6.1.2024 அன்று சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடத்தும் ” கலைஞர் – கலைஞர் -100″ மாபெரும் விழாவில் கலந்து கொள்ள
சகோதரர்கள்
ஒய்.ஜி. மகேந்திரன்
பாபி சிம்ஹா
சதீஷ்
சரத்குமார்
தம்பி ராமையா
தனுஷ்
திருமதி. நயன்தாரா
செல்வி. சாய் பல்லவி
உமாபதி
ஆகியோரை சந்தித்தோம்.
அனைவரும்கலந்து கொள்வதாக தெரிவித்தனர். அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
மற்ற கலைஞர்களையும் தொடர்ந்து சந்தித்து வருகிறோம்.

.
தமிழ் திரைஉலகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here