புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் நடைபெற்ற திமுக பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.

அங்கு உரையாற்றிய உதயநிதி, என்னை 3வது கலைஞர்;

இளம் தலைவர் என அழைப்பதில் துளிகூட உடன்பாடு‌ இல்லை.

சிலர் சின்னவர் என அழைக்கிறார்கள்;

அப்படி அழைப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here