- Advertisement -
Home Blog Page 898

Pranati Rai Prakash goes back to memory lane shares this awesome video from “India’s Next Top Model”

0

After her Bollywood debut in the film “Family of Thakurganj”, Pranati Rai Prakash got the chance to work with one of India’s leading directors, Imtiaz Ali opposite Kartik Aaryan in “Love Aaj Kal 2” which was loved by her fans. Pranati Rai Prakash has been the winner of “India Next Top Model” and also a semi finalist in “Femina Miss India 2015” winning many titles.

Model turned actress Pranati shared an awesome video of her from the days of “India’s next top model” where she was seen doing a photo shoot hanging on a ring. Check out the video,

https://www.instagram.com/p/CCm9geBgQw5/

Talking about that day Pranati shared some of the insights, how she managed to execute such a difficult task, Pranati said, “Quote: I really love challenges because they bring out the best in me. I love participating in competitions and proving my metal and also for middle class people, there are limited platforms to prove one’s talents, competitions are one. And I appreciate how maintaining a good fitness level has always helped me at my work, be it handling stress and hectic routine or simply photoshoots.”

After playing a lead in the most loved Web series “Manphodganj Ki Binny” Pranati is all set to be seen in her upcoming Alt Balaji web series “Cartel”.

Pranati Rai Prakash goes back to memory lane shares this awesome video from “India’s Next Top Model”

Pranati Rai Prakash dedicated a song to this Legendary Singer, Check out

0
Pranati Rai Prakash

Love Aaj Kal Actress Pranati Rai Prakash is known for her Happy and Cheerful attitude, for Pranati Rai Prakash after her Debut from the film “Family Of Thakurganj there has been no looking back, Pranati got a chance to romance Kartik Aryan in Imtiaz Ali’s directorial “Love Aaj Kal 2”.

Since the Lockdown has started Pranati has been entertaining her followers with the amazing videos on social media from cooking to Yoga and dance. Pranati keeps inspiring her audience to learn and try out new activities in this lockdown. Recently Pranati came up with an adorable video playing Ukulele and singing in her soulful voice “Ek Ajnabi Haseena Se” Kishore Kumar’s song from “Ajnabee”, Check out the video

After playing a lead in the most loved Web series “Manphodganj Ki Binny” Pranati is all set to be seen in her upcoming Alt Balaji web series “Cartel”.

Pranati Rai Prakash dedicated a song to this Legendary Singer, Check out

Sherlyn Chopra shares a after workout hot video, captions “Work out Ke Side effects”

0
Sherlyn Chopra


The Bold and Beautiful Sherlyn Chopra is on cloud nine after a successful launch of her OTT Platform “Redsher” which exceeded more than 10 K downloads in a week. The viewers are loving the content and the quality of the short films on ”Redsher”.

Sherlyn Chopra is a fitness freak and shares her hardcore workout video every now and then, Recently the hot actress Sherlyn Chopra shared a post workout video dancing and having fun. She caption the video “Workout ke side-effects!!! 💋 #postworkout #shenanigans 😛#fitness #body #mind #soul ⭐”

View this post on Instagram

#fitness #body #mind #soul ⭐️

A post shared by Sherlyn Chopra (@sherlynchopra) on

Actress Sherlyn Chopra has worked in many Bollywood projects, but decided to start her own venture and be a powerful entrepreneur. Redsher is the OTT platform with the high quality short films and web series produced and written and acted by Sherlyn Chopra.

Sherlyn Chopra shares a after workout hot video, captions “Work out Ke Side effects”

Yet another Division of Noise and Grains – Art of Editing

0

Noise and Grains, predominantly know brand for their live shows like Nenje Ezhu with AR Rahman, Ilaiyaraaja Live In Concert Singapore, Voice Of Legends, Madai Thirandhu Concert series and TV shows like Namma Ooru Hero, Surya Super Singer and the much recent Audio Launch of Ilayathalapathy Vijay’s “Master” are stepping into a new arena wherein we empower the aspiring editors. 

Art of Editing is fresh step to train the budding editors around the world to enable them to enhance their skillset. With the present day scenario, we believe launching this course at this point would benefit a lot of aspirants to explore on their interest and uplift their knowledge by leveraging latest techniques in place. The classes are schedule to commence from the month of August with 2 batches each for Online and Offline courses. The syllabus comprises of Final Cut Pro X, Premiere Pro and Photoshop.

Interested people can either call us on +91 9176130643 or can write to us at [email protected]

நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ்ன் அடுத்த புதிய பரிமாணம் –
“எடிட்டிங் கலை” பயிற்சி இனிய தொடக்கம்

எங்கள் குழுமத்தின் புதிய வரவாக “ஆர்ட் ஆஃப் எடிட்டிங்” பயிற்சி வகுப்பை புதிதாக தொடங்குவதற்கான செய்திக்குறிப்பைக் கண்டறியவும்.

“நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ்” குழுமம் என்றாலே தமிழகத்தில் தெரியாதவர்கள் யாரும் இருக்க வாய்ப்பு இல்லை . ஏனெனில் “நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ்” ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து நெஞ்சே எழு, இளையராஜாவின் லைவ் இன் கச்சேரி சிங்கப்பூர், வாய்ஸ் ஆஃப் லெஜண்ட்ஸ், மடை திறந்து போன்ற சினிமா தொடர் கச்சேரிகள் மற்றும் நடிகர் விஜய சேதுபதியுடன் இணைந்து நம்ம ஊரு ஹீரோ, சூர்யா சூப்பர் சிங்கர் மற்றும் மிக சமீபத்தில் இளையதளபதி விஜய்யின் “மாஸ்டர்” ஆடியோ வெளியீடு போன்ற நேரடி நிகழ்ச்சிகளினால் நம்முடைய “நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ்” பிராண்ட் பிரபலம் . தற்போது ஒரு புதிய அத்தியாயத்தை எழுதுவதற்காக , எடிட்டிங் பயிற்சி கொடுக்க ,நாம் தமிழக அரங்கில் அடியெடுத்து வைக்கிறோம் , அதில் சேர்வதற்கு ஆர்வமுள்ளவர்களை வரவேற்று அவர்களுக்கு பயிற்சி அளித்து நல்ல எடிட்டர்களை உருவாக்கி உலக அரங்கிற்கு அறிமுகப்படுத்தி வைப்பதில் பெருமை கொள்கிறோம்.

‘ஆர்ட் ஆஃப் எடிட்டிங்’ என்பது உலகெங்கிலும் வளர்ந்து வரும் எடிட்டர்களுக்கு அவர்களின் திறனை மேம்படுத்த உதவும் வகையில் பயிற்சியளிப்பதற்கான புதிய படியாகும். இன்றைய சூழ்நிலையில், இந்த கட்டத்தில் இந்த பாடத்திட்டத்தைத் தொடங்குவது ஏராளமான ஆர்வலர்களுக்கு அவர்களின் ஆர்வத்தை அதிகரிப்பதற்கும் , சமீபத்திய நுட்பங்களை புதுப்பித்து மேம்படுத்துவதன் மூலம் அவர்களின் அறிவையும் , திறமையையும் மேம்படுத்துவதற்கு பயனளிக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் படிப்புகளுக்கு தலா 2 தனித்தனி நேரம் ஒதுக்கீடு செய்து வகுப்புகள் ஆகஸ்ட் மாதத்திலிருந்து தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. பாடத்திட்டத்தில் பைனல் கட் புரோ எக்ஸ், பிரீமியர் புரோ மற்றும் ஃபோட்டோஷாப் ஆகியவை அடங்கும்.

ஆர்வமுள்ளவர்கள் எங்களை +91 9176130643 என்ற எண்ணில் அழைக்கலாம் அல்லது [email protected] இல் எங்களுடன் விரைவாக தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .

The easiest way to learn Tamil ‘Payil’ courses by Karky Research Foundation

0

Karky Research Foundation has designed and developed a new syllabus and material to teach Tamil. They have started online classes for people from all over the world to learn Tamil from the comfort of their home. In the past three months, hundreds of students have enrolled and completed ‘Payil’ courses. Students from India, USA, Australia, Germany, Cyprus, Malaysia and Singapore have benefitted from these online courses.

‘Read/Write’, ‘Speak’, ‘Grammar’ and ‘Literature’ are four courses offered in ‘Payil. These courses have been designed to enable people from all age groups to learn together. Eight year olds and eighty year olds are attending online Payil classes simultaneously and interacting to learn the world’s oldest language in the newest way. This syllabus, material and methodology has received great feedback from the students and parents.

Parents who live abroad and non-Tamil speaking states in India have thanked the effort for helping realize their life time dream of getting their kids to read/write and speak in Tamil. Queen Mira International school in Madurai has already introduced ‘Payil’ syllabus for their students to learn Tamil.

Learning Tamil through songs, stories and various art forms along with online games and offline activities attracts children and adults of this generation.

Payil’s ‘Read/Write’ is a simple but novel methodology to introduce the Tamil alphabet by clearly explaining the relationship between the grapheme and phoneme with the aid of simple rules. At the end of 30 small sessions, students were able to read stories and even started attempting to write their own stories.

Payil’s ‘Speak’ is a course that teaches spoken Tamil. The course teaches the grammar for spoken Tamil via 25 different scenarios. Words, phrases and sentences used in various scenarios are taught with comics, stories and interactive games in the online classes.

‘Grammar’ course breaks down the Tamil grammar into easily accessible short online sessions. Every section has numerous classroom activities and offline activities to explore the 3500 year old Tamil grammar. Our students have given feedback that learning grammar was never this fun.

Payil’s ‘Ilakkiyam’ introduces literature from the Sangam era to modern movie songs. The course discusses short stories, novels, poems and songs across time. This course is designed in such a way that students and teachers explore all aspects from understanding the words to poetic elements and delving deep inside the literary work to appreciate it. Class room activities such as students answering ‘how will you replace this line if you were the author’, ‘why does the author want to leave the fish back in the water after fishing it?’ develops a deeper understanding of literature and sows seeds of creativity in children and adults.

The course details can be found in www.karky.in/payil. Karky Research Foundation is working towards taking ‘Payil’ syllabus and teaching methodology to schools worldwide and is also working on various language-related research projects.

The easiest way to learn Tamil ‘Payil’ courses by Karky Research Foundation

உலகின் எந்த மூலையில் இருந்துகொண்டும் இணைய வழியில் தமிழ் கற்க விரும்புவோருக்கு ஏற்றவாறு கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் ‘பயில்’ எனும் பாடத்திட்டத்தை வடிவமைத்து அதன் அடிப்படையில் இணைய வகுப்புகளையும் தொடங்கியுள்ளது. கடந்த மூன்றுமாதங்களில் நூற்றுக்கணக்கானோர் இந்த வகுப்புகளில் தமிழ் பயின்று வருகிறார்கள். இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, சைப்ரஸ், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து மாணவர்கள் இந்த வகுப்புகளில் இணைந்துள்ளனர்.

‘எழுது’, ‘பேசு’, ‘இலக்கணம்’, ‘இலக்கியம்’ என்ற நான்கு வகுப்புகள் இந்தப் பயில் இணைய அரங்குகளில் வழங்கப்படுகிறது. அனைத்து வயதினரும் இணைந்து பயிலலாம். ஒரே வகுப்பில் எட்டு வயது சிறுவர் சிறுமியரும் எழுபது வயது முதியவர்களும் ஒன்றாகக் கூடி தமிழ் பயின்று வருகிறார்கள். இரண்டு ஆண்டு ஆராய்ச்சியில் வடிவமைக்கப்பட்ட இந்தப் பாடத்திட்டத்திற்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ் சொல்லிக்கொடுப்பதை வாழ்நாள் கனவாகக் கொண்ட புலம்பெயர்ந்த தமிழர்களின் கனவு முப்பது நாட்களில் நனவாகியிருக்கிறது. மதுரையில் உள்ள குயீன் மீரா பன்னாட்டுப்பள்ளி நிர்வாகம் பயில் பாடத்திட்டத்தைத் தேர்ந்தெடுத்துத் தங்கள் மாணவர்களுக்குப் பயிற்றுவித்து வருகிறார்கள்.

பாடல்கள், கதைகள், ஓவியங்கள் போன்ற கலைவடிவங்களோடு இணைய விளையாட்டுக்களின் மூலம் தமிழ் பயிற்றுவிக்கும் இந்த முறை, இந்தத் தலைமுறை குழந்தைகளையும் பெற்றோரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.

பயில் பாடத்திட்டத்தின் ‘எழுது’ வகுப்பு மிக எளிமையான புதுமையான முறையில் தமிழ் எழுத்துக்களை அறிமுகம் செய்து எழுத்தின் ஒலிகளுக்கான விதிகளையும் விளக்குகிறது. முப்பது நாட்களின் முடிவில் இந்த வகுப்பில் பயின்ற மாணவர்கள் கதைகள் படிக்கவும் எழுதவும் தொடங்கியுள்ளனர்.

‘பேசு’ வகுப்புகள் பேச்சுத்தமிழுக்கான எளிய விதிகளையும் வெவ்வேறு சூழல்களில் பேசப்படும் சொற்களையும் சொற்றொடர்களையும் வரைபடங்கள் கொண்டு விளக்குகிறது. இந்த வகுப்பில் பயின்ற மாணவர்கள் அச்சமின்றி தமிழில் பேசத்தொடங்கியுள்ளனர். ஒவ்வொரு வகுப்பிலும் ஆசிரியரோடும் பிற மாணவர்களோடும் பேசி விளையாடும் விளையாட்டுக்களால் இந்த வகுப்பு அமைக்கப்பட்டுள்ளது.

முப்பது நாட்களில் தமிழ் இலக்கண அடிப்படையை பயிற்றுவிக்கும் ‘இலக்கணம்’ வகுப்பு எளிமையான முறையில் படிப்படியாக தமிழ் இலக்கணத்தை விளக்குகிறது.

சங்க இலக்கியம் முதல் தற்காலத் திரைப்பாடல்கள் வரை வெவ்வேறு கதைகள், பாடல்கள், இலக்கிய வகைகளை அறிய, சொற்களையும் பொருளையும் புரிந்து கொள்ள, இலக்கியங்களைப் பாராட்டக் கற்றுக்கொள்ள ‘இலக்கியம்’ வகுப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘உச்சி மீது வானிடிந்து வீழுகின்றபோதிலும்’ என்ற ஆசிரியரின் வரியை நீங்கள் எப்படி மாற்றி எழுதுவீர்கள்? ‘மீன் பிடித்து மீண்டும் ஆற்றில்விட ஆசை’ என்ற வரியில் ஏன் ஆசிரியர் மீனை மீண்டும் ஆற்றில் விட வேண்டும் என்கிறார்? போன்ற கேள்விகளால் சிந்தனையையும், ஆற்றல் திறனையும் வளர்க்கும் நோக்கில் ‘இலக்கிய,’ வகுப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

www.karky.in/payil என்ற இணைய தளத்தில் இந்த வகுப்புகளைப் பற்றிய விவரங்களை அறியலாம். உலகெங்கும் உள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு இந்தப் பாடத்திட்டத்தை எடுத்துச் செல்லும் முயற்சியிலும் மொழி குறித்த ஆராய்ச்சிகளிலும் கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் ஈடுபட்டுவருகிறது.

எளிமையான முறையில் தமிழ் பயிற்றுவிக்கும் இணைய வகுப்புகள் கார்க்கி ஆராய்ச்சி நிறுவனத்தின் பயில் பாடத்திட்டம்

லத்தி ஆங்கிலேயர் காலத்து சட்டம் உடனடியாக மாற்றப்பட வேண்டும் அரசுக்கு கலப்பை மக்கள் இயக்கம் வேண்டுக்கோள்

0

75 வது நாள் தூய்மை பணியாளர்கள் 108 பேருக்கு உதவி: லத்தி ஆங்கிலேயர் காலத்து சட்டம் மாற்றப்பட வேண்டும். அரசுக்கு கலப்பை மக்கள் இயக்கம் PT செல்வகுமார் வேண்டுக்கோள் :

கொரோனா வைரஸ் உலகத்தையே அசச்சுறுத்தி வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் தொடர்ச்சியாக உதவி வருகிறார்கள் ..இன்று 75 வது நாளை நிகழ்வை முன்னிட்டு ,குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் ,அழகப்பபுரம் ,பொட்டல்குளம் ,உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தூய்மை பணியாளர்கள் 108 பெண்களுக்கு அரிசிமூட்டைகள் மற்றும் தரமான காய்கறிகள் வழங்கப்பட்டது …
பின்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலப்பை மக்கள் இயக்கம் தலைவர் PT செல்வகுமார் பேசியதாவது : இந்த கொடுமையான சூழலில் நமக்காக தொண்டு செய்யும் தூய்மை பணியாளர்களின் பணி போற்றத்தக்கது ..இந்த நேரத்தில் நாங்கள் சொல்ல கடமைப்படுவது நேற்று பத்திரிக்கைகள் மற்றும் சமூக வலைத்தளத்தில் வைரலான சென்னையை சேர்ந்த முகிலன் அகிலா என்ற தம்பதிகள் உடல்நிலை சரியில்லாத தன்னுடைய மனைவியை மருத்துவமனை அழைத்து சென்ற போது காவலர்கள் தடுத்ததால் உடனடியாக வீட்டுக்கு சென்று முகிலன் தீக்குளித்தது மனதிற்கு மிகவும் வேதனையளிக்கிறது .அதைபோல் மதுரையில் ஒரு கர்பிணிப்பெண்ணை ஆட்டோ ஓட்டுநர் மருத்துவமனைக்கு இலவசமாக அழைத்து சென்றதற்காக நீ எப்படி அழைத்து வரலாம் என்று அவரை துன்புறுத்த அவரும் மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்றுள்ளார் ..தாம்பரத்தில் ஒரு ஊனமுற்ற ஆட்டோ ஓட்டுனரையும் இதே சித்ரவதை செய்து சாவுஎன்று சொல்லி அவமானப்படுத்தப்பட்டுள்ளார் ..தயவு செய்து இது போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள் …காவல் தொழில் என்பது ஒரு புனிதமான பணி ..இந்த அசுரத்தனமான கொடுமைகள் தூக்கியெறியப்பட வேண்டும்.சாமானியர்கள் காவல்துறையை கண்டாலே பயந்து நடுங்குகிறார்கள் …மக்களின் நண்பன் என்று சொல்கிறீர்களே இதுவா நட்பு ..லட்சக்கணக்கான சிறு தொழில் குறு தொழில் செய்பவர்களை காயப்படுத்தி அவர்களிடம் பறிக்கப்பட்ட வாகனங்களும் தொடுக்கப்பட்ட வழக்குகளும் திரும்பப்பெற வேண்டும்..சாமானிய மனிதர்களை காயப்படுத்துவது கொடூரத்தின் உச்சக்கட்டம்.அவர்கள் ஒன்றும் ரவுடிகளோ ,கடத்தல்காரர்களோ ,கற்பழிப்பு செய்பவர்களோ கிடையாது..இந்த நேரத்தில் மக்களுக்கு நீங்கள் தான் ஆறுதலாக இருக்க வேண்டும் ..தவறு செய்தால் அவர்கள் புத்திமதி சொல்லி அயல்நாடுகளில் காவலர்கள் நடந்துகொள்ளும் கண்ணியமிகு நடவடிக்கையை பின்பற்ற வேண்டும்…
ஆங்கிலேயர்கள் இந்தியர்களை கொடூரமாக அடக்குவதற்காக கொண்டு வந்த லத்தி கலாச்சார சட்டம் உடனடியாக மாற்றப்பட வேண்டும் என்று அரசுக்கு PT செல்வகுமார் வேண்டுகோள் விடுத்தார் …இந்த நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக கலப்பை மக்கள் இயக்கத்துடன் இணை‌ந்து ரஜகை GJ செல்வதாஸ் உதவினார். பின்னர் பொட்டல்குளம் ஐயப்பன் மலையடியின் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் சிவபன்னீர் ,கார்த்திக் ராஜா ,காணிமடம் தனசேகர் ,கோவில் தர்மகர்த்தா ,அழகப்பபுரம் கிராம அதிகாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.மக்கள் அனைவரும் சமூக விலகலை கடைப்பிடித்து நன்றி தெரிவித்து இன்முகத்துடன் சென்றனர் ..

லத்தி ஆங்கிலேயர் காலத்து சட்டம் உடனடியாக மாற்றப்பட வேண்டும் அரசுக்கு கலப்பை மக்கள் இயக்கம் வேண்டுக்கோள்

காமராஜர் பிறந்த நாளில் வித்தியாசமாக செ‌ய்து பரபரப்பை ஏற்படுத்திய கலப்பை மக்கள் இயக்கம்

0


காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு 500 ஏழை மாணவ மாணவிகளுக்கு அரிசி தென்னங்கன்றுகள்
கலப்பை மக்கள் இயக்கம் PT செல்வகுமார் உதவி !

காமராஜர் பிறந்த தின விழாவை கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் குமரி மாவட்டம் பகுதிகளிலும் பொட்டல்குளம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஏழை மாணவ மாணவிகள் 500 பேருக்கு அரிசி மூட்டைகள் தென்னங்கன்றுகள் மற்றும் பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது ..சிறந்த ஆசிரியர்கள் 51 பேருக்கு கலப்பை சான்றிதழ்களும் நல்லாசிரியர் விருதும் அளித்து கவுரவிக்கபட்டது..

பின்னர் மாணவர்கள் முன்னிலையில் PT செல்வகுமார் பேசியதாவது ;
ஒரு மாணவனை சிறந்த முறையில் உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்களிப்பு போற்றக்கூடியது .தன்னிடம் படித்த மாணவனின் வளர்ச்சியை கண்டு பெருமையும் மகிழ்ச்சியும் கொள்வது இந்த ஆசிரியப்பெருமக்கள் தான் .. சிறந்த மாணவர்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கல்வி கண் திறந்த காமராஜர் பிறந்த நாளில் நல்லாசிரியர் விருதுகளும் ,சான்றிதழ்களும் கலப்பை மக்கள் சார்பில் வழங்கினோம் .. ஓகி புயல் குமரியை அசுரத்தனமாக பேரழிவை ஏற்படுத்திய போது கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் 50000 தென்னங்கன்றுகளை குமரியில் வைத்து வழங்கினோம் ..இன்று ஆசிரியர்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் 500 தென்னங்கன்றுகளை வழங்கியது கூட குமரியை பசுமையான மாவட்டமாக மாற்றுவது தான் கலப்பை மக்கள் இயக்கத்தின் முதல் நோக்கம் ..இன்று அமெரிக்காவில் சிறந்த நேர்மையான ஆட்சி செய்த முதலமைச்சர்களில் முதல் இடத்தை நம்முடைய ஏழைப்பங்காளன் காமராஜர் அவர்களுக்கே வழங்கியது .மறைந்தும் அவருடைய புகழை உலக நாடுகள் கொண்டாடி வருகிறது . காமராஜரின் சிந்தனையும் அறிவையும் மாணவர்கள் முன்னுதாரமாக எடுத்து கொள்ள வேண்டும் என்று பேசினார் …

குமரி மாவட்ட அரசு ஆசிரியர் நல்வாழ்வு செயலாளர் பெருமாள் பேசியதாவது : கலப்பை மக்கள் இயக்கம் என்பது ஒரு பெரிய அரசியல் இயக்கமோ, படைபலம் கொண்ட கட்சியோ இல்லை! ஒரு சாமானியனாக கிட்டத்தட்ட 75நாட்கள் தொடர்ச்சியாக ஏழை எளிய மக்களுக்கு உதவி வருகிறார். ஓகி புயல் வந்தபோது 50 ஆயிரம் மரங்களை நட்டார். அவர் மூலமாக மக்கள் இன்று ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்களை நட்டுள்ளனர். இன்னும் லட்சக்கணக்கில் அவர் நட்டு குமரியை பசுமை பூங்காவாக மாற்ற வேண்டும் என்ற குறிக்கோளில் உள்ளார். கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்த நாளில் 51 ஆசிரியர்களை கௌரவப்படுத்தி மாணவர்களுக்கு தென்னங்கன்றுகளை அரிசிகள் வழங்கியது சாதாரண விஷயமல்ல.. உண்மையிலேயே PT செல்வகுமார் போன்றவர்கள் பணி விரிவடைய நாம் தோள் கொடுத்து அவருடைய கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று கூறினார்..
.பின்னர் மாணவ மாணவிகள் அனைவருக்கும் சமூக விலகலை கடைப்பிடித்து மகிழ்ச்சியுடன் சென்றனர் …ஏழை மாணவிகளுக்கு அரிசி வழங்க அழகை நவமணி நினைவாக அருள் உதவினார்.தென்னங்கன்றுகள் வழங்க அழகை துரைராஜ் உதவி புரிந்தார்..இந்நிகழ்வின் ஏற்பாடுகளை பொட்டல்குளம் அரசு நடுநிலை பள்ளி தலைமையாசிரியர் R .லிங்கேசன் செய்தார் ..ஆசிரியர் குமார் ,மைக்கேல் ராஜன் ,வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் ,காணிமடம் தனசேகர் , சங்கர் ,அனீஷ் ,கார்த்திக்ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்

காமராஜர் பிறந்த நாளில் வித்தியாசமாக செ‌ய்து பரபரப்பை ஏற்படுத்திய கலப்பை மக்கள் இயக்கம்

Actor TM Karthik Interview

0

Chennai Floods-க்கு அப்பறம் தான் Full-அ களத்துல இறங்கி Work பண்ண ஆரம்பிச்சேன்!!! | Actor TM Karthik Interview

பசுவின் பிரிவைத் தாங்க முடியாத காளை!!! பாசப்போராட்டம் நடத்திய காளையுடன் பசு மாடு சேர்த்து வைப்பு | The bull’s fights for love won at last

0

அம்மாவின் கொள்கையின் படி ஜல்லிக்கட்டு நாயகர் கழக ஒருங்கிணைப்பாளர் மக்களின் முதல்வர் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் வழிகாட்டுதலின் படி தேனி பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஓ.ப.ரவிந்திரநாத்குமார் அவர்களின் ஆசியுடன் திரு.வி.ப.ஜெயபிரதீப் அவர்கள் இரண்டு தினங்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மதுரை பாலமேடு கிராமத்தை சேர்ந்த திரு.முனியாண்டி என்பவர் தனது வறுமை நிலையை கருத்தில் கொண்டு விருதுநகர் சாத்தூரை சேர்ந்த மாட்டு வியாபாரியிடம் தனது பசு மாட்டினை விற்றார். அப்போது அங்கிருந்த மஞ்சமலை கோவிலுக்கு சொந்தமான காளையானது அந்த பசு மாடு சென்ற வாகனத்தை மறைத்து பாசப்போரட்டத்தில் ஈடுப்பட்டது. இதை தொலைகாட்சியில் அறிந்த திரு.வி.ப.ஜெயபிரதீப் அவர்கள் அந்த பசு மாட்டினை மீட்டு அதை கிராமத்து பெரியோர்கள் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் பசு மாட்டினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் திரு.மாணிக்கம்.M.L.A., ஒன்றிய செயலாளர் திரு.ரவிசந்திரன் மற்றும் நகரசெயலாளர் திரு.V.k.குமார் ஊராட்சி தலைவர் திரு.செல்வராணிசிதம்பரம் வட்டசெயலாளர் திரு.M.கர்ணா , மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பசுவின் பிரிவைத் தாங்க முடியாத காளை!!! பாசப்போராட்டம் நடத்திய காளையுடன் பசு மாடு சேர்த்து வைப்பு | The bull’s fights for love won at last

நடிகை வரலட்சுமி ரயில் மூலமாக வெளி மாநிலங்களை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு, சேரும் வரை அவர்களுக்கு தேவயான அத்தியாவசிய பொருள்களை வழங்குகிறார்

0

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள போது பாதிக்கப்பட்ட பீகார், மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குக் கிளம்புவதற்கு முன்பாக நடிகை வரலட்சுமி சரத்குமார் தான் தொடங்கிய சமுக சேவை அமைப்பான சேவ் சக்தி (Save Shakti) பவுண்டேஷன் சார்பாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கே சென்று அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி வந்தார்.

அதே போல் தற்போது மேற்கு வங்காளத்தை சேர்ந்த 2000 புலம்பெயர் தொழிலாளர்கள் இன்று சென்னையிலிருந்து அவர்களது சொந்த ஊருக்கு கிளம்பினர். அவர்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர், முக கவசம் மற்றும் மருத்துவ பொருட்கள் என அவர்கள் ஊர் சென்று சேரும் வரை அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை இன்று நடிகை வரலட்சுமி சரத்குமார் வழங்கினார் .

நடிகை வரலட்சுமி சரத்குமார் அவர்களின் தாய் சாயா தேவி மற்றும் சேவ் சக்தி உறுப்பினர்களுடன் துரிதமாக செயல்பட்டு இந்த பொருட்களை அனைவருக்கும் வழங்க உதவி செய்தனர். இந்த உதவிகள் நல்லபடியாக நடைபெற உதவியாக இருந்த சென்னை காவல் துறை, சென்னை மாநகராட்சி, இந்திய ரயில்வே துறை, திரு.கவுதம் சந்தர் (Sankalp Beautiful World), மற்றும் சேவ் சக்தி உறுப்பினர்களுக்கு தனது இதயம் கனிந்த நன்றியை நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துக் கொண்டார்.

மேலும் சேவ் சக்தி (Save Shakti) பவுண்டேஷன் சார்பாக பசியால் வாடும் நாய், மாடு உள்ளிட்ட வாயில்லா ஜீவன்களுக்கும் வரலட்சுமி சரத்குமார் அவரது தாய் சாயா தேவி உணவளித்தும், மருத்துவ உதவிகளையும் செய்தும் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை வரலட்சுமி சரத்குமார் தான் தொடங்கிய சமுக சேவை அமைப்பான சேவ் சக்தி (Save Shakti) பவுண்டேஷன் சார்பாக ரயில் மூலமாக மேற்கு வங்காளம் மாநிலத்திற்கு செல்லும் 2000 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு, தண்ணீர், முக கவசம் மற்றும் மருத்துவ பொருட்கள் என அவர்கள் ஊர் சென்று சேரும் வரை அவர்களுக்கு தேவயான அத்தியாவசிய பொருள்களை வழங்குகிறார்.

நாள் – 9 ஜுலை (இன்று)
நேரம் – 5.45 மணி
இடம் – சென்னை ரயில் நிலையம் (ரிப்பன் பில்டிங் சப்வே அருகில்)

Contact – Adhi +918122231444

- Advertisement -

Recent Posts