திருமாவளவன் அவர்கள் சொல்றமாதிரி இந்து மதத்தை சைவமதம், வைணவ மதம் என்று பிரித்துவிட்டு தமிழ்நாட்டை சேர,சோழ,பாண்டியநாடு என்று பிரித்து விடுங்கள்.
முக்குலத்தோரை மூன்று ஜாதியாக பிரித்து விடுங்கள்.
தாழ்த்தப்பட்ட ஜாதிகளையும் பழையபடி பிரித்துவிடுங்கள்.
மீண்டும் தெரு பெயர்களோடு ஜாதிப்பெயரை இணையுங்கள்.
சைவ,வைணவ காலத்தில் கிருஸ்தவம்,இஸ்லாம் இல்லை அதனால் அந்த மதங்களை இந்தியாவில் இருந்து அகற்றி விடுங்கள். முக்கியமாக அப்பொழுது திராவிடம் என்ற வார்த்தையே தமிழர்களிடையே இல்லை. அதனால் முதலில் அந்த வார்த்தை எங்குமில்லாமால் செய்துவிடுங்கள்.
இந்தியாவையும், பாக்கிஸ்தானையும் இணைத்து விடுங்கள்!
திருமா சொல்வதுபோல் நாம் 2000 வருடத்திற்கு முன் சென்று விடுவோம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here