தமிழ் திரையுலகில் நட்சத்திர வாரிசுகள் அறிமுகமாவது இயல்பு. அந்த வகையில் தமிழ் திரையிசை உலகத்தின் முடி சூடா மன்னனாக திகழ்ந்து இன்றும் மக்கள் மனதில் மறையாத பல பாடல்களை வழங்கிய புலவர் புலமைப்பித்தனின் பேரன் திலீபன் புகழேந்தி என்பது அனைவரும் அறிந்ததே .

நடிகர் திலீபன் புகழேந்தி பள்ளிக்கூடம் போகாமலே,எவன் என்கிற இரு படங்களிலும் ஹீரோவாக நடித்தவர் . இப்படங்கள் திரைக்கு வந்து வெற்றி பெற்றன .சாகாவரம் என்கிற படத்தை இயக்கி ஹீரோவாக நடித்து உள்ளார்.இப்படம் முடியும் தருவாயில் உள்ளன.ஆண்டனி என்கிற திரைப்படமும் முடியும் தருவாயில் உள்ளது .இவற்றுக்கு இடையில் 5 ஹீரோயின்கள் நடிக்கும் பெயரிடப்படாத ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டு இருக்கிறார் .

புதுமுக இயக்குனர் இப்படத்தை இயக்குகிறார் .படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.

#dhileepanpugazhendhi

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here