சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடி தொழில் செய்து வருபவர்களுக்கும், மீன் வியாபாரம் மற்றும் மீன் பதப்படுத்தும் 11 மீனவ ஆண்கள், மீனவ பெண்களுக்கு

ஒரு கோடியே 10 லட்சம் வங்கி கடனும்,

மாநில அரசின் மானியமாக 29 லட்சத்து 50 ஆயிரம் என மொத்தமாக

ஒரு கோடியே 39 லட்சத்து 50 ஆயிரம் கடன் மற்றும் உதவி தொகையாக வழங்கிய …

மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும்

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர்.
மாண்புமிகு : தா.மோ.அன்பரசன் அவர்களுக்கும்

வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர்.
மாண்புமிகு: கலாநிதி வீராசாமி அவர்களுக்கும்

திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினரும், மாநில மீனவரணி துணை தலைவருமான
திரு.கே.பி.சங்கர் அவர்களுக்கும்

ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர்.
திரு. ஜே.ஜே.எபினேசர் அவர்களுக்கும்

இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர்.
ஐட்ரீம் திரு. இரா. மூர்த்தி அவர்களுக்கும்.

குறு , சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மண்டல இணை இயக்குநர். திரு.Er.N.இளங்கோவன் அவர்களுக்கும்.

மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர். திருமதி. N.தாரணி அவர்களுக்கும்.

சென்னை மாவட்ட வள அலுவலர்.
திரு.V.P.மணிபாரதி அவர்களுக்கும்

கோடம்பாக்கம் யூனியன் வங்கி கிளை மேலாளர் திரு.S. விக்னேஸ்வரன் அவர்களுக்கும்.

அடையாறு பாங்க் ஆஃப் இந்தியன் வங்கி கிளை மேலாளர் திரு.D. பிரகாஷ் பாபு அவர்களுக்கும்

மனமார்ந்த நன்றி நன்றி நன்றி.

அனைத்து மீனவர்கள் சங்கம் (AFA)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here