தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் ரசிகர்கள் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக மாவட்ட செயலாளர் Sholinghur N Ravi அவர்களின் ஏற்பாட்டில் தொண்டாற்றும் “மனிதம் காத்து மகிழ்வோம்” நிகழ்வில் வீடு இன்றி வறுமையில் வாடிய எளிய மக்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ரஜினிகாந்த் அன்பு இல்லம் எனும் பெயரில் பல்வேறு கிராமங்களில் பயனாளிகளுக்கு கான்கிரீட் தளம் அமைத்த வீடு வழங்கப்பட்டது…

தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் ஆணைக்கினங்க எளிய முறையில் மாவட்ட செயலாளர் சோளிங்கர் என் இரவி அவர்கள் பயனாளிகளிடம் வழங்கினார்.

ரஜினிகாந்த்அன்புஇல்லம்

மனிதம்காத்துமகிழ்வோம்

SuperstarRajinikanth

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here