லண்டனில்., ‘சிம்பொனி’ சாதித்து வந்துள்ள ‘இசைஞானி’ இளையராஜாவை ., மரியாதை நிமித்தமாக , இன்று (23 – 03 – 2025) ஞாயிற்றுகிழமை , சென்னை , கோடம்பாக்கத்தில் உள்ள ‘இளையராஜா ஸ்டுடியோ’வில் , சந்தித்து சால்வை மற்றும் பூங்கொத்து கொடுத்து 70 – ஆண்டு பாரம்பரியம் கொண்ட சினிமா பத்திரிகையாளர் சங்கம் கௌரவ படுத்தியது.

இங்கு ,👆🏻 புகைப்படங்களில்.,
‘இசைஞானி’ இளையராஜாவுடன் சினிமா பத்திரிகையாளர் சங்க தலைவர் – D.R.பாலேஷ்வர் , செயலாளர் – R.S.கார்த்திகேயன், பொருளாளர் – A. மரிய சேவியர் , துணைத்தலைவர் – ‘கலைமாமணி’ மணவை பொன் மாணிக்கம் , இணைச் செயலாளர்கள் – ‘மதிஒளி’ குமார் , J.சுகுமார் மற்றும் உறுப்பினர்கள் சூர்யா சார்லஸ் உள்ளிட்டோர்.

நன்றி : PRO – டைமண்ட் பாபு
&
ஸ்டில்ஸ் – சரவணன்.