ஏ.ஆர்.ரகுமான் தங்கை இஸ்ரத் காதிரி பாடிய பாடல்கள் குலுமணாலியில் படமாக்கப்பட்டது!
பழநிபாரதி எழுதிய கொஞ்சி கொஞ்சி பேசவா… என்ற பாடலையும், தேன்மொழி எழுதிய வல்லினமா மெல்லினமா இடையினமா… என்ற இரு பாடல்களை பாடியுள்ளார். பாடியதோடு மட்டும் இல்லாமல், பாடல் காட்சி படப்பிடிப்பு குலுமணாலியில் நடந்த போது, பாடல் காட்சியில் பங்கேற்று, படத்தின் மேக்கிங் பாடலுக்கு குலுமணாலி மலைப் பிரதேசங்களில் பாடி, நடித்துள்ளார் இஷ்ரத் காதிரி.
ஏஏஏ பிக்சர்ஸ் சார்பில், அனுராதா அன்பரசு தயாரிக்கும் படம் “கமாண்டோவின் லவ் ஸ்டோரி”.
நாட்டின் எல்லையை பாதுகாக்கும் வீரரின் காதல் கதை தான் “கமாண்டோவின் லவ் ஸ்டோரி”
கதையின் நாயகனாக வீர அன்பரசு நடிக்கிறார். ஜோடியாக மும்பை நடிகை ஏஞ்சல் நடிக்கிறார். இவர்களுடன் ரோபோ சங்கர், பிருத்திவிராஜ் பப்லு, சூப்பர் குட் சுப்பிரமணி, வாழை ஜானகி, முல்லை, மதுமிதா, பாய்ஸ் ராஜன், இயக்குனர் அரவிந்தராஜ், ஒஏகே சுந்தர், சுஷ்மிதா, நிஷா, துரைப்பாண்டியன், ஸ்ரீதேவி, சக்தி, சிரஞ்சீவி ஆகியோர் நடிக்கின்றனர்.
கதை, திரைக்கதை எழுதி கதையின் நாயகனாக நடித்து, இயக்குகிறார் வீர அன்பரசு. இளையராஜா அண்ணன் பாவலர் வரதராஜன் மகன் சிவராமன் இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவு வில்லியம்ஸ், நடனம் கென்னடி, டயானா, சண்டை பயிற்சி கோல்டன் என்.கோபால், செட் அசிஸ்டன்ட் நாசரேத் பழனி, மக்கள் தொடர்பு கோவிந்தராஜ், தயாரிப்பு அனுராதா அன்பரசு.
குலுமணாலி, ஜவ்வாது மலை ஆகிய இடங்களில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது!
National Award-winning filmmaker Sudhanshu Saria marked his birthday with the release of his latest short film, TAPS, a deeply moving queer romance directed by Arvind Caulagi. Presented by Bollywood’s power couple Ali Fazal and Richa Chadha, the film celebrates love in its purest form and is now streaming on YouTube.
Since its release, TAPS has been receiving immense love from audiences and critics alike. The film has also garnered praise from several celebrities, who took to Instagram to express their admiration for Saria and his storytelling. Actors like Pulkit Samrat, Kriti Kharbanda, Gulshan Devaiah, Shikha Talsania, Meiyang Chang, Jibraan Khan, and Shiv Panditt showered love on the film, while filmmakers like Nitya Mehra, along with noted critics and creators such as Sucharita Tyagi also lauded Saria’s vision. Their collective appreciation highlights TAPS as yet another impactful addition to Saria’s growing repertoire of powerful narratives.
Radhikka Madan congratulated the team by sharing a post and shared, ” Congratulations Arvind!❤️🤗”
Pulkit Samrat wrote, “This beautiful short film is now out on YouTube..!!
❤️❤️❤️❤️@alifazal9 @therichachadha @arvindcaulagi @iamsuds @ullassamrat @roromehra @lotusvisualpro@kashishfilmfest”
Kriti Kharbanda also extended her wishes, saying “Richa and Ali proving once again, they have an eye for all things amazing! Ullas Samrat, u star! The world is going to witness your magic tomorrow and I couldn’t be more proud! Big big congratulations to the entire cast and crew!
More tomorrow❤️
TAPS. A story like ours, a story like yours, a story like theirs.”
Gulshan Devaiah cheered for the team, stating, “Bravo & many cheers to @arvindcaulagi @fourlinefilms @ullassamrat @roromehra @alifazalo @therichachadha & @iamsuds.”
https://www.instagram.com/stories/iamsuds/3572118264868925795/
Meiyang Chang said,” All the best for your short film @arvindcaulagi @iamsuds @fourlinefilms @therichachadha @alifaza19🎥”
“Congratulations @arvindcaulagi👏
Onward and upward🙌
@iamsuds @fourlinefilms @alifazala @ullassamrat @roromehra @therichachadha” said Shiv Panditt
Meanwhile, Jibraan Khan sent his best wishes for TAPS, saying, “All the best, dearest @iamsuds @lotusvisualpro @fourlinefilms @alifazalo @therichachadha @arvindcaulagi @ullassamrat @roromehra.”
https://www.instagram.com/stories/jibraan.khan/3572282779093894782/
As Saria continues to push storytelling boundaries, his upcoming feature film Sanaa is also generating significant buzz. Starring Radhika Madan, Pooja Bhatt, Sohum Shah, and Shikha Talsania, Sanaa had its world premiere at the prestigious Tallinn Black Nights Film Festival. The film follows an ambitious young woman grappling with an internal battle rooted in unhealed trauma.
With TAPS resonating deeply and Sanaa on the horizon, Sudhanshu Saria once again proves why he remains a force to be reckoned with in contemporary cinema.
பிரபல நடிகர்கள் சமுத்திரக்கனி பரத் முதல் முறையாக இணையும் தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சகோதரத்துவத்தையும் இதய உறவுகளையும் உறுதிப்படுத்தும் ஒரு அபூர்வ திரைப்படம் ‘வீர வணக்கம்’. பிரபல மலையாளத் திரைப்பட இயக்குனர் அனில் வி. நாகேந்திரன் எழுதி இயக்கியுள்ள வீரவணக்கத்தில் சமுத்திரக்கனி, பரத் தவிர சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற சுரபி லட்சுமி, ரித்தேஷ், பரணி, ரமேஷ் பிஷாரடி, சித்திக், அரிஸ்டோ சுரேஷ், ஆதர்ஷ், அய்ஸ்விகா, சித்தாங்கனா மற்றும் 2000 க்கும் மேற்பட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.
பிரபல புரட்சி பாடகியும் கேரள மக்களால் போற்றப்படும் சுதந்திரப் போராட்ட வீராங்கனையுமான 95 வயதான பி.கே. மேதினி அம்மாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய முதல் செயலாளரும், புரட்சி வீரருமான பி. கிருஷ்ண பிள்ளை அவர்களின் வீர வாழ்க்கை வரலாறும் பெரியாரின் வாழ்க்கை தத்துவங்களும் இணைந்த இந்த புதுமையான திரைப்படம் ஒரு தாய் மக்களான தமிழர்களுக்கும் மலையாளிகளுக்கும் ஒரு புது திரை அனுபவத்தை தரும் என்பதில் சந்தேகமில்லை.
அனில் வி. நாகேந்திரன் எழுதி இயக்கிய மலையாள பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘வசந்தத்தின்டே கனல் வழிகளில்’ என்ற காவியத்தின் இரண்டாம் பாகம் தான் வீரவணக்கம்.
சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சமுத்திரகனியையும் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற சுரபி லட்சுமியையும் மலையாளத்தில் முதன்முறையாக கதாநாயகன் கதாநாயகியாக அறிமுகம் செய்த படம் தான் வசந்தத்தின்டே கனல் வழிகளில் . சமுத்திரக்கனி மீண்டும் பி கிருஷ்ணபிள்ளையாக வீரவணக்கத்தில் நடித்திருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. பெரும் ஜாதி கொடுமைகளுக்கும் வன்முறைகளுக்கும் உள்ளாகும் ஒரு தமிழ் கிராமத்தின் விடியல் பயணம் தான் வீரவணக்கம்.
இத்திரைப்படத்திற்கு எம் கே அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி ரவீந்திரநாத்,ஜேம்ஸ் வசந்தன், சி.ஜே குட்டப்பன் மற்றும் அஞ்சல் உதயகுமார் என ஐந்து இசையமைப்பாளர்கள் ஐந்து அற்புதமான மனதை மயக்கும் பாடல்களை வழங்கியுள்ளது திரைப்படத்தின் தனிச்சிறப்பாகும். ‘சிம்மக்குரலோன்’ டி. எம். சௌந்தரராஜனின் மகன் டிஎம்எஸ் செல்வகுமார் முதல் முறையாக திரைப்படப் பின்னணி பாடுகராக வீர வணக்கத்தில் அறிமுகமாகிறார். மீண்டும் டி.எம்.எஸ்ஸே பாடி உள்ளாரோ என எண்ணத் தூண்டும் மனதை உற்சாகப்படுத்தும் புரட்சிப் பாடலை அவர் பாடியுள்ளார்.
வீர வணக்கத்தில் ஆஸ்கார் விருது பெற்ற ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் நாட்டு நாட்டு உட்பட 600 பாடல்களுக்கு மேல் பாடிய பாடகர் யாசின் நிசார், கேரளாவின் முன்னணி நாட்டுப்புறப் பாடகர் சி ஜே குட்டப்பன், ரவிசங்கர் மற்றும் சோனியாவும் அருமையான பாடல்களை பாடியுள்ளனர். தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை வென்ற பல்வேறு தொழில்நுட்ப கலைஞர்கள் இத் திரைப்படத்தில் கரம் கோர்த்துள்ளனர் என்பதால் விரைவில் வெளியாகயுள்ள வீரவணக்கம் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இப்பொழுது எதிர்பார்ப்பு எழத் துவங்கியுள்ளது.
The much-anticipated Malayalam film ‘L2: Empuraan’, starring Mohanlal, has an exciting addition to its cast—renowned Hollywood actor Jerome Flynn, known for his roles in Game of Thrones and John Wick: Chapter 3. The production team officially announced this news through a special video, creating immense excitement among fans.
Directed by Prithviraj Sukumaran, L2: Empuraan is the sequel to the blockbuster Lucifer. The film boasts a stellar cast, including Mohanlal, Prithviraj Sukumaran, Tovino Thomas, Manju Warrier, Suraj Venjaramoodu, Saniya Iyappan, Kishore, Saikumar, and Sachin Khedekar. Jerome Flynn plays the pivotal character Boris Oliver in this high-octane action thriller. The film is produced by Subaskaran of Lyca Productions and Antony Perumbavoor of Aashirvad Cinemas, with Sujith Vaassudev handling cinematography and Deepak Dev composing the music.
Set for a grand theatrical release in Malayalam, Tamil, Telugu, Kannada, and Hindi, L2: Empuraan is currently in its final stages of promotion. As part of the campaign, Jerome Flynn shared his unique experience working in an Indian film through a special video message.
Jerome Flynn on His Role and Experience in India
Speaking about his character and his experience working in India, Jerome Flynn said,
“I play the character Boris Oliver in this film. Working in the Indian film industry has been a completely different experience compared to my work in the UK and the US. Collaborating with Indian artists was truly unforgettable.”
He also spoke about his deep connection with India, recalling his spiritual journey to the country during his youth.
“India has played a significant role in my life. In my younger years, I traveled to India on a spiritual quest, and that journey transformed my life. It ultimately led me to pursue a career in cinema. Instead of describing my role, I would say that my character plays an essential part in Qureshi’s journey. I have thoroughly enjoyed portraying this role and hope everyone loves the film.”
With the global anticipation surrounding L2: Empuraan, the inclusion of a Hollywood star like Jerome Flynn is expected to elevate the film’s international appeal. Fans worldwide eagerly await its release in theaters soon.
லைக்கா புரொடக்ஷன்ஸ் – ஆசிர்வாத் சினிமாஸ் கூட்டணியில் தயாரான’ L2 : எம்புரான் ‘ படத்தில் இணைந்த ஹாலிவுட் நடிகர் ஜெரோம் ஃப்ளின்
மோகன்லால் நடிக்கும் ‘L2 : எம்புரான்’ படத்தில் ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ பட நடிகர்
மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான மோகன்லால் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ L 2: எம்புரான்’ எனும் திரைப்படத்தில்
‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ மற்றும் ‘ஜான் விக் சாப்டர் 3 ‘ போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ஜெரோம் ஃபிளின் நடித்திருக்கிறார் என படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகமாக அறிவித்திருக்கிறார்கள்.
இயக்குநரும், நடிகருமான பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘லூசிஃபர்’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள ‘L 2 எம்புரான் ‘ எனும் திரைப்படத்தில் மோகன்லால், பிருத்விராஜ் சுகுமாறன், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர் , சுராஜ் வெஞ்சரமூடு, சானியா ஐயப்பன், கிஷோர் ,சாய்குமார், சச்சின் கடேக்கர் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஹாலிவுட்டில் வெளியாகி பிரம்மாண்டமான வெற்றியை பெற்ற ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ பட புகழ் நடிகர் ஜெரோம் ஃப்ளின்- இப்படத்தில் இடம்பெறும் போரிஸ் ஆலிவர் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தீபக் தேவ் இசையமைத்திருக்கிறார். ஆக்சன் திரில்லர் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் ஆசிர்வாத் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சுபாஷ்கரன் மற்றும் ஆண்டனி பெரும்பாவூர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். இந்தத் தருணத்தில் படத்தில் போரிஸ் ஆலிவர் எனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹாலிவுட் நடிகர் ஜெரோம் ஃப்ளின் படத்தைப் பற்றி தன்னுடைய அனுபவங்களை பிரத்யேக காணொளி மூலம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், ” நான் இந்த திரைப்படத்தில் போரீஸ் ஆலிவர் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் கிடைத்த அனுபவத்தை விட இந்திய திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவம் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. இந்திய கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது மறக்க இயலாத அனுபவத்தை வழங்கி இருக்கிறது.
என்னுடைய வாழ்க்கையில் இந்தியா மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. என்னுடைய இளமைக் காலத்தில் இந்தியாவிற்கு ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டு இருக்கிறேன். அந்த பயணமும், அதன் மூலம் கிடைத்த அனுபவமும் என் வாழ்க்கையை மாற்றி அமைத்தது. அதன் பிறகு இந்த கலை உலக வாழ்க்கையை தேர்வு செய்தேன். இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தை பற்றி சொல்வதை விட, குரேஷியின் பயணத்தில் என்னுடைய கதாபாத்திரம் முக்கியமானது. அதனை ரசித்து நடித்திருக்கிறேன். அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
ஜெயா டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலை 7 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி ‘காலை மலர்’. இதில் இடம்பெறும் ஒரு பகுதி ‘சிரிப்போம் சிந்திப்போம்’. இதனை பிரபல பேச்சாளர் திரு.சுந்தர ஆவுடையப்பன் தொகுத்து வழங்குகிறார். இதில் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும்படியாக குட்டிக்கதைகள் சொல்லப்படுகின்றன. இப்பகுதியானது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அப்புக்குட்டி கதையின் நாயகனாக நடித்து, இந்த வாரம் வெளிவந்திருக்கும் படம் ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’
முக்கியமான சில இயக்குனர்களுக்கு அப்புக்குட்டி தான் நடித்து வெளிவந்துள்ள ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ படத்தை திரையிட்டார். படத்தைப் பார்த்த இயக்குனர்கள் அனைவரும் அப்புக்குட்டியின் எதார்த்தமான நடிப்பை பாராட்டி, ‘ஒரு தேசிய விருது வாங்கிய நடிகரின் எதார்த்தமான நடிப்பு, நூறு சதவிகிதம் இந்தப் படத்தில் மிகத்துல்லியமாக தெரிகிறது’ என அனைவரும் பாராட்டினார்கள்.
விரைவில் இந்தப் படம் மிகப்பெரிய ஓடிடி தளம் ஒன்றில் வெளிவர பேச்சுவார்த்தை நடந்து கொண்டுள்ளது. தியேட்டரில் ரசிகர்கள் ஒரு நல்ல படத்திற்கு எப்படி வரவேற்பு கொடுக்கிறார்களோ அதைவிட, இந்த காலகட்டத்தில் ‘ஓடிடி தளத்தில் நல்ல படங்களுக்கு ரசிகர்களின் அமோக வரவேற்பு உள்ளது என்கிறார் நடிகர் அப்புக்குட்டி’. ஆகவே தான் நடித்த பிறந்தநாள் வாழ்த்துகள் ஓடிடி தளத்தில் மிகவும் கொண்டாடப்படும் என்று நம்பிக்கை கொள்கிறார்.
அப்புக்குட்டி கதையின் நாயகனாக நடித்துள்ள ‘ஜீவகாருண்யம்’, ‘வாழ்க விவசாயி’ என இவ்விரு படங்களும் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளது.
கதையின் நாயகனாக மட்டுமல்லாமல், தற்போது சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், சில படங்களில் நெகட்டிவ் ரோல்களிலும் அப்புக்குட்டி தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
‘அப்புக்குட்டி நண்பர்கள் நற்பணி மன்றம்’ தொடங்கி, நற்பணிகள் செய்துவருகிறார்!
தமிழ் திரை உலகில் தனக்கென தனி இடம் பிடிப்பது தான் தனது லட்சியம் என்று முடிவெடுத்து, தொடர்ந்து படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார் அப்புக்குட்டி!
“I have made a film on a subject that I don’t believe in, but will scare the audience to core” – Director Hemnath Narayanan
Murmur that is awaiting its worldwide theatrical release on March 7, has captured the attention of film enthusiasts for being the first-ever found footage horror film in the Tamil film industry. The film is written and directed by Hemnath Narayanan and is produced by Prabhakaran of S.P.K. Pictures in association with Stand Alone Pictures International. While the film’s first look and promotional posters garnered phenomenal response, the makers are delighted the film’s theatrical trailer, which has furthermore intensified the expectations over the film.
The film’s trailer launch was held recently in Chennai, which was graced by the film’s cast and crew including Director Hemnath Narayanan, Cinematography Jason Williams, Sound Designer Kevin Fredrick, Editor Rohit and other technicians.
Here are some excerpts from the occasion.
Editor Rohit Quote: “I would like to take this opportunity to thank director Hemnath for making me a part of his ambitious project. The reason we are on stage at this festival is because of producer Prabhakaran. I also thank him. I am very happy and proud to have worked on this film. Watch this film in theaters. We are sure that this film will satisfy you. The director has been very careful and clear about what he wants. He has worked hard for this. We hope that this film will give us a good future and give you a great experience.”
Sound Designer Kevin Quote: “When I met the film’s director for the first time, he told me that the film will have no music, and this turned into a bigger challenge for me. I had a greatest doubt and perplexities that how well I am going to create the horror impact without using music. I am glad that it has happened now, and audiences will have experience a new cinematic moment in the theaters.”
Art Director Hasini quote; “I hope that everyone would have realized how special and unique this film is going to be after watching the trailer. So far, the horror genre has always encapsulated the aspects of spookiness, chills and thrills based one revenge. But this found footage based horror thriller is something new for all. I am confident that the film’s director will be the favourite of everyone, from kids to grown ups after the film’s release.”
Special Make-up Artist Sheldon quote: “The film’s cinematographer has exerted a tremendous work. This was a challenging project to all of use n the team. I have personally encountered the film’s real life characters for three days in my personal experience. In fact, I got sick for a very long time, and later visited Thiruvannamalai Temple, where I was blessed by the priest. It was only then, I started working on this project. I revealed this fact on the sets after completion of shooting. I thank the entire crew for giving this opportunity to work in this film. I request directors and producers to give chance to many aspiring youngsters in the industry. Thank You.”
Dream Warrior Pictures Guhan Quote: “I convey my wishes to the entire team that has strived for endowing a new theatrical experience to cinema lovers. After narrating the film’s plot, director showcased the trailer, and I was spellbound like you all. Later, he screened the entire film, and I gained confidence that it will click among all the audiences as this is going to be the first-ever found footage horror movie in the Tamil film industry. The entire team comprises young and vibrant talents. Recently we saw the motion sickness video, and you’ll have the experience while watching the film. Say for instanced, a camera is installed in the cabin of the car driven by actor Ajith Kumar. It shows us where the car is going. In fact, the speed of the car is 320 kilometres per hour. Such a camera gives 100 percent of the experience of racing. Another example is the experience of walking on glass on the top floor of a 1260-foot-tall building. Similarly, in a building in Dubai, you can walk on glass at a height of 760 feet. When you walk there, you get motion sickness. All those kinds of experiences are in this film. I am glad that I have collaborated with a talented team to deliver a first-of-its-kind cinematic experience. I wish best of luck to entire team, and request you all to watch the film and support.”
Director Hemnath Narayanan said, “I thank press and media for supporting all the good and laborious efforts of the industry. Getting on with Murmur, this is a found-footage horror movie, and is something new in Tamil industry. The film is about a bunch of YouTubers embarking on a paranormal investigation journey to Jawath Hills to get capture the visuals of 7 hermits and a witch sorcerer spirit. After few days, police department goes on to investigate about their disappearance, and release the footages from the broken cameras as a documentary film. We have presented those incidents in this film. I thank Guhan sir, Prabhakaran sir and all for supporting us.”
“The film’s technicians have faced considerable challenges due to my demands. I will begin with the cinematographer, who was tasked with executing a 12-minute single-shot scene. We engaged in extensive practice while filming this segment. Typically, actors rehearse their scenes prior to shooting, but in this instance, the cinematographer also participated in the practice sessions. You may have noticed in the trailer that the actors appeared to be holding the camera themselves; however, it was actually the cinematographer who captured those moments. He had to manoeuvre the camera in sync with the actors’ hand movements. We dedicated an entire night to filming this single-shot scene, which proved to be quite taxing for the cinematographer’s team. During my time in physiotherapy college, events were organized, yet the short film competition saw little participation from the medical community. Determined not to follow that trend, I rented a camera and began creating short films. After graduating, I spent two years directing short films and writing stories, discarding those that did not meet my standards. I sought out producers to bring some of my stories to life and quickly realized that the respect afforded to a doctor is not similarly granted to a director. Subsequently, I pursued further studies. Upon completing my advanced education, my family inquired about which hospital I would be joining, to which I replied that I intended to work in film. You have just seen the trailer for that film. I initially thought that if I were dissatisfied with the final product, I could simply set it aside, much like a short film. From the outset, I believed this project had great potential. Every individual involved in the film dedicated significant effort to its creation, with many investing a substantial portion of their salaries into the project. We filmed numerous scenes utilizing natural light, and in some instances, we created fire to illuminate our shots. During these moments, background actors were required to run and hide as per the scene’s demands. Despite the challenges, the cinematographer managed to capture these moments seamlessly. I extend my heartfelt gratitude to Jason for his exceptional work.
The next individual to be acknowledged is the editor, who has contributed to this film not only in the capacity of an editor but also as an assistant director. Regardless of the task at hand or the frequency of requests, he has consistently delivered. He has undertaken the editing process nearly fifty times. I extend my sincere gratitude to Rohit. This dedication stems from a commitment to achieving the best possible outcome from each take. We have retained the film up to the point of censorship, and on occasion, even beyond that. Although I have not been involved in such circumstances, he has successfully managed the final stages of the film.
The final addition to this project is the sound designer, Kevin, who has performed exceptionally well. We invested considerable effort in locating a suitable sound designer for this film, and ultimately, we were introduced to Kevin through the recommendation of music composer Siddharth Vipin. He grasped my vision and executed it effectively, a process that took nearly eight months. Thank you, Kevin, for your invaluable contributions.
The stylist, Sheldon, has also made significant contributions. Despite his established reputation, he approached his work with a refreshing humility, avoiding any pretence. His team dedicated themselves fully to the project. Thank you, Sheldon. Lastly, the art director has played a crucial role, with the primary responsibility of ensuring the continuity of the fire scene. Beyond this, the entire village community contributed to the various tasks required for the film.
The primary obstacle we faced was reaching the filming location. Initially, we would travel by vehicle, but we would then need to navigate a challenging road. Regardless of the quality of the tires, punctures were inevitable. Following that, we would embark on a one-and-a-half-hour walk. Each day, the journey to the shooting site would consume approximately three hours, leaving us fatigued. During our trek, the local villagers shared some startling information. They informed us that due to the presence of virgins in the area, we were advised against wearing shoes and consuming meat.
I found myself pondering how they were aware of my personal circumstances. Hasini’s contributions to this film were commendable. While her work may appear straightforward, it is, in fact, quite complex. For instance, even a simple matchstick shot required half an hour of careful shooting. We had to craft the matchstick with precision. In addition, she designed remarkably realistic sets for the village houses, which were truly impressive. Her efforts deserve recognition. Thank you, Hasini, and I wish you the best in your future film endeavors.
I thank Guhan sir from Dream Warrior Pictures for being a lovely support, and facilitating a finest release for the film.
We obtained the necessary permissions before starting the shooting of this project. There was some delay in securing these approvals, which took around a month. However, we only began shooting after receiving the required permissions. I went to Ooty first to survey the location. It was noted that a lion could pose a danger there, while a tiger could be dangerous at another location. As for the Jawvadhu Hills, elephants and leopards are typically present only during certain seasons, and we shoot during the summer. We were confident that such accidents would not occur during that time.
Although the early stages were challenging, we ultimately secured the permissions. If I had transformed the patients who came to me for treatment into producers, I could have become a director eventually. Each patient is not just a case to me, but also a testament to incredible patience. I have not brought my profession into this scenario; I am here only as a director. This film does not include background music, as I do not believe in ghosts. I created this film to instill fear regarding something I do not believe in. My faith lies in this movie and in myself, and I have come to work on this project with that conviction.”
Murmur will be an exotically amazing theatrical experience for the lovers of cinema, who always look up for something new and exceptional. The film will delve into the moments that bridges reality and myths laced with top-notch technical aspects, and brilliant performances by the actors. The film is all set for the worldwide theatrical release on March 7, 2025.
நான் நம்பாத விஷயத்தை அனைவரும் கண்டு அஞ்சும் அளவுக்கு படமாக எடுத்திருக்கிறேன் – மர்மர் இயக்குநர் ஹேம்நாத் நாராயணன்
தமிழ் திரையுலகில் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படம் என்ற வகையில் மர்மர் சாதனை படைக்க இருக்கிறது. இந்தப் படத்தை ஹேம்நாத் நாராயணன் எழுதி, இயக்கியுள்ளார். எஸ்.பி.கே. பிக்சர்ஸ் சார்பில் பிரபாகரன் மற்றும் ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளன. இந்தப் படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி பெரும் பாராட்டை பெற்றது.
இந்த நிலையில் மர்மர் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில், திரைப்படத்தின் இயக்குநர் ஹேம்நாத் நாராயணன், ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸ், ஒலி வடிவமைப்பாளர் கெவின் ஃபிரடெரிக், படத்தொகுப்பாளர் ரோஹித் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் படத்தொகுப்பாளர் ரோஹித் பேசும் போது, “இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குநர் ஹேம்நாத் நாராயணன்-க்கு இந்த மேடையில் வைத்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விழாவில் நாங்கள் மேடையேறுவதற்கு காரணம் தயாரிப்பாளர் பிரபாகரன் தான். அவருக்கும் நன்றி. இந்தப் படத்தில் பணியாற்றியதில் மிக்க மகிழ்ச்சி மற்றும் பெருமையாக இருக்கிறது. இந்தப் படத்தை திரையரங்குகளில் பாருங்கள். நிச்சயம் இந்தப் படம் உங்களை திருப்திப்படுத்தும் என்று நம்புகிறோம். இயக்குநர் தனக்கு என்ன தேவை என்பதில் மிகவும் கவனமாகவும், தெளிவாகவும் இருந்துள்ளார். இதற்காக கடின உழைப்பை வழங்கியிருக்கிறார். இந்தப் படம் எங்களுக்கு நல்ல எதிர்காலத்தை கொடுக்கும் என்றும் உங்களுக்கு சிறப்பான அனுபவத்தை கொடுக்கும் என்றும் நம்புகிறோம்,” என்று கூறினார்.
படத்தின் ஒலி வடிவமைப்பாளர் கெவின் பேசும் போது, “இந்தப் படத்தின் இயக்குநரை முதலில் சந்தித்த போது, படத்தில் இசை இல்லை என்று கூறிவிட்டார். அது பெரிய சவாலாக இருந்தது. எல்லா படங்களும் இசையை சார்ந்து உருவாக்கப்படுகிறது. ஆனால், ஹாரர் திரைப்படத்தில் இசை இல்லாமல் எப்படி பணியாற்ற போகிறோம் என்று ஆலோசனை செய்தோம். அந்த வகையில், இந்தப் படம் வித்தியாசமாக உருவாகி இருக்கிறது. இவை அனைத்தும் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என்று நினைக்கிறேன். நன்றி,” என்று கூறினார்.
கலை மற்றும் புரொடக்ஷன் இயக்குநர் ஹாசினி பேசும் போது, “இந்தப் படம் மிகவும் வித்தியாசமான ஒன்று என்பதை டிரெய்லரில் இருந்தே தெரிந்து கொண்டிருப்பீர்கள். ஹாரர், திரில்லர், பழிவாங்கல் என பலவிதமான கதைகளை நாம் திரையில் பார்த்திருப்போம். ஆனால் ஃபவுண்ட் ஃபூட்டேஜில் இப்படியொரு கதையை இதுவரை யாரும் பார்த்திருக்க முடியாது. இயக்குநரை பற்றி ஒருவிஷயம் மட்டும் சொல்ல வேண்டும். இந்தப் படம் ரிலீசுக்கு பிறகு இயக்குநரை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தெரியும். அவருக்கு நல்ல பெயரெடுத்துக் கொடுக்கும். அனைவருக்கும் நன்றி,” என்றார்.
மர்மர் படத்தின் சிறப்பு ஒப்பனையாளர் செல்டன் பேசும் போது, ” இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். மிகவும் சவாலாக இருந்தது. இந்தப் படத்தில் வரும் உண்மை கதாபாத்திரத்தை மூன்று நாட்கள் தொடர்ச்சியாக உண்மையில் பார்த்தது நான் தான். இதனால் எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. பிறகு திருவண்ணாமலை கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து, அங்கு எனக்கு சுத்திப் போட்டார்கள். அதன்பிறகு வந்துதான் இந்தப் படத்தில் பணியாற்றினேன். ஆனால் நான் அதை அவர்களிடம் கூறவேயில்லை. படம் முடிந்த பிறகு இதை சொன்னதும் எல்லோரும் அலறினார்கள். இந்தப் படத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பு கொடுத்த படக்குழுவுக்கு நன்றி. என்னைப் போல் மேலும், பல இளைஞர்கள் இந்த துறையில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கும் வாய்ப்பளித்து, ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி,” என்று தெரிவித்தார்.
மர்மர் பட விநியோகஸ்தர் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் குகன் பேசியதாவது, “பத்திரிகை, ஊடகத்தினர் அனைவருக்கும் வணக்கம். இந்தப் படத்தை தயாரித்த எஸ்.பி.கே. பிக்சர்ஸ் பிரபாகரன், மற்றும் ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் இயக்குநர் ஹேமந்த் நாராயணன், படத்தொகுப்பாளர் ரோஹித், ஒளிப்பதிவாளர் ஜேசன், ஒலி வடிவமைப்பாளர் கெவின் மற்றும் கலை இயக்குநர் ஹாசினி ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஒப்பனையாளர் செல்டன் தனது பணி குறித்து பேசினார். ஒட்டுமொத்த குழுவும் சிறப்பாக பணியாற்றி உள்ளனர். முதலில் இயக்குநர் இந்தப் படத்தின் கதையை சொன்ன பிறகு டிரெய்லரை காண்பித்தார். உங்களை போல் தான் நானும் டிரெய்லரை பார்த்தேன். அதன்பிறகு படத்தை போட்டு காண்பிப்பதாக கூறினார். தமிழில் ஒரு படம் முழுக்க ஃபவுண்ட் ஃபூட்டேஜ் மற்றும் மோஷன் சிக்னஸ் உள்ள முதல் படம் இதுதான். இந்த அற்புதமான குழுவினருக்கு வாழ்த்துக்கள். இது மிகவும் இளமையான குழு. சமீபத்தில் நாம் மோஷன் சிக்னஸ் வீடியோ பார்த்தோம். நடிகர் அஜித் குமார் ஓட்டிய காரின் கேபின் பகுதியில் கேமரா பொருத்தப்பட்டு இருக்கும். அது கார் எங்கெங்கு செல்கிறது என்பதை நமக்கு காட்டும். உண்மையில், அந்த கார் சென்ற வேகம் மணிக்கு 320 கிலோமீட்டர்கள் ஆகும். இத்தகைய கேமரா ரேசிங் பற்றிய அனுபவத்தை 100 சதவீதம் கொடுக்கும். மற்றொரு உதாரணம், 1260 அடி உயரம் கொண்ட கட்டிடத்தின் மேல் தளத்தில் கண்ணாடியில் நடக்கும் அனுபவத்தை கொடுக்கிறார்கள். துபாயில் உள்ள கட்டிடம் ஒன்றில் இதேபோல் 760 அடி உயரத்தில் கண்ணாடியில் நடக்க முடியும். அப்படி அங்கு நடக்கும் போது மோஷன் சிக்னஸ் ஏற்படும். அந்த மாதிரியான அனுபவங்கள் அனைத்தும் இந்தப் படத்தில் உள்ளது. இந்தப் படத்தின் மிகமுக்கிய ஜானர் அதுதான்.”
“இந்தப் படத்தின் கதை ஜவ்வாது மலையில் நடக்கும் சம்பவத்தை தொடர்ந்து ஒரு குழு அங்கு செல்கிறது. அவர்களுக்கு என்ன ஆனது என்பதே இந்தப் படத்தின் கதை. மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. இதன் ஒலி வடிவமைப்பு அருமையாக இருக்கிறது. நீங்கள் அனைத்து படங்களுக்கும் நல்ல வரவேற்பை கொடுக்கின்றீர்கள். அதேபோல் இந்த இளம் குழுவினருக்கும் நீங்கள் ஆதரவளிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன். இந்தப் படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் விநியோகம் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். மார்ச் 7-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகிளில் வெளியாகிறது. இத்தகைய குழுவுடன் இணைந்ததில் மகிழ்ச்சி. புதிய ஜானர், ஹாலிவுட் தரத்தில் திரைப்பட அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்பதை இந்த இளம் குழு எண்ணமாக கொண்டிருக்கிறது. படத்தின் போஸ்டர் முதற்கொண்டு வித்தியாசமாக இருக்க வேண்டும் என பணியாற்றி உள்ளனர். இது சுவாரஸ்ய அனுபவத்தை ஏற்படுத்தும் படமாக இருக்கும். உங்கள் ஆதரவு எங்களுக்கு தொடர்ச்சியாக கிடைக்க வேண்டும். வாய்ப்புக்கு நன்றி,” என்றார்.
விழாவில் இயக்குநர் ஹேம்நாத் நாராயணன் பேசியதாவது, “பல இயக்குநர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். நிறைய பத்திரிகையாளர் சந்திப்புகளை கடந்து வந்திருக்கிறேன். அங்கிருந்து பார்த்து கைத்தட்டி இருக்கிறேன். அந்த வகையில், இங்கிருந்து பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. முதலில் அனைவருக்கும் வணக்கம். ஊடகம் இன்றி இங்கு எதுவும் இல்லை. அரசியல், நடிகர், இயக்குநர் என யாராக இருந்தாலும் அவர்களை அடையாளம் கண்டு முதலில் வெளிக்கொண்டு வரும். அந்த வகையில், முதலில் உங்கள் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி. மர்மர் தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படம். இதை பற்றி கொஞ்சம் விளக்கிக் கூறுகிறேன். உதாரணத்திற்கு ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறினால், அதுபற்றிய விசாரணைக்கு முதலில் அங்கிருக்கும் சி.சி.டி.வி. வீடியோக்களை தான் முதலில் ஆய்வு செய்வார்கள். அந்த சிசிடிவி வீடியோவில் இருக்கும் காட்சிகள் அவர்கள் தரப்பு ஆவணமாக இருக்கும். அதை படமாக காண்பிக்கும் போது, அந்த ஆவணத்தை தான் நாங்கள் படமாக காண்பிக்கிறோம். அமானுஷ்ய விஷயங்கள் சார்ந்த தகவல்களை பதிவிடும் ஏழு யூடியூபர்கள் ஜவ்வாது மலையில் இருக்கும் ஏழு கன்னிசாமிகள் மற்றும் மங்கை எனும் சூனியக்கார ஆவி சுற்றித்திரிவதை நேரடியாக பதிவு செய்ய செல்கிறார்கள். அவர்களுக்கு என்ன ஆனது, அவர்கள் செல்லும் வழியில் காணால் போகின்றனர். அவர்களை கண்டுபிடிக்க செல்லும் காவல் துறையினர் உடைந்து கிடக்கும் கேமராக்களை பறிமுதல் செய்கின்றனர். அவ்வாறு கேமராக்களில் உள்ள காட்சிகளை ஆவணப்படமாக வெளியிடுகிறார்கள். அதைத் தான் இந்தப் படத்தின் கதையாக வைத்திருக்கிறோம். இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. குகன் சார், பிரபாகரன் சார் நன்றி. நோயாளியாக வந்தீர்கள், தற்போது தயாரிப்பாளராக மாறியிருக்கிறீர்கள்.”
“படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களை அதிகம் சிரமப்படுத்தியிருக்கிறேன். முதலில் ஒளிப்பதிவாளரிடம் இருந்து ஆரம்பிக்கிறேன். 12 நிமிடங்கள் ஒரே ஷாட் காட்சி. அதை படமாக்கும் போது பயிற்சி செய்தோம். எல்லா படங்களிலும் காட்சியை படமாக்கும் முன் நடிகர்கள் பயிற்சி எடுப்பார்கள். ஆனால், இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளரும் பயிற்சி எடுத்துக் கொண்டார். டிரெய்லரில் நடிகர்கள் கேமராவை அவர்களாகவே பிடித்து இயக்கிய படி பார்த்திருப்பீர்கள். உண்மையில், அவற்றை படம்பிடித்தது ஒளிப்பதிவாளர் தான். அவர்களின் கை அசைவுகளுக்கு ஏற்ப ஒளிப்பதிவாளர் கேமராவை இயக்க வேண்டும். இந்த ஒரே ஷாட் காட்சி எடுப்பதற்காக ஒருநாள் இரவு முழுக்க படப்பிடிப்பு நடத்தினோம். அதற்கு ஒளிப்பதிவாளர் குழுவை சேர்ந்தவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். நான் பிசியோதெரபி கல்லூரி படிக்கும் போது நிகழ்ச்சிகள் நடத்துவார்கள். அப்போது குறும்பட போட்டியில் மட்டும் மருத்துவத் துறையை சார்ந்து யாரும் கலந்து கொள்ளாமல் இருந்தனர். ஆனால், நான் அப்படி இருக்க கூடாது என நினைத்து, கேமராவை வாடகைக்கு எடுத்து குறும்படம் எடுக்க தொடங்கினேன். கல்லூரி முடிந்தும் இரண்டு ஆண்டுகள் வரை குறும்படம் இயக்கியும், கதைகளை எழுதிக் கொண்டு இருந்தேன். நான் எடுத்த குறும்படங்களில் எனக்கு பிடிக்காதவற்றை நானே ஓரம்கட்டி விடுவேன். சில கதைகளை படமாக்க தயாரிப்பாளர்களை தேடி வந்தேன். மருத்துவராக கிடைக்கும் மரியாதை, இயக்குநருக்கு கிடைக்காது என்பதை புரிந்து கொண்டேன். அதன்பிறகு மேல்படிப்பு படித்தேன். மேல்படிப்பு முடித்ததும், எந்த மருத்துவமனையில் பணியாற்ற போகிறாய் என வீட்டில் கேட்டார்கள். நான் படமெடுக்க போகிறேன் என்று கூறினேன். அந்தப் படத்தின் டிரெய்லரை தான் தற்போது நீங்கள் பார்த்தீர்கள். குறும்படம் போன்றே, இந்தப் படத்தைய எடுக்கும் போதும் பிடிக்கவில்லை என்றால் ஓரம்கட்டிவிடலாம் என்றே நினைத்திருந்தேன். முதலில் வரும் போது சிறப்பாக வரவேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தேன். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவரும் மிகவும் கடின உழைப்பை கொடுத்தார்கள். பலர் இங்கு வாங்கிய சம்பளத்தில் பெரும் பகுதியை மருத்துவத்திற்கே செலவு செய்திருப்பார்கள். நிறைய காட்சிகள் அங்கிருந்த இயற்கை வெளிச்சம் கொண்டே படமாக்கினோம். சில காட்சிகளில் தீ மூட்டி அதில் இருந்து கிடைத்த வெளிச்சம் கொண்டு படமாக்கினோம். அப்போது காட்சிக்கு பின்னணியில் இருப்பவர்கள் காட்சிக்கு ஏற்ப ஓடி ஒளிந்து கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்த சூழலில் எத்தனை முறை கேட்டாலும், ஒளிப்பதிவாளர் சிரமம் பார்க்காமல் படமாக்கி கொடுத்தார். மிக்க நன்றி ஜேசன்.
அடுத்து படத்தொகுப்பாளர், இந்தப் படத்தில் அவர் படத்தொகுப்பு மட்டுமின்றி துணை இயக்குநராகவும் பணியாற்றி இருக்கிறார். எந்த பணியாக இருந்தாலும், எத்தனை முறை கேட்டாலும் செய்து கொடுத்தார். இந்தப் படத்தை கிட்டத்தட்ட 50 முறை எடிட் செய்திருக்கிறார். உங்களுக்கும் மிக்க நன்றி ரோஹித். ஒருமுறை எடுப்பதை சிறப்பாக கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இதற்கு ஒற்றை காரணம். படத்தின் சென்சார் வரை படம் எங்களிடம் இருக்கும். சமயங்களில் சென்சாருக்கு பிறகும் படம் எங்களிடம் இருக்கும். அந்த மாதிரி சூழ்நிலைகளில் நான் இல்லை என்றாலும், படத்தின் இறுதிக்கட்ட பணிகளை செய்து கொடுத்திருக்கிறார்.
இந்தப் படத்தில் கடைசியாக இணைந்தவர் ஒலி வடிவமைப்பாளர் கெவின், ஆனால் அவர் சிறப்பாக பணியாற்றிக் கொடுத்தார். இந்தப் படத்திற்காக ஒலி வடிவமைப்பாளரை தேடுவதற்கு நிறைய முயற்சிகளை மேற்கொண்டோம். அந்த வகையில், இசையமைப்பாளர் சித்தார்த் விபின் பரிந்துரையில் எங்களுக்கு கிடைத்தவர் கெவின். நான் கூறும் விஷயங்களை சரியாக புரிந்து கொண்டு பணியாற்றிக் கொடுத்தார். இதற்காக கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் வரை ஆனது. எல்லாவற்றுக்கும் நன்றி கெவின்.
ஒப்பனையாளர் செல்டன் சிறப்பாக பணியாற்றிக் கொடுத்தார். அவர் ஏற்கனவே பிரபலமாக இருந்த போதிலும், அத்தகைய பிம்பத்தை வெளிப்படுத்திக் கொள்ளாமல் மிகவும் இயல்பாக பணியாற்றிக் கொடுத்தார். அவரது குழுவினர் முழு உழைப்பை கொடுத்தனர். நன்றி செல்டன். அடுத்து கலை இயக்குநர். இந்தப் படத்தில் கலை பிரிவினருக்கு மிகப்பெரிய பொறுப்பு தீ அணையாமல் பார்த்துக் கொள்வது தான். அதைத் தாண்டி ஒரு கிராமத்தில் அனைவரும் எல்லா பணியையும் செய்தனர்.
நாங்கள் படப்பிடிப்பு தளத்திற்கு செல்வதே மிகப்பெரிய சவாலாக இருந்தது. முதலில் வாகனங்களில் செல்வோம். அதன் பிறகு கரடுமுரடான பாதையை கடக்க வேண்டியிருக்கும். அங்கு எத்தனை திறமையான டயர்கள் என்றாலும் அவை பஞ்சர் ஆகிவிடும். அதன்பிறகு ஒன்றரை மணி நேரம் வரை நடந்து செல்ல வேண்டும். இப்படி நாங்கள் தினந்தோரும் படப்பிடிப்பு தளத்திற்கு செல்வதற்கே மூன்று மணி நேரம் ஆகிவிடும். அங்கு செல்லும் போதே நாங்கள் சோர்வடைந்து விடுவோம். அப்படி அங்கு செல்லும் போது எங்களுக்கு அந்த ஊர்மக்கள் அதிர்ச்சிகர செய்தியை சொன்னார்கள். அந்த பகுதியில் கன்னிகள் வாழ்வதால், நாங்கள் காலணி எதுவும் அணியக்கூடாது, மாமிசம் எதுவும் சாப்பிடக்கூடாது என்றார்கள். எனது கதை அவர்களுக்கு எப்படி தெரிந்தது என்று யோசித்தேன்.
இந்தப் படத்தில் ஹாசினி சிறப்பாக பணியாற்றினார். அவரது பணி பார்க்க எளிமையான ஒன்றாக தெரியும், ஆனால் அது அப்படியில்லை. ஒரு தீக்குச்சி சார்ந்த ஷாட் என்றாலும் அரை மணி நேரம் அதை வைத்து படப்பிடிப்பு நடத்த வேண்டும். அதற்கு ஏற்றவாரு தீக்குச்சியை செய்ய வேண்டும். அதேபோல் கிராமங்களில் உள்ள வீடுகளை மிக அழகாக செட் அமைத்து கொடுத்தார். அவை மிகவும் எதார்த்தமாக இருந்தது. அவர்களின் பணி போற்றுதலுக்குரியதாக இருந்தது. நன்றி ஹாசினி. அடுத்தடுத்து நிறைய படங்களில் பணியாற்ற வாழ்த்துக்கள்.
குகன் சார். பட விநியோகத்தில் சிறப்பான நிறுவனம் டிரீம் வாரியர்ஸ். படங்களை தேர்வு செய்து வெளியிடுவதை வாடிக்கயைாக கொண்டுள்ளனர். நானாகவே அவரை தொடர்பு கொண்டேன். முதலில் அவரை பிடிக்க முடியவில்லை. அதன்பிறகு படத்தின் டிரெய்லரை அனுப்பினேன். அதன்பிறகு அவருடன் பேசினேன். டிரீம் வாரியர்ஸ்-இல் எனக்கு மிகவும் பிடித்தது அவர்கள் எவ்வளவு பணிகளை செய்ய வேண்டி இருந்தாலும், அதனை முன்கூட்டியே தெரிவித்து விடுவார்கள். அப்படி அவர்கள் சொல்லும் நேரத்தில் அந்த இடத்திற்கு சரியாக வந்துவிடுவார்கள். அவர்களுக்கு நாம் மீண்டும் ஒருமுறை நினைவூட்ட வேண்டிய அவசியம் இல்லை. சரியான நேரத்தில் படத்தை பார்த்துவிட்டு, தனக்கு பிடித்திருந்ததாக கூறினார். இந்த துறைக்கும் துளியும் சம்பந்தம் இல்லாத போதிலும் எனக்காக இந்தப் படத்தில் பணியாற்றிய என் நண்பர்கள் ஹரிஷ், உதயா, லோகேஷ், ஆண்ட்ரூ, அன்பரசன் மற்றும் தமிழ் செல்வன். அவர்களுக்கு ஊடகம் வாயிலாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்கு நன்றி. பிசியோதெரபி படித்து முடித்துவிட்டு படம் எடுக்க போகிறேன் என்று கூறிய போது எதுவும் சொல்லாமல் ஆதரவளித்தனர். தற்போது படமெடுத்துள்ளேன். இடையில் பிசியோ பணியை மேற்கொள்வேன். மீண்டும் படம் எடுக்க வருவேன். மாறி மாறி இதையே செய்து கொண்டிருப்பேன்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே அதற்கு உரிய அனுமதியை பெற்றிருந்தோம். அனுமதி பெற கொஞ்சம் கால தாமதம் ஆனது. இதற்கு ஒரு மாத காலம் வரை ஆனது. எனினும், அனுமதி கிடைத்த பிறகு தான் படப்பிடிப்பை தொடங்கினோம். முதலில் லொகேஷன் பார்க்க ஊட்டி சென்றிருந்தேன். அங்கு சிங்கம் அடித்துவிடும் என்றார்கள். வேறு இடத்திற்கு சென்றால் அங்கு புலி அடித்துவிடும் என்றார்கள். ஜவ்வாது மலையை பொருத்தவரை சீசன் உள்ள போது தான் யானை மற்றும் சிறுத்தை உள்ளிட்டவை வரும். நாங்கள் கோடை காலத்தில் தான் இந்தப் படத்தை எடுத்திருக்கிறோம். கோடை காலத்தில் அதெல்லாம் வராது என்று நம்பினோம், முதலில் கடினமாக இருந்தது பிறகு அனுமதி கிடைத்துவிட்டது. சிகிச்சைக்காக வந்தவர்களை தயாரிப்பாளராக்க வேண்டும் என்றால் நான் எப்போதோ இயக்குநராகி இருப்பேன். எனக்கு அவர் மட்டும் நோயாளி இல்லை, அவரும் ஒரு நோயாளி. நான் என் தொழிலை இங்கு கொண்டுவரவில்லை. தொழில் வேறு, இங்கு நான் இயக்குநராக மட்டும் தான் வந்திருக்கிறேன். இந்தப் படத்தில் பின்னணி இசையை பயன்படுத்தவில்லை. எனக்கு தனிப்பட்ட முறையில் பேய் நம்பிக்கை இல்லை. நான் நம்பாத ஒரு விஷயத்தை அனைவரும் கண்டு அஞ்சும் அளவுக்கு இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன். எனக்கு பேய் மீது நம்பிக்கையில்லை. இந்தப் படத்தின் மீது நம்பிக்கை உள்ளது. என் மீது நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கையில் தான் இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன்,” என்று கூறினார்.
புதுமையான படங்களை விரும்பும் சினிமா ரசிகர்களுக்கு மர்மர் சிறப்பான திரை அனுபவத்தை வழங்கும். கதாபாத்திரங்கள் வழியே ஆழமான மற்றும் மர்மங்கள் நிறைந்த கதையம்சம் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. உண்மைக்கும், கற்பனைக்கும் இடையில் உள்ள மெல்லிய கோட்டை அழிக்கும் வகையில், பிரத்யேக ஸ்டைல் மற்றும் நுணுக்கங்களை கொண்டு இந்தப் படம் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும். இந்தப் படம் வருகிற மார்ச் 7 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
A total of 2,996 karate practitioners from across India came together at one location to perform synchronized karate feats, setting a new Guinness World Record.
Organized by the World Karate Masters Association, this historic event took place on February 8 at the Tamil Nadu Physical Education and Sports University in Chennai. Over 5,000 karate students participated, with 2,996 of them performing continuous karate techniques, including punches, kicks, and blocks, for 30 minutes in front of official Guinness World Record adjudicators.
This marked the first time in the history of world karate that such a record-breaking event was conducted under the supervision of Guinness World Record officials. Participants from all over India, including both men and women, showcased their skills in a synchronized display of karate techniques, leaving the audience in awe.
The Guinness World Record adjudicators officially recognized this achievement and issued a certificate. The record was also uploaded to the official Guinness World Record website on February 21.
Speaking to reporters in Chennai, Balmurugan, the president of the World Karate Masters Association, said:
“Our goal is to provide free self-defense training to millions of people across India. As part of this initiative, we have been working towards this since 2013. This Guinness World Record event is a step in that direction. We planned this event starting from May last year and successfully executed it now. During the event, some individuals threatened us and tried to discourage us from proceeding. However, we overcame all obstacles and achieved this feat without giving up.”
He added, “Over the next five years, we aim to provide free self-defense training to 80 million people. We do not seek money or positions from the government; we only request their cooperation to make this vision a reality.”
The event was attended by Bharat, the official witness from Guinness World Records, and Ravinranka, the secretary of the World Karate Masters Association, among others.
ஒரே இடத்தில் 2,996 வீரர்கள் கராத்தே சாகசங்கள் செய்து கின்னஸ் சாதனை!
இந்தியா முழுவதும் இருந்து 2,996 கராத்தே வீரர்கள், ஒரே இடத்தில் ஒருங்கிணைந்து கராத்தே சாகசங்கள் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
உலக கராத்தே மாஸ்டர்கள் சங்கம் சார்பில் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்கும் வகையில், ஒரே இடத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கராத்தே வீரர்கள் ஒருங்கிணைந்து, கராத்தே நுட்பங்களை தொடர்ந்து 30 நிமிடங்கள் நடுவர்கள் முன்பு செய்து காட்டும் நிகழ்வு சென்னையில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் கடந்த பிப்.8-ம் தேதி நடைபெற்றது. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கராத்தே பயிலுநர்கள் பங்கேற்றனர்.
உலக கராத்தே வரலாற்றி முதல்முறையாக, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தின் நடுவர் முன்னிலையில் இந்த உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தியா முழுவதும் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் நிகழ்வில் பங்கேற்ற நிலையில் அதில் 2,996 பேர் தொடர்ந்து 30 நிமிடங்களுக்கு ஒருங்கிணைந்து பஞ்ச், கிக்ஸ், பிளாக் போன்ற கராத்தே நுட்பங்களின் சாகசங்களை சிறப்பாக செய்து காட்டி அசத்தினர்.
இந்த சாதனையை அங்கீகரித்து சான்றிதழ் வழங்கிய கின்னஸ் உலக சாதனை புத்தகத்தின் நடுவர்கள், தொடர்ந்து கடந்த பிப்.21-ம் தேதி கின்னஸ் புத்தகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் அதை பதிவேற்றம் செய்தனர். இது தொடர்பாக உலக கராத்தே மாஸ்டர்கள் சங்கத்தின் தலைவர் பாலமுருகன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு தற்காப்பு கலையை இலவசமாக கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம். இதையொட்டி கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து முயற்சி செய்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக இந்த கின்னஸ் சாதனை நிகழ்வை ஏற்பாடு செய்தோம். இந்நிகழ்வை கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து நடத்த திட்டமிட்டு, தற்போது செய்து காட்டியிருக்கிறோம். நிகழ்ச்சி நடந்தபோது சிலர் எங்களை தொடர்பு கொண்டு இதை செய்யக்கூடாது எனவும் மிரட்டல் விட்டனர்.
ஆனால், அதையும் மீறி யாருக்கும் சளைக்காமல் செய்து முடித்திருக்கிறோம். அடுத்த 5 ஆண்டுகளில் 8 கோடி மக்களுக்கு இலவசமாக தற்காப்பு கலையை கற்றுக் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இதற்காக அரசிடம் இருந்து பணமோ, பதவியோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அரசின் ஒத்துழைப்பு மட்டும் இருந்தால் போதும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில் கின்னஸ் உலக சாதனையின் அதிகாரப்பூர்வ சாட்சியாளர் பரதன், உலக கராத்தே மாஸ்டர்கள் சங்கத்தின் செயலர் ரவீந்ரான்கா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Mob Scene, the Creative Marketing Force Behind Avatar, Dune, Fast & Furious, Jurassic World, Barbie and A Complete Unknown Joins Connekkt Media
LOS ANGELES (February 25, 2025) – Connekkt Media, one of Asia’s fastest growing media and entertainment companies, has acquired Mob Scene, the premier Hollywood marketing agency responsible for award winning marketing campaigns for some of the biggest Hollywood blockbusters and franchises.
For nearly two decades, Mob Scene has been the creative engine behind the marketing of Hollywood’s most iconic films and series, including Avatar, Dune, Barbie, Jurassic World, The Last of Us, Puss in Boots, The Marvelous Mrs. Maisel and A Complete Unknown. Their expertise extends to franchise-defining campaigns for Fast & Furious, Stranger Things, Kung-Fu Panda, Minions, making them one of the most sought-after marketing partners in the entertainment industry.
With this acquisition, Connekkt Media further strengthens its position as a global force in media and entertainment, with a strong presence across the globe with its local offices and teams across Los Angeles, Mumbai, Dubai, Delhi NCR. Greg Bedrosian and Mohit Pareek of Drake Star managed the deal on behalf of Mob Scene.
Leadership & Future Vision
Tom Grane, Co-Founder & CEO of Mob Scene, “Joining forces with Connekkt Media marks an exciting new chapter for Mob Scene. Their cutting-edge media technology and deep understanding of global entertainment align perfectly with our creative vision. This partnership will allow us to push the boundaries of storytelling, expand our reach into dynamic new markets, and continue delivering innovative, emotionally compelling campaigns that resonate with audiences worldwide.”
A Strategic Expansion into Global Entertainment
Varun Mathur, Co-Founder of Connekkt Media, highlighted the importance of the acquisition: “Mob Scene is the gold standard in Hollywood film marketing and we are beyond thrilled to join forces with them to bring their creative marketing capability to partners across UK, Europe, Middle East, India and the rest of Asia. As a global media company with its origin in India, this acquisition marks a strategic expansion for us into the US and the rest of North America. With the unique combination of Mob Scene’s industry leading creative marketing capability and our class leading technology we will be able to deliver outstanding value to our clients and consumers by driving targeted and measurable marketing impact across mediums, geographies and formats.”
About Mob Scene – https://www.mobscene.com
Founded by Tom Grane and Brian Daly in 2006, Mob Scene is a renowned creative agency offering large-scale production, trailers, promos, branded content, documentaries, and exclusive behind-the-scenes content for the biggest studios, streaming platforms and networks including Netflix, Amazon, Disney, Warner Bros., Universal, Paramount, Sony, 20th Century Studios, Apple, Hulu among others
About Connekkt Media – https://connekktmedia.com
Connekkt Media is a global media and media-tech company with operations spanning its movie studio business that produces some of Asia’s biggest films, to its AI powered rights marketplace and B2B streaming content solutions. Connekkt Media’s film studio lineup includes the highly anticipated Mohanlal starrer Vrusshabha, the biopic on music maestro Ilaiyaraaja – starring Dhanush and a high octane action film in Hindi featuring the country’s top action star.
ஹாலிவுட் நிறுவனமான MOB SCENE ஐ கைப்பற்றியது CONNEKKT MEDIA நிறுவனம் !!
இளையராஜா பயோபிக்கை தயாரிக்கும் கன்நெக்ட் மீடியா நிறுவனம், ஹாலிவுட் நிறுவனமான மாப் சீன் நிறுவனத்தைக் கைப்பற்றியது !!
ஆவதார், ட்யூன், பாஸ்ட் & ஃப்யூரியஸ், ஜுராசிக் வேர்ல்ட், பார்பி, மற்றும் ‘ஏ கம்ப்ளீட் அன்நோன்’ ஆகிய ஹாலிவுட் வெற்றிப் படங்களுக்குப் பின்புலமாக இருந்த MOB SCENE நிறுவனத்தைக் கைப்பற்றியது CONNEKKT MEDIA நிறுவனம் !!
ஆசியாவின் வேகமாக வளர்ந்து வரும் மீடியா மற்றும் பொழுதுபோக்கு நிறுவனங்களில் ஒன்றான CONNEKKT மீடியா, ஹாலிவுட்டின் மிகப் பிரபலமான மார்க்கெட்டிங் ஏஜென்சியான மாப் சீனை தற்போது கைப்பற்றியுள்ளது. ஹாலிவுட்டின் மிகப்பெரிய வெற்றிப் படங்கள் மற்றும் சீரிஸ்களின் பாராட்டைப் பெற்ற மார்க்கெட்டிங் விளம்பரங்களை உருவாக்குவதில் மாப் சீன் கடந்த இருபது ஆண்டுகளாக முன்னணி சக்தியாக இருந்து வருகிறது.
மாப் சீன், ஆவதார், ட்யூன், ஜுராசிக் வேர்ல்ட், பஸ்ஸ் இன் பூட்ஸ், தி லாஸ்ட் ஆஃப் அஸ், மார்வலஸ் மிஸ்ஸஸ் மைசெல் மற்றும் ‘‘ஏ கம்ப்ளீட் அன்நோன்’ போன்ற வெற்றிப் படங்களுக்கு வெற்றிகரமான மார்க்கெட்டிங்க் விளம்பரங்களை உருவாக்கியுள்ளது. மேலும், பாஸ்ட் & ஃப்யூரியஸ், ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ், குங்-ஃபூ பாண்டா, மினியன்ஸ் ஆகிய பிரபலமான படைப்புகளின் பிரச்சாரங்களிலும் மாப் சீன் குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்துள்ளது.
தற்போதைய இந்த ஒப்பந்தத்தின் மூலம், CONNEKKT மீடியா, உலகளாவிய மீடியா மற்றும் பொழுதுபோக்கு துறையில் தன்னுடைய நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ், மும்பை, துபாய், டெல்லி NCR ஆகிய நகரங்களில் உள்ள கிளைகளுடன், மாப் சீனை சேர்த்துக் கொண்டிருப்பதன் மூலம், CONNEKKT மீடியா உலகளாவிய சந்தையில் ஒரு பெரிய சக்தியாக மாறியுள்ளது. மாப் சீனுக்காக இந்த ஒப்பந்தத்தை க்ரெக் பெட்ரோசியன் மற்றும் மோகித் பாரீக் (Drake Star) ஆகியோர் வெற்றிகரமாக வழிநடத்தியுள்ளனர்.
மாப் சீன் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் CEO டாம் கிரேன் கூறியதாவது..,
“CONNEKKT மீடியாவுடன் இணைவது மாப் சீனுக்கான ஒரு புதிய உற்சாக அத்தியாயமாகும். அவர்களின் முன்னணி ஊடக தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய பொழுதுபோக்கு துறையின் ஆழமான புரிதல், எங்களின் படைப்பாற்றல் கண்ணோட்டத்துடன் மிகச்சரியாக இணைகிறது. இந்த கூட்டணியின் மூலம், உலகளாவிய சந்தைகளில் எங்கள் பாதை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் பார்வையாளர்களின் மனங்களைக் கவரும் எமோஷனல் பிரச்சாரங்களை, விளம்பரங்களை இணைந்து உருவாக்குவதன் மூலம், புதிய எல்லைகளுக்குச் செல்வது சாத்தியமாகியுள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.
CONNEKKT மீடியாவின் இணை நிறுவனர் வருண் மத்தூர் கூறியதாவது..,
“மாப் சீன், ஹாலிவுட் திரைப்பட மார்க்கெட்டிங்கில் நிகரற்ற தரத்தைக் கொண்ட நிறுவனமாக உள்ளது. அவர்களின் படைப்பாற்றல் திறனை எங்கள் பங்குதாரர்களான ஐக்கிய நாடுகள், ஐரோப்பா, மத்திய கிழக்கு, இந்தியா மற்றும் ஆசியாவுக்குப் பரப்புவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இந்தியாவில் தொடங்கிய ஒரு உலகளாவிய மீடியா நிறுவனமாக, இந்த ஒப்பந்தம், எங்களுக்கான அமெரிக்கா மற்றும் வட அமெரிக்காவில் பெற்ற ஒரு மாபெரும் வளர்ச்சியாகும். மாப் சீனின் முன்னணி படைப்பாற்றல் திறனையும், எங்களின் உலகத் தரத்திலான தொழில்நுட்பத்தையும் இணைக்கும் போது, புவியியல் எல்லைகளைக் கடந்து, பல புதிய வடிவங்களில் மிகத் தீவிரமான மார்க்கெட்டிங் தாக்கத்தை, எங்கள் வாடிக்கையாளர்களுக்கும், பயனர்களுக்கும் வழங்க முடியும் ”
மாப் சீன் பற்றி – mobscene.com
2006ஆம் ஆண்டு டாம் கிரேன் மற்றும் பிரையன் டேலியின் தலைமையில் நிறுவப்பட்ட நிறுவனம் தான் மாப் சீன், மிகப்பெரிய திரைப்படைப்புகள், டிரெய்லர்கள், பிரமோஸ், பிராண்டெட் கன்டெண்ட், ஆவணப்படங்கள் மற்றும் உலகின் மிகப்பெரிய ஸ்டுடியோக்கள், ஸ்ட்ரீமிங் பிளாட்ஃபார்ம்கள் மற்றும் நெட்வொர்க்குகளான Netflix, Amazon, Disney, Warner Bros., Universal, Paramount, Sony, 20th Century Studios, Apple, Hulu உள்ளிட்ட நிறுவனங்களுக்கான சிறப்புப் பின்னணி கன்டெண்ட் வழங்கும் ஒரு புகழ்பெற்ற படைப்பாற்றல் ஏஜென்சியாகும்.
கன்நெக்ட் மீடியா பற்றி – connekktmedia.com
CONNEKKT மீடியா என்பது உலகளாவிய மீடியா மற்றும் மீடியா-டெக் நிறுவனம். இதன் வணிகம் ஆசியாவின் மிகப்பெரிய திரைப்படங்களைத் தயாரிப்பது முதல், AI தொழில்நுட்பத்தின் மூலம் இயக்கப்படும் உரிமைகள் சந்தை மற்றும் B2B ஸ்ட்ரீமிங் கன்டெண்ட் தீர்வுகள் வரை பரவியுள்ளது. CONNEKKT மீடியாவின் தயாரிப்பு வரிசையில், மோகன்லால் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் விருபக்ஷா, நடிகர் தனுஷ் நடிப்பில், இசை மேதை இளையராஜா பற்றிய வாழ்க்கை வரலாறு – மற்றும் இந்தியாவின் முன்னணி நட்சத்திர நடிகர் நடிக்கும், ஒரு அதிரடி தமிழ்த் திரைப்படம் உட்பட பல படங்களை உருவாக்கி வருகிறது.
எந்த மொழியை இங்கு திணித்தாலும், தமிழை அழிக்க முடியாது, கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் இசை வெளியீட்டு விழாவில் ஆர். கே.செல்வமணி பேச்சு
நம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் படம் எடுங்கள் கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் இசை வெளியீட்டு விழாவில் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்
எந்த மொழியை இங்கு திணித்தாலும், தமிழை அழிக்க முடியாது ஆர்.கே.செல்வமணி
” கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் ” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா
ஸ்ரீ கணபதி பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிப்பில், பிரபல இயக்குனர் K. ரங்கராஜ் இயக்கத்தில், ஸ்ரீகாந்த், புஜிதா பொன்னாடா நடிப்பில் ஒரு அழகான காதல் படமாக உருவாகியுள்ள படம் ” கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் ” வரும் மார்ச் 14 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
இந்நிலையில் இப்படத்தின் செய் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் திரைபிரபலங்களுடன், படக்குழுவினர் கலந்து கொண்டு, படம் பற்றிய தங்கள் கருத்துக்களை, பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வினில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் பேசியதாவது…
35 வருடங்களுக்கு முன் நான் உதவி இயக்குநர், அப்போதே .ரங்கராஜ் சாரிடம் வேலை செய்ய வேண்டும் என ஆசை, ராம்தாஸ் சார் உதவியுடன் அவர் படத்தில் வேலை செய்தேன். என்னை கண்டிப்பானவர் என சொல்வார்கள் ஆனால் அவர் படு பயங்கர கண்டிப்பானவர், அவரிடம் தான் நான் நிறையக் கற்றுக்கொண்டேன். பல அற்புதமான படங்களை உருவாக்கியவர். அவர் மீண்டும் படம் இயக்குவது மிகுந்த மகிழ்ச்சி. அவர் மாணவன் நான், நிறைய நடிகர்களை இணைத்துள்ளார். ஸ்ரீகாந்த் இன்னும் க்யூட்டாக இருக்கிறார். கண்டிப்பாக இந்தப்படம் ஜெயிக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
நடிகை சச்சு பேசியதாவது….
இங்கு எல்லோரும் எனக்கு ஜூனியர்கள், 70 வருட சீனியர் நான். சினிமா தான் என் குடும்பம். ரங்கராஜ் சாரின் நெஞ்சமெல்லாம் நீயே படத்தை மறக்க முடியாது. என்னை இந்த படத்திற்கு ஞாபகம் வைத்து அழைத்தது மகிழ்ச்சி. ஃபாரின் எல்லாம் போகாமல், இந்தப்படத்தை மிக அட்டகாசமாக எடுத்துள்ளார். இந்த மாதிரி படங்களை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும். நிறைய வித்தியாசமான படங்கள் வர வேண்டும். நான் பூஜிதா பாட்டியாக நடித்துள்ளேன். படம் அழகாக வந்துள்ளது. இப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. படத்தை நீங்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டும். நன்றி.
தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியதாவது…
இயக்குநர் ரங்கராஜ் சார் மிக அற்புதமான இயக்குநர். பல அருமையான படங்களை தந்தவர். மிக அழகான தமிழில் டைட்டில் வைத்து படமெடுக்கக் கூடியவர். அவரது இந்தப்படம் ஜெயிக்க வேண்டும். இப்ப வரும் நிறைய படத்தில் பாவடையை பிச்சு, பிச்சு, பலரை ஆட வைக்கிறார்கள். விரசம் வேண்டாம். இப்போது இரண்டு படங்கள் வெளியாகி ஒரு படம் நன்றாக போகிறது, இன்னொரு படம் மிக நன்றாக போகிறது. ஒரு படத்தில் நாயகனும் நாயகியும் ஓட்டலில் சந்திக்கிறார்கள், நாயகி பிராந்தி ஊற்றித் தருகிறார், இப்படி தமிழ் கலாச்சாரத்தை கெடுக்கும் விதமாக படத்தை எடுத்துள்ளார். நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், மக்களுக்கு தான் உங்கள் மேல் கோபம். எப்படி இப்படியெல்லாம் படம் எடுக்கலாம், இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். கலாச்சாரத்தை நல்லபடியாக காட்டும் இந்த படம் வெற்றி பெறட்டும் அனைவருக்கும் நன்றி.
இசையமைப்பாளர் சத்யா பேசியதாவது…
இந்த இசை விழாவிற்கு வந்த காரணம் என் நண்பர் ஆர் கே சுந்தருக்காகத் தான், அவரும் நானும் மிக நல்ல நண்பர்கள். அவர் இயக்குனர் K.ரங்கராஜ் உடன் இணைந்தது மகிழ்ச்சி. என் சின்ன வயதில், உதயகீதம் படத்தை தியேட்டரில் பார்த்திருக்கிறேன். ஒரு வருடம் ஓடிய படம். அதே போல இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். ஒளிப்பதிவாளரும் என் நண்பர், படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.
இசையமைப்பாளர் ஆர் கே சுந்தர் பேசியதாவது…
K.ரங்கராஜ் உடன் இந்தப்படத்தில் இணைந்தது மகிழ்ச்சி. ஒளிப்பதிவாளர் தாமோதரன் தான் இந்த வாய்ப்பை வாங்கித் தந்தார். இளையராஜா சார் உடன், K.ரங்கராஜ் சார் இணைந்த அத்தனை படங்களும் ஹிட். எனக்கு இந்தப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. இப்படத்தில் என்னுடன் வேலை பார்த்த அனைத்து கலைஞர்களுக்கும் என் நன்றி. ரங்கராஜ் சார் வெட்டு குத்து இரத்தம் இல்லாமல் அவர் பாணியில் மிக அழகான படத்தை தந்துள்ளார். படம் மிக நன்றாக வந்துள்ளது அனைவருக்கும் நன்றி.
கதாநாயகி பூஜிதா பொன்னாடா பேசியதாவது…
இது என் முதல் தமிழ் மேடை, பல திரை பிரபலங்களுடன் இருப்பது மிக மகிழ்ச்சி. இந்தப்படம் மிக மிக அற்புதமாக வந்துள்ளது, அனைவரும் சிரித்து மகிழும்படியான காமெடி எண்டர்டெயினர் படம். ரங்கராஜ் சார் மிக கண்டிப்பாக இருப்பார், ஆனால் அழகாக படத்தை எடுத்துள்ளார். உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் நன்றி.
நடிகர் ஸ்ரீகாந்த் பேசியதாவது..
திரையுலகில் 25 வருடம் நிறைபு செய்துள்ளேன் நீங்கள் எப்போதும் ஆதரவு தந்துள்ளீர்கள் அனைவருக்கும் நன்றி. மேடையில் இருந்த சத்யா சாரின் பூ படம் செய்துள்ளேன், இளையராஜாவிடமும் வேலை செய்துள்ளேன், இப்போது ரங்கராஜ் சாரிடமும் வேலை செய்து விட்டேன் அனைவரிடமும் வேலை செய்தது மகிழ்ச்சி. ஷீட்ங்கில் மிக மிக கண்டிப்புடன் இருப்பார், அவர் படைப்பில் நான் இருந்தது மகிழ்ச்சி. சினிமா தவிர எனக்கு எதுவும் தெரியாது. கடைசி வரை சினிமாவில் இருக்கத் தான் ஆசைப் படுகிறேன், படத்தில் தம்மு தண்ணி, ஆடை பற்றி எல்லாம் நாம் பேசக் கூடாது, அது அவரவர் விருப்பம். எது பிடிக்கும் எது பிடிக்காது என மக்கள் முடிவு செய்யட்டும். எனக்குப் பிடித்த படம் சதுரங்கம் அந்தப் படத்தை எப்படியோ கொன்று விட்டார்கள், ஆனால் 12 வருடம் கழித்து ஒரு படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெறுகிறது, இதுதான் சினிமா. ஒவ்வொரு பக்கமும் இருந்து சினிமாவை அழிக்கிறார்கள். எல்லோரும் இணைந்து முதலில் சினிமாவை காப்பாற்ற வேண்டும். சினிமா தான் என் குடும்பம், இன்னும் நான் சினிமாவில் இருக்கிறதை பெருமையாக நினைக்கிறேன். ரங்கராஜ் சார் படத்தில் இருப்பது பெருமை. நீங்கள் தந்து வரும் அன்புக்கு நன்றி.
இயக்குநர் ஆர் கே செல்வமணி பேசியதாவது..
ஸ்ரீகாந்த் பேசி இப்போது தான் கேட்கிறேன், அதிரடியாக கலக்குகிறார், இதே போல் சினிமாவில் இருந்தால் அவர் தான் சூப்பர் ஸ்டார். இந்த விழாவிற்கு வந்த காரணம் ரங்கரஜான் சார் தான். 35 வருட பழக்கம் அவர் கண்டிப்பானவர் என்கிறார்கள், ஆனால் என்னிடம் எப்போதும் சிரித்து பேசுவார். மிக அமைதியான மனிதர். பாடல்கள் பார்த்தேன் கலர்புல்லாக மிக அழகாக எடுத்துள்ளார். கட்டுமானத்தை சரியாக செய்யாமல் சினிமா நல்லா இல்லை என சொல்லி வருகிறார்கள், பணம் போடுபவரை மதிக்க வேண்டும், அவரிடம் கண்ட்ரோல் இருக்க வேண்டும், ரங்கராஜ் சாரின் திட்டமிடல் மிகச்சரியாக இருக்கும், எடுக்க வேண்டியதை மிகக் கச்சிதமாக எடுத்து விடுவார். ரங்கராஜ் சார் போன்ற ஆளுமைக்கு ஆதரவு தர வேண்டியது நம் கடமை. எல்லோருக்கும் வாழ்க்கை தரும் படமாக இப்படம் இருக்கும்.
தமிழ் நாட்டில் தமிழர்களுக்காக படம் பண்ண முடியாமல், பான் இந்தியா படம் செய்தால் எப்படி சரியாகும், பான் இந்தியா என சொல்லி, இந்தி, தெலுங்கு ஆட்களைச் சேர்த்து அதை இங்கு திணித்து, படமாக தந்தால் படம் வெற்றி பெற்று விடுமா? எந்த மொழியை இங்கு திணித்தாலும், தமிழை அழிக்க முடியாது. நம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் படம் எடுங்கள்
ஒடிடிக்காக படம் எடுக்காதீர்கள், அதில் நமக்கு லாபம் இல்லை, இப்போது தமிழ் சினிமா நல்ல வளர்ச்சியை நோக்கிப் போகிறது. இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.
இயக்குநர் K.ரங்கராஜ் பேசியதாவது…
எங்களை இன்று வாழ்த்த வந்திருக்கும் கே எஸ் ரவிக்குமார், ஆர் கே செல்வமணி உட்பட அனைவருக்கும் நன்றி. ஸ்ரீகாந்த் முதல் சிங்கம்புலி, ரமேஷ் கண்ணா, சச்சு, சாம்ஸ் புஜிதா என அனைவரும் முழு ஒத்துழைப்பு தந்து இந்தப்படத்தை உருவாக்க உதவினார்கள். நான் பத்திரிக்கையாளானாக இருந்து திரைக்கு வந்தவன் உங்களின் அன்பான ஆதரவை இந்தப்படத்திற்கு தர வேண்டும் நன்றி என்றார்.
உன்னை நான் சந்தித்தேன்,உதயகீதம் ,உயிரே உனக்காக, நினைவே ஒரு சங்கீதம் போன்ற சில்வர் ஜூப்ளீ திரைப்படங்களை இயக்கிய வெற்றி இயக்குனர் K.ரங்கராஜ் இந்த படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார். வாழ்க்கையில் பணம் மட்டும் பிரதாணமல்ல என்பதை உணர்த்தும் வகையில் வித்தியாமாக இருவேறு கோணங்களில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் கதாநாயகனாக ஸ்ரீகாந்த் நடிக்க, கதாநாயகியாக புஜிதா பொன்னாடா நடித்துள்ளார். இரண்டாவது நாயகனாக பரதன் நடித்துள்ளார். இரண்டாவது நாயகியாக நிமி இமானுவேல் நடித்துள்ளார். மற்றும் பார்கவ் , நம்பிராஜன், கே.ஆர்.விஜயா, டெல்லி கணேஷ், சச்சு, நளினி, பருத்திவீரன் சுஜாதா, சிங்கம் புலி, ரமேஷ் கண்ணா, சாம்ஸ், அனுமோகன், வினோதினி, கவியரசன், மாஸ்டர் விஷ்னவா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் மை இண்டியா மாணிக்கம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
வசனம் – PNC கிருஷ்ணா
ஒளிப்பதிவு – தாமோதரன்.T
இசை – R.K.சுந்தர்
எடிட்டிங் – கே.கே
பாடல்கள் – காதல் மதி
கலை – விஜய் ஆனந்த்
நடனம் – சந்துரு
ஸ்டண்ட் – ஆக்ஷன் பிரகாஷ்
ஸ்டில்ஸ் – தேனி சீனு
மக்கள் தொடர்பு – மணவை புவன்
தயாரிப்பு – MY INDIA மாணிக்கம்
கதை, திரைக்கதையமைத்து இயக்கியுள்ளார் – K.ரங்கராஜ்