரலாற்று படத்தின் தன்மையை உணர்ந்து பின்னனி இசையில் பிரமாதப்படுத்தி இருக்கிறார். படத்தின் ஆகச்சிறந்த பலம் என்று செல்வக்குமார் அவர்களின் ஒளிப்பதிவையும், சுதர்சன் அவர்களின் படத்தொகுப்பையும் சொல்லலாம். கலை இயக்கம் குறிப்பிட்டு பாராட்டக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

ஆகஸ்ட் 16, 1947 – புதிய விடியல்

கலைஞர் தொலைக்காட்சியின் சித்திரை திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள்..!

0

கலைஞர் தொலைக்காட்சியில் சித்திரை திருநாளை முன்னிட்டு புத்தம் புதிய திரைப்படங்கள் மற்றும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக இருக்கிறது.
அதன்படி வருகிற ஏப்ரல் 14 காலை 9:00 மணிக்கு திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் “சிறப்பு பட்டிமன்றமும்” காலை 10:00 மணிக்கு ஆர்யா, துஷாரா, பசுபதி, ஜான் கொக்கன் நடிப்பில் “சார்பட்டா பரம்பரை” சிறப்பு திரைப்படமும், பிற்பகல் 1.30 மணிக்கு அருண் விஜய் – பல்லக் லால்வாணி, காளி வெங்கட் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த “சினம்” சிறப்பு திரைப்படமாக ஒளிபரப்பாக இருக்கிறது. ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் அருண் விஜய் மிரட்டலான காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார்.
மேலும் மாலை 6:00 மணிக்கு சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி நடிப்பில் “டான்” சிறப்பு திரைப்படமும் ஒளிபரப்பாக இருக்கிறது.

ஜெயா டிவியின் தமிழ் புத்தாண்டு சிறப்பு பட்டிமன்றம்

0

ஜெயா டிவியில் தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14 அன்று பிரபல பேச்சாளர் திரு.பி.மணிகண்டன் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் காலை 9:00 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
வாழ்வை வளமாக்குவது ஆன்மீகமா, அறிவியலா என்ற தலைப்பில் நடக்கும் இப்பட்டிமன்றத்தில் ஆன்மீகமே என்ற அணியில் நல்லாசிரியர் திரு.ரவிக்குமார், திருமதி.கார்த்திகா ராஜா, திரு.தாமல் சரவணன் ஆகியோரும், அறிவியலே என்ற அணியில் செல்வி.ஆர்ஜே.நர்மதா, செல்வி.காவ்யா, திரு.உமாசங்கர் ஆகியோரும் பங்கேற்று தங்கள் அணியின் வாதங்களை ஆணித்தரமாகவும், அர்த்தமுள்ளதாகவும் முன்வைத்துள்ளனர்.
பெரும்பாலான பட்டிமன்றங்கள் வெறும் கேளிக்கைக்காக நடத்தப்படும் இன்றைய சூழலில் இந்நிகழ்ச்சியானது நேயர்களின் சிந்தனைக்கு நல்லதொரு விருந்தாக அமையும் என்று நிகழ்ச்சிக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்ச்சியை தமிழ் புத்தாண்டன்று காலை 9:00 மணிக்கு ஜெயா டிவியில் காணலாம்.
காமெடி கடியரங்கம்
ஜெயா டிவியில் தமிழ் புத்தாண்டு நாளான ஏப்ரல் 14ம் தேதி மாலை 5:00 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் நிகழ்ச்சி ‘காமெடி கடியரங்கம்’. இந்நிகழ்ச்சியை பிரபல நடிகரும், டிவி தொகுப்பாளருமான ஆதவன் நடுவராக இருந்து தொகுத்து வழங்குகிறார். வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் 90ஸ் கிட்ஸா, 2K கிட்ஸா என்ற தலைப்பில் நடைபெறும் இந்த புதுமையான நகைச்சுவை நிகழ்ச்சியில் சவுண்ட் சந்தியா, நர்மதா, ரிஷா, பிரகாஷ் ஆகியோர் பங்கேற்று கலக்கலாகவும், கலகலப்பாகவும் பேசி வயிறுகுலுங்க சிரிக்க வைக்கவுள்ளனர்.

“பூவா தலையா”
ஜெயா தொலைக்காட்சியில் ஏப்ரல் 14 காலை 10:30 மணிக்கு ஒளிபரப்பாகும் தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி “பூவா தலையா”.நகைச்சுவை கலந்த ஒரு போட்டிக்கு போட்டி நிகழ்ச்சி… சின்னதிரை நகைச்சுவை நிகழ்ச்சிகளில் நன்கு அறியப்பட்ட நட்சத்திரங்கள் மற்றும் சின்னதிரை தொகுப்பாளினிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு மாறுபட்ட நிகழ்ச்சி. போட்டியாளர்கள் இரு குழுக்களாக பிரிந்து தங்கள் திறமையை வெளிபடுத்தினர். இந்நிகழ்ச்சியின் தொகுத்துக் வழங்குபவர் தர்ஷினி அவர்கள் .
இந்த நிகழ்ச்சியை ஜெயா டிவி யோடு இணைந்து ஐரா நிறுவனத்தின் சார்பில் D.ராஜரத்தினம் தயாரித்து இயக்கிவருகிறார். மகிழ்ச்சியும், கலகலப்பும், நகைச்சுவையும் ஒன்றாய் இணைந்த இந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஏப்ரல் 14 காலை 10:30 மணிக்கு ஒளிபரப்பாகும் தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி “பூவா தலையா”உள்ளது.

              “கீழடி தமிழர்களின் வேரடி..”

ஜெயா தொலைக்காட்சியில் தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக கீழடி தமிழர்களின் வேரடி..என்ற நிகழ்ச்சியினை கவிஞர் சினேகன் அவர்கள் தொகுத்து வழங்குகிறார்.இந்த நிகழ்ச்சி தமிழ் புத்தாண்டு (14.4.23) காலை 8:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது .
வைகை நதி கரையில் சங்க கால நகர நாகரிகத்திற்கு சாட்சியாக இருக்கும் கீழடி அருங்காட்சியத்திற்கு கவிஞர் சினேகன் நேரில் சென்று தமிழர்களின் தொன்மை,கலாச்சாரம்,பண்பாடு,பயன்பாடு, தொழில் விளையாட்டு, வீரம்…இப்படி சுமார் 2600 வருடங்களுக்கு முன்னதாக எப்படி வாழ்வாங்கு வாழ்ந்தார்கள் என்பதனை பிரத்யோகமாக படடுப்பதிவு செய்யப்பட்டு வழங்கவிருக்கிறார்
இதில் கவிஞர் சினேகன் அவர்கள் தனக்கே உரிய கவித்துவமான வரிகளோடு பெருமைமிகு தமிழர்களின் வரலாற்றை உலகெங்கும் இருக்கும் தமிழர்களுக்காக வழங்குகிறார் .

புதுயுகம் தொலைக்காட்சியின் தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சிகள் “கீழடி”

0

உலக வரலாற்றில் எத்தனையோ நாகரீகங்கள் தோன்றினாலும் அவற்றில் முதன்மையான தொன்மையான நாகரீகம் சிந்து சமவெளி நாகரீகம், இது தான் நமக்கு கொடுக்கப்பட்ட செய்தி.ஆனால் அதுவல்ல உண்மை! நீங்கள் இதுவரை படித்த வரலாற்றையே மாற்ற வேண்டிய இடத்தில் நம்மை அழைத்து செல்கிறது 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை யில் உள்ள வைகை நாகரீகம்.
வைகை நாகரீகத்தின் வாயிலாக ஓர் பழமையான நகரத்திற்கு நம்மை அழைத்து செல்கிறது.அந்த நகரத்திற்கு தற்போது இருக்கும் பெயர் கீழடி.சங்க கால மதுரை இது தானா? அப்படி என்றால் தற்போது இயங்கி கொண்டிருக்கும் நகரம் மதுரை இல்லையா! இவ்வளவு பெரிய நகரம் உலகத்தின் அனைத்து மக்களோடு வணிகம் நடக்காமல் எப்படி உருவாக்கியிருக்க முடியும்.
இப்படி பல சுவாரஸ்ய பதிவுகளோடு தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி ‘பெருமைமிகு தமிழர் வரலாற்றை கூறும் “கீழடி”புதுயுகம் தொலைக்காட்சியில் தமிழ் புத்தாண்டு (14/4/2023) அன்று காலை 8:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

           ஒன் மேன் ஷோ (One Man Show )

முதன்முறையாக 9 பின்னணி பாடகிகளுடன் SPB சரண் முழுக்க முழுக்க பங்கேற்று பாடும் நிகழ்ச்சி ஒன் மேன் ஷோ (One Man Show ) இதில் SPB பாடல்கள் மட்டுமில்லாமல் ஹிந்தி,கன்னடம்,தெலுங்கு என மூன்று மொழி பாடல்கள் பாடி அசத்தியுள்ளார். சமீபத்தில் சென்னை வாணிமஹாலின் சத்யாஸ் கீதாஞ்சலி சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி புதுயுகம் மீடியா பார்ட்னராக பங்கேற்றது என்பது குறிப்பிடத்தக்கது .தமிழ் புத்தாண்டு அன்று மாலை 4:00 மணிக்கு நமது புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி மக்களுக்கு இசை விருந்தாதாக அமையும் .

“அரட்டை பிரிமியர் லீக்”

0

பரபரப்பான விளையாட்டு போட்டி குறித்த விவாதமும் வயிறு வலிக்க வைக்கும் சிரிப்பும் ஒரே நிகழ்ச்சியில் காணக்கிடைப்பது அரிது…அது போன்ற வித்தியாசமான நிகழ்ச்சியை வழங்குகிறது புதிய தலைமுறை தொலைக்காட்சி. அனல் பறக்க நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளை ‘அரட்டை பிரிமியர் லீக்’ என்ற பெயரில் கேலி, கிண்டலுடன் வழங்குகிறது புதிய தலைமுறை தொலைக்காட்சி. கிரிக்கெட் விமர்சகரும் ,பிரபல நகைச்சுவை தொகுப்பாளருளான பாஸ்கி இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

ஆழமான அலசல்கள்…அன்லிமிட்டட் சிரிப்பு என்ற ஒற்றை நோக்கத்துடன் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் கிரிக்கெட் விமர்சகர்கள் சரவெடி விமர்சனங்களை முன்வைப்பர். போட்டிகள் அலசல், சிரிப்பு மட்டுமல்ல…கிரிக்கெட் சார்ந்த தொழில்நுட்பங்கள், சுவாரசியமான மைதான நிகழ்வுகள் போன்ற தகவல்களும் இந்நிகழ்ச்சியில் உண்டு. திரைத்துறை, ஜோதிடம் என பல்துறை நிபுணர்களும் இந்நிகழ்ச்சியில் அன்றாடம் பங்கேற்கின்றனர். கிரிக்கெட் குறித்த கேள்விகளும் அதற்கான சரியான விடை கூறும் நேயர்களுக்கு பரிசும் உண்டு. அரட்டை பிரிமியர் லீக் என்ற இந்நிகழ்ச்சி தினசரி மாலை 6:00 மணிக்கு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

The Brilliance of Sandeep Bhaiya: Top 5 Dialogues from Sunny Hinduja’s Character in Aspirants on Its 2nd Anniversary

0

Sunny Hinduja’s Sandeep Bhaiya and the Power of His Words: Celebrating 2 Years of Aspirants

As the acclaimed show Aspirants celebrates its second anniversary today, it’s impossible not to mention Sunny Hinduja’s unforgettable portrayal of Sandeep Bhaiya, a character with captivating dialogues that have won the hearts of the audience. Sunny, counted among the most talented actors in the industry, has played a variety of complex roles and garnered a massive fan following.

To mark this occasion, here are the top 5 beautifully crafted dialogues of Sandeep Bhaiya that have received immense love from the audience:

  • Aarthik sthiti thik na hai hamari. Ab roti ke baare main sochun Bapu ki, ki coaching ke baare main sochun? Bahut Karza ho rakheya hai.”
  • “Maa, baap, Pyar, dost, inhe apni dreams ke liye sacrifice Karna is not worth it. Not worth it at all.”
  • “Satelite toh phir bhi machine hai usse fark nahi padta, lekin ek human pyaar, rishte, dosti ke force ke bina na, doori pe ghumta hua directionless hai.”
  • “Dekh bhai, power se bulb bhi jalta hai, jo logon ki zindagi main roshni kar deta hai, aur power se current bhi lagta hai, jo logon ki jaan leta hai. So you have to decide ki power ka use kaise karna hai.”
  • “Pehle log puchte the, ab main khud se puchta hun, ki iss saal nahi nikal toh kya karunga.”

Sunny Hinduja has several exciting projects in the pipeline, including “The Railway Men” and a few yet-to-be-announced projects.

புகழேந்தி புரொடக்சன்ஸ் எனும் பட நிறுவனம் மூலம் திருமதி தமிழரசி புலமைப்பித்தன் தயாரித்து வெளியிடும் திரைப்படம் ‘எவன்’.

0

அறிமுக இயக்குநர் துரை முருகன் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில் திலீபன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தீப்தி மானே நடித்திருக்கிறார் இவர்களுடன் ஜே கே சஞ்சீத் உஜ்ஜைனி ராய் கானா பாலா பாண்டி ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி. சிவராமன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ.கே. சசிதரன் இசை யமைத்திருக்கிறார் படத்தொகுப்பு பணிகளை பாலா கவனிக்க இப்படத்தில் இடம்பெறும் பாடல்கள் மறைந்த புலவர் புலமைப்பித்தன் விவேகா கானா பாலா ஏகா ராஜசேகர் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். ஏப்ரல் ஏழாம் தேதியான இன்று படம் திரையரங்கில் வெளியானது…மக்களுடன் மக்களாக நடிகர் திலீபன் புகழேந்தி ஆல்பட் தியேட்டரில் படம் பார்த்தார்.

Music Director GV Prakash Kumar overwhelms with joy after watching Thankar Bachan’s Karumegangal Kalaingindra during Re-recording!

0

GV Prakash Kumar, one of the most celebrated music directors is collaborating with critically-acclaimed filmmaker Thankar Bachan for ‘Karumegangal Kalagindrana’, produced by D. Veera Sakthi of VAU Media Entertainment. The film, an emotional family entertainer, features filmmaker Bharathiraja, Gautham Vasudev Menon, Aditi Balan, and Yogi Babu as the lead characters. I am going to compose re-recording with the a

Music Director GV Prakash Kumar, who saw the film before the re-recording session was enthralled with the beautiful work of Thankar Bachan saying, “Every scene looks amazing and so intriguing without the background music. I am going to deliver re-recording like a jewel in the crown for this film. The audience will celebrate this film.” He added, “I am also looking forward to watching the film with background music like an audience.”

Movie Name: *KARUMEGANGAL KALAIGINDRANA

கருமேகங்கள்கலைகின்றன திரைப்படத்தை பின்னணி இசை உருவாக்கத்திற்காக #ஜிவி.பிரகாஷ் பார்த்தார். “பின்னணி இசை இல்லாமலேயே ஒவ்வொரு காட்சியும் உயிர்ப்பான உணர்வுகளுடன் இருக்கு. இந்தக்காட்சிகளுக்கு மகுடம் சூட்டியது போல் ரீ ரிக்கார்டிங் செய்யப்போகிறேன். இப்படத்தை மக்கள் கொண்டாடுவார்கள்” எனக்கூறி இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மகிழ்ந்தார்!

அத்தோடு, பின்னணி இசையுடன் படத்தை காண்பதற்காக ஒரு பார்வையாளனின் மனநிலையுடன் நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன் எனவும் கூறினார்.

CAST

Bharathiraja
Aditi Balan
Gautham Vasudev Menon
Yogi Babu
Mahana Sanjeevi
S.A. Chandrashekar
R.V. Udhayakumar
Pyramid Natarajan
Delhi Ganesh

TECHNICAL CREW

Direction: Thankar Bachan
Music: G.V. Prakash
Lyrics: Vairamuthu
Cinematography:
N.K. Ekambaram
Editing: B Lenin
Art: Michael
Production Designer: Muthuraj
Executive Producer: Varagan
PRO: Johnson
Banner: VAU Media
Produced by : Durai Veerasakthi

SONGS

Total number 6

Singers

  1. Hariharan
  2. G .V . Prakash
  3. Sathyaprakash
  4. Chithra
  5. Saindavi
  6. Gangai Amaran

திரையுலக முன்னணி பிரபலங்கள் இணைந்து வெளியிட்ட விமலின் ‘தெய்வ மச்சான்’ பட முன்னோட்டம்

0

நடிகர் விமல் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘தெய்வ மச்சான்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, நடிகர்கள் சூரி மற்றும் ஆதி இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைத்தளப்பக்கங்களில் வெளியிட்டனர்.

இயக்குநர் மார்ட்டின் நிர்மல்குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘தெய்வ மச்சான்’. இதில் விமல் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை நேகா நடிக்கிறார். இவர்களுடன் பாண்டியராஜன், ‘ஆடுகளம்’ நரேன், பாலசரவணன், வேல. ராமமூர்த்தி, முருகானந்தம், வத்சன் வீரமணி, தங்கதுரை, பிக் பாஸ் அனிதா சம்பத், தீபா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கேமில் ஜே. அலெக்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு காட்வின் இசையமைக்கிறார். படத்தின் திரைக்கதையை இயக்குநர் மார்ட்டின் மற்றும் வத்சன் இணைந்து எழுதியிருக்க, படத்தின் பின்னணி இசையை அஜீஷ் கவனிக்கிறார். எடிட்டர் இளையராஜா படத்தொகுப்பை மேற்கொள்கிறார். கிராமிய பின்னணியில் ஃபேண்டசி ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை உதய் புரொடக்சன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயகுமார், கீதா உதயகுமார் மற்றும் எம். பி. வீரமணி ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்கள்.

‘தெய்வ மச்சான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் தற்போது இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது. முன்னோட்டத்தில் இந்த திரைப்படம் ஏப்ரல் 21 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை பி வி ஆர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

இதனிடையே விமல் நடிப்பில் வெளியான ‘விலங்கு’ எனும் இணையத்தொடர் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதால், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகியிருக்கும் ‘தெய்வ மச்சான்’ எனும் படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Recent Posts