கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல்சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும்தெய்வீக மெகாத்தொடர் “கெளரி”. மக்களிடையே நல்லவரவேற்பைப் பெற்று வரும் இந்த தொடரில் தற்போது, ஆவுடையப்பன் குடும்பத்தை உண்மை கண்டறியும்சோதனைக்கு உட்படுத்துகிறார் போலீஸ் அதிகாரியானநந்தினி. இதில், வீணா துர்காவை கொலை செய்வதுகுறித்த உண்மையை உளற, வீணாவை காவலில் எடுத்துவிசாரிக்கிறார் நந்தினி.

இதற்கிடையே, கனகா குறித்த நாள் நெருங்க, பௌர்ணமிக்குள் வீணா கொல்லப்படுவாளா, கனகாவின்சபதம் நிறைவேறுமா என்கிற பரபரப்போடும், நந்தினிவிசாரணையில் உண்மைகள் வெளிவருமா என்கிறஎதிர்பார்ப்போடும், மாயாவின் மாயாஜாலம் வீணாவைகாப்பாற்றுமா என்கிற விறுவிறுப்போடும் தொடர் நகர்ந்துவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here