நடிகர் விஷால் அவர்கள் நடித்து வரும் “மார்க் ஆண்டனி” திரைப்படத்தின் சண்டைக்காட்சி பூந்தமல்லியில் உள்ள ‘ஈவிபி’ பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற்ற போது அதில் பிரபாசங்கர் என்பவருக்கு தீ காயங்கள் ஏற்பட்டு கஷ்டப்படுவதை அறிந்த நடிகர் விஷால் தனது தேவி அறக்கட்டளை சார்பில் பிரபாசங்கர் அவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 50,000 தொகையை மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் திருவள்ளூர் மாவட்ட மக்கள் நல இயக்கத்தின் தலைவர் கண்ணன் ஆகியோர்கள் வழங்கினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here