- Advertisement -
Home Blog Page 199

“Lyca Productions” Announced A Landmark Collaboration With “Mahaveer Jain Films” To Produce Nine Feature Films

0

One of India’s leading production houses, “Lyca Productions”, has officially partnered with the popular “Mahaveer Jain Films” to produce nine feature films for global audiences. This landmark deal was made at the ongoing World Audio Visual Entertainment Summit (WAVES) 2025 in Mumbai.

https://x.com/LycaProductions/status/1918249635937988837

The association was inspired by Honourable Prime Minister Narendra Modi’s WAVES 2025 initiative, which was launched to position India as a major content creation hub in the world.

Speaking about this collaboration, Lyca Group’s Chairman Dr. Allirajah Subaskaran said, “As a global enterprise with deep Indian roots, Lyca Group is perfectly positioned to serve as a bridge between Indian cinema and world audiences. We are tremendously excited to partner with Mahaveer Jain Films to create content that will showcase India’s extraordinary cultural heritage and storytelling traditions to viewers worldwide.”

The collaboration was announced in the presence of Union Information and Broadcasting Minister Ashwini Vaishnaw, Maharashtra Chief Minister Devendra Fadnavis, and Union Minister of State for Information and Broadcasting L. Murugan.

Lyca Productions and Mahaveer Jain Films have affirmed to support India’s creative growth and help Indian cinema reach global audiences. Through this partnership, they plan to make nine major films that will set a new benchmark and help make India a strong force in the global entertainment arena.

நடிகர் சூரியின் “மாமன்” திரைப்பட டிரெய்லர் வெளியானது !!

0

Lark Studios சார்பில் K குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதை நாயகனாக நடிக்க, விலங்கு சீரிஸ் புகழ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள “மாமன்” திரைப்படத்தின், அசத்தலான டிரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படம் வரும் மே 16 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த டிரெய்லர், குடும்ப உறவுகளின் அன்பை, சிக்கல்களை, உறவுகளின் பெருமையை நெஞ்சம் இளக சொல்கிறது. இந்த அழகான டிரெய்லரில் தாய்மாமனாக சூரி, பாசத்தை, ஏக்கக்தை, வெளிப்படுத்தும் கதாப்பாத்திரத்தில் அசத்தியிருக்கிறார். அவரின் நடிப்புத் திறமையின் மற்றொரு முகத்தை, பதிவு செய்யும் படமாக இப்படம் இருக்கும் என்பதை இந்த டிரெய்லர் உறுதி செய்கிறது.

குடும்பங்கள் கொண்டாடும் அனைத்து அம்சங்களும் நிறைந்திருக்கும் டிரெய்லர், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது.

இப்படத்தின் கதையை நடிகர் சூரி எழுதியுள்ளார். விலங்கு சீரிஸ் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இப்படத்தினை இயக்கியுள்ளார்.

சூரி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடித்துள்ளார். நடிகர் ராஜ்கிரண் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் லப்பர் பந்து புகழ் ஸ்வஷிகா, கீதா கைலாசம், விஜி சந்திரசேகர், நிகிலா சங்கர், பால சரவணன், பாபா பாஸ்கர் மற்றும் குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் பிரகீத் சிவன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

கருடன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு, Lark Studios தயாரிப்பில், சூரி நடிக்கும் இரண்டாவது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடதக்கது.

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை, ஏற்படுத்தியுள்ள இப்படம், வரும் மே மாதம் 16 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

தொழில் நுட்ப குழு விபரம்

எழுத்து, இயக்கம் – பிரசாந்த் பாண்டியராஜ்
தயாரிப்பு – K குமார்
தயாரிப்பு நிறுவனம் – Lark Studios
கதை – சூரி
இசை – ஹேசம் அப்துல் வஹாப்
ஒளிப்பதிவு – தினேஷ் புருஷோத்தமன்
கலை இயக்கம் – G துரை ராஜ்
படத்தொகுப்பு – கணேஷ் சிவா
சண்டைப்பயிற்சி – மகேஷ் மேத்யூ
மக்கள் தொடர்பு – யுவராஜ்.

நாம் பேசும் வார்த்தைகளின் வலிமையை உணர்த்தும் ‘ஆகக்கடவன’

0

‘சாரா கலைக்கூடம்’ நிறுவனம் சார்பாக அனிதா லியோ மற்றும் லியோ வெ ராஜா இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ஆகக்கடவன’.

இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார் அரசு திரைப்படக் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவரான தர்மா.

புதுமுகமான ஆதிரன் சுரேஷ் கதை நாயகனாக நடித்துள்ளார். இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் வின்சென்ட், சி ஆர் ராகுல், மைக்கேல், ராஜசிவன், சதீஷ் ராமதாஸ், தட்சணா மற்றும் நிவாஸ் ஆகிய புதுமுகங்கள் நடித்துள்ளனர்.

நெடுஞ்சாலையில், பஞ்சரான பைக்கோடு, தன் நண்பனுடன் காத்திருக்கும் ஹீரோவிற்கு, அடுத்தடுத்து அங்கு நடக்கும் சம்பவங்கள், அவன் வாழ்க்கையையே ஆபத்தில் கொண்டு சேர்க்கிறது. அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா என்பதை சஸ்பென்ஸ் த்ரில்லராக சொல்வதுதான் “ஆகக் கடவன” திரைப்படம்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர் லியோ வெ ராஜா. நெடுஞ்சாலைகளிலும், முள் காடுகளிலும், பாக்கு தோப்பிலும் பயணிக்கும் இவரது கேமரா கோணங்கள் கதையின் ஓட்டத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

சுமார் 2000 குறும்படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும் புதுச்சேரியை சேர்ந்த சாந்தன் அன்பழகன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பின்னணி இசைக்கு முக்கியத்துவம் வாய்ந்த இப்படத்திற்கு மிகச் சிறப்பாக இசையமைத்திருக்கிறார். அவர் பின்னணி இசை கன்டிப்பாக அனைவராலும் பேசப்படும்.

படத்தொகுப்பை சுமித் பாண்டியன் மற்றும் புமேஷ் தாஸ் இணைந்து சிறப்பாக செய்துள்ளனர்.

படத்தைப்பற்றி இயக்குனர் கூறுகையில்,

“நாம பேசுற வார்த்தைகள் நம் வாழ்க்கையில் மட்டுமில்லாமல், நம்மை சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையிலும் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை கூறும் படமிது.

அதேநேரம் இதனை வெறும் கருத்து கூறும் படமாக மட்டுமில்லால் சுவாரஸ்யமான திரைக்கதையோடு, சஸ்பென்ஸ் திரில்லராக சொல்லியிருக்கிறோம்.

இக்கதை நடைபெறும் இடங்கள், இதுவரை யாரும் படப்பிடிப்பு நடத்திடாத இடங்கள். ஆதலால், படம் பார்க்கும் பார்வையாளர்கள் கன்டிப்பாக சர்ப்ரைஸ் ஆவார்கள்.

மேலும், இது பார்வையாளர்களை சீட்டின் நுனியில் அமர்ந்து படம் பார்க்கும்படி காட்சிக்கு காட்சி பரபரப்பாக நகர்ந்து கொண்டே இருக்கும். மே மாதம் திரைக்கு வருகிறோம்.” என்றார்.

The Much Awaited Heartbeat Season 2 Promo is Out on Hotstar!

0

Chennai, May 1, 2025 – The official promo of Heartbeat Season 2 has dropped on JioHotstar, offering a compelling curtain-raiser to one of the most anticipated sequels in Tamil streaming. Ever since Season 1 ended on a cliffhanger, fans have been eagerly waiting for answers — and expectations for this new season are sky-high. With its emotional depth, strong characters, and authentic portrayal of hospital life, Heartbeat carved a loyal fanbase, and Season 2 promises to deliver bigger moments, deeper conflicts, and heartfelt storytelling.
The promo reintroduces viewers to Rina – or Rina 2.0 – now a senior doctor at RK Hospital. More assured, composed, and in control, Rina is seen leading her new batch of interns with empathy and quiet strength. But beyond her professional role, the promo also shows her playful camaraderie with her old friends, adding warmth and fun to the emotionally intense world of RK Hospital. Her complex relationship with Arjun — now the Chairman — simmers with unresolved tension, and at the emotional core of the story is Rina’s longing for her mother, Dr. Rathi. The long-hidden secret about their relationship is now out in the open, setting the stage for high-stakes emotional drama.
Season 2 also introduces a fresh group of interns — Nilofer (played by Kana Kaanum Kaalangal fame Akshata), Kiran (Shivam), and Kamal (Abdool), Roshini (Amaya) along with TM Karthik stepping in as the new chief doctor. They join returning cast members Deepa Balu as Rina, Anumol as Dr. Rathi, Yoga Lakshmi as Theju, Padine Kumar as Anita, Sarvhaa as Guna, Sabareesh as Rocky, Charukesh as Arjun, Ram as Naveen, Chandrasekar as Dev, and Giri Dwarakesh as Ramanadhan, along with Diyansh, Reya— all reprising their roles with new arcs and deeper conflicts.
Heartbeat Season 2 is written and directed by Deepak Sundararajan, with cinematography by Regimal Surya Thomas, editing by Vignesh Arjun, and music by Saran Raghavan. The series is produced by A Telefactory Productions Rajavelu, with Rj Shyam Sundar joining as Executive Producer. The series is expected to premiere soon, exclusively on JioHotstar. With the curtain now lifted, fans can expect a season packed with emotion, energy, and answers to every question they’ve held onto since Season 1.

About JioHotstar
JioHotstar is one of India’s leading streaming platforms, formed through the coming together of JioCinema and Disney+ Hotstar. With an unparalleled content catalogue, innovative technology, and a commitment to accessibility, JioHotstar aims to redefine entertainment for everyone across India.

மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘ஹார்ட் பீட் சீசன் 2’ வெப் சீரிஸ் புரோமோ தற்போது ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது!

தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்ற வெப் சீரிஸ் ‘ஹார்ட் பீட்’. இதன் இரண்டாவது சீசன் புரோமோ தற்போது ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. இதன் முதல் சீசன் பரபரப்பான திருப்பங்களுடன் முடிவடைந்த நிலையில், விடை தெரியாத கேள்விகளுக்கான விடையை தெரிந்து கொள்ள இரண்டாவது சீசனை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர். பல எமோஷனலான தருணங்கள், வலுவான கதாபாத்திரங்கள் மற்றும் மருத்துவமனை வாழ்க்கையின் உண்மையான சித்தரிப்புடன் இருப்பதால் ‘ஹார்ட் பீட்’டுக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. வரவிருக்கும் இரண்டாவது சீசன் பல முக்கிய தருணங்கள், முரண்கள் மற்றும் உணர்வுப்பூர்வமான கதையைத் தர இருக்கிறது.

ஆர்கே மருத்துவமனையில் மூத்த மருத்துவராக ரீனா 2.0 இருக்கும்படியாக இந்த புரோமோ தொடங்குகிறது. தனது புதிய அணியை மிகவும் கட்டுபாடுடனும் அமைதியாகவும் வழிநடத்துகிறார். ஆனால், இந்த மருத்துவர் உலகத்திற்கு அப்பால் ரீனாவின் பழைய நண்பர்களுடனான அவரது விளையாட்டுத்தனமான நட்புறவையும் இந்த புரோமோ காட்டுகிறது. இப்போது சேர்மனாக இருக்கும் அர்ஜுனுடனான அவளது சிக்கலான உறவு மற்றும் தனது தாயார் டாக்டர் ரதிக்காக ரீனா ஏங்குவது போன்ற விடை தெரியாத கேள்விகளுக்கு இப்போது விடை கிடைக்க இருக்கிறது. பார்வையாளர்களுக்கும் இது உணர்ச்சிகரமான தருணங்களாக அமையும்.

கதையின் சீசன் 2 புதிய பயிற்சியாளர் குழுவையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறது. நிலோஃபர் (கனா காணும் காலங்கள் புகழ் அக்ஷதா), கிரண் (சிவம்), மற்றும் கமல் (அப்துல்), ரோஷினி (அமையா) மற்றும் புதிய தலைமை மருத்துவராக டி.எம். கார்த்திக் ஆகியோர் நடிக்கின்றனர். ரீனாவாக தீபா பாலு, டாக்டர் ரதியாக அனுமோல், தேஜுவாக யோக லட்சுமி, பாடினி குமார் அனிதாவாகவும், குணாவாக சர்வா, ராக்கியாக சபரீஷ், அர்ஜுனாக சாருகேஷ், நவீனாக ராம், தேவ்வாக சந்திரசேகர், ராமநாதனாக கிரி துவாரகேஷ், தியானேஷ், ரேயா ஆகியோர் நடித்துள்ளனர்.

‘ஹார்ட் பீட் சீசன் 2’-வை தீபக் சுந்தரராஜன் எழுதி இயக்கியுள்ளார். ரெஜிமல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். விக்னேஷ் அர்ஜுன் எடிட்டிங், சரண் ராகவன் இசையமைத்துள்ளார். இந்தத் தொடரை ஏ டெலி ஃபாக்டரி புரொடக்ஷன்ஸ், தயாரிப்பாளர் ராஜவேலு தயாரித்துள்ளார். ஆர்ஜே. ஷியாம் சுந்தர் நிர்வாக தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார். இந்தத் தொடர் விரைவில் ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாக இருக்கிறது.

ஜியோஹாட்ஸ்டார் பற்றி:

ஜியோஹாட்ஸ்டார் இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்று. இது ஜியோசினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் இணைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. சிறப்பான கதைக்களங்கள், புதுமையான தொழில்நுட்பத்துடன் ஜியோஹாட்ஸ்டார் இந்தியா முழுவதும் உள்ள அனைவருக்கும் பொழுதுபோக்கை மறுவரையறை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சென்னையில் தொடங்கி வைத்த ‘துகில்’ நிறுவனத்தின் புதிய கிளை

0

பாரம்பரிய மிக்க முறையில் கைத்தறி நெசவாளர்களால் உருவாக்கப்பட்ட பட்டு சேலைகளையும் , தூய பருத்தி சேலைகளையும் விற்பனை செய்து ஆயிரக்கணக்கான மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களை உருவாக்கி வளர்ச்சி அடைந்து வரும் ‘துகில்’ எனும் நிறுவனத்தின் புதிய கிளை சென்னை- அடையாறில் தொடங்கப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி புதிய கிளையை திறந்து வைத்ததுடன் முதல் விற்பனையையும் தொடங்கி வைத்தார்.

‘துகில்’- அருகி வரும் கைத்தறி ஆடைகளின் மரபை மீட்கும் முயற்சியில் தொழிலதிபர்கள் வர்ஷா மற்றும் ஜெயக்குமார் ஆகியோரின் சீரிய முயற்சியில் 2022 ஆம் ஆண்டில் இந்த விற்பனை நிலையம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகத்தின் அனைத்து தமிழர்களுக்கும் தங்களின் பாரம்பரிய உடையான காஞ்சி பட்டு சேலை, தூய பருத்திச் சேலை, கூறைநாடு சில்க் காட்டன் சேலை, பட்டு வேட்டி போன்ற கலாச்சார உடைகளை பிரத்யேக முறையில் கைத்தறி நெசவாளர்களால் உருவாக்கி, கைத்தறி ஆடைகளின் விற்பனையில் புதிய தடத்தை பதித்து வருகிறது.

‘ துகில்’ நிறுவனத்தின் சிறப்பு அம்சமாக வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் வண்ணம் – வடிவமைப்பு – ஆகியவற்றை தேர்வு செய்தாலும்.. அதனையும் அவர்கள் வியக்க வைக்கும் அளவில் நேர்த்தியாகவும் பாரம்பரியத்துடனும் பட்டு சேலைகள்- பருத்தி சேலைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது.

இந்த நிறுவனத்தின் புதிய கிளை மங்கலம் பொருந்திய நன்னாளாம் அட்சய திருதியை நாளான ஏப்ரல் 30 ஆம் தேதியன்று சென்னை அடையாறில் உள்ள சாஸ்திரி நகரில் திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் திரைப்பட நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் விற்பனையில் ஈடுபட்டிருக்கிறது.

வசனகர்த்தா ராஜேஷ் கண்ணா, “இந்தக்கதை ஒரு புதிய முயற்சி. உண்மையான குடும்பப்படம் இதுதான். புது உலகத்தை இந்தக்கதை காட்டும். உங்கள் ஆதரவு தேவை”.

0

M/s. வெர்டிகிள் லா சினிமாஸ் & ட்ரீ புரொடக்‌ஷன் தயாரிப்பில், குழந்தை வேலப்பன் இயக்கத்தில் குழந்தை வேலப்பன், நர்மதா பாலு மற்றும் கவிதாபாரதி நடிப்பில் உருவாகி இருக்கும் ஷார்ட் வெர்டிகிள் வெப்சீரிஸ் ‘யுகம்’. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

வசனகர்த்தா ராஜேஷ் கண்ணா, “இந்தக்கதை ஒரு புதிய முயற்சி. உண்மையான குடும்பப்படம் இதுதான். புது உலகத்தை இந்தக்கதை காட்டும். உங்கள் ஆதரவு தேவை”.

எடிட்டர் சாபு, “சினிமாவில் நான் எடிட்டர் ஆவேன் என்று நம்பிய முதல் மனிதர் குழந்தை வேலப்பன் தான். அந்தளவுக்கு எங்களுக்குள் நல்ல நட்பு இருக்கு. வெர்டிகிளாக படம் செய்யவதற்கான ஸ்கிரிப்ட் இது. பல சவால்களைக் கடந்துதான் படமாக்கி இருக்கிறோம். குழந்தை வேலப்பன் வெற்றி பெற வாழ்த்துக்கள்!”.

இசையமைப்பாளர் ஜோவன், “குழந்தை வேலப்பன் வேலை செய்வதற்கு எளிதான இயக்குநர். வெர்டிகிள் சினிமா எனும்போது திரையில் முழுதும் வராதோ என்ற எண்ணம் இருக்கலாம். ஆனால், அந்த எண்ணம் வராத அளவுக்கு கதை உங்களை கட்டிப்போடும்”.

இசையமைப்பாளர் மெல்வின், “எங்க எல்லாருடைய சேர்ந்த உழைப்பு தான் இந்த யுகம், சீரிஸ் டீம் வொர்க்தான். குழந்தை வேலப்பன் தெளிவான இயக்குநர். கதை வெற்றி பெற வாழ்த்துக்கள்”.

இயக்குநர் குழந்தை வேலப்பன் மனைவி, நடிகை நர்மதா, “அவருடன் பல வருடங்களாக பயணித்து வருகிறேன். அவருடைய தோல்விகளைப் பார்த்திருக்கிறேன். இருவரும் சேர்ந்து வெற்றி கொடுக்கலாம் என்று உருவாக்கிய கதைதான் இது. என்னை விட அவரது நண்பர்கள் தான் அவருக்கு நிறைய சப்போர்ட் செய்திருக்கிறார்கள். நீங்களும் கதைக்கு சப்போர்ட் செய்யுங்க”.

நடிகர் குரு சோமசுந்தரம், “இந்த கதையை எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் பார்க்க ஆரம்பித்தேன். மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. இரண்டு நடிகர்கள் ஒரே லொகேஷன் வைத்து படம் எடுப்பது கடினமான விஷயம். இந்தக் கதையை வெர்டிகிளாக புது முயற்சியாக கொடுத்துள்ளனர். கலையில் வெற்றி, தோல்வி என்பதே கிடையாது. அதில் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். இப்பொழுது படம் எடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. அதை பார்ப்பதற்கான களமும் அதிகமாகியுள்ளது. அதனால் வெற்றியை மட்டுமே நோக்கி நாம் பயணிக்க வேண்டும் என்பதில்லை” என்றார்.

மில்லினியம் மூவிஸ் டத்தோ சிவம், ” இந்த புது முயற்சிக்கு ஊக்குவித்த தயாரிப்பாளருக்கும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த கதை நிச்சயம் வெற்றி பெறும்”.

ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், ” வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் வைடாக பார்ப்பவன் நான். ஆனால், இந்த கதையை ஒரு வீட்டின் ஜன்னலில் இருந்து பார்ப்பது போல வெர்ட்டிகிளாக இருந்தது. சினிமாவில் நிறைய புது விஷயங்களை செய்யலாம் என்பதற்கான சான்று தான் இந்த கதை. குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்”.

நடிகர் ஹரிகிருஷ்ணன், ” குழந்தை வேலப்பன் சாருடன் பணிபுரிய வேண்டுமென கேட்டுக் கொண்டே இருப்பேன். ஒருநாள் அவர் இந்த கதையை வெர்டிக்கலாக எடுத்து இருக்கிறேன் என்று என்னை கூப்பிட்டு காண்பித்தார். மிகவும் ஆச்சரியமாக இருந்தது. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்”.

இயக்குநர் நளன் குமாரசாமி, ” வெர்டிகிள் சினிமா என்பதை கேட்கும் பொழுது புதுமையானதாக இருந்தது. இதுவரை நாம் வைத்த கோணங்கள் இல்லாவற்றையும் மாற்றி எடுக்க வேண்டும் என்பதே சவாலான ஒரு விஷயம்தான். இப்போது எல்லோருமே மொபைல் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். அதனால், சினிமாவில் இது ஒரு புது தொடக்கம் என்றுதான் சொல்ல வேண்டும். வருங்காலத்தில் இது போன்ற வெர்டிகிள் கதைகள் அதிகம் எடுக்கப்படலாம். ‘யுகம்’ குழுவினருக்கு வாழ்த்துக்கள் “.

இயக்குநர், நடிகர் குழந்தை வேலப்பன், ” இனிவரும் காலத்தில் தலைமுறையினருக்கு மொபைலை திருப்புவதற்கு கூட சோம்பேறித்தனமாக இருக்கும் அந்த சோம்பேறித்தனத்தை எப்படி காசாக்கலாம் என்பதற்கான கான்செப்ட் தான் இந்த வெட்டிகள் ஐடியா, என்று சமீபத்தில் நான் கலந்து கொண்ட கான்ஸ் திரைபட விழாவில் வெர்டிகள் சினிமா வருங்காலத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும் என ஒரு கலந்துரையாடல் நடந்தது, அதில் கலந்து கொண்டது தான் இந்த வெப் சீரிஸ் எடுக்க காரணமாக அமைந்தது. எந்த பார்மேட்யாக இருந்தாலும் கதை சொல்லும் விதம் தான் அதை ரசிப்பு தன்மைகுள் கொண்டு செல்லும், ஆரம்பத்தில் இந்த கதையை நான் சொல்லும் பொழுது பலருக்கும் புரியவில்லை. ஆனால் அதை எழுதிக் கொண்டு போய் கொடுத்த பொழுது புரிந்து கொண்டு உற்சாகப்படுத்தினார்கள்.படம் எடுக்கும் சில சவால்கள் காத்திருந்தது, அதை புரிந்துகொண்டு அதற்காக கேமராமேன் சரவணன்ராமசாம சில மாற்று முறைகள் கையாண்டு சிலவற்றை கற்றுக்கொண்டே மொத்த குழுவும் சேர்ந்து உழைத்து படம் எடுத்து முடித்தோம். உலகம் முழுவதும் வெர்டிகள் சினிமாவுகாக நடக்கும் திரைப்பட விழாவிற்கும் அனுப்பி வைத்தோம். அதில், டொரொண்டோ மற்றும் இத்தாலியில் சிறந்த வெர்டிகள் படம் மற்றும் இந்தப் படத்தில் நடித்ததற்காக என் மனைவிக்கு சிறந்த நடிகைகான விருதும் கிடைத்தது பெரும் மகிழ்ச்சி. அதன் தொடர்ச்சியாக வெர்டிகள் லா சினிமாஸ் என்ற youtube சேனல் ஆரம்பித்து ‘யுகம்’ வெப் சீரிஸ்யாக வெளியிட்டுள்ளோம், அதில் தமிழ், தெலுங்கு,ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் பார்க்கலாம், நிச்சியம் பார்வையாளர்களின் ரசிப்பு தன்மையை அடுத்த கட்டத்துக்கும் மாற்றும் என்ற நம்பிக்கையுள்ளது. உங்கள் அனைவரின் ஆதர்வும் நிச்சயம் தேவை” என்றார்.

Natural Star Nani’s HIT: The 3rd Case Collects Record-breaking 43 Cr+ On Day One Worldwide

0

Natural Star Nani has arrived at a whole new level of superstardom. Basking under the glory of back-to-back blockbusters, the ever-evolving star has detonated the box office with his latest high-octane crime thriller, HIT: The 3rd Case, which is wreaking absolute mayhem in theatres worldwide.

From the moment the first show hit screens, HIT: The 3rd Case turned into a rampaging force, obliterating expectations and rewriting opening day records. Defying the trend for thrillers, which usually garner decent openings compared to masala blockbusters, Sailesh Kolanu directorial venture has exploded with a sensational Rs 43+ crore worldwide gross on Day 1 — the highest day one collection of Nani’s career, storming past the Rs 38 crore opening of his previous record-setter, Dasara.

But the storm wasn’t limited to India. In North America, the movie made a seismic impact by crossing the $1 million mark on day one. As of 10 PM, the North America Day 1 tally to an astounding $1.18 million, the best-ever for a Nani starrer and the top Indian opener in the region for the day.

Amid a month littered with underwhelming box office results, HIT 3 has become the beacon of revival for Tollywood and Indian cinema. It didn’t just outperform Nani’s past hits — it led the entire pack of Indian releases on the same day, stamping its dominance with the highest first-day gross among all new films across languages.

With no major releases in sight and sky-high word of mouth boosting its momentum, HIT 3 is primed for a historic run. Advance bookings for day two are already through the roof, signalling that this is not just a one-day wonder — it’s the beginning of a box office juggernaut.

வசூலில் மிரட்டும் *நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘HIT: தி தேர்ட் கேஸ்’!

நேச்சுரல் ஸ்டார் நானி, தனது திரைப்பயணத்தில் அடுத்தகட்டமாக நட்சத்திர அந்தஸ்தின் உட்ச நிலையை எட்டியுள்ளார். தொடர்ச்சியான மெகா ஹிட் படங்களின் வெற்றியை கொடுத்து வந்த அவர், இப்போது தனது புதிய அதிரடித் திரில்லர் ‘HIT: தி தேர்ட் கேஸ்’ மூலம், பாக்ஸ் ஆபிஸில் அதிரவைக்கும் வசூலைத் தந்துள்ளார். இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இப்படத்தின் முதல் காட்சி திரையில் ஓடத் தொடங்கிய தருணத்திலிருந்தே ‘HIT: தி தேர்ட் கேஸ்’ ஒரு பிளாக்பஸ்டராக மாறியது. இப்படத்திற்கான எதிர்பார்ப்புகளை தகர்த்து, முதல் நாள் வசூல் சாதனைகளை முற்றிலும் புதிய முறையில் மாற்றி அமைத்துள்ளது. சாதாரணமாக திரில்லர் படங்களுக்கு பெரிய ஓப்பனிங் கிடைப்பது அரிது. ஆனால் சைலேஷ் கொலானு இயக்கிய இந்த படம், தொடக்க நாளில் ரூ.43 கோடிக்கு மேல் வசூலித்து, நானியின் இதுவரை இருந்த அதிகபட்ச ஓப்பனிங் வசூலான ‘தசரா’வின் ரூ.38 கோடிகளை கடந்துள்ளது.

இந்த அதிரடி வசூல் வெறும் இந்தியாவில் மட்டும் இல்லை. வட அமெரிக்காவிலும் இந்த படம் $1 மில்லியனை கடந்து பெரும் சாதனையைப் படைத்துள்ளது. இரவு 10 மணி நிலவரப்படி, நானி நடித்த படங்களில் மிக உயர்ந்த வசூலையும், ஒரே நாளில் இந்திய படங்களின் வசூலில் முதலிடத்தையும் பிடித்து, $1.18 மில்லியன் வசூலுடன் சாதனை படைத்துள்ளது.

முக்கியமான ரிலீஸ்கள் இல்லாத ஒரு மாதத்தில், ‘HIT 3’ தமிழ்த் திரையுலகத்திற்கும் இந்திய சினிமாவிற்கும் ஒரு புத்துயிர் ஊட்டும் படமாக மாறியுள்ளது. இது நானியின் முந்தைய ஹிட் படங்களைவிட மட்டுமல்லாமல், நேற்று வெளியாகிய அனைத்து இந்திய படங்களையும் பின்னுக்கு தள்ளி, மொழி எல்லைகளைக் கடந்து, தலைசிறந்த முதல் நாள் வசூலைப் பெற்றுள்ளது.

மேலும், வரும் வாரங்களில் பெரிய படங்கள் இல்லாத சூழ்நிலையில், இப்படத்தின் வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தப் படத்தின் வசூல் இன்னும் பல மடங்கு அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் நாளுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே மிக அதிக அளவில் உள்ளன — இது ஒரு நாள் அதிசயமல்ல, இது ஒரு பாக்ஸ் ஆபிஸ் பிக்பாங் தொடக்கம்தான்!

The Alliance Company Celebrates 125 Glorious Years and Marks the Release of 25 Books authord by Crazy Mohan and released by Kamal Hassan on May 1, 2025

0

Chennai, May 1, 2025 — The Alliance Company, a pillar of excellence and tradition in the Tamil publishing industry, proudly announces its milestone achievement of completing 125 remarkable years of publishing quality books in Tamil. 125 years of existence is no mean achievement for any organization and have been pioneers in publishing books of literary and other diverse values. Our authorship includes all popular writers like Devan, Cho S. Ramaswamy, Vaali, Actor Sivakumar, Actor Suriya and so on. From the inception, the forte of our publishing house has been publishing translations of many great Indian writers from Hindi, Bengali, Marathi, Kannada, Telugu, Malayalam to Tamil, which includes Bankim Chandra Chatterjee, Sarat Chandra Chattopadhyay, Rabindranath Tagore. Mahatma Gandi Visited our stall in 1946 and said “I appreciate Alliance Publications’ Founder Shri. V. Kuppuswamy Iyer who is publishing great books in Tamil.”
As part of its 125th-anniversary celebrations, The Alliance Company is thrilled to unveil the prestigious release of 25 books authored by the beloved humourist, playwright, and screenwriter Crazy Mohan. These books, spanning his iconic plays, witty essays, and timeless humour, has been released on May 1, 2025.
The 25 titles include: Allaudin and 100 Watts Bulb; Anbulla Maadhuvirku; Ayya…! Amma…! Amammaa…!; Beware of Maadhu; Chocolate Krishna; Crazy Ghost; Crazy Kishkindha; Crazyai Kelungal Vol. 1; Crazyai Kelungal Vol. 2; Crazyudan Siriyungal Vol. 1; Crazyudan Siriyungal Vol. 2; Gethaa Ubhadesam; Google Gadothgajan; Here is Kasi; Honeymoon Couple; Jurassic Baby; Maadhu +2; Maadhu Mirandal; Madhil Mel Maadhu; Marriage Made in Saloon; Meesai Aanalum Manaivi; Middleclass Murder; Orru Babyin Diary Kuruppu; Return of Crazy Thieves; Satellite Samiyar.
The books were released by Kamal Hassan and the dignitaries on stage included Ravi Appasamy, K. S. Ravikumar, Actor Jayaram, Maadhu Balaji, Alliance Srinivasan and S. B. Kanthan. This event was not just a tribute to Crazy Mohan’s unparalleled contribution to Tamil theatre and literature, but also a testament to The Alliance Company’s enduring legacy of bringing exceptional literary works to readers across generations.

Jai starrer Romantic Action-Thriller movie titled ‘Worker’!

0

Filmmaker Vinay Krishna, who shot to fame for his couple of critically acclaimed and commercially successful Kannada movies titled ‘Seizer’ and ‘Hunter’, is all set to embark on his directorial journey in the Tamil film industry through the film ‘Worker’.

The film is produced by M. Shobana Rani of PRIMUK PRESENTS, and features actor Jai in the lead role. Yogi Babu is appearing in a pivotal role. Nagi Needu alongside others will be seen performing prominent characters in this film. One of the most promising and leading actresses in the industry is playing the female lead role opposite Jai in this film.

The film, a Romantic Action Thriller by its genre, is crafted with an exceptionally brilliant screenplay, which will offer a never-before cinematic experience for the cinephiles. Marking the special occasion of World Labour Day, the makers have unveiled the film’s titled as ‘Worker’.

Director Vinay Krishna shedding lights on the film says, “Although the film has a love story as the backdrop, it has been interwoven with romance, action and thriller elements, which will offer a never-before experience. It is going to be an intriguing attraction of this film.”

While the film explores the love between the hero and heroine and the challenges their relationship faces within an action-thriller framework, it avoids the usual storytelling clichés. From the opening scene to the final frame, the screenplay unfolds with unpredictable twists and turns, keeping the audience constantly guessing. Viewers will be drawn into a narrative that constantly shifts, offering fresh surprises at every turn and holding their attention till the end.

We have revealed the film’s title on the special occasion of World Labour Day. Ghibran is composing music and leading cinematographer and editor of the industry are in talks for the film. We will be soon revealing the details about heroine and others in the technical crew.”

The makers are planning to shoot the film consisting of 4 songs and 5 action sequences, across the exotic locales of Chennai, Pondicherry, Mysore and Mangalore.

உழைப்பாளர் தினத்தில் வெளியான ‘ஒர்க்கர்’ படத்தின் தலைப்பு!

ஜெய் நடிப்பில் உருவாகும் ரொமான்ஸ் ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம் ஒர்க்கர்!

‘ஒர்க்கர்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் இயக்குநர் வினய் கிருஷ்ணா!

கன்னட சினிமாவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘சீசர்’ மற்றும் விரைவில் வெளியாக உள்ள ‘ஹண்டர்’ திரைப்படங்களை இயக்கியிருக்கும் இயக்குநர் வினய் கிருஷ்ணா, தமிழ் சினிமாவில் ‘ஒர்க்கர்’ (Worker) படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
பிரைமுக் பிரெசண்ட்ஸ் (PRIMUK PRESENTS) சார்பில் எம்.ஷோபனா ராணி தயாரிக்கும் இப்படத்தில் ஜெய் நாயகனாக நடிக்கிறார். யோகி பாபு மிக முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் நாகிநீடு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க இருக்கிறார்கள். கதாநாயகியாக முன்னணி நடிகை ஒருவர் நடிக்க உள்ளார்.

ரொமான்ஸ் ஆக்‌ஷன் திரில்லர் ஜானரில், வித்தியாசமான கதைக்களத்தோடு உருவாகும் இப்படத்தின் தலைப்பை உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இன்று (மே 1) படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

படம் குறித்து இயக்குநர் வினய் கிருஷ்ணா கூறுகையில், “முழுக்க முழுக்க காதல் கதையாக இருந்தாலும், ரொமான்ஸ் ஆக்‌ஷன் திரில்லர் ஜானரில் இதுவரை பார்த்திராத கற்பனை கதையாக சொல்வது இப்படத்தின் சிறப்பம்சமாக இருக்கும்.

இந்த படத்திலும் ஹீரோ, ஹீரோயின் இடையிலான காதல் அந்த காதலுக்கு வரும் பிரச்சனைகளை ஆக்‌ஷன் திரில்லர் பாணியில் சொல்லியிருந்தாலும், வழக்கமான பாணியில் சொல்லாமல், படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களால் யூகிக்க முடியாதபடி திரைக்கதை பல திருப்பங்களோடு பயணிக்கும். ஏன் இப்படி நடக்கிறது, இதற்குப் பிறகு என்ன நடக்கப் போகிறது, என்பதை எந்த இடத்திலும் யாராலும் யூகிக்க முடியாது, என்பது உறுதி.

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு படத்தின் தலைப்பை இன்று அறிவித்திருக்கிறோம். படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்ற இருக்கிறார்கள். படத்தின் ஹீரோயின் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட மற்ற விவரங்களை விரைவில் அறிவிக்க இருக்கிறோம்.” என்றார்.

4 பாடல்கள் மற்றும் 5 சண்டைக்காட்சிகளோடு உருவாக உள்ள ‘ஒர்க்கர்’ திரைப்படத்தின் காட்சிகளை சென்னை, பாண்டிச்சேரி, மைசூர், மங்களூர் ஆகிய பகுதிகளில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

கபளிஹரம் கதாநாயகன் தக்‌ஷன் விஜய், முருகா அசோக் உடன் இணைந்து, கதாநாயகர்களாக நடிக்கும் படம் “I AM WAITING”.

0

மகிழ் புரொடக்சன்ஸ் C.பியூலா தயாரிப்பில், N.P.இஸ்மாயில் இயக்கத்தில் உருவாகிறது “I AM WAITING”.

கசாப்பு கடை நடத்தி வரும் ஏழை குடும்பத்தில் பிறந்த அண்ணன், தங்கையை மையமாக வைத்து ஆக்‌ஷனுடன் உருவாகியுள்ள படம் “I AM WAITING”.

ஹாலிவுட்டுக்கு இணையான சண்டை காட்சிகளில், மிகவும் ரிஸ்க் எடுத்து தத்ரூபமாக சண்டை போட்டுள்ளார் வளர்ந்து வரும் ஆக்‌ஷன் ஹீரோ தக்‌ஷன் விஜய்!

அசோக், தக்‌ஷன் விஜய், சாந்தினி, அப்புகுட்டி, இமான் அண்ணாச்சி, சத்தியம் டிவி முக்தார், கூல் சுரேஷ், ஸ்ரீதர், ஜீவா, தீபா, மதிச்சியம் பாலா, ஹலோ கந்தசாமி, நமோ நாராயணன், சத்யா ஆகியோர் நடித்துள்ளனர்.

N.P.இஸ்மாயில் இயக்கி உள்ளார். A.R.ரகுமான் சகோதரி A.R.ரெஹனா இசையமைக்கிறார். ஒளிப்பதிவு K.K.சாதிக், எடிட்டிங் ராமர், கலை கார்த்திக், சீனு, சண்டை பயிற்சி கிக்காஸ் காளி, அஷ்ரப் குருக்கள், சுரேஷ். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். சென்னை, கேரளா ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி, பிரமாண்டமாக தயாரிக்கிறார் C.பியூலா மகிழ்.

படப்பிடிப்பு நிறைவுப் பெற்று, இறுதிக்கட்ட பணிகள் நடைப்பெற்று வருகிறது!

“I AM WAITING” என ரசிகர்கள் எதிர்பார்க்க, விரைவில் திரைக்கு வருகிறது!

- Advertisement -

Recent Posts