பையனூரில் நாம் புதிதா நாம் கட்டி வரும் திரைப்பட அரங்கிற்கு அருகே சாலை அமைக்க கோரி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுக்கப்பட்டது சாலை மதிப்பு ஒரு கோடியே ஐந்து லட்சம் அதில் மூன்றில் ஒரு பங்கை நம் சம்மேளனத்தில் மூலம் செலுத்தினால் அந்த சாலைத் திட்ட திற்கு முதல்வரின் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் செயல்படுத்த முடியும் என்று ஆட்சியாளர் கூறியதை ஏற்று சம்மேளனத்தின் பங்காக முப்பத்து ஜந்துலட்ச ரூபாயை இன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியாளர்
திரு. ராகுல்நாத் அவர்களிடம் சம்மேளனத் தலைவர் திரு. ஆர்கே. செல்வமணி அவர்களும் துணைத் தலைவர் திரு. தீனா அவர்களும் வழங்கிய மகிழ்ச்சியான தருணம்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here