ராம் தேவ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகும் திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் ஒப்பற்ற கலைஞர்களான ராதா ரவி – ரவி மரியா ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். இந்த திரைப்படம் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டில் நடைபெறும் தமிழக சட்ட பேரவை தேர்தலில் யார் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறார்கள்? என்ற எதிர்பார்ப்பை விட.. இந்த கூட்டணியின் அரசியல் காமெடி தர்பார் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும் என படக் குழுவினர் நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார்கள்.
‘பழகிய நாட்கள்’, ‘மூன்றாம் மனிதன்’ ஆகிய திரைப்படங்களை தயாரித்து,இயக்கிய இயக்குநர் ராம்தேவ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் ராதா ரவி, ரவி மரியா, , கஞ்சா கருப்பு,இயக்குநர் பேரரசு ,நிழல்கள் ரவி , பழ. கருப்பையா, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கார்த்திக் நாயர் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த படத்திற்கு துர்காஸ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். கலை இயக்கத்தை குணசேகரன் கவனிக்கிறார். அரசியலும் , நகைச்சுவையும் கலந்து தயாராகும் இந்த திரைப்படத்தை ராம் தேவ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் – இயக்குனர் ராம்தேவ் தயாரிக்கிறார். மேலும் இந்தத் திரைப்படத்தை கண்ணகி மைந்தன் கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” தற்போது தமிழக அரசியல் களம் அடுத்த ஆண்டு நடைபெறும் பொது தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள்? என்ற கருத்துக்கணிப்புகளால் அனல் பறந்து கொண்டிருக்கிறது. அதற்கு ஏற்ற வகையில் ராதா ரவி மற்றும் ரவி மரியா ஆகிய இருவரும் கதையின் நாயகர்களாக இணைந்து திரையில் தோன்றி அரசியல் காமெடி தர்பார் நடத்துகிறார்கள். இது ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். அத்துடன் சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை மையப்படுத்தியும் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது ” என்றார். மேலும் கூறுகையில் ரவி மரியாவுக்கு கதாநாயகி தேடுதல் படலம் இந்திய மாநிலங்களில் மட்டுமல்ல உலக அளவில் கதாநாயகி தேடும் படலம் முடுக்கி விடப்பட்டுள்ளது என்றார் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து இருக்கிறது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் தேனியில் தொடங்குகிறது.
இதனிடையே இயக்குநரும், நடிகருமான ராம் தேவ் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில் வெளியான ‘பழகிய நாட்கள்’, ‘மூன்றாம் மனிதன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி, பத்து கோடிக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்று பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது என்பதும், இவரது இயக்கத்தில் வெளியான ‘பழகிய நாட்கள்’ மற்றும் மூன்றாம் மனிதன் திரைப்படத்தில் இடம் பிடித்த வசனங்களை சமூக வலைதளத்தில் ரீல்ஸ்களாக வெளியிடப்பட்டு, பல மில்லியன் பார்வைகளை குவித்து சாதனை படைத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகரனுக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டுள்ளது.’கூரன்’ என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக அந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அது பற்ற இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசும்போது,
“நான் திரை உலகில் 45 ஆண்டுகளாகத் தயாரிப்பாளர், இயக்குநர் என்று இயங்கி வருகிறேன் .இப்போது நடிகராகவும் இருக்கிறேன்.சினிமாவில் நான் ஓய்வெடுக்க நினைத்தாலும் அது முடிவதில்லை. சினிமா ஒரு காற்று போன்றது. எப்போதும் அதை நான் சுவாசித்துக் கொண்டிருக்கிறேன். தயாரிப்பாளராக, இயக்குநராக நான் பணியாற்றி இப்போது நடிகராகவும் தொடர்கிறேன்.நான் நடித்த திரைப்படங்களில் ‘கூரன்’ என்ற படத்தில் நடித்தது, அதிலும் ஒரு நாயுடன் நடித்தது வித்தியாசமான அனுபவம். அது ஒரு நாய்க்கும் மனிதருக்குமான பாசம் சம்பந்தப்பட்ட கதை . அந்த வகையில் அந்தப் படத்தில் நடித்தது ஒரு மாறுபட்ட அனுபவமாக இருந்தது.
‘கூரன்’ படத்தில் நடித்ததற்காக எனக்கு சிறந்த நடிகர் என்ற ஒரு விருது கிடைத்துள்ளது. ஃபிலிம் பெடரேஷன் ஆஃப் இந்தியா மற்றும் பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் அமைப்பினர் இணைந்து இந்த விருதை எனக்கு வழங்கியிருக்கிறார்கள்.சினிமாவில் அன்பைப் பற்றிச் சொல்லப்படுவதற்காக ‘சினிகைண்ட்’ என்கிற அந்த விருது வழங்கப்படுகிறது.அந்த விருதைப் பெற்றுக் கொள்ளும்படி எனக்கு அழைப்பு வந்தது. கொல்கத்தாவில் உள்ள ஐடிசி நட்சத்திர ஹோட்டலில் எனக்கு விருதை வழங்கினார்கள் .நான் எனது மனைவியோடும் மகிழ்ச்சியோடும் அந்த விழாவில் கலந்து கொண்டு விருதினைப் பெற்றுக் கொண்டேன்.சினிமாவில் நம்பிக்கையோடும் அர்ப்பணிப்போடும் உழைப்பை வழங்கினால் அது நமக்குப் பெருமையையும் அங்கீகாரத்தையும் தேடித் தரும் என்பதற்கு இது ஒரு உதாரணம் என்று நான் சொல்வேன்.”என்று மகிழ்ச்சியோடு கூறினார்.
Behindwoods Productions நிறுவனம், மூன்வாக் படத்தின் மினி கேசட்டை யூடுயூபில் வெளியிட்டுள்ளது. இது ஒரு திரைப்படத்திற்காக தமிழ் திரையுலகில் இதுவரை யாரும் செய்திடாத ஒரு தனித்துவமான இசை அனுபவமாகும். மூன்வாக் திரைப்படத்தின் அனைத்து 5 பாடல்களையும் A R ரஹ்மான் பாடியுள்ளார். இது அவரது இசைப் பயணத்தில் ஒரு வரலாற்றுச் சாதனையாகும். மூன்வாக் திரைப்படம் 2026 ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக ஒரு பாடலை A R ரஹ்மான் பாடியிருந்தாலே ரசிகர்கள் கொண்டாடும் நிலையில், மூன்வாக் மினி கேசட் அந்த அனுபவத்தை இன்னும் உயர்த்துகிறது. யூடுயூபில் ஒரே வீடியோவாக, ஆல்பத்தில் உள்ள அனைத்து 5 பாடல்களையும் தலா 1 நிமிட பீட்ஸாக இணைத்து வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரசிகர்கள் முழு ஆல்பத்தையும் தொடர்ச்சியாக, ஒரே அமர்வில் ரசிக்க முடிகிறது. இது இசை ரசிகர்களுக்கு புதுமையான, ஒப்பற்ற மற்றும் முழுமையான இசை அனுபவத்தை வழங்குகிறது.
ஒரு முழுநீள திரைப்படம் இதுபோன்ற ஒரு இசை அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்குவது இதுவே முதல் முறை.
மூன்வாக் திரைப்படத்தில் உள்ள ஒவ்வொரு பாடலும் மிகுந்த சிறப்புடன் கையாளப்பட்டுள்ளது. திரைப்படத்தின் இயக்குநர் மனோஜ் நிர்மலா ஶ்ரீதரன், ஒவ்வொரு பாடலுக்கும் தனித்தனியான போஸ்டர்களை வெளியிட்டு, அந்த பாடலின் தீம் மற்றும் தத்துவத்தை தெளிவாக விளக்கியதோடு, அந்தப் பாடலுடன் தொடர்புடைய பாடலாசிரியர்கள் மற்றும் நடன அமைப்பாளர்களுக்கும் உரிய அங்கீகாரத்தை வழங்கியுள்ளார். இன்றைய திரைப்பட விளம்பரங்களில் அரிதாகக் காணப்படும் ஒரு நடைமுறையாக இது விளங்குகிறது.
ஏ.ஆர். ரஹ்மானின் காலத்தால் அழியாத இசை, பிரபுதேவாவின் நடன மாயாஜாலம் மற்றும் மனோஜின் சினிமா உருவாக்கம் — இவை அனைத்தும் ஒன்றிணைந்து, மூன்வாக் திரைப்படம் அனைத்து தலைமுறையினரையும் கவரக்கூடிய ஒரு முக்கியமான இசை திரைப்படமாக அமைந்துள்ளது.
திரைப்படம் குறித்து மனோஜ் கூறியதாவது: “மூன்வாக் ஒரு முழுநீள நகைச்சுவை திரைப்படம். ஆனால் அதே சமயம், இதில் இசை, பாடல் உருவாக்கம் மற்றும் நடன அமைப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 29 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய திரைப்படத் துறையின் இரண்டு மிகப் பெரிய ஆளுமைகளை ரசிகர்களுக்காக பிரத்தியேகமாக, மீண்டும் ஒன்றாக இணைத்துள்ளது.”
மினி கேசெட் மூலம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ள நிலையில், மூன்வாக் திரைப்படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா ஜனவரி 4 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.
இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகரனுக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டுள்ளது.’கூரன்’ என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக அந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அது பற்ற இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசும்போது,
“நான் திரை உலகில் 45 ஆண்டுகளாகத் தயாரிப்பாளர், இயக்குநர் என்று இயங்கி வருகிறேன் .இப்போது நடிகராகவும் இருக்கிறேன்.சினிமாவில் நான் ஓய்வெடுக்க நினைத்தாலும் அது முடிவதில்லை. சினிமா ஒரு காற்று போன்றது. எப்போதும் அதை நான் சுவாசித்துக் கொண்டிருக்கிறேன். தயாரிப்பாளராக, இயக்குநராக நான் பணியாற்றி இப்போது நடிகராகவும் தொடர்கிறேன்.நான் நடித்த திரைப்படங்களில் ‘கூரன்’ என்ற படத்தில் நடித்தது, அதிலும் ஒரு நாயுடன் நடித்தது வித்தியாசமான அனுபவம். அது ஒரு நாய்க்கும் மனிதருக்குமான பாசம் சம்பந்தப்பட்ட கதை . அந்த வகையில் அந்தப் படத்தில் நடித்தது ஒரு மாறுபட்ட அனுபவமாக இருந்தது.
‘கூரன்’ படத்தில் நடித்ததற்காக எனக்கு சிறந்த நடிகர் என்ற ஒரு விருது கிடைத்துள்ளது. ஃபிலிம் பெடரேஷன் ஆஃப் இந்தியா மற்றும் பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் அமைப்பினர் இணைந்து இந்த விருதை எனக்கு வழங்கியிருக்கிறார்கள்.சினிமாவில் அன்பைப் பற்றிச் சொல்லப்படுவதற்காக ‘சினிகைண்ட்’ என்கிற அந்த விருது வழங்கப்படுகிறது.அந்த விருதைப் பெற்றுக் கொள்ளும்படி எனக்கு அழைப்பு வந்தது. கொல்கத்தாவில் உள்ள ஐடிசி நட்சத்திர ஹோட்டலில் எனக்கு விருதை வழங்கினார்கள் .நான் எனது மனைவியோடும் மகிழ்ச்சியோடும் அந்த விழாவில் கலந்து கொண்டு விருதினைப் பெற்றுக் கொண்டேன்.சினிமாவில் நம்பிக்கையோடும் அர்ப்பணிப்போடும் உழைப்பை வழங்கினால் அது நமக்குப் பெருமையையும் அங்கீகாரத்தையும் தேடித் தரும் என்பதற்கு இது ஒரு உதாரணம் என்று நான் சொல்வேன்.”என்று மகிழ்ச்சியோடு கூறினார்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன், நடிப்புடன் மட்டுமல்லாமல் தன் இசைத் திறமையாலும் ரசிகர்களின் மனதை வென்று வருகிறார். அந்த வரிசையில், மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் டிரைன் திரைப்படத்திற்காக ஸ்ருதிஹாசன் பாடியுள்ள “கன்னக்குழிக்காரா” பாடல், தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் குவித்து வருகிறது.
“கன்னக்குழிக்காரா” பாடல் ஒரு வழக்கமான காதல் பாடல் அல்ல. அதில் கிராமிய வாசனை, மண் மணம், எளிமை, மற்றும் உணர்ச்சி நிறைந்த காதல் வெளிப்பாடு அனைத்தும் கலந்துள்ளன. அந்த உணர்வுகளை திரையில் உயிர்ப்பிக்க, ஸ்ருதிஹாசனின் குரல் மிகப் பெரிய பலமாக மாறுகிறது. ஒரு நடிகை, தன்னுடைய குரலால் மற்றொரு நடிகரின் திரை இமேஜை மேலும் அழகாக வடிவமைப்பது என்பது அரிதான விஷயம். ஆனால் இந்தப் பாடலில் அது இயல்பாக நிகழ்ந்துள்ளது.
விஜய் சேதுபதி என்ற நடிகர், சாதாரண மனிதர்களின் வாழ்க்கை, வலிகள், காதல், நகைச்சுவை என அனைத்தையும் இயல்பாக வெளிப்படுத்துபவர். அவரின் அந்த “ரியலிஸ்டிக்” திரைத் தோற்றத்திற்கு, ஸ்ருதிஹாசனின் குரல் ஒரு மென்மையான ஆன்மாவை சேர்த்தது போல அமைந்துள்ளது. குறிப்பாக, பாடலின் வரிகளில் வரும் சின்ன சின்ன உணர்ச்சிகள், குரலின் ஏற்றத் தாழ்வுகள் மூலம் இன்னும் ஆழமாக மனதில் பதிகின்றது.
இந்தப் பாடலின் இன்னொரு சிறப்பம்சமாக, இயக்குநர் மிஷ்கின் இதற்குத் தானே இசையமைத்துள்ளார். பாடல்வரிகளை கபிலன் எழுதியுள்ளார். இசை, வரிகள், குரல் – மூன்றும் ஒன்றாக இணைந்து, பாடலை ஒரு தனித்த அனுபவமாக மாற்றியுள்ளன.
ஸ்ருதிஹாசனின் மயக்கும் குரலில் “கன்னக்குழிக்காரா” இசை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், இசை தளங்களில் முன்னணி வரிசையில் இடம் பிடித்துள்ளது.
ஒரு பக்கம் ஹாலிவுட் படைப்புகள், சலார் முதலாக பான் இந்திய படங்கள் என நடிகையாக கலக்கி வரும் ஸ்ருதிஹாசன், தனது இசை ரசிகர்களை மகிழ்விக்கவும் தவறுவதில்லை. பெரிதும் எதிர்பார்க்கும் விரைவில் அவரது அடுத்த இசை முயற்சி மற்றும் திரைப்பட அறிவிப்புகள் குறித்த விவரங்கள் ரசிகர்கள் வெளியாகும்.
நமது கலைஞர் தொலைக்காட்சியில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் புத்தம் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பாக இருக்கிறது.
அதன்படி ஜனவரி 1 வரும் வியாழன் காலை 9 மணிக்கு திண்டுக்கல் ஐ. லியோனி தலைமையில், குடும்ப உறவுகள் இன்று டிஜிட்டல் வழியே பயணிப்பது ஆனந்தமே? என ஒரு தரப்பும் ஆபத்தே? என மற்றொரு தரப்பும் பேசும் நகைச்சுவையான சிறப்பு பட்டிமன்றமும், காலை 10 மணிக்கு எச்.வினோத் இயக்கத்தில் அஜித் – மஞ்சு வாரியர் நடிப்பில் “துணிவு” அதிரடியான சூப்பர்ஹிட் திரைப்படமும், பிற்பகல் 1.30 மணிக்கு தனுஷ் இயக்கத்தில் பவிஷ் நாரணயன், அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், ரபியா காட்டூன் நடிப்பில் “நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்” என்கிற காதல் கலந்த காலமெடி திரைப்படமும் ஒளிபரப்பாக இருக்கிறது.
India’s first kid’s animation film, ‘Kiki & Koko’ directed by P.Narayanan and presented by Inika Productions, had its teaser launch event on Dec 26, 2025.
During the event, Meena, CEO of Inika Productions said this film is a matter of pride for us. As a single parent, I have raised my children well and have also been involved in many initiatives related to children’s education. Director Narayanan had written 20 different characters focusing on what should be conveyed to children. My favorite character among them is Shrinika. This is a very simple story without any complications. It talks about what children between the ages of 2 and 14 years learn when they go to school. The film is filled with fun elements. Its not just for kids, but for adults as well. We definitely need all your support.
Director P. Narayanan said a child is a blessing given to everyone. When we shape that blessing, we should feel proud of it. In films, we often introduce kids to fantasy elements that don’t happen in real life like Spiderman flying or Heman fighting. In this film, we show what actually happens in real life, no one will be hitting anyone and no one will be flying. As ordinary human beings, we help others, smile, remember gratitude and show love. These practical values are what we have spoken about in this film. The greatest wealth we can give our children is their character. Be loving to everyone and love will come back to you.
VFX Director Gokulraj Bhaskar said for the past one year, we have been discussing the story of Kiki & Koko. I have worked on many Hollywood, Tamil and Malayalam films. For this film, the design of the character Kiki was inspired from a cotton flower. Since this is a children’s film, the director was very clear that it should be made without causing any kind of harm to children. We seek all your wishes and support for our effort.
Creative Producer and VFX specialist, G.M. Karthikeyan said I have been in this industry for over 20 years. This story began with Meena. To bring this story to life effectively, we brought in teams from Pune and Bengaluru to work on it. I believe you will like it.
Music composer C. Sathya said even the title of this film gave me the excitement of composing an English song. This film has been a new experience for me. Whenever children are around, they bring positive energy, regardless of any stress. I am happy to have composed music for a children’s film that I truly enjoyed. Thank you for this opportunity.
Production Head Shivaraj said this is an 80 minutes film with a positive storyline for children. It will be engaging and energetic.
Child artist Shrinika said I have played the role ‘Koko’ in this film. Koko loves pets very much. After acting in this movie, I have developed a desire to have a dog myself.
குழந்தைகளுக்கான அனிமேஷன் திரைப்படமான ‘கிகி & கொகொ’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா!
இனிகா புரொடக்ஷன்ஸ் வழங்கும் குழந்தைகளுக்கான இந்தியாவின் முதல் அனிமேஷன் படம் ‘கிகி & கொகொ’. இயக்குநர் பி. நாராயணன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
இனிகா புரொடக்ஷன்ஸ் தலைமை செயல் அதிகாரி மீனா பேசியதாவது, “இந்தப் படம் எங்களுக்கு பெருமை. ஏனென்றால் சிங்கிள் பேரண்ட்டாக என் குழந்தைகளை நன்றாக வளர்த்திருக்கிறேன். பிற குழந்தைகளின் கல்விக்காகவும் நிறைய விஷயங்கள் செய்து வருகிறேன். இயக்குநர் நாராயணன் குழந்தைகளுக்கு என்னென்ன சொல்ல வேண்டும் என 20 வித்தியாசமான கதாபாத்திரங்கள் எழுதியிருந்தார். அதில் எனக்குப் பிடித்த கதாபாத்திரம்தான் ஸ்ரீனிகா. எந்தவிதமான சிக்கலும் இல்லாத எளிமையான கதை இது. 2 வயதில் இருந்து 14 வயது வரை உள்ள குழந்தைகள் பள்ளி செல்லும்போது என்னென்ன கற்றுக் கொள்ள போகிறார்கள் என்பதுதான் கதை. நிறைய ஜாலியான விஷயங்கள் இதில் உண்டு. குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்குமான கதை இது. உங்கள் ஆதரவு நிச்சயம் தேவை”.
இயக்குநர் நாராயணன், “குழந்தை என்பது எல்லோருக்கும் கிடைக்கும் வரம். அந்த வரத்தை நாம் உருவாக்குகிறோம் எனும்போது அதில் பெருமை அடைய வேண்டும். ஸ்பைடர்மேன் பறப்பது, ஹீமேன் அடிப்பது என நிஜத்தில் நடக்காத பல ஃபேண்டசி விஷயங்களைதான் குழந்தைகளுக்கு திரைப்படத்தில் அறிமுகப்படுத்துகிறோம். நடைமுறையில் என்ன நடக்கிறது என்பதை இந்தப் படத்தில் காட்டியுள்ளோம். யாரையும் அடிக்க போவதில்லை, யாரும் பறக்க போவதில்லை. நாம் சராசரி மனிதனாக இருக்கும்போது யாருக்காவது உதவுகிறோம், சிரிக்கிறோம், நன்றியை நினைத்து பார்க்கிறோம், அன்பாக இருக்கிறோம். இந்த நடைமுறை விஷயங்களை படத்தில் பேசியிருக்கிறோம். நம் குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் மிகப்பெரிய சொத்தே அவர்கள் குணம்தான். எல்லோரையும் அன்பாக வைத்திருங்கள், அன்பு உங்களுக்கு திரும்ப கிடைக்கும்”.
விஎஃப்எக்ஸ் இயக்குநர் கோகுல்ராஜ் பாஸ்கர், “கடந்த ஒரு வருடமாக ‘கிகி & கொகொ’ கதை பற்றி விவாதித்திருக்கிறோம். நிறைய ஹாலிவுட், தமிழ், மலையாளப் படங்களில் வேலை பார்த்திருக்கிறேன். இந்தப் படத்திற்காக கிகி கேரக்டர் டிசைன் செய்ய காட்டன் ஃபிளவரை இன்ஸ்பிரேஷனாகக் கொண்டுதான் செய்தேன். குழந்தைகளுக்கான படம் என்பதால் எந்தவிதத்திலும் அவர்களை காயப்படுத்தாதபடி எடுக்க வேண்டும் என்பதில் இயக்குநர் உறுதியாக இருந்தார். எங்கள் முயற்சிக்கு உங்கள் அனைவரின் வாழ்த்துக்களும் ஆதரவும் தேவை”.
விஎஃப்எக்ஸ் ஸ்பெஷலிஸ்ட், கிரியேட்டிவ் புரொடியூசர் ஜி.எம். கார்த்திகேயன், “இருபது வருடங்களுக்கும் மேலாக இந்தத் துறையில் இருக்கிறேன். மீனா மேடத்திடம் இருந்துதான் இந்தக் கதை ஆரம்பித்தது. குழந்தைகளுக்காக எழுதப்பட்ட இந்தக் கதையை சிறப்பாகக் கொண்டு வர வேண்டும் என புனே, பெங்களூருவில் இருந்தும் டீம் வரவழைத்து பணி செய்திருக்கிறோம். உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்”.
இசையமைப்பாளர் சி. சத்யா, “இந்தப் படத்தின் டைட்டிலே ஆங்கிலப் பாடலுக்கு இசையமைப்பது போன்ற உற்சாகத்தைக் கொடுத்தது. இந்த படமே எனக்கு புது அனுபவம். எந்தவிதமான மனக்கவலை இருந்தாலும் அந்த இடத்தில் குழந்தைகள் இருந்தால் எனர்ஜி கிடைக்கும். அப்படி எனக்குப் பிடித்த குழந்தைகளுக்கான படத்திற்கு இசையமைத்திருக்கிறேன். இந்த வாய்ப்புக்கு நன்றி”.
புரொடக்ஷன் ஹெட் சிவராஜ், “குழந்தைகளுக்கான நேர்மறையான கதையம்சம் கொண்ட 80 நிமிட படம் இது. ஆர்வமூட்டும் விதமாகவும் எனர்ஜியாகவும் இந்தப் படம் இருக்கும்”.
குழந்தை நட்சத்திரம் ஸ்ரீனிகா, “நான் தான் இந்தப் படத்தில் கொகொ. கொகொவுக்கு செல்லப்பிராணிகள் என்றால் மிகவும் பிடிக்கும். இந்தப் படத்தில் நடித்த பிறகு எனக்கும் நாய் வளர்க்க வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது”.
Mission Santa: Yoyo to the Rescue is a delightful holiday film that brings warmth, excitement, and a powerful message of kindness to the screen. The story centers on Yoyo, a small but courageous helper whose determination and good heart shine through every challenge. His journey is both inspiring and relatable, showing that even the smallest acts of bravery and compassion can make a big difference. The film’s animation is vibrant and engaging, capturing the spirit of Christmas with colorful visuals and energetic pacing that keeps audiences of all ages entertained. The themes of friendship, teamwork, and self-belief are woven naturally into the narrative, making the movie not just fun to watch but also meaningful. Yoyo’s character is endearing, and the supporting cast adds charm and humor, reinforcing the importance of working together to overcome obstacles. Mission Santa stands out for its sincerity and uplifting message, reminding viewers that heroes come in all shapes and sizes and that the true magic of the season lies in helping others. This is a feel-good movie perfect for families, offering a heartwarming experience that leaves everyone with a smile and a renewed sense of holiday cheer.
Paruthi is a compelling Tamil film that delves into the themes of friendship, innocence, and the harsh realities of caste discrimination in rural India. The story centers on Siva, an orphan boy, and Madhi, a girl from a privileged background, whose pure bond is tested by societal barriers.
Emotional Depth
The film stands out for its emotional depth, portraying the innocence of childhood friendship with sincerity and heart. Siva and Madhi’s relationship is depicted as genuine and touching, making their struggles all the more poignant. The parallel love story adds layers to the narrative, emphasizing the tragic consequences of rigid caste divisions.
Performances
The performances in Paruthi are authentic and moving, bringing the characters to life with nuance and realism. The actors effectively convey the emotional weight of their roles, making the audience deeply invested in their journeys. The film’s raw portrayal of rural life and social challenges is both powerful and thought-provoking.
Social Message
Paruthi delivers a strong social message about the importance of love, friendship, and equality. It highlights how innocent bonds can be shattered by prejudice, urging viewers to reflect on the impact of societal norms. The film’s ability to balance heartbreak with hope makes it a memorable and impactful watch.
Final Thoughts
Paruthi is a heartfelt and meaningful film that resonates with audiences through its emotional storytelling and powerful performances. It is a must-watch for those who appreciate cinema that tackles important social issues with sensitivity and authenticity.
பருத்தி திரைப்படம்
நடிகர்கள் :
சோனியா அகர்வால் குட்டிப்புலி சரவணன் குழந்தை நட்சத்திரம் திலிப்ஸ், வர்ஷிட்ட சுகண்யா.
தொழில் நுட்ப குழு :
இயக்கம் – A குரு ஒளிப்பதிவு – ராஜேஷ் இசையமைப்பாளர் – ரஞ்சித் வாசுதேவன் கேமராமேன் ராஜேஷ் இசை அமைப்பாளர் ரஞ்சித் வாசுதேவன் எடிட்டர் – RK செல்வம் பாடல்கள்- நலங்கிள்ளி மக்கள் தொடர்பு – நிதீஷ் – புவன்
Sirai is a powerful Tamil film that delivers a compelling narrative about police officers, societal divisions, and the personal cost of upholding justice in a fractured world. The story is both gripping and thought-provoking, as it explores empathy, systemic violence, and the moral choices faced by those in law enforcement. The screenplay is well-crafted, with strong backstories that provide context and emotional depth, making the characters’ struggles feel authentic and relatable.
Vikram Prabhu’s performance in Sirai is highlighted by three standout scenes that showcase his range and emotional depth. The first is his powerful introduction scene, where he delivers razor-sharp dialogues and establishes his character’s authority and empathy, instantly drawing viewers into the story. The second is a gripping shootout sequence early in the film, where his earnest and intense portrayal anchors the action and sets the tone for the movie. The third is the emotional climax, where Vikram Prabhu’s nuanced acting brings a touching resolution to his character’s journey, leaving a lasting impact on the audience. These scenes demonstrate his ability to balance strength, vulnerability, and realism, making his performance a highlight of the film.
Vikram Prabhu delivers a standout performance, portraying the complexities of his character with conviction and nuance. LK Akshay Kumar and Anishma Anilkumar also shine in their roles, adding emotional weight and realism to the film. The supporting cast, including Ananda Thambirajah, further enriches the narrative with strong, authentic performances.
In conclusion, Sirai emerges as a riveting cop drama that masterfully blends high-octane action with profound social commentary, elevated by Vikram Prabhu’s career-best performance and razor-sharp technical execution. It challenges viewers to confront the human cost of justice in a divided society, delivering emotional punches that linger long after the credits roll. A must-watch for fans of grounded, impactful Tamil cinema that prioritizes substance over spectacle.
Technically, Sirai excels with crisp cinematography that captures the gritty atmosphere, while Justin Prabhakaran’s music enhances the film’s emotional impact. The editing is tight, maintaining a steady pace that keeps viewers engaged throughout. Sirai is a must-watch for those who appreciate meaningful cinema with strong performances and a realistic portrayal of contemporary issues.
Cast :
Vikram Prabhu as Kathiravan LK Akshay Kumar as Abdul Rauf Anishma Anilkumar as Kalaiarasi Ananda Thambirajah as Mariyam
Crew
Director: Suresh Rajakumari Director of Photography: Madhesh Manickam Music: Justin Prabhakaran Editor: Philomin Raj Story: Tamizh Screenplay: Tamizh, Suresh Rajakumari Production Designer: Raghavan Sanjeevi Costume Designer: Varshini Sankar Choreographer: Leelavathi Kumar Stunt: PC Stunts Sound Design: Sync Cinema Sound Mix: SP Narayanan VFX: Spectre Post DI: G Balaji Publicity Design : Sivakumar S (sivadigitalart) Casting Director: CK Surendra Thanu Murthy Stills: Sarathy PRO: Yuvraaj Production Executive : RS Venkat Executive Producer: Arun K | Manikandan Creative Producer: Arosam