Saturday, June 7, 2025
- Advertisement -
Home Blog Page 666

After the success as ‘one of the best anthologies in recent times’, Directors of Amazon Original Series Putham Pudhu Kaalai Vidiyaadhaa… talk about their inspiration for the stories!

0

After the release of the Tamil anthology Putham Pudhu Kaalai, the audience has love the second part, Putham Pudhu Kaalai Vidiyaadhaa… which released on 14 January 2022, on Amazon Prime Video. The directors have been very excited to showcase the stories to the audience as it is very relatable with the personal experience of every human during lockdown. The story describes the lockdown in a positive way instead of thinking only the adversities.

Being hailed as one of the beat anthologies of recent times, the directors talk about their inspiration towards the stories and challenges of shooting them, putting forward their gratitude for being a part of such a masterpiece.

Talking about the inspiration for their stories that are featured as part of the anthology;
Director Balaji Mohan who has directed ‘Mugakavasa Mutham’ in “Putham Pudhu Kaalai Vidiyaadha…” shares that everybody was affected in different ways during the lockdown. Stating that it was hard to ignore people’s difficulties and create something, the director said that at the same time, one cannot keep thinking only about difficulties and make one’s life miserable.

An artistic intelligence is something that smells the need of a story to reach its audience where they can find themselves. The duty to find a ray of hope even in difficult times was upon them, Balaji said and added that the aim of an artistic creation must be to share it with the people.

“I realised that this was the social responsibility of artists. I thank Amazon Prime Video for having given me an opportunity to do this. Audiences who watch this film will be able to relate to it and that I think will pave the way for this film’s success,” Balaji said.

It is creators’ utmost desire to create a story for the audience in spite of all the challenges they face while shooting. Director Halitha Shameem who directed ‘Loners’ in “Putham Pudhu Kaalai Vidiyaadha” said that the fact that she had narrated a story that was really close to the audience had given her immense happiness. Unlike what had happened during the first lockdown, the director said “Narrating the difficulties faced by the people during the second lockdown was easy. “When we began filming, the lockdown had come to an end. We recreated the lockdown and shot the film. In other words, we recreated the lockdown,” she said. The director informed that during Corona, people had gotten used to mobile phones and video calls. Picturising this was pleasantly challenging, she said.

Director Madhumitha who directed ‘Mouname Paarvayaai’ in “Putham Pudhu Kaalai Vidiyaadha” said that people experienced a lot of difficulties with regard to communication during Covid. There were restrictions to stay in touch with family members, who were within one’s home, and contacting friends and guests who were outside. There were several difficulties when it came to staying in touch over the last two years. All these formed the basis for ‘Mouname Paarvayaai’. I consider it an honour to have worked with my fellow directors on Putham Pudhu Kaalai Vidiyaadhaa…

Following the success of the first edition, Putham Pudhu Kaalai Vidiyaadhaa… promises to enthrall audiences with a heartwarming narrative that celebrates the spirit of resilience and grit in the face of adversity. The five-part anthology released on this Pongal, on 14 January on Amazon Prime Video in India and more than 240 countries and territories worldwide.

சமீபத்திய காலத்தில் வெளியான சிறந்த தொகுப்புகளில் ஒன்று’ என்ற பாராட்டை பெற்றிருக்கும் அமேசான் ஒரிஜினல் தொடர் ‘புத்தம் புது காலை விடியாதா..’.

அண்மையில் வெளியாகி வெற்றி பெற்றிருக்கும் இந்த தொடரைப் பற்றி, அந்த தொடரில் இடம்பெற்றிருக்கும் கதைகளுக்கான தூண்டுதல் மற்றும் முன்மாதிரி குறித்து அதனை இயக்கிய இயக்குநர்கள் பகிர்ந்துகொண்ட விவரங்கள் பின்வருமாறு…*

‘புத்தம் புது காலை’ என்ற தமிழ் தொடர் வெளியான பிறகு அமேசான் பிரைம் வீடியோவில் 2022 ஜனவரி 14ஆம் தேதியன்று ‘புத்தம் புது காலை விடியாதா’ என்ற அதன் இரண்டாம் பாகம் வெளியானது. இந்தத் தொடரை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசித்து வெற்றி அடைய செய்திருக்கிறார்கள். லாக்டவுன் சமயத்தில் ஒவ்வொரு மனிதனின் தனிப்பட்ட அனுபவத்துடன் மிகவும் தொடர்புபடுத்தக் கூடியதாக படைப்புகள் இருந்ததால் பார்வையாளர்களுக்கு, கதைகளை காட்சிப்படுத்துவதில் இயக்குநர்களுக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது. எதிர்மறையான விளைவுகளை மட்டும் சிந்திக்காமல், லாக்டவுனை நேர்மறையான முறையில், அனைத்து கதைகளும் விவரிக்கிறது.

சமீபத்தில் வெளியான தொகுப்புகளில் சிறந்ததாக புத்தம் புது காலை விடியாதா குறிப்பிட்டு பாராட்டப்படுவது தொடர்பாகவும், இயக்குநர்கள் கதைகள் மற்றும் அவற்றை படமாக்குவதில் எதிர்கொண்ட சவால்கள் குறித்தும் பேசுகிறார்கள். தலைசிறந்த படைப்பின் ஒரு பகுதியாக பணியாற்றியதற்காக தங்கள் நன்றியையும் அவர்கள் முன்வைத்தனர்.

தொகுப்பில் ஒரு அத்தியாயமாக இடம்பெற்றிருந்த ‘முக கவச முத்தம்’ குறித்தும், அதற்கான உத்வேகம் குறித்தும் அதன் இயக்குநர் பாலாஜி மோகன் பேசியதாவது…

”லாக்டவுன் காலகட்டத்தில் ஒவ்வொருவரும் பல்வேறு விதமாக பாதிக்கப்பட்டதாக பகிர்ந்துள்ளனர். மக்களின் துயரங்களைப் புறக்கணித்து உருவாக்குவது கடினம். அதே தருணம் ஒருவரால் சிரமங்களை பற்றி மட்டும் நினைத்துக் கொண்டு, ஒருவரின் வாழ்க்கையை துன்பப்படுத்திக்கொள்ள முடியாது.

ஒரு படைப்பிற்கான நுண்ணறிவு என்பது, ஒரு கதையின் தேவையை அதன் பார்வையாளர்களை சென்றடைய அவர்கள் தங்களை கண்டுபிடிக்கும் ஒரு விசயம். இக்கட்டான நேரங்களிலும் நம்பிக்கையின் ஒளிக்கீற்றைக் கண்டுபிடிக்க வேண்டிய கடமை அவர்கள் மீது உள்ளது. அதை மக்களுடன் பகிர்ந்து கொள்வதே ஒரு கலைப் படைப்பின் நோக்கமாக இருக்க வேண்டும்.

இது கலைஞர்களின் சமூக பொறுப்புணர்வு என்பதை உணர்ந்தேன். இதை செய்ய எனக்கு வாய்ப்பளித்த அமேசான் பிரைம் வீடியோவுக்கு நன்றி. இந்த படத்தை பார்க்கும் பார்வையாளர்கள் அதை பற்றி அறிந்து கொள்ள முடியும். மேலும் இந்தத் தொடர் வெற்றி பெற்றதற்கு இதுவே காரணமாக அமைந்திருக்கும் என நான் நம்புகிறேன்.” என்றார் இயக்குநர் பாலாஜி மோகன்.

‘படப்பிடிப்பின்போது நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் எதிர்கொள்ளும் அனைத்து சவால்களையும் மீறி, பார்வையாளர்களுக்காக ஒரு கதையை உருவாக்க வேண்டும் என்பதுதான் படைப்பாளிகளின் அதிகபட்ச விருப்பம்.’ என குறிப்பிடும் ‘புத்தம் புது காலை விடியாதா’ தொடரில் ‘லோனர்ஸ்’ என்ற அத்தியாயத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் ஹலிதா ஷமீம் தொடர்ந்து பேசியதாவது..

” பார்வையாளர்களுக்கு மிகவும் நெருக்கமான ஒரு கதையைச் சொல்லி இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. லாக்டவுன் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட போது நடந்தது போலல்லாமல் இரண்டாவது லாக் டவுனின் போது மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை விவரிப்பது எளிதானது. நாங்கள் படப்பிடிப்பை தொடங்கிய போது லாக்டவுன் முடிவுக்கு வந்துவிட்டது. படப்பிடிப்பிற்காக நாங்கள் மீண்டும் உருவாக்கி படமாக்கினோம். வேறு வார்த்தைகளில் விளக்குவதாக இருந்தால் நாங்கள் மீண்டும் லாக்டவுனை உருவாக்கினோம்.
கொரோனா காலகட்டத்தின் போது மக்கள், செல்போன்கள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு பழகிவிட்டனர். இது காட்சிகளாக படம் பிடிப்பதில் மகிழ்ச்சியுடன் கூடிய சவாலாக இருந்தது.” என்றார்.

‘மௌனமே பார்வையாய்’ என்ற அத்தியாயத்தை இயக்கிய இயக்குநர் மதுமிதா பேசியதாவது..

” கோவிட் சமயத்தில் மக்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதில் பல சிரமங்களை அனுபவித்தனர். வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் இருக்கவும், நண்பர்களுடன் தொடர்பு கொள்ளவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வெளியிலிருக்கும் விருந்தினர்கள் கடந்த இரண்டு வருடங்களாக தொடர்பில் இருப்பதில் பல சிரமங்கள் ஏற்பட்டன. இவை அனைத்தும் ‘மௌனமே பார்வையாய்’ படத்திற்கு அடிப்படையாய் அமைந்தது. ‘புத்தம் புது காலை விடியாதா’ தொடரில் சக இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றியதை கௌரவமாக கருதுகிறேன்” என்றார்.

‘புத்தம் புது காலை’ முதல் பதிப்பின் வெற்றியைத் தொடர்ந்து, ‘புத்தம் புது காலை விடியாதா’ என்ற இரண்டாம் பாகத்தில் துன்பங்களை எதிர்கொள்ளும் மன உறுதி மற்றும் மன உறுதியை கொண்டாடும் இதயத்தை தூண்டும் கதையுடன் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. 2022 ஜனவரி 14ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் இந்தியாவிலும் உலகளவில் 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் ஐந்து பகுதிகள் கொண்ட ‘புத்தம் புது காலை விடியாதா’ என்ற தொடர் வெளியிடப்பட்டது.

இயக்குனர் N.லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்னேனி நடிக்கும் ‘The Warriorr’  ‘தி வாரியர்’

0

நடிகர் ராம் பொதினேனி நாயகனாக நடிக்கும் படத்தை வெற்றிப்பட இயக்குனர் N.லிங்குசாமி இயக்குகிறார் என்ற அறிவிப்பு வெளியான நாள் முதலே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்தது. 

Rapo19 என தற்காலிகமாக அழைக்கப்பட்டிருந்த இப்படத்தின் தலைப்பு வெளியாகவுள்ளது என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ‘தி வாரியர்’ என்று இப்படத்திற்கு தலைபிடப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக நேற்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் தி வாரியர்’ படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். ஆதி பின்னிஷெட்டி, நதியா, அக்‌ஷரா கௌடா, ஜெயபிரகாஷ், ஜான் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஶ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி அவர்களின் தயாரிப்பில் பவன்குமார் வழங்கும் இப்படத்தின் தமிழக உரிமையை ‘MasterPiece’ நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒளிப்பதிவு – சுஜித் வாசுதேவ், இசை – DSP,  சண்டைப்பயிற்சி – அன்பறிவ், படத்தொகுப்பு – நவீன் நூலி, வசனம் – Sai Mathav Burra, Brinda Sarathy.

Legendary screen writer K V Vijayendra Prasad to do story and screenplay for Sri Vaari Film’s third production venture

0

Legendary screen writer of Indian cinema K V Vijayendra Prasad, who is the father of ace director S S Rajamouli, has been roped in for the third production venture of P Ranganathan’s Sri Vaari Film.

Producer P Ranganathan said that Vijayendra Prasad will be doing the story and screenplay of the production house’s third venture, which is set to commence soon.

It is to be noted that Vijayendra Prasad has written the screenplay for more than 25 superhit pan Indian films in Telugu, Tamil and Hindi, including ‘Baahubali 1 &2’, ‘Bajrangi Bhaijaan’, ‘Manikarnika’ and the highly anticipated upcoming flick ‘RRR’ directed by Rajamouli.

Ranganathan said leading actors will be part of the project and the official announcement about the cast and crew will be made in the coming days.

Sri Vaari Film has already bankrolled two successful films- ‘Dharmaprabhu’ and ‘Anandham Vilayadum Veedu’.

‘Dharmaprabhu’ is a fantasy flick which has Yogi Babu in the lead role. ‘Anandham Vilayadum Veedu’ is an emotional family drama featuring Cheran and Gautham Karthik in prominent roles.

Ranganathan started his career in the film industry as a distributor and has now become a producer. He has distributed and marketed many films in various areas in Tamil Nadu and overseas.

பிரபல திரைக்கதை மேதை கே.வி.விஜயேந்திர பிரசாத், ஸ்ரீவாரி பிலிம் தயாரிக்கும் அடுத்த படத்திற்கு கதை, திரைக்கதை எழுதுகிறார்

பி ரங்கநாதனின் ஸ்ரீவாரி பிலிம் தயாரிக்கும் மூன்றாவது படத்திற்கு கதை மற்றும் திரைக்கதை எழுதுவதற்காக இந்திய சினிமாவின் பிரபல திரைக்கதை மேதையும், முன்னணி இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலியின் தந்தையுமான கே.வி.விஜயேந்திர பிரசாத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் படத்திற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக தயாரிப்பாளர் பி ரங்கநாதன் தெரிவித்தார்.

‘பாகுபலி 1 மற்றும் 2’, ‘பஜ்ரங்கி பைஜான்’, ‘மணிகர்னிகா’ மற்றும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘ஆர் ஆர் ஆர்’ உட்பட தெலுங்கு, தமிழ், இந்தி என 25க்கும் மேற்பட்ட இந்திய அளவிலான பிரமாண்ட வெற்றி படங்களுக்கு விஜயேந்திர பிரசாத் திரைக்கதை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீவாரி பிலிம் தயாரிக்கும் படத்தில் முன்னணி நடிகர்கள் இடம்பெறுவார்கள் என்றும் நடிகர்கள் மற்றும் குழுவினர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் நாட்களில் வெளியிடப்படும் என்றும் ரங்கநாதன் கூறினார்.

ஸ்ரீவாரி பிலிம் ஏற்கனவே ‘தர்மபிரபு’ மற்றும் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ ஆகிய இரண்டு வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளது.

‘தர்மபிரபு’ படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ளார். ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ ஒரு உணர்ச்சிபூர்வமான குடும்ப சித்திரமாகும். இதில் சேரன் மற்றும் கௌதம் கார்த்திக் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

விநியோகஸ்தராக திரையுலகில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய ரங்கநாதன் தனது கடின உழைப்பின் மூலம் தயாரிப்பாளராக உயர்ந்தவர் ஆவார். தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் பல படங்களை அவர் விநியோகம் செய்து சந்தைப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாடு பிடி வீரருக்கு கார் பரிசா?

0

சென்ற ஆண்டும் போட்டியில் வெற்றி பெற்ற ஜல்லிக்கட்டு வீரருக்கு கார் பரிசளித்த போது இதே கோரிக்கையை அரசிடம் அளித்திருந்தேன். ஆனால் அதேபோல் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு வீரருக்கு முதல் பரிசாக முதலமைச்சர் கார் வழங்குவதாக செய்தியை அறிகிறேன்.

வீரர்கள் உயிரைப்பணயம் வைத்து பங்கு பெரும் இப்போட்டிகளை நடத்துவதில் ஒவ்வொரு தமிழரும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகின்றோம்! இப்போட்டியில் வென்றவர்களை ஊக்குவிக்கும் விதமாக வழங்கப்படும் பரிசுகள் குறித்து இப்பொழுதாவது அரசு சிந்திக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே இதேபோல் காரினைப் பரிசாகப் பெற்ற வீரர்கள் எந்த அளவுக்கு வாழ்க்கையில் உயர்ந்திருக்கிறார்கள்? எந்த மாதிரியான வாழ்க்கையை இப்போது அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

காரின் தொகைக்கு ஈடாக அந்த வீரனுக்கு உழவுத் தொழில் தொடர்பான கருவிகள், மாடுகள்,நிலம் இவைகளைத் தந்து அவருடைய வாழ்வுக்கு முன்னேற்றம் ஏற்படுத்தித் தந்தால் இன்னும் கூடுதலான மகிழ்ச்சியை நாம் அடையலாம்! பரிசு தரும் காரை வைத்துக்கொண்டு (எரிபொருள்) பெட்ரோல் டீசல் விற்கும் விலையில் அதற்கு செலவழிப்பதற்காகவே அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் போராட வேண்டியிருக்கும் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். தயவு கூர்ந்து முதலமைச்சர் இக்கோரிக்கைக் குறித்து சிந்தித்து செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

Announcement | Disney+ Hotstar set to launch its first ever OTT exclusive

0

Disney+ Hotstar set to launch its first ever OTT exclusive season of Bigg Boss

Tamil, streaming 24×7 from 30 January

~ Watch your favorite contestants from Bigg Boss Tamil Seasons 1 – 4 return on Bigg Boss Ultimate

only on Disney+ Hotstar ~

Chennai, 16th January 2022: As Bigg Boss Tamil Season 5 ends, there is something bigger and better waiting for you this year. Disney+ Hotstar is set to exclusively launch its first-ever OTT exclusive season of the popular reality show, Bigg Boss Tamil, from 30 January. Beginning the year 2022 with the biggest OTT
debut, actor Kamal Haasan, who has hosted five glorious seasons of Bigg Boss on television, will be seen hosting Bigg Boss Ultimate, which fans can watch exclusively on the platform.

The OTT season will reunite some of the most popular and celebrated contestants of past seasons, giving them a second chance to claim the coveted title, win over the audience and redeem themselves. Taking the entertainment quotient a notch higher, the makers of the mega show have made innovative changes to the format to keep audiences engaged throughout the season. The most exciting of the innovations is the 24hr feed, which will allow fans to watch what’s happening in the Bigg Boss house
throughout the day. This novel, immersive experience is bound to be a big draw for audiences.

Actor Kamal Haasan, who will be the host of Bigg Boss Ultimate, said, “The first OTT version of Big Boss Ultimate is on Disney+ Hotstar. I’m extremely excited to continue staying in touch with you by hosting the OTT version as well. The new format is now available 24/7 to engage and entertain you more. I am 100% confident that you will find this whole new experience refreshing and interesting.”

Talking about the first-ever launch of Bigg Boss Ultimate, spokesperson, Disney+ Hotstar, said, “At Disney+ Hotstar we have always challenged conventions and been at the forefront of content creation with powerful and innovative storytelling formats. With a massive hit show like Bigg Boss Ultimate, we endeavor to take one more step towards elevating the entertainment experience for viewers. The addition of this one-of-a-kind show on Disney+ Hotstar is a definitive step to bringing top notch, cutting
edge entertainment experiences to Tamil audiences. We want to continue to provide entertainment experiences that are high in quality in a manner that viewers can immerse themselves in stories we want to tell.”

The production head of Bigg Boss Ultimate, said, “We are elated to be a part of the first-ever OTT season of Bigg Boss Ultimate, I’m confident that this new format will keep viewers engaged with a video content stream from the set, and a fresh new set of rules. Partnering with a platform that is accessible to millions of Indians, like Disney+ Hotstar, ensures that viewers will get the chance to enjoy uninterrupted
entertainment that we bring to them.“

Disney+ Hotstar offers an unmatched entertainment experience to users with the world’s best stories and LIVE sporting action coming together on one platform. With an annual subscription of Disney+ Hotstar viewers can enjoy mega-blockbuster films that release directly on the platform like Bhuj: The Pride of India, Hungama 2, Maestro, Netrikann, The Big Bull, Laxmii, Lootcase, and more, the best of
global movies and shows dubbed in Hindi, Tamil, and Telugu including Super Heroes (Loki, The Falcon and the Winter Soldier, Avengers: Endgame), best animation films (Frozen 2, The Lion King), kids favourite characters (Mickey Mouse, Doraemon), exclusive Hotstar Specials shows in seven languages like the recently released The Empire, The Legend of Hanuman (S1 & S2), Grahan, hugely popular City
of Dreams (S1 & S2), November Story, Out of Love (S1 & S2), Criminal Justice: Behind Closed Doors, 1962: The War In the Hills, Special Ops, Aarya, OK Computer, LIVE sporting action and much more!

~Catch the world of first-ever Bigg Boss Ultimate with Kamal Haasan only on Disney+ Hotstar from 30 January~

About Disney+ Hotstar: Disney+ Hotstar (erstwhile Hotstar) is one of India’s largest premium streaming platforms that has changed the way Indians experience entertainment – from their favourite series and movies, to sporting extravaganzas. With the widest range of content in India, Disney+ Hotstar offers more than 100,000 hours of top-quality entertainment including path-breaking original series from
Hotstar Specials, direct-to-digital blockbuster movies released with Disney+ Hotstar Multiplex, access to STAR network serials before television, the latest and the best of live sporting action, and more! Disney+ Hotstar is also the dedicated streaming home for movies and shows from Disney, Pixar, Marvel, Star Wars, and National Geographic. With unprecedented access to Disney’s long history of incredible film

and television entertainment, Disney+ Hotstar is the exclusive streaming home for the newest releases from The Walt Disney Studios; and offers the latest from 20th Century Studios, Disney Television Studios, FX, Searchlight Pictures, and more. With three distinct subscription offerings (Sept 2021 onward) – Mobile, Super, and Premium; the streaming service gives users the freedom to select their
preferred plan of choice. In its earlier avatar, the Hotstar mobile app has notched 400 Mn+ downloads, making it one of the most in-demand apps in India, and also secured top spots on the Google Play Store as well as the Apple App Store. The app’s success reflects its highly evolved video streaming technology as well as the quality of experience across devices and platforms.

For the latest updates and entertainment from Disney+ Hotstar, follow us on (Instagram)
@DisneyPlusHotstar, (Twitter) @DisneyPlusHS and (Facebook) @Disney+ Hotstar

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் முதன்முதலில் பிக் பாஸ் தமிழ் 24X7- ஐ OTTயில் அறிமுகப்படுத்தஉள்ளது; ஜனவரி 30 முதல் தளத்தில் பிரத்தியேகமாக காணுங்கள்

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் மட்டும் பிக்பாஸ் சீசனின் 1-4 வரை பங்குபெற்ற உங்களுக்கு பிடித்த போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் அல்டிமேட்டில் மீண்டும் வரவுள்ளனர்

சென்னை, 16, ஜனவரி 2022: பிக்பாஸ் தமிழ் சீசன் 5 விரைவில் முடிவடையவுள்ள நிலையில், இந்த வருடம் ஒரு மிகப்பெரிய செய்தி காத்திருக்கிறது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பிரபல ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தமிழின் முதல் பிரத்தியேக OTT சீசனை ஜனவரி 30 முதல் தொடங்க
உள்ளது. 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், மிகப்பெரிய OTT அறிமுகத்துடன், பிக் பாஸின் ஐந்து புகழ்பெற்ற சீசன்களை தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன், பிக் பாஸ் அல்டிமேட்டைத் தொகுத்து வழங்குவதைக் காணலாம், இதை ரசிகர்கள் தளத்தில் பிரத்தியேகமாகப் பார்க்கலாம்.

OTT கடந்த பிக்பாஸ் சீசன்களில் மிகவும் பிரபலமான சில போட்டியாளர்களை மீண்டும் ஒன்றிணைக்கவுள்ளது. அவர்கள் விரும்பப்படும் பட்டத்தைப் பெறுவதற்கும், பார்வையாளர்களின் அன்பை வெல்வதற்கும், தங்களை வெளிப்படுத்திக் கொள்வதற்கும் இரண்டாவது வாய்ப்பை வழங்கும். பொழுதுபோக்கின் அளவை ஒரு படி உயர்த்தி, மெகா ஷோவின் தயாரிப்பாளர்கள் சீசன் முழுவதும் பார்வையாளர்களை ஈடுபாட்டுடன் வைத்திருக்கும் வடிவமைப்பில் புதுமையான மாற்றங்களைச் செய்துள்ளனர். இந்த புதுமையில் அனைவரையும் திகைப்படயச் செய்வது அதன்
24 மணிநேர ஒளிபரப்பாகும். இதன் மூலம் ரசிகர்கள் பிக்பாஸ் வீட்டில் நாள் முழுவதும் என்ன நடக்கிறது என்பதைக் காணலாம். இந்த அனுபவமானது பார்வையாளர்களை கவரும்.

பிக்பாஸ் அல்டிமேட்டை தொகுத்து வழங்கவிருக்கும் நடிகர் கமல்ஹாசன், “பிக்பாஸ் அல்டிமேட்டின் முதல் OTT பதிப்பு டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் உள்ளது. OTT பதிப்பையும் தொகுத்து வழங்குவதன் மூலம் தொடர்ந்து உங்களுடன் தொடர்பில் இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த புதிய வடிவத்தை இப்போது 24/7 நேரமும் காணலாம். இந்த புதிய
அனுபவம் உங்களுக்கு புத்துணர்ச்சியூட்டுவதாகவும் சுவாரஸ்யமானதாகும் இருக்குமென நான் 100% நம்பிக்கை கொண்டுள்ளேன்” என தெரிவித்தார்.

பிக்பாஸ் அல்டிமேட்டின் முதல் அறிமுகம் குறித்து பேசிய டிஸ்னி+ ஹாட்ஸ்டார் செய்தித் தொடர்பாளர், “டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நாங்கள் எப்போதும் சவால் விடுத்து, சக்திவாய்ந்த மற்றும் புதுமையான கதைசொல்லும் வடிவங்களுடன் உள்ளடக்கத்தை உருவாக்குவதில் முன்னணியில் இருக்கிறோம். பிக்பாஸ் அல்டிமேட் போன்ற மாபெரும் வெற்றி நிகழ்ச்சியுடன், பார்வையாளர்களுக்கு பொழுதுபோக்கு அனுபவத்தை உயர்த்துவதற்கு மேலும் ஒரு படி முன்னேற
முயற்சிக்கிறோம். டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் இப்பேற்பட்ட நிகழ்ச்சியைச் சேர்ப்பது மிகவும் தரம் வாய்ந்த சிறந்த பொழுதுபோக்கு அனுபவத்தை தமிழ் பார்வையாளர்களுக்கு வழங்குவதற்கான ஒரு முயற்சியாகும். நாங்கள் சொல்ல விரும்பும் கதைகளில் பார்வையாளர்கள் மூழ்கும் வகையில், தரத்தில் சிறந்த பொழுதுபோக்கு அனுபவங்களைத் தொடர்ந்து வழங்க விரும்புகிறோம்.

பிக்பாஸ் அல்டிமேட்டின் தயாரிப்புத் தலைவர் கூறுகையில், “பிக் பாஸ் அல்டிமேட்டின் முதல் OTT சீசனின் ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த புதிய வடிவம், புது விதிமுறைகள் மற்றும் வீடியோ தொகுப்பு பார்வையாளர்களை கவரும் என நான் நம்புகிறேன்.
பார்வையாளர்களை தொகுப்பிலிருந்து வீடியோ உள்ளடக்க ஸ்ட்ரீம் மற்றும் புதிய புதிய விதிமுறைகளுடன் ஈடுபடுத்தும் என்று நான் நம்புகிறேன். கோடிக்கணக்கான இந்தியர்கள் அணுகக்கூடிய டிஸ்னி+ ஹாட்ஸ்டார் போன்ற ஒரு தளத்துடன் கூட்டுசேர்வதன் மூலம், பார்வையாளர்களுக்கு நாங்கள் கொண்டு வரும் தடையற்ற பொழுதுபோக்குகளை அனுபவிக்கும்
வாய்ப்பைப் உறுதிசெய்கிறது.

ஜனவரி 30 முதல் கமல் ஹாசன் தொகுத்து வழங்கவுள்ள உலகின் முதல் பிக்பாஸ் அல்டிமேட்டை கண்டு மகிழுங்கள்

இசை மாமேதை இளையராஜா உடன் இணையும் இயக்குநர் சுசி கணேசன்.

0

4 V எண்டர்டெயின்மென்ட் பிரம்மாணடமாக தயாரிக்கும் படம் ‘வஞ்சம் தீர்த்தாயடா’.

இந்தப் படத்தை 80 களில் மதுரையில் நடைப்பெற்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இயக்குகிறார் சுசிகணேசன்.

இந்தப் படத்துக்கு இசை மாமேதை இளையராஜா இசையமைக்கிறார். இதற்கான ஒப்பந்தம் இன்று உறுதி செய்யப்பட்டது. இதற்காக இயக்குநர் சுசிகணேசன் மும்பையிலிருந்து சென்னைக்கு வந்து இளையராஜாவை சந்தித்து முன் பணம் வழங்கி மரியாதை செய்தார் .

இதுகுறித்து இயக்குநர் சுசி கணேசன கூறியதாவது :

கிராமத்து வாழ்க்கையில் ஊரணி தண்ணீரைப் பருகி வளர்ந்ததைப் போல இளையராஜா சாரின் இசையையும் ஒரு ஒரு உணவாக உண்டு வாளர்ந்தவன் என்ற முறையில் எனது ” வஞ்சம் தீர்த்தாயடா ” படத்திற்கு அவர் இசையமைப்பதை பெருமையாக எண்ணுகிறேன்.

என்னுடைய முதல் படத்துக்கு இளையராஜா சார் இசை அமைக்க வேண்டும் என்றிருந்த கனவு நான் முதன் முதலாக தயாரிக்கும் படத்தில் நிறைவேறி உள்ளது.

80 களில் நடக்கும் இந்த கதையில் இளையராஜா சார் இசை ‘படம் முழுக்க பயணிக்கும் கதாபாத்திரமாக ‘இருக்கும்.

ஒரு இசை மாமேதையுடன் இந்த புத்தாண்டில் இணைந்து பணியாற்றுவது மாபெரும் கொடுப்பினை ” என்றார்.

அனைவருக்கும் இனிய பொங்கள் வாழ்த்துகள்.

Vels University honours actor Silambarasan TR with an honorary doctorate

0

The leading educational universities across the globe have always recognized and conferred a few eminent actors of the Tamil film industry for their outstanding contribution in the field of acting. History has witnessed these honours conferred upon ace actors like MG Ramachandran, Sivaji Ganesan, Kamal Haasan, Vijay, Vikram, and many more eminent artistes from the industry. Vels University, which always strives to elevate the dreams and vision of youngsters by nurturing them with high-profiled educational stature, is granting an honorary doctorate on actor Silambarasan TR for his distinguished excellence in the field of cinema on January 11, 2022.

Dr. Ishari K Ganesh, founder, chairman, and Chancellor of Vels University says, “We are immensely delighted in presenting the esteemed actor Silambarasan TR with an honorary doctorate, as an acknowledgment of his outstanding talent and great efforts in the field of cinema. We at Vels University have a panel of committee members that research the achievements of eminent personalities from various fields. This year, the committee members, have unanimously decided that actor Silambarasan TR would be the worthy recipient of this honorary doctorate. I would like to clarify that it has nothing to do with the fact that the actor is a part of movies produced by Vels Film International. Very few actors are acclaimed as Destiny’s child, and Silambarasan TR is a befitting exemplification. He will be soon turning 39, and he embarked on his journey in the film industry when he was just 6 months old. It’s a rare scenario to see an actor’s age and his years of journey, in the film industry being the same. We steadfastly believe that such an accomplishment needs good recognition, and hence, we are acknowledging through this honorary doctorate. Tamil cinema has been a blessed land of talented actors and technicians, who have unceasingly worked beyond brilliance, thereby bringing honour to the region on Pan-Indian and International platforms. I am glad that actor Silambarasan TR is undoubtedly the amalgamation of actor and technician, for his multi-faceted avatars as an actor, filmmaker, screenwriter, playback singer, music director, and producer is very well known to the world of cinema.”

Shri Dr. Ishari K Ganesh owns a reputable stature in the field of education for his valuable service. He is the founder, chairman, and Chancellor of Vels University in Chennai. Besides, his ambitious journey in the film industry as a producer has churned out successful movies based on unique and unparalleled content.

நடிகர் சிலம்பரசன் டி.ஆர்-க்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய ‘வேல்ஸ் பல்கலைக்கழகம்.

உலகெங்கிலுமுள்ள முன்னணி பல்கலைக்கழகங்கள்,கலைத் துறையில் சாதனை படைத்த முன்னணி கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் ‘கவுரவ டாக்டர்’ பட்டம் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் எம்.ஜி.ராமசந்திரன், சிவாஜி கணேசன்,கமல்ஹாசன், விக்ரம், விஜய் உள்ளிட்ட பல கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டது எல்லோருக்கும் தெரியும்.

அந்த வரிசையில் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான ‘வேல்ஸ் பல்கலைக்கழகம்’ நடிகர் சிலம்பரசன் டி.ஆர்-க்கு, வருகிற ஜனவரி 11-ஆம் தேதி’ கவுரவ டாக்டர் ‘ பட்டம் கொடுத்து சிறப்பு செய்யவிருக்கிறது.

இளைஞர்களின் கனவுகளையும், தொலைநோக்குப் பார்வையையும் கணக்கில் கொண்டு தரமான கல்வியை வழங்கிவரும் ‘வேல்ஸ் பல்கலைக்கழகம்’ பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் பலருக்கும் இது போல் ‘கவுரவ டாக்டர்’ பட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் கொடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து, வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும், தலைவரும் வேந்தருமான டாக்டர்.ஐசரி கே.கணேஷ் கூறியதாவது…

” மரியாதைக்குரிய நடிகர் சிலம்பரசன் டி.ஆர் அவர்களுக்கு இந்த கவுரவ டாக்டர் பட்டதைக் கொடுப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.எங்கள் பல்கலைக்கழகத்தில் இந்த விருதுக்கு தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கென்று ஒரு குழு இருக்கிறது. அவர்கள் பல்வேறு துறைகளிலும் சாதனை செய்யும் பிரபலங்களை கவனமாக ஆய்வு செய்து இறுதிப் பட்டியலை முடிவு செய்வார்கள். அந்தவகையில் ஆறு மாத குழந்தையாக இருக்கும் போதே திரைத்துறையில் நடிக்க வந்தவர் சிலம்பரசன்.விரைவில் அவருக்கு 39 வயது ஆகப்போகிறது. ஒருத்தரோட வயதும், அவரோட கேரியரும் ஒரே ஆண்டாக அமைவது அபூர்வம். அப்படியொரு ஆசிர்வதிக்கப்பட்ட கலைஞன்தான் சிலம்பரசன்.நடிப்பு,இயக்கம்,இசை,
பாடகர் என சினிமாவில் பல்வேறு துறைகளிலும் இப்போதுவரை சாதனை
படைத்து வரும் அவரின் சாதனையைக்
கவுரவிப்பதன் பொருட்டே இந்த கவுரவ டாக்டர் என்கிற அங்கீகாரம்.அதை எங்கள் வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்குவதில் எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி” என்கிறார்.

ஐசரி.கே.கணேஷ் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருந்தாலும் தனது தந்தையின் வழித் தொடர்ச்சியாக தொடந்து திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார்.அதன் மூலம் திறமையான படைப்பாளிகளுக்கும் கலைஞர்களுக்கும் பெரிய வழிகாட்டியாக இருக்கிறார் என்பதும் மறுக்கமுடியாத உண்மை.

டான்ஸ் Vs டான்ஸ் 2-ன் மாபெரும் இறுதிப்போட்டி! கலர்ஸ் தமிழில் இந்த வார இறுதி நாட்களில் ஒளிபரப்பாகிறது

0

• வரும் சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கும் மற்றும் ஞாயிற்றுக்கிழமையன்று இரவு 7.00 மணிக்கும் தொலைக்காட்சியில் இந்த மாபெரும் நடன யுத்தத்தை கண்டு ரசிக்க தயாராகுங்கள்

• நடுவர்கள் குழுவில் இடம்பெற்றிருக்கும் பிரபல நடிகை குஷ்பு மற்றும் நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டருடன் சிறப்பு விருந்தினராக இணைகிறார் பிரபல நடன இயக்குனர் கலா

சென்னை, 7 ஜனவரி 2022: கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இந்த வார இறுதி நாட்களில் டான்ஸ் VS டான்ஸ் 2 நிகழ்ச்சியின் மாபெரும் இறுதிப்போட்டியில் வெற்றிவாகை சூட நடனத்திறமை கொண்ட 6 குழுக்களுக்கிடையே நிகழும் மாபெரும் நடனப்போட்டியைக் காண தயாராகுங்கள். பிரபல திரைப்பட நடிகை குஷ்பு மற்றும் புகழ்பெற்ற நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் நடுவர்களாக பங்கேற்க, ஒரு சிறப்பு விருந்தினராக டான்ஸ் குருவான பிரபல நடன இயக்குனர் கலா அவர்களோடு இணைகிறார். 2022 ஜனவரி 8 மற்றும் 9 தேதிகளில் சனி இரவு 8.30 மணிக்கும், ஞாயிறு இரவு 7.00 மணிக்கும் ஆரம்பமாகும் வியப்பில் வாய்பிளக்கச் செய்யும் இந்த அற்புதமான நடனப்போட்டியை கண்டு மகிழ கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள்.

கடந்த அக்டோபர் மாதத்தில் தொடங்கிய கலர்ஸ் தமிழின் முதன்மயான டான்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியான டான்ஸ் VS டான்ஸ் 2, தமிழ் ரசிகர்கள் மத்தியில் உடனடியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாக உருவெடுத்தது. போட்டியாளர்கள் ஒவ்வொருவரின் பயணத்தையும் மற்றும் அவர்களது தனித்துவ தன்மையையும் காட்சிப்படுத்தவிருக்கும் சனிக்கிழமை ஒளிபரப்பாகும் எபிசோடு, இறுதிப்போட்டியில் பங்கேற்கின்ற ஒவ்வொரு போட்டியாளரின் நடன நிகழ்ச்சியையும், சிறப்பு தருணங்களையும் ஒன்றாக இணைத்து வழங்கும். பிரித்வி – தியான், காவ்யா – மகாலட்சுமி, வினோஷ் – கபீர், கார்த்திக் – தியாகு, ராய்சன் – மெர்சினா மற்றும் மனோஜ் – அமிர்தா ஆகிய திறன்மிக்க நடனக்கலைஞர்களின் குழுக்கள் இந்த மாபெரும் இறுதிப்போட்டியில் பங்கேற்கின்றன. இதற்கிடையே அரை இறுதி சுற்றில் வெளியேறிய அய்ஷு மற்றும் அல்ஹேனா அவர்களுது தாயாரும் நடன குருவும் ஆனா ஷைஜி உடன் இணைந்து ஒரு சிறப்பு நடனத்தை வெளிக்காட்டி பார்வையாளர்களை மகிழ்விக்க உள்ளனர். இதனை தொடர்ந்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி நடன இயக்குனர் பிருந்தா மற்றும் காலா மாஸ்டர் ஆகிய இருவருக்கும் அவர்களுது தாயாரின் புகைப்படம் கொண்ட ஒரு அருப்புத ஓவியத்தை பரிசளித்த தருணம் நிகழ்ச்சியை மேலும் மெருகூட்ட செய்வது நிச்சயம்

ஞாயிறன்று நடைபெறும் இறுதிப்போட்டி இரண்டு தொடர்ச்சியான சுற்றுகளாகப் பிரிக்கப்படும்; பிரமிக்கச்செய்யும் இந்த இறுதிப்போட்டியில் பிருத்வி – தியான் பங்கேற்கும் நடனத்தைத் தொடர்ந்து வினோஷ் – கபீர் குழுவின் நடனம் இடம்பெறுகிறது. இதற்கிடையே தங்களது நளினமான நடன அசைவுகளின் மூலம் பார்வையாளர்களை தன்வசப்படுத்துகின்ற ஒரு அழகான நடனத்தை ராய்சன் – மெர்சினா குழு வழங்கும். புது வெள்ளை மழை திரைப்பட பாடலுக்கு நடனமாடும் மனோஜ் மற்றும் அம்ரிதா குழு, இன்னும் இந்நடனம் தொடராதா என்று பார்வையாளர்கள் ஏங்கும் அளவிற்கு கண்கவர் நடனமாக இருக்கும் என்பது நிச்சயம்.

இந்நிகழ்வு பற்றி சிறப்பு விருந்தினரான பிரபல நடன இயக்குனர் கலா மாஸ்டர் பேசுகையில், ‘பல்வேறு நடன போட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக நான் இருந்திருக்கிறேன். ஆனால், டான்ஸ் ரியாலிட்டி பிரிவில் டான்ஸ் VS டான்ஸ் சீசன் 2 புதிய அளவுகோல்களை உறுதியாக நிர்ணயித்திருக்கிறது என்று நான் நம்புகிறேன். இந்த சிறப்பான நிகழ்வில் கலந்துகொள்ள எனக்கு கலர்ஸ் தமிழ் வழங்கியிருக்கும் இந்த வாய்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. நடனத்தில் அற்புதமான திறமைகளை கொண்டவர்களை ஒருங்கே காண்பது விவரிக்க இயலாத இனிய அனுபவம். இந்த பாரம்பரியத்தை இன்னும் சிறப்பாக முன்னெடுத்துச் செல்லும் கடமைப்பொறுப்பை அவர்களிடம் நான் ஒப்படைக்கிறேன்.’ என்று கூறினார்.

இதை ஆமோதித்துப் பேசிய டான்ஸ் VS டான்ஸ் 2 -ன் நடுவரும், அனுபவம் மிக்க நடன இயக்குனருமான பிருந்தா மாஸ்டர் கூறியதாவது: ‘டான்ஸ் VS டான்ஸ் சீசன் 2-ன் பயணம் மிகவும் உணர்வுப்பூர்வமானதாக இருந்திருக்கிறது. இப்போட்டி நிகழ்ச்சி நடைபெற்ற காலம் முழுவதிலும் இந்த இளம், திறமைசாலிகளான நடனக் கலைஞர்கள், அவர்களது திறனை இன்னும் பட்டைத்தீட்டி, மிளிரச்செய்ததை காண்பது, இந்நிகழ்ச்சியில் நடுவர்களாக எங்களுக்கு பிரமிக்க வைக்கும் ஒரு அனுபவமாக இருந்திருக்கிறது. இறுதிப்போட்டியாளர்களாக பங்கேற்கும் ஒவ்வொருவருமே தனித்துவ திறன் கொண்டவர்கள்; இவர்களது திறமை நிச்சயமாக இவர்களை இன்னும் அதிக உயரத்திற்கு அழைத்துச் செல்லும். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியும் மற்றும் குறிப்பாக இந்நிகழ்ச்சியும் முன்னேறிச் செல்வதற்கான ஒரு படிக்கட்டாக ஒரு மிக முக்கியப் பங்கை ஆற்றியிருக்கின்றன.’

‘நடனம் என்பது, எனது இதயத்திற்கு மிக நெருக்கமான கலை வடிவமாகும். நடனமாடுவதை நான் முழுமையாக அனுபவித்து ரசிக்கிறேன். இந்நிகழ்ச்சியின் மூலம் இந்த திறமையான இளம் நடனக் கலைஞர்களுக்கு எங்களது கண்ணோட்டத்தைப் பகிர்ந்துகொண்டு, தவறுகளை சுட்டிக்காட்டி, இன்னும் சிறப்பாக நடனமாட செய்திருப்பது ஒரு மிகச்சிறந்த அனுபவமாகும். எனது சிறந்த தோழியும், புகழ்பெற்ற நடன இயக்குனருமான பிருந்தாவுடன் இந்த அனுபவம் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பும், கௌரவமும் எனக்கு கிடைத்திருக்கிறது. இதை ஒருபோதும் மறக்காமல் என்றும் நான் மனதில் பசுமையான நினைவாக போற்றி பாதுகாப்பேன். இந்த வாய்ப்பை வழங்கியதற்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சிக்கு எனது நன்றிகள். இனிவரும் ஆண்டுகளிலும் இந்த உறவையும், தொடர்பையும் தொடர நான் ஆவலோடு எதிர்நோக்குகிறேன்.’ என்று பிரபல நடிகையும், இந்நிகழ்ச்சியின் நடுவருமான குஷ்பு கூறினார்.

டான்ஸ் Vs. டான்ஸ் சீசன் 2-ன் கௌரவம்மிக்க விருதை வெல்லப்போவது யார் என்று கண்டறியவும், இறுதிப்போட்டியின் பிரமிக்கச் செய்யும் நடனங்களை கண்டு ரசிக்கவும் ஜனவரி 8 மற்றும் 9 தேதிகளில் சனிக்கிழமையன்று இரவு 8.30 மணிக்கும், ஞாயிறன்று இரவு 7.00 மணிக்கும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை தவறாமல் பாருங்கள். அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம். பார்வையாளர்கள் அவர்களது வசதிக்கேற்ப எந்த நேரத்திலும் இந்நிகழ்ச்சியை காண VOOT – ஐ டியூன் செய்யலாம்.

Music director Darbuka Siva’s directorial debut ‘MUDHAL NEE MUDIVUM NEE’ to premiere on ZEE5 from Jan 21, 2022, onwards

0

Mudhal Nee Mudivum Nee is a feel-good Youth Drama that revolves around the concept of filling oneself with hope and making peace with life. The story is narrated from the perspective of a bunch of high school kids growing up in the late 90s in Chennai, Tamil Nadu. The film holds a mirror to the mood of that era as much as it reflects the mind space of those teenagers. Then the story moves to a space where finding closures and purpose in life are the central themes.

It is worth mentioning that Mudhal Nee Mudivum Nee has won ‘Honourable Mention’ at the ‘New York Movie Awards’ and ‘Best Director’ at ‘Art Film Awards’, Macedonia. Besides, it has been an official selection at various festivals all over the world. Music is considered as a prominent crowd-puller that escalates the expectations over a film. Significantly, the soundtracks in this movie have already performed well. In particular, the title track crooned by Sid Sriram and penned by Thamarai has been consistently topping the charts of various radio stations.

Mudhal Nee Mudivum Nee has an ensemble star-cast comprising Amritha Mandarine, Purva Raghunath, K.Harish, Sharan Kumar, Rahul Kannan, Naren Vijay, Manjunath Nagarajan, Meetha Raghunath, Varun Rajan, Saraswathi Menon, Sacchin, Goutham Raj CSV, Harini Ramesh, Kishen Das

Apart from writing and directing the film, Darbuka Siva has composed music as well. Sujith Sarang (Cinematography), Sreejith Sarang (Editing), Thamarai-Keerthi-Kaber Vasuki (Lyrics), Anandh (Associate Director & Creative Producer), Vasudevan (Art), G Venket Ram (Promotional Photography), Kannadasan DKD (Promotional Designs), Rajakrishnan MR (Sound Design), and Naveen Sabapathy (Colourist) are the main technicians.

ZEE5 has predominantly become the favourite cherry-pick of the Tamil domain as it keeps serving the best content-driven movies to audiences. In a short span, the leading OTT platform has gifted myriad movies that won critical acclaim and garnered tremendous responses from the general audiences as well. From the hard-hitting tale of Ka Pae Ranasingam to the rib-tickling comedy caper Malaysia to Amnesia and a ground-breaking movie like Vinothaya Sitham, ZEE5 has proved its calibre of the colossal spell. It’s time to repeat the history by endowing the audience with yet another film with an unparalleled story. Music director Darbuka Siva embarks on his directorial venture with the film ‘Mudhal Nee Mudivum Nee’, which is produced by Sameer Bharat Ram of Super Talkies. The movie is premiering on ZEE5 on January 21, 2022.

இசையமைப்பாளர் தர்புகா சிவா இயக்கத்தில் உருவான “முதல் நீ முடிவும் நீ”, ஜீ5 தளத்தில் ஜனவரி 21, 2022, வெளியாகிறது!

“முதல் நீ முடிவும் நீ” இளைய சமூகத்தின் உணர்வுகளை மையமாக கொண்ட மென்மையான டிராமா திரைப்படம் ஆகும். வாழ்வை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு, வாழ்வில் மன அமைதியை பெறுவது பற்றியான கதைக்கருவில் இப்படம் உருவாகியுள்ளது. தமிழ்நாட்டின் சென்னையில் 90’s களின் பிற்பகுதியில் வளர்ந்து வரும் உயர்நிலைப் பள்ளிக் குழந்தைகளின் கண்ணோட்டத்தில் இந்தக்கதை விவரிக்கப்பட்டுள்ளது. அந்த இளைய சமுதாய சிறுவர்களின் மனவெளியைப் பிரதிபலிப்பதுடன், அந்தக் காலத்தின் மனநிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது. பின்னர் கதை வேறொரு இடத்திற்கு நகர்ந்து, வாழ்க்கையின் தேடல்களையும், நோக்கத்தையும் அடைவது குறித்தான மையக் கருப்பொருளை கொண்டுள்ளது.

‘நியூயார்க் திரைப்பட விருது விழாவில், ‘முதல் நீ முடிவும் நீ’ திரைப்படம் சிறப்பு மிகு கௌரவ விருதை (Honourable Mention) வென்றுள்ளது மேலும், மாசிடோனியாவில் நடைபெற்ற ஆர்ட் ஃபிலிம் விருது விழாவினில் இத்திரைப்படம் ‘சிறந்த இயக்குனர்’ விருதினையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தவிர, உலகெங்கிலும் உள்ள பல்வேறு திரை விழாக்களில் இப்படம் அதிகாரப்பூர்வமாக தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரிக்கச் செய்யும் முக்கிய அம்சமாக இசை கருதப்படுகிறது. அந்த வகையில் இந்த படத்தின் இசைப் பாடல்கள், ஏற்கனவே சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக, சித் ஸ்ரீராம் குரலில், பாடலாசிரியர் தாமரை எழுதிய இப்படத்தின் டைட்டில் பாடல், பல்வேறு வானொலி நிலையங்களின் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.

“முதல் நீ முடிவும் நீ” திரைப்படத்தில், அமிர்தா மாண்டரின், பூர்வா ரகுநாத், K.ஹரிஷ், சரண் குமார், ராகுல் கண்ணன், நரேன் விஜய், மஞ்சுநாத் நாகராஜன், மீத்தா ரகுநாத், வருண் ராஜன், சரஸ்வதி மேனன், சச்சின், கௌதம் ராஜ் CSV, ஹரினி ரமேஷ், கிஷன் தாஸ் உட்பட இளம் நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தை எழுதி இயக்குவதுடன், இயக்குநர் தர்புகா சிவா இப்படத்திற்கு இசையும் அமைத்துள்ளார். சுஜித் சாரங் (ஒளிப்பதிவு), ஸ்ரீஜித் சாரங் (எடிட்டிங்), தாமரை-கீர்த்தி-காபர் வாசுகி (பாடல் வரிகள்), ஆனந்த் (இணை இயக்குனர் மற்றும் கிரியேட்டிவ் புரடியூசர்), வாசுதேவன் (கலை), G வெங்கட் ராம் (விளம்பர புகைப்படம்), கண்ணதாசன் DKD (விளம்பர வடிவமைப்புகள்) , ராஜகிருஷ்ணன் M.R(ஒலி வடிவமைப்பு), மற்றும் நவீன் சபாபதி (கலரிஸ்ட்) ஆகியோர் தொழில்நுட்ப வல்லுநர்களாக பணியாற்றியுள்ளனர்.

ஜீ5 தமிழ்நாட்டின் முதன்மையான விருப்பமிகு ஓடிடி தளமாகமாறியுள்ளது, ஏனெனில் இது சிறந்த உள்ளடக்கம் சார்ந்த திரைப்படங்களை பார்வையாளர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது. மிக குறுகிய காலத்தில், இந்த முன்னணி ஓடிடி இயங்குதளமானது எண்ணற்ற சிறந்த திரைப்படங்களை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளது, அவை விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றதுடன், பொது ரசிகர்களிடமிருந்தும் மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றுள்ளன. ‘க பே ரணசிங்கம்’ போன்ற அழுத்தமான கதை முதல், நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ‘மலேசியா டூ அம்னீஷியா’ மற்றும் அனைத்து தரப்பினரையும் கவரும் ‘வினோதயா சித்தம்’ வரை, பல அற்புதமான படங்களை ஜீ5 தனது ரசிகர்களுக்கு வழங்கி வந்துள்ளது. இந்த வரிசையில் அருமையான கதையுடன் கூடிய மற்றொரு படத்தை பார்வையாளர்களுக்கு வழங்கவுள்ளது. இசையமைப்பாளர் தர்புகா சிவா ‘முதல் நீ முடிவும் நீ’ படத்தின் மூலம் இயக்குநராக தனது பயணத்தை துவங்கியுள்ளார், சூப்பர் டாக்கீஸ் சார்பில் சமீர் பாரத் ராம் தயாரித்துள்ளார். இப்படம் ஜனவரி 21, 2022 அன்று ZEE5 இல் வெளியாகிறது.

இயக்குனர் சலங்கை துரை இயக்கத்தில் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும் ‘இபிகோ 302’

0

சவுத் இந்தியன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர். செங்கோடன் துரைசாமி மற்றும் திருச்செங்கோடு கே. கே. கணேசன் மற்றும் ராபின் பிரபு ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘இபிகோ 302’ இயக்குநர் சலங்கை துரை இயக்கத்தில், நடிகை கஸ்தூரி சங்கர் கதையின் நாயகியாக நடித்திருக்கும் இந்த படம் டிசம்பர் 31ஆம் தேதியன்று வெளியானது. இந்த திரைப்படம் பல தடைகளை கடந்து வெற்றி பெற்றிருப்பதாக பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

இது தொடர்பாக படத்தின் இயக்குனர் சலங்கை துரை பேசுகையில்,” எங்கள் நிறுவனம் சார்பில் தயாரான ‘இபிகோ 302’ திரைப்படம் டிசம்பர் 31ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆண்டின் இறுதி நாளான அன்று 16 படங்கள் வெளியானது. அதில் ஒரு சில படங்கள்தான் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதில் மக்களின் ஆதரவுடன் ‘இபிகோ 302’ பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.

ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு படத்தின் மையக்கருத்து, கதை, திரைக்கதை, வசனம் அனைத்தும் நன்றாக இருக்க வேண்டும். இது அனைத்தும் ‘இபிகோ 302’ படத்தில் இருப்பதால் மக்கள் பாராட்டுகிறார்கள்.

இன்றைய சூழலில் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பதைவிட, முதல் வெற்றி என்பது அப்படத்தை திரைக்கு கொண்டு வருவது தான். இத்தனை திரைப்படங்களின் போட்டிகளுக்கு மத்தியிலும், கொரோனாவின் தாக்கத்தை கடந்து திரையரங்குகளுக்கு வந்திருப்பதே பெரிய வெற்றி.

முன்னணி நடிகர்களுக்கு தான் திரையரங்க வெளியீட்டில் முன்னுரிமை கொடுக்கிறார்கள். வளரும் நடிகர்களுக்கோ அல்லது சின்ன பட்ஜெட் படங்களுக்கோ திரையரங்கம் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. பெரிய பட்ஜெட் படம் விரைவில் வெளியாகிறது என்று சொல்லி, சிறிய பட்ஜெட் படத்தை எல்லாம் தள்ளி வைத்துவிடுகிறார்கள். B & C எனப்படும் சிறிய ஊர்களில் உள்ள திரையரங்குகளில் தான் நம் படம் வெளியாகும் வகையில் தான் திரையரங்குகளை ஒதுக்கீடு செய்கிறார்கள். இதனால் விரும்பிய திரையரங்குகளில் படத்தை வெளியிடுவது பெரிய சிரமமாக உள்ளது.

வருடத்தின் கடைசி நாளான 31ம் தேதி வெளியீடு என்றால், 30 ஆம் தேதி இரவு வரை தியேட்டரை உறுதி செய்ய மாட்டார்கள். அதனை உறுதி செய்து, அடுத்த நாள் படம் வெளியாகுமா? ஆகாதா? என்கிற அளவிற்கு பிரச்சனை இருக்கிறது.
நாளை படம் வெளியாகும் என்று நம்பி, மக்களை கவர்வதற்காக பிளக்ஸ் பேனர் அடித்து, போஸ்டர் ஒட்டி, பிறகு தியேட்டர்களில் சொல்லி உறுதிப்படுத்திய பிறகு,
ஒரு தயாரிப்பாளராக படம் வெளியாகது என்பதற்கு, கோடி கணக்கில் முதலீடு செய்து படதை தயாரித்து முடிப்பதைவிட,திடீரென்று ஒரு லட்சமோ இரண்டு லட்சமோ.. அல்லது ஐயாயிரம் பத்தாயிரமோ கட்ட முடியாததால் படம் வெளியாகாமல் நின்று விடுமோ..! என்ற அச்சத்தையும், மன உளைச்சலையும் சிலர் செய்கின்றார்கள்.

இதை தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு முறைப்படுத்த வேண்டும் என இந்த தருணத்தில் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இது தெரியாததால், படத்தை வெளியிடும் போது, ஒரு விநியோகஸ்தரின் உதவியையும், வழிகாட்டலையும் நம்பவேண்டியதிருக்கிறது. அவர்கள் போஸ்டர் மற்றும் விளம்பரத்திற்காக கேட்கும் தொகையை தயார் செய்து வைக்கிறோம். அதற்கு மேல் 5000 ரூபாய் கூட நம்மிடம் இல்லாமல் போய்விடும். அதையும் மீறி இந்த படம் வெற்றி அடைந்திருக்கிறது. இது இரண்டாவது பெரிய வெற்றி.

படத்தின் கன்டென்டட்டில் முதல் வெற்றி

திரைக்கு வந்தது ஒரு வெற்றி

அப்புறம் இவ்வளவு தடைகளையும் மீறி வெற்றி பெறுவது மூன்றாவது வெற்றி.

இப்படி பல வெற்றிகளுக்கு காரணம், திரைக்கு வந்து நல்ல பெயரை சம்பாதித்துக் கொடுப்பது மட்டுமல்ல விளம்பர கட்டுப்பாடுகள்.

எல்லாரும் தினசரி பேப்பரில் படத்தின் விளம்பரம் வரவேண்டும் என்று நினைக்கின்றோம் . நம் படம் வெளியாகும் என்று தமிழ்நாடு முழுவதும் சொல்லி வைத்திருக்கின்றோம். ஆனால் அந்த படத்தின் விளம்பரம் பேப்பரில் வரவில்லை என்றால், தியேட்டரில் வெளியாகவில்லையோ என நினைத்து, மக்கள் திரையரங்கிற்கு செல்வதில்லை.அதன் பிறகு படக்குழுவினர் சொல்லித்தான் போறாங்க. அப்புறம் யூடியூப் மற்றும் சோசியல் மீடியாவில் பார்த்துட்டு, இளையத்தலைமுறையினர் எல்லாம் வந்துடுவார்கள் என்று நம்புகிறோம். ஆனால் இதில் உண்மை இல்லை. பத்திரிகை விளம்பரம், போஸ்டர்ஸ்.. இதைப் பார்த்து தான் மக்கள் திரையரங்குகிற்கு வருகைத்தருகிறார்கள். இதை தான் முறைப்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்,

அதுமட்டுமில்லாமல் படம் வெளியாகியிருக்கும் சமயத்தில்,ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வரும் போது, எந்த காட்சி எத்தனை மணி என்ற விவரங்களை இணையத்தளம் மூலமாகத்தான் தெரிந்துகொள்ளவேண்டிய சூழல் இருக்கிறது. இதை மாற்றி, எந்த காட்சி, எந்த படம் எத்தனை மணி என்பதை வெளியில் அனைவரின் கண்களில் படும்படி காட்சிப்படுத்தவேண்டும். இப்படி இருந்தால் படத்தைக் காண ரசிகர்கள் அதிகளவில் வருவார்கள் என்பது என்னுடைய நம்பிக்கை.

‘இபிகோ302’ படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த மகிழ்ச்சியிலேயே அடுத்த படத்தை வெளியிட தயாராகிவிட்டோம். “கடத்தல் “என்ற அந்த படத்தில் M R தாமோதர் நாயகனாக அறிமுகமாகிறார். இவருடன் நிழல்கள் ரவி, சிங்கம்புலி, சுதா விதிஷா, ரியா, அம்மாவாக சுதா, கலக்கல் காமெடிக்கு சிங்கம் புலி, மற்றும் பாபு தமிழ் வாணன், ஆதி வெங்கடாச்சலம்,
நிழல்கள் ரவி க.சபாபதி , சந்தோஷ், மோகன் ரெட்டி,மாஸ்டர் தருண் ரெட்டி, பிரவீன்
என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்திருக்கிறார்கள். அருமையான திரைக்கதை. காமெடி ,ஆக்சன் கலந்த கமர்சியல் படம். இந்த படத்திற்கு கொடுத்த ஆதரவை “கடத்தல்” படத்துக்கும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் திரைக்கு வருவதற்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கின்றோம் இந்தப் படத்தைப் பார்த்த பிறகு, நல்ல கதையம்சம் உள்ள படங்களை தயாரித்து வெளியிடுவதற்கு எங்கள் நிறுவனம் தயாராகிக் கொண்டிருக்கிறது.” என்றார்.

- Advertisement -

Recent Posts