இந்தியாவில் “பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா ” 1966 ஆம் தேதி நவம்பர் 16 ஆம் தேதி துவங்கப்பட்டது !

இந்த நாளைப் போற்றி நினைவு படுத்தும் வகையில் 1966 ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் 16 ஆம் தேதியை தேசிய பத்திரிகையாளர் தினமாக கொண்டாடப்படுகிறது !

இதை முன்னிட்டு பத்திரிகையாளர்களின் முன்னோடியாகவும், புரட்சியாளராகவும் விளங்கி வருபவர் மகாகவி பாரதியார் அவர்களே !

ஆகவே அவர் பிறந்த எட்டயபுரத்தில், தூத்துக்குடி மாவட்ட, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் வரும் நவம்பர் 16 ஆம் தேதி மகாகவி பாரதியார் இல்லம் மற்றும் அவரது மணிமண்டபத்தில் தேசிய பத்திரிகையாளர் தின நிகழ்வை கொண்டாட உள்ளது !

இதன் முழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் !

தென் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் இதில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் !

தோழமையுடன்
டி.எஸ்.ஆர்.சுபாஷ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here