தளபதி அவர்களின் உத்தரவுப்படி
அகில இந்திய பொதுச் செயலாளர் அண்ணன் புஸ்ஸி N.ஆனந்த்ExMLA அவர்கள் வழிகாட்டுதல்படி

இன்று
சுதந்திர போராட்ட மாவீரன் தீரன் சின்னமலை ஐயா
அவர்களின்
267வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை புறநகர் மாவட்ட தளபதி மக்கள் இயக்க தலைமை சார்பாக நீலாங்கரையில்
பொதுமக்களுக்கு
மாம்பழம் ஜுஸ் மற்றும் நீர் மோர் 300 போருக்கு வழங்கப்பட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here