பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரிலும், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை ” Welcome Back Gandhi ” என்ற பெயரிலும் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது திருக்குறளை வைத்து மிகப் பிரம்மாண்டமாகத் ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது.
இப்படத்தில் வள்ளுவராக கலைச்சோழன், வாசுகியாக தனலட்சுமி, பாண்டிய மன்னனாக ஓ.ஏ.கே.சுந்தர், நக்கீரராக இயக்குநர் சுப்ரமணிய சிவா, புலவர் பெருந்தலைச்சாத்தனாக கொட்டாச்சி ஆகியோரோடு, குணாபாபு, பாடினி குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இசைஞானி இளையராஜா பாடல்கள் எழுதி இசையமைத்துள்ளார்.
கலை இயக்குநராக சுரேஷ் கலேரியும், ஆடைவடிவமைப்பாளராக சுரேஷ் குமாரும் பணியாற்றியுள்ளனர். செம்பூர்.கே.ஜெயராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுத எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இத்திருப்பணியில் மதுரை டி.பி.ராஜேந்திரன் முதன்மைப் பங்களிப்புச் செய்துள்ளார். வி.ஐ.டி.வேந்தர் கோ.விஸ்வநாதன் தலைமையிலான தமிழியக்கமும் இப்பணியில் இணைந்துள்ளது. ரமணா கம்யூனிகேஷன்ஸ் இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளது.
தயாரிப்பு நிர்வாகம் – S. ஜெய்சங்கர்
மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்
காமராஜ், Welcome Back Gandhi, படத்தை இயக்கிய A.J.பாலகிருஷ்ணன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
படம் பற்றி அவர் நம்மிடயே பகிர்ந்தவை…
அறம் சார் வாழ்வியலை மானுடர்க்கு போதிப்பதில் உலகில் முன்னிலை வகிக்கும் நூல் திருக்குறள். திருக்குறளின் முப்பாலை மையக் கருவாகக் கொண்டு, இப்படத்திற்கான திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. படைப்பினூடாக படைப்பாளியைக் கண்டடையும் முயற்சியில் திருவள்ளுவரும் இப்படத்தில் ஒரு பாத்திரமாக வருகிறார். கூடவே வாசுகியும், அதோடு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் வாழ்வியலும் இத்திரைப்படத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறது.
காதலோடு, வீரமும் தமிழர் வாழ்வில் பிரிக்க முடியாத ஒன்றாகும். அன்றைய தமிழரின் வீரத்தைப் பறைசாற்றும் போர்க்களக் காட்சிகளும் மிகுந்த பொருட்செலவில் படமாக்கப்பட்டுள்ளன.
இத்திரைப்படத்தைப் பார்த்த இசைஞானி இளையராஜா, உடனடியாக இசையமைக்க இசைவு தெரிவித்தார். அத்துடன் இப்படத்திற்காக, சங்க இலக்கியச் சொற்களோடு, கவித்துவமும், பொருட்செறிவும் மிக்க இரு பாடல்களையும் எழுதியுள்ளார். முத்தமிழில், முதல் தமிழுக்கான உயரிய படைப்பிற்கு, இரண்டாம் தமிழின் அரியணையில் வீற்றிருக்கும் இசைஞானி இசையமைப்பது, இத்தனை ஆண்டுகால தமிழுக்கான வரலாற்றில் ஒரு அற்புத நிகழ்வாகும்.
ஜி.யூ.போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த பின்பு தான், திருக்குறள் உலக அளவில் அறிஞர்களின் கவனத்தை ஈர்த்தது. அதுபோல் இந்நிகழ்விற்குப் பின் சர்வதேச அளவில் உலக மக்களின் கவனத்தையும் நிச்சயம் இந்த திருக்குறள் படம் ஈர்க்கும் என்கிறார் இயக்குனர் A.J. பாலகிருஷ்ணன்.
With the War 2 teaser, NTR stood out with his magnetic, brooding, towering presence. People lauded the styling of his character which reflected raw masculinity and the costume designer of War 2, Anaita Shroff Adajania is thrilled to see how NTR’s fans and audience pan India has showered love on his look in the most anticipated film of 2025!
Anaita, revered as the country’s best stylist, reveals how she wanted the styling to reflect the machoness of NTR in War 2. She says, “Working with NTR for the first time on War 2 was a discovery and an absolute joy. He walks into a room and there’s this instant shift, like a current of energy that runs through everyone. It’s not loud or performative— it’s magnetic. He has that rare ability to charge the atmosphere just by being present. And then you see the smile, the warmth, and this deep, quiet confidence in the character he’s playing. He knew exactly who he was from the start.”
She adds, “With his look, I wanted to ground him—keep it real—but still retain that undeniable strength and masculinity he carries so effortlessly. There’s a rawness to his presence, like a human machine operating with purpose. That translated into a wardrobe built on power and simplicity: leather, rugged jackets, strong silhouettes.”
Anaita further adds, “There’s no fuss, no excess—just a man who means business. His styling reflects that: direct, impactful, and unapologetically no-nonsense.”
Produced by Aditya Chopra and directed by Ayan Mukerji, War 2 pits NTR, regarded as the Man of the Masses, against Hrithik Roshan. Kiara Advani plays the female lead. War 2 is set to release on August 14th in Hindi, Tamil, and Telugu.
வார் 2 படத்தில் ஜூனியர் என்.டி.ஆரை ஒரு ஸ்டைல் ஆன மனித இயந்திரம் போன்று செயல்படுவதைக் காட்ட வேண்டியிருந்தது!’ : அனைதா ஷ்ராஃப் அட்ஜானியா
வார் 2 டீசரில் ஜூனியர் என்.டி.ஆர் அவரது காந்த, சிந்தனைமிக்க தோற்றத்தில் தனித்து நின்றார்..2025 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வார் 2 படத்தில், என்.டி.ஆரின் கதாபாத்திரம் ஸ்டைல் மற்றும் ஆக்ரோஷத்தை பிரதிபலிக்கும் வகையில் இருந்ததை ரசிகர்கள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்கள் எவ்வாறு அன்பைப் பொழிந்துள்ளனர் என்பதைக் கண்டு ஆடை வடிவமைப்பு கலைஞரான அனைதா ஷ்ராஃப் அட்ஜானியா மிகவும் மகிழ்ச்சியடைவதாக பகிர்ந்துள்ளார் .
நாட்டின் சிறந்த ஆடை வடிவமைப்பு கலைஞரான அனைதா ஷ்ராஃப் அட்ஜானியா கூறியதாவது: வார் 2 படத்தில் ஜூனியர் என்டிஆரின் தோற்றத்தை சிறந்த முறையில் உருவாக்க வேண்டும் என நான் விரும்பினேன் .அதன்படி, “வார் 2 படத்தின் மூலம் முதல் முறையாக ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து வேலை செய்வதில் முழுமையான மகிழ்ச்சி .ஜூனியர் என்டிஆர் நடிக்கும் கதாபாத்திரத்தில் புன்னகை, அரவணைப்பு போன்ற ஆழமான, அமைதியான கதாபாத்திரத்தை நீங்கள் காண்பீர்கள் .அவர் படத்தின் ஆரம்பத்திலிருந்தே இந்த கதாபாத்திரம் யார் என்பதை சரியாக அறிந்திருந்தார்.”
அவர் மேலும் கூறுகையில், “அவரது தோற்றத்தால், நான் அவரை நிலைநிறுத்த விரும்பினேன். அதற்காக அவர் மிகவும் சிரமமின்றி சுமக்கும் வகையில் மனித இயந்திரம் போல உள்ள ஜாக்கெட்டை உருவாக்கியுள்ளேன் .இந்த உடைகள் தோல், கரடுமுரடான ஜாக்கெட்டுகள் கொண்ட அமைப்பாகும் .
ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் அயன் முகர்ஜி இயக்கியுள்ள வார் 2 திரைப்படத்தில் ஹிருத்திக் ரோசன், ஜூனியர் என்டிஆர், கியாரா அத்வானி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். வார் 2 வருகின்ற ஆகஸ்ட் 14ம் தேதி ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது
பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரிலும், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை ” Welcome Back Gandhi ” என்ற பெயரிலும் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது திருக்குறளை வைத்து மிகப் பிரம்மாண்டமாகத் ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. இப்படத்தை இயக்குநர் A.J.பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.
இம்மாதம் 27 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரை பிரபலஙகள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
திருக்குறள் படத்தின் இயக்குனர் A.J பாலகிருஷ்ணன் பேசியதாவது..
அனைவருக்கும் வணக்கம், குரோசோவா சொல்லுவார் ஒரு மோசமான திரைக்கதையை கொண்டு போயிட்டு நல்ல படத்தை எடுக்க முடியாதுன்னு சொல்வார். இந்தப்படத்தின் திரைக்கதையை செம்பூர் ஜெயராஜ் தான் எழுதினார் அவர் தான் காமராஜ் படத்திற்கும் எழுதினார். அவர் ஒரு திராவிட இயக்க போராளி. இந்த படம் உருவான கதையை ரொம்ப சுருக்கமா சொல்லி விடுகிறேன். திருக்குறளை படமாக பண்ணுங்கன்னு ஒருத்தர் வேண்டுகொள் வைததார். எப்படி 1330 குறளை படமாக எடுக்க முடியும்னு யோசித்த போது எங்களுக்கு முன்னுதாரணமா இருந்து கலைஞருடைய குரலோவியம். எதை ஓவியமா பண்ண முடியுமோ? அவர் அதை புத்தகமா போட்டுட்டார். அதிலிருந்து நாங்க எதையெல்லாம் காட்சிப்படுத்த முடியுமோ? அந்த குறள்கள் எல்லாம் எடுத்துக்கிட்டோம். இந்த படத்துக்கான பணம் அது அதன் போக்குல வந்தது. இதுல எந்த சிரமமுமே எனக்கு இல்லை. வாழ்க்கையில பல விஷயங்கள் அதன் போக்குல தான் அதுவாக நிகழும். படம் செட் போட்டோம் அந்த நாள் முழுக்க மழை, செட் முழுக்க மழை, இடும்பைக்கு இடும்பை குறள் தான் ஞாபகம் வந்தது. அதைத்தாண்டி படம் முடித்தோம். அப்புறம் இளையராஜா சார் கிட்ட போனோம். படத்தை பார்த்து அவருக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அற்புதமான இசையை தந்தார். இந்த படம் உருவாக ரெண்டு பேர் முக்கியமான காரணம், விஐபி விஸ்வநாதன் ஐயா வந்து ரொம்ப சிக்கனமான மனிதர் அவர் இதுக்கு உதவி செய்தார். மதுரை டி. பிபி ராஜேந்திரன் உதவி செய்தார். இருவருக்கும் நன்றிகள். தனலட்சுமி வாசுகியா நடித்துள்ள பெண், அவருக்கு முதல் படம், அவங்க வாழ்க்கையில முன்னுக்கு வரணும். இந்த துறையில ஜொலிக்கணும். கலைச்சோழன் நான் பேச வேண்டியதை பேசி விட்டார்: நன்றாக நடித்துள்ளார். அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல். திருமாவளவன் பேசியதாவது….
எனக்கு முன்னர் பேசிய அனைவரும் திருக்குறளை பற்றியும், திருவள்ளுவரை பற்றியும் மிக ஆழமாக நுட்பமாக பல்வேறு கருத்துக்களை நம் முன்னால் எடுத்து வைத்திருக்கிறார்கள். இயக்குநர் அவர்கள் ஏற்கனவே இரண்டு படங்களை தயாரித்து, இயக்கி வெளியிட்டிருக்கிறார். ஒரு படத்தின் பெயர் காமராஜ், இன்னொரு படத்தின் பெயர் வெல்கம் பேக் காந்தி, என்று இரண்டு மாமனிதர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக தயாரித்த பெருமைக்குரியவர். இந்த திரைப்படத்திற்கு ஒரு மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து பெயர் சூட்டி இருக்கிறார். காமராஜ், காந்தி என்று பெயர் வைத்தவர், இந்த திரைப்படத்திற்கு திருவள்ளுவர் என்று பெயர் வைத்திருக்கலாம். ஏன் அப்படி வைக்கவில்லை என்று நான் யோசித்துப் பார்த்தேன். இதற்கு திருக்குறள் என்று அவர் பெயர் சூட்டி இருக்கிறார். கருத்தியலுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். என்கிற பார்வை அவரிடத்தில் மேலோங்கி இருப்பதாக நான் பார்க்கிறேன். திருவள்ளுவரை விடவும் அவர் முன்வைத்த வாழ்வியல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது எனவே, திருக்குறள் என்றே இதற்கு பெயர் வைப்போம் என அவர் முடிவெடுத்திருக்கலாம் என்று நான் நம்புகிறேன். இந்த பார்வை பாராட்டுதலுக்குரியது. இந்த சிந்தனை போற்றுதலுக்குரியது. தனி நபரை முன்னிறுத்துவதை விட, அவர் சொன்ன கருத்தியலை, முன்னிறுத்த வேண்டும், உயர்த்தி பிடிக்க வேண்டும், வெகு மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும், என்கிற பார்வை முக்கியம். நம் சமகாலத்தில் வாழ்ந்து, மக்களுக்கு தொண்டாற்றி பெரும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஆளுமைகள், பெருந்தலைவர் காமராஜர் மகாத்மா காந்தியடிகள். ஆகவே அவர்களை முன்னிறுத்துவது, இன்றைக்கும் தேவையானதாக இருக்கிறது. ஆனால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியவர், வாழ்ந்தவர் திருவள்ளுவர். இதிலே என்ன ஒரு உண்மை, நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய உண்மை என்றால்? திருவள்ளுவர் என்கிற பெயர் திருக்குறளை எழுதியவர் என்பதற்கு ஆதாரம் இல்லை, அவர்தான் எழுதினார் என்பதற்கு ஆதாரம் இல்லை, அந்த நூலை எழுதியவர் பெயர் இதுதான் என்பதற்கு ஆதாரம் இல்லை, அவருடைய பிறப்பு அவருடைய வாழ்க்கை பற்றி, நாம் கேள்விப்படுகிற அனைத்தும் அவ்வப்போது அறிஞர் பெருமக்களால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை தவிர காமராஜரை போல உறுதிப்படுத்தப்பட்ட ஒரு வரலாறு
அல்ல. காந்தியடிகளைப் போல இந்த தேதியில் பிறந்தார், இந்த தேதியில் வாழ்ந்தார் மறைந்தார், என்று சொல்லுகிற உறுதிப்படுத்தப்பட்ட தரவுகள் எதுவும் இல்லை. இப்போது நம்முடைய ஆட்கள் திருவள்ளுவர் எந்த சாதியாய் இருக்கக்கூடும், எந்த மதமாய் இருக்கக்கூடும், என்றெல்லாம் ஆராய்ச்சி செய்கிறார்கள். திருவள்ளுவர் மதச்சார்பின்மை கோட்பாட்டில் உறுதியாக இருந்தார் என்பதை இயக்குனர் சேகர் அவர்கள் மிக அழகாக எடுத்துரைத்தார். அதுதான் முன்னிறுத்தப்பட வேண்டிய செய்தி. அதுதான் கருத்தியல் ஆகவேதான் இயக்குனர் A. j.பாலகிருஷ்ணன் அவர்கள் திருவள்ளுவர் யார் என்பதை விட, திருக்குறள் என்ன என்பதுதான் மிகவும் முதன்மையானது, அது என்ன சொல்லுகிறது அதுதான் நமக்கு மக்களுக்கு போய் சேர வேண்டிய செய்தி, ஆகவேதான் திருவள்ளுவர் என்று இந்த திரைப்படத்திற்கு பெயர் பெயர் சூட்டாமல், ஒரு கதாநாயகனை ஆராதிக்காமல், அந்த நூல் சொல்லுகிற வாழ்வியலை, கருத்தியலை, கோட்பாட்டை, பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்கிற, மிக உயர்ந்த பார்வையோடு இதனை அவர் அணுகி இருக்கிறார் என்று நான் பெரிதும் நம்புகிறேன். 1812 ஆம் ஆண்டுதான் முதன்முதலாக இது அச்சுக்கு வந்தது என்ற தரவுகள் நமக்கு கிடைக்கின்றன. அப்படி என்றால் ஒரு 200 ஆண்டுகளுக்கு முன்னர், அதற்கு முன்பு வரையில் இது அட்சிக்கு அட்சியில் வரவில்லை, ஓலைகளில் இருந்தது, ஓலைகளில் இருந்த திருக்குறளை, அன்றைய சென்னை மாகாணத்தின் அதிகாரியாக இருந்த எல்லிஸ் பிரபு, எல்லிஸ் துரை, பிரான்சிஸ் வைட் எல்லிஸ் அவருடைய முழு பெயர், அவரிடத்திலே கொண்டு போய் கொடுத்தவர் அயோத்திதாசர். பண்டிதருடைய தாத்தா கந்தப்பன் என்பவர் அவர்தான் தன் வீட்டில் பரனில் இருந்த ஓலைச்சுவடிகளை கொண்டு போய் எல்லிஸ் துறையிடம் கொடுத்து அவர் அதை படித்து அதை அச்சுக்கு கொண்டு வந்தார், என்று வரலாற்று தரவுகள் நமக்கு கூறுகின்றன.
இன்றைக்கு கமல்ஹாசன் அவர்கள் பேசிய ஒரு பேச்சுக்கு பெரிய எதிர்ப்பு கர்நாடகாவிலே அவருடைய திரைப்படத்தையே திரையரங்குகளில் ஓட்ட விட மாட்டோம் என்றெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். தமிழிலிருந்து தான் கன்னடம் தோன்றியது என்ற கருத்தை அவர்களால் ஏற்க முடியவில்லை. ஆனால் 1800 12ல் எல்லிஸ் அவர்களும் 1852லே ஹென்ரி ஹயசிங்டன் என்பவரும், அவர்கள் எல்லாம் பிரிட்டிஷ் குடிமக்கள் ஆங்கிலேயர்கள் அவர்கள் தமிழை கற்று, தமிழை ஆய்ந்து, தமிழ் அறிஞர்களோடு உரையாடி அவர்கள் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துலு போன்ற மொழிகளை எல்லாம் ஒப்பீடு செய்து அதன் அடிப்படையில் அவர்கள் முன்வைத்த கருத்து இந்த மொழிகளுக்கெல்லாம் மூலமொழி தமிழ் என்ற கருத்தை உறுதிப்படுத்தி இருக்கிறார். எல்லிஸ் அவர்கள் வாழ்ந்த சமகாலத்தில் வாழ்ந்தவர்தான் அந்த ஹென்ரி ஒயின்ஸ்டன் என்பவரும், அவருக்கு பிறகுதான் எல்லிஸுக்கு பிறகு 40 ஆண்டுகளுக்கு பிறகு 1856லே கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒட்டுலக்கணம் எழுதுகிறார் இந்த மொழிகள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்கிற செய்தியை தாண்டி இந்தியாவில் பேசப்படக்கூடிய பல்வேறு மொழிகளுல் மிகவும் தொன்மை வாய்ந்தது சிறப்புக்குரியது தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் தான் என்கிற செய்தியையும் சொல்லுகிறார்கள். அந்த காலத்திலே பாலிமொழி இருந்தது, அந்த காலத்திலே சமஸ்கிருதம் இருந்தது, இன்றைக்கு பாலி மொழியை பேச யாருமில்லை பௌத்தம் புத்தரே பேசிய மொழி பாலிமொழி என்று அறியப்படுகிறது. இப்போது இப்போதைக்கு அது பேச்சு வழக்கிலே இல்லை சமஸ்கிருதம் சான்ஸ்கிரிட் இன்றைக்கு பேச்சு வழக்கிலே இல்லை. அந்த சமகாலத்தில் தோன்றியால் அல்லது அதற்கு முன்பு தோன்றிய வரலாற்று தரவுகளை கொண்ட தமிழ் மொழி இன்றைக்கும் உயிர்ப்போடு இருக்கிறது. உலகம் தழுவி அளவில் வலிமை பெற்றிருக்கிறது. புதுமையை உள்வாங்கி இருக்கிறது தமிழ் மொழிக்குள்ள சிறப்பு தொன்மையும் புதுமையும் இணைந்த ஆளுமை மிக்க ஒரு மொழி பல மொழிகள் தோன்றி வளர்ந்து முதுமை அடைந்து மறைந்து போய்விட்டன, தமிழ் நிலைத்துள்ளது. இன்றைக்கு கணினி மொழி வந்துவிட்டது. அது புதுமை. கணினிக்கு ஏற்ப தமிழ் தன்னை தகவமைத்துக் கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கான செறிவை பெற்றிருப்பதால் செம்மை அடைந்திருப்பதால் அது செம்மொழி.
தமிழர்களின் மாண்பை பறைசாற்றுகிற எத்தனை படைப்புகள் இருந்தாலும் அந்த 18 கீழ்க்கணக்கு நூல்களிலே, திருக்குறள் மட்டும்தான் உலகளாவிய நூற்றுக்கணக்கான மொழிகளில், மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. பைபிளுக்கு அடுத்தபடியாக அதிக மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பெற்ற பெருமுக்கிருவ நூல், திருக்குறள். அண்ணன் வி சேகர் அவர்கள் சொன்னதை போல இது ஒரு மதம் சார்ந்த நூலாக இருந்திருந்தால், அந்த மதத்திற்குரியவர்கள் மட்டும்தான் போற்றி இருப்பார்கள், போற்றிக் கொண்டிருப்பார்கள், பைபிள் கிறிஸ்தவர்களுக்குரியது, அதனால் ஆனால் உலகத்தில் எந்தெந்த மொழியை பேசுகிறவர்களும் கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொண்டிருந்தால் அந்த மொழியிலே பைபிளை மொழியாக்கம் செய்கிறார்கள். குர்ஆன் இஸ்லாமியர்களுக்குரியது, இஸ்லாமியர்கள் உலகம் தழுவிய அளவில் வாழ்கிறார்கள், அவர்கள் என்னென்ன மொழிகளை தாய்மொழியாகக் கொண்டிருக்கிறார்களோ, அந்த மொழிகளில் குர்ஆனை மொழியாக்கம் செய்து கொள்கிறார்கள். அதனால் அனைத்து பிறமொழிகளிலும் மொழியாக்கம் செய்ய வேண்டிய தேவை வருகிறது. இஸ்லாமியர்களுக்கு ஹீபுரு அல்லாத பிறமொழி பேசக்கூடிய அரபு அல்லாத பிறமொழி பேசக்கூடிய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட மதவழி சார்ந்த மக்கள் தங்கள் தாய்மொழியில் அந்த குர்ஆனை அந்த வேத நூலை மொழியாக்கம் செய்ய வேண்டிய ஒரு வரலாற்று கட்டாயம் ஏற்படுகிறது. குர்ானுக்கு, பைபிளுக்கு ஆனால் அப்படி எந்த மதத்தையும் சாராமல், ஆனால் எல்லா மொழிகளை சார்ந்தவர்களும், ஒரு மொழியை மொழியாக்கம் செய்திருக்கிறார்கள், ஒரு நூலை மொழியாக்கம் செய்திருக்கிறார்கள் என்றால் அந்த பெருமைக்குரிய நூல் திருக்குறள் மட்டும்தான். இது மனித குலத்துக்கே பொதுவான நூல் உலக பொதுமறை அப்படித்தான் திருக்குறளை நாம் முன்னிறுத்த வேண்டியது இருக்கிறது. இதை உயர்த்தி பிடிக்க வேண்டிய ஒரு பார்வை நமக்கு வேண்டும். அந்த பார்வை நம்முடைய இயக்குனர் ஏஜே பாலகிருஷ்ணன் அவர்களுக்கு இருக்கிறது என்பதை நம்மால் உணர முடிகிறது. அதனால்தான் இந்த திரைப்படத்திற்கு திருக்குறள் என்று அவர் பெயரிட்டிருக்கிறார். தலைப்பிட்டுருக்கிறார். இதுவே அவருடைய சிறப்பு என்பதை சொல்லி இந்த அறிய வாய்ப்பை எனக்கு வழங்கிய அண்ணன் இயக்குனர் ஏஜே பாலகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி கூறி முடிக்கிறேன் நன்றி வணக்கம்.
இப்படத்தில் வள்ளுவராக கலைச்சோழன், வாசுகியாக தனலட்சுமி, பாண்டிய மன்னனாக ஓ.ஏ.கே.சுந்தர், நக்கீரராக இயக்குநர் சுப்ரமணிய சிவா, புலவர் பெருந்தலைச்சாத்தனாக கொட்டாச்சி ஆகியோரோடு, குணாபாபு, பாடினி குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இசைஞானி இளையராஜா பாடல்கள் எழுதி, இசையமைத்துள்ளார்.
கலை இயக்குநராக சுரேஷ் கலேரியும், ஆடைவடிவமைப்பாளராக சுரேஷ் குமாரும் பணியாற்றியுள்ளனர். செம்பூர்.கே.ஜெயராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுத எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இத்திருப்பணியில் மதுரை டி.பி.ராஜேந்திரன் முதன்மைப் பங்களிப்புச் செய்துள்ளார். வி.ஐ.டி.வேந்தர் கோ.விஸ்வநாதன் தலைமையிலான தமிழியக்கமும் இப்பணியில் இணைந்துள்ளது. ரமணா கம்யூனிகேஷன்ஸ் இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. தயாரிப்பு நிர்வாகம் – S. ஜெய்சங்கர் மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்
India’s leading homegrown OTT platform, ZEE5, is bringing an enthralling supernatural horror comedy to audiences this June with “Devil’s Double Next Level” (DD Next Level), which is the fourth installment in the highly successful Dhilluku Dhuddu franchise. DD: Next Level will have its worldwide digital premiere on ZEE5 on June 13, in Tamil, Telugu, Malayalam, and Kannada.
Directed by creative filmmaker S. Prem Anand, DD Next Level features the King of Comedy, Santhanam, in the lead role. He is joined by Selvaraghavan, Gautam Vasudev Menon, and Geetika Tiwary in important supporting roles. The film is jointly bankrolled by The Show People and Niharika Entertainment.
The plot of DD Next Level follows a film reviewer who is trapped in a movie made by a vengeful director. To escape, he must survive the film’s deadly twists, which are controlled by a magical diary, and find a way to return to the real world.
Kissa (Santhanam), a sharp-tongued film reviewer who is invited to a mysterious private screening by the eccentric filmmaker Hitchcock Irudhayaraj (Selvaraghavan). However, things take an unexpected turn when Kissa is suddenly pulled into the movie itself as soon as it begins to play. Trapped by the magical rules written in an ancient diary, Kissa must join forces with two rival reviewers to solve clues, dodge supernatural obstacles, and survive shocking jump-scares. All the while, his girlfriend turns into a ghostly threat. What follows next is an entertainment roller-coaster ride filled with hilarious twists, jump scares and thrills.
Ahead of the film’s premiere, ZEE5’s Sr. Vice President Marketing South and Business Head, Tamil & Malayalam, Lloyd C Xavier said, “At ZEE5, we take immense pride in bringing extraordinary films to our platform, and acquiring Devil’s Double: Next Level is a testament to our commitment to offering diverse and compelling regional content. This exciting horror-comedy from The Show People and Niharika Entertainment presents a refreshing mix of thrills, humor, and innovative storytelling that we believe will strongly resonate with our viewers. We’ve witnessed a phenomenal surge in love for South stories across India, and this movie is a remarkable addition to our ever-expanding regional library. We are confident that Devil’s Double: Next Level will add significant value to our content offering and deliver an engaging viewing experience for our subscribers.”
The film’s writer and director, S. Prem Anand, said that he wanted to push the boundaries of traditional horror comedy with DD Next Level. He stated, “Collaborating with producers from The Show People and Niharika Entertainment, and having a phenomenal cast including Santhanam, Selvaraghavan, Gautham Menon, and Geethika Tiwary, allowed that vision to come alive just the way I imagined. We had so much fun breaking the fourth wall, playing with genre conventions, and crafting a film that’s full of surprises at every turn. I truly couldn’t have asked for a better platform than ZEE5 for its digital premiere. It’s a global stage that ensures the film reaches audiences far and wide. I’m incredibly excited to share this madness with viewers everywhere—get ready, the next level begins now!”
Lead actor Santhanam said that Kissa is one of the most creatively satisfying roles for him in recent times. He stated, “Kissa is bold, loud, full of quirks—and suddenly finds himself trapped inside the very kind of film he loves to roast! The meta madness, the horror-comedy twists, and the chaos that unfolds… it’s all been an absolute blast. I’m thrilled that Devil’s Double: Next Level is now premiering on ZEE5. This is a film meant to be experienced with friends and family, with lights off and popcorn in hand. Audiences can expect jump scares, laugh-out-loud moments, and a wild ride unlike anything else. If you think you’ve seen everything in Tamil cinema, trust me—this film takes it to the next level!”
Mark your calendars and prepare for a fun and thrill-filled ride of horror and comedy as DD Next Level makes its digital premiere, exclusively on ZEE5, on June 13.
~ இந்தியாவின் நவீன தன்மையும், அதன் பன்மொழித் தன்மையையும் பிரதிபலிக்கும் புதிய பிராண்ட் லோகோ! ~
~ “பல மொழிகள், முடிவற்றக் கதைகள்” என்ற பிராண்ட் பிரச்சாரம் – உணர்ச்சி பிணைப்பையும், மொழிப் பெருமையையும் கொண்டாடும் புதிய முயற்சி ~
~ 7 மொழிகளில் UHD மற்றும் Dolby Atmos உடன் தொடங்கும், மொழியை மையப்படுத்திய சப்ஸ்கிரிப்ஷன் பிளான்கள் ₹120 முதல் துவங்குகிறது ~
~ 2025-26 நிதியாண்டில், 130க்கும் மேற்பட்ட புதிய சீரிஸாகவும், திரைப்படங்கள், நான்பிக்சன் மற்றும் லைவ் நிகழ்ச்சிகள் பல மொழிகளில் ~
இந்தியா, 7 ஜூன் 2025 – ZEE5 இன்று தனது புதிய பிராண்டு அடையாளத்தையும், எதிர்கால வளர்ச்சிக்கான முக்கியமான மாற்றத்தையும் அறிவித்து, இந்தியாவின் முன்னணி உள்ளூர் OTT தளமாக தன்னை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது. “நம்ம மொழி நம்ம கதைகள்” எனும் வாக்குறுதியுடன், கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் நெடுங்கதைகள் மற்றும் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன், ZEE5 புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளது.
இந்த புதிய மாற்றத்தில், மொழியை மையப்படுத்திய பல புதிய திட்டங்கள், AI சார்ந்த பர்ஸ்னலைஸ்ட் பரிந்துரைகள், மற்றும் புதுப்பிக்கப்பட்ட கஸ்டமர் அனுபவம் ஆகியவை அடிப்படை அம்சமாக இருக்கும். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைப் பிரதிபலிக்கும் வகையில், ஒவ்வொரு மொழிக்குமான கண்டண்ட் பிளான்கள் தனித்தனியாக உருவாக்கப்படுகின்றது.
மொழி அடிப்படையிலான சந்தா திட்டங்கள் ₹120/மாதம் முதல் தொடங்க, இந்தி (பஞ்சாபி மற்றும் போஜ்புரி உட்பட) ₹220/மாதம், All Access Pack ₹320/மாதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து திட்டங்களுக்கும் வருடாந்திர சலுகை கட்டணமும் உள்ளது.
ZEE நிறுவனத்தில் வரவிருக்கும் முக்கிய மொழி சார்ந்த சீரிஸ்கள் :
Detective Sherdil (இந்தி)
Chhal Kapat: The Deception (இந்தி)
சட்டமும் நீதியும் (தமிழ்)
Mothubaru Love Story (தெலுங்கு)
Inspection Bungalow (மலையாளம்)
Maarigallu (கன்னடம்)
Aata Thambhahya Naay (மராத்தி)
Vibhishan (பெங்காலி) ஆகிய படைப்புகள் விரைவில் ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளது.
ZEE எண்டர்டெயின்மெண்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் தலைவர் அமித் கோயங்கா கூறியதாவது… “இந்திய பார்வையாளர்களின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் ஆழமான பர்ஸ்னலைஸ்ட் செய்யப்பட்ட, மொழிக்கு முதன்மையான தளமாக மாறுவதற்கான எங்கள் பயணத்தில் எங்கள் புதிய பிராண்ட் அடையாளம் ஒரு முக்கிய படியாக இருக்கும். ZEE இந்த புதிய பிராண்ட், இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளில், எங்கள் தடத்தை வலுப்படுத்துதல், கலாச்சார ரீதியாக பொருத்தமான கதைசொல்லல் மூலம் ரசிகர்களின் ஈடுபாட்டை ஆழப்படுத்துதல் மற்றும் பர்ஸ்னலைஸ்ட் செய்யப்பட்ட மற்றும் உள்ளுணர்வு கொண்ட தொழில்நுட்பம் சார்ந்த, வசதியான தளத்தைத் தொடர்ந்து உருவாக்குதல் என செயல்படும். இது உலகளவில் இந்தியப் பொழுதுபோக்கு படைப்புகளைக் கண்டறிந்து, இணைத்து, நுகரும் விதத்தில் ஒரு புதிய கலாச்சார மாற்றமாகும்”
ZEE எண்டர்டெயின்மெண்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட்டின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி கார்த்திக் மகாதேவ் கூறுகையில்.., “நம்ம மொழி நம்ம கதைகள்” என்ற வாசகத்துடன் கூடிய எங்கள் பிராண்ட் பிரச்சாரம், மொழி அடிப்படையிலானது, ஒரு ஆழமான பர்ஸனலைஸ் உணர்வுகளின் கொண்டாட்டமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் மொழியில் சொல்லப்படும் ஒரு கதை, அதை வெறும் கதையாக பார்க்காமல், அதை வாழ்ந்தது போல உணர வைப்பது தான் எங்கள் நோக்கம். 7 மொழிகளில் வடிவமைக்கப்பட்ட இந்த பன்மொழி பிரச்சாரம், இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்கள் மற்றும் உலகளாவிய பார்வையாளர்கள் உட்பட பெரிய மற்றும் சிறிய நகரங்களின் கலாச்சாரத்துடன் எதிரொலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எங்கள் மொழி அடிப்படையிலான இந்த திட்டம், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்குவதும், அவர்கள் மொழியில் அவர்கள் கலாச்சாரத்தில் படைப்புகளை வழங்க வேண்டும் என்ற ZEE5 இன் நம்பிக்கையை உயிர்ப்பிக்கிறது.
ZEE எண்டர்டெயின்மெண்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட்டின் தலைமை உள்ளடக்க அதிகாரி ராகவேந்திரா ஹுன்சூர் கூறுகையில்.., “ZEE5 இல், சக்திவாய்ந்த கதைசொல்லல் ஆழமான கலாச்சார நுண்ணறிவுடன் தொடங்குகிறது என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம். வரலாற்று ரீதியாகப் புறக்கணிக்கப்பட்ட மொழி சார்ந்த பார்வையாளர்களுக்குச் சேவை செய்வதில், நாங்கள் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். அவர்களின் யதார்த்தங்கள், அவர்களின் மொழிகள் மற்றும் அவர்களின் அன்றாட கதைகளில் இணைந்து, நாங்கள் எதை உருவாக்குகிறோம் என்பதை மட்டுமல்ல – யாருக்காக உருவாக்குகிறோம் என்பதையும் இதில் விரிவுபடுத்தியுள்ளோம். அது நீண்ட வடிவ ஒரிஜினல் கதைகள், குறுகிய வடிவ கதைகள் அல்லது சோதனை வடிவங்கள் என எதுவாக இருந்தாலும், பார்வையாளர்களை அவர்களின் மொழிகளில் மகிழ்விப்பதே எங்கள் குறிக்கோள். இது வெறும் புதுமையான கண்டண்ட் உள்ளடக்க உத்தி மட்டும் அல்ல – பார்வையாளர்கள் முழுமையாக ரசிக்கும் வகையில் மொழியை மையப்படுத்தி, எங்கள் புதிய படைப்புகளை வழங்கவுள்ளோம்”
இந்த புதிய பிராண்டிங் மாற்றம், ‘Yours Truly, Z’ எனும் Zee நிறுவன வாக்குறுதியுடன் மிக இயல்பாக ஒத்துப்போகிறது. இது ZEE5-ன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும். இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்காக, பல்வேறு மொழிகளில் புதுமையான கண்டண்ட்களை வழங்கும் ஒரே தளமாக ZEE5 தன்னை நிலைநிறுத்தி வருகிறது.
Gear up for an exhilarating cinematic experience as one of this year’s biggest blockbusters in Malayalam cinema, “Alappuzha Gymkhana”, is set for its worldwide digital premiere on June 13, exclusively on Sony LIV. It will be available for streaming in Malayalam, Telugu, Hindi, Kannada and Tamil.
Directed by Khalid Rahman, Alappuzha Gymkhana is an action comedy that features an ensemble of highly talented young cast, including Naslen, Lukman Avaran, Ganapathi S. Poduval, Sandeep Pradeep, Anagha Ravi, Franco Francis, Baby Jean, and Shiva Hariharan.
Alappuzha Gymkhana tells the story of a lazy and laid-back youngster named Jojo Johnson (Naslen), who decides to get trained in boxing only to secure a college seat through the sports quota. However, his plans take a big turn when he and his friends happen to train under a no-nonsense coach named Antony Joshua (Lukman Avaran), who is known for pushing his trainees to their limits, demanding utmost dedication and effort in the ring. What starts as an easy way out quickly turns into a tale of persistence, self-discovery, and real friendship.
Speaking about the OTT premiere on Sony LIV, the film’s lead hero Naslen stated, “Working on Alappuzha Gymkhana has been an exhilarating experience. I got to tap into my own vulnerabilities and strengths to bring this character to life. I’m so grateful to be a part of this project and hope it connects with audiences across the country through its OTT release on Sony LIV.”
Alappuzha Gymkhana is produced by Khalid Rahman, Jobin George, Sameer Karat, and Subeesh Kannanchery. Vishnu Vijay composed the music for the film.
Fasten your seatbelts for an unforgettable ride with Alappuzha Gymkhana, a film that is packed with action, fun, and valuable life lessons. Catch it exclusively on Sony LIV from June 13!
VJ COMBINES தயாரிப்பில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், இயக்குநர் U அன்பு இயக்கத்தில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைக் கதையை சொல்லும் படமாக உருவாகியுள்ள படம் படை தலைவன். இப்படத்திற்கு இசை இசைஞானி இளையராஜா, ஒளிப்பதிவு எஸ் ஆர் சதீஷ்குமார், படத்தொகுப்பு அகமத்
இப்படத்தின் தியேட்டர் விநியோக உரிமையை கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனர் எல் கே சுதீஷ் கைப்பற்றுள்ளார்..
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
புதுமையான திரைக்கதையில், முழுவதும் காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. எஸ் ஆர் சதீஷ்குமாரின் கேமரா காடும் காடு சார்ந்த இடங்களை மிகவும் தத்ரூபமாக படம் பிடித்துள்ளது. பெரும் பொருட் செலவில் vj Combines நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
மதுரை வீரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு நாயகன் சண்முக பாண்டியன் வித்தியாசமான தோற்றத்தில் மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். மேலும் யாமினி சந்தர், கஸ்தூரி ராஜா, முனீஷ்காந்த், கருடாராம், அருள்தாஸ், ஸ்ரீஜித் ரவி, A.வெங்கடேஷ், S.S.ஸ்டான்லி, லோகு N P K S, ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். அவரது இசையில் பாடல்கள் அனைத்தும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Ravi Mohan turns producer with his upcoming film titled BroCode, in which he also plays the lead role, under the direction of Karthik Yogi.
One of Tamil cinema’s leading stars, Ravi Mohan, will headline the new film BroCode, playing a pivotal protagonist role. The film marks his debut as a producer.
Directed by Karthik Yogi, known for films like Dikkiloona and Vadakkupatti Ramasamy, BroCode will feature Ravi Mohan in the lead role. Acclaimed actor S.J. Suryah also plays a significant character in the film, alongside four leading female actors.
Cinematography is by Kalaiselvan Sivaji, known for his work in Por Thozhil. The music is composed by Harshavardhan, the composer behind hits like Animal and Arjun Reddy. Editing will be handled by Pradeep E. Raghav, and art direction is by A. Rajesh.
Promised as a fun-filled entertainer with elements of slapstick comedy, the film is being produced under the banner Ravi Mohan Studios by actor Ravi Mohan himself.
Speaking about the project, director Karthik Yogi said:
“When I narrated the story to Ravi Mohan, he thoroughly enjoyed it and immediately came forward to produce it. The film features scenes rich in slapstick humor and is designed to offer a unique cinematic experience to the audience.”
The official announcement regarding the four leading female actors will be made soon, and the film’s shoot is scheduled to commence in September, according to the production team.
Meanwhile, Ravi Mohan is also acting in Parasakthi directed by Sudha Kongara and Karate Babu directed by Ganesh K. Babu.
கார்த்திக் யோகி இயக்கத்தில் ‘ப்ரோகோட்- ( BroCode) ‘ படத்தில் நடிக்கும் ரவி மோகன்
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ரவி மோகன் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ப்ரோகோட்- ( BroCode)’ என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் அவர் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார்.
‘டிக்கிலோனா’, ‘வடக்குப்பட்டி ராமசாமி ‘ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகும் ‘ ப்ரோகோட்- (BroCode)’ எனும் திரைப்படத்தில் ரவி மோகன் கதையின் நாயகனாக நடிக்கிறார். நடிகர் எஸ். ஜே. சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் நான்கு முன்னணி நடிகைகள் நடிக்கிறார்கள். ‘போர் தொழில்’ படத்தில் பணியாற்றிய கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ‘அனிமல்’, ‘அர்ஜுன் ரெட்டி’ போன்ற வெற்றி பெற்ற படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள, கலை இயக்குநராக ஏ .ராஜேஷ் பணியாற்றுகிறார். நகைச்சுவையுடன் பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த படைப்பாக தயாராகும் இந்த திரைப்படத்தை ரவி மோகன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் நடிகர் ரவி மோகன் தயாரிக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” இப்படத்தின் கதையை ரவி மோகனிடம் விவரித்த போது மிகவும் ரசித்தார். அத்துடன் படத்தை தயாரிக்கவும் முன்வந்தார். இப்படத்தில் ஸ்லாப்ஸ்டிக் பாணியிலான நகைச்சுவை காட்சிகள் இடம் பிடித்திருக்கிறது. இந்தப் படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரை அனுபவத்தை வழங்கும் ” என்றார்.
இந்நிலையில் படத்தில் நடிக்கும் நான்கு முன்னணி நட்சத்திர நடிகைகள் யார்? என்பது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும், படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது என்றும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே நடிகர் ரவி மோகன் தற்போது இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி ‘ மற்றும் இயக்குநர் கணேஷ் கே . பாபு இயக்கத்தில் ‘கராத்தே பாபு ‘ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சரியான திரைப்படத்தைக் கண்டுபிடிக்க முடிவில்லாமல் ஸ்க்ரோல் செய்கிறீர்களா? நாம் அனைவரும் அதை அனுபவித்திருக்கிறோம். SunNXT உங்களுக்காக ஒரு அற்புதமான பட்டியலை வழங்குகிறது
இதுவரை எங்கும் திரையிடப்படாத திரைப்படம் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது…
லால் சலாம் நடிப்பில்: ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் இயக்கத்தில்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இசை: ஏ. ஆர். ரஹ்மான் இப்போதே பாருங்கள்: https://www.sunnxt.com/tamil-movie-lal-salaam-2024/detail/223701
லால் சலாம் – நட்பு, நம்பிக்கை, நம்மளோட கதை! ‘லால் சலாம்’ ஒரு சாதாரண கிரிக்கெட் படம் கிடையாது. இது நட்பை, மதத்தால் உருவாகும் பிளவுகளை, அது பின் ஏற்படுத்தும் மனஉளைச்சலை உணர்ச்சிப் பூர்வமாக சொல்லும் திரைப்படம்.
விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் சிறு வயதில் தொடங்கிய நட்பு, மத வேறுபாடுகளால் சோதிக்கப்படும் போது, அந்த வேதனை நம்மைத் தாக்காமல் இருக்க முடியாது. இந்த பின்னணியில், ரஜினிகாந்த் அவர்களின் மொய்தீன் பாய் ஒரே வார்த்தையில் செம்ம ‘ஸ்டைல்’ கொண்டு கதையை சீர்படுத்தி விடுகிறார்.அதற்கும் மேலாக, ஏ.ஆர். ரஹ்மானின் இசை… ஒவ்வொரு காட்சியையும் உயிரோடு பேச வைக்கிறது. சோகமும், நம்பிக்கையும் இசையில் உருகி வழிகிறது.சமூகமும், மனித நெஞ்சுகளும் சந்திக்கும் இடம் தான் ‘லால் சலாம்’.
Superstar ரஜினி ரசிகர்களுக்ககாவே
முத்து
நடிப்பில்: ரஜினிகாந்த், மீனா, சரத் பாபு இயக்கத்தில்: கே. எஸ். ரவிகுமார் இசை: ஏ. ஆர். ரஹ்மான்
கடல்ல முத்து எப்படி அதிசயமோ, அதேமாதிரிதான் நம்ம தலைவரோட’முத்து’ படமும் சினிமாவுல அதிசயம்தான்.
நடிப்பில்: விஷ்ணு விஷால், அமலா பால் இயக்கத்தில்: ராம் குமார் இசை: ஃகிர்பான்
பள்ளி மாணவிகளைக் கடத்தி கொடூரமாகக் கொலை செய்யும் சைக்கோ கொலைகாரன், சினிமா இயக்குநர் கனவோடு திரிந்து, குடும்பச் சூழலால் போலீஸ் ஆன ஹீரோ… இருவரையும் இணைத்து மிரட்டுகிறான் – ராட்சசன்
நீர்ப்பறவை நடிப்பில்: விஷ்ணு விஷால், சுனைனா, நந்திதா தாஸ் இயக்கத்தில்: சீனு ராமசாமி இசை: என். ஆர். ராகுநாதன்
இலங்கைப் பேரினவாத அரசின் கடற்படைத் துப்பாக்கிகளுக்குப் பலியாகி, வெறுமனே செய்தியாக மட்டுமே கடந்துபோன பல நூற்றுக் கணக்கான மீனவர்களில் ஒரு பறவை, இந்த – நீர்ப்பறவை!
த்ரில்லர் வேண்டுமா? நகைச்சுவை வேண்டுமா? அல்லது ரஜினியின் மாஸ்? உங்கள் விருப்பம் எதுவாக இருந்தாலும், SunNXT உங்களுக்கான சரியான விஷயத்தைக் கொண்டுள்ளது. நீங்கள் எதைத் தேடுகிறீர்களோ – அதை ஸ்ட்ரீமிங் செய்து தயாராக வைத்திருக்கிறோம்.
🔐 இப்போதே Subscribe செய்யவும்: அடிப்படைத் திட்டம் – ₹579 ஒரு வருடத்திற்கு பிரீமியம் திட்டம் – ₹899 ஒரு வருடத்திற்கு
அதிக திரைப்படங்கள், அதிக சுவாரஸ்யம். நீங்கள் விரும்பும் இடத்திலேயே.
உங்கள் அடுத்த பிஞ்ச் இங்கே தொடங்குகிறது. SunNXT. இப்போதே Subscribe செய்யவும்.
India Yamaha Motor, in collaboration with its authorized dealership Samukh Motors, hosted its inaugural “Mileage Challenge” for the 2025 FZ-S Fi Hybrid motorcycle in Chennai. Aimed at educating customers about the impressive fuel efficiency of the FZ-S Fi Hybrid’s Smart Motor Generator (SMG) Technology and its benefits, the event saw proactive participation from several Yamaha customers who eagerly took part in the challenge.
The Smart Motor Generator (SMG) and Stop & Start System (SSS), optimizes fuel economy and as a result, also reduces emissions. These systems ensure quieter starts, electric-assisted torque for exhilarating acceleration, and engine shutdown during idle, ultimately conserving fuel. This hybrid innovation allows riders to enjoy longer journeys with cost savings and a reduced environmental footprint, making it an ideal choice for eco-conscious riders seeking high performance and efficiency.
To kick off the challenge, Yamaha FZ-S Fi Hybrid motorcycles were fuelled up before embarking on a dedicated route starting from Samukh Motors in Sholinganallur to Mamallapuram, covering riding conditions like city ride, urban traffic and open roads. This gave participants the first-hand opportunity to evaluate the bike’s suspension, manoeuvrability, braking, acceleration, and initial pick-up. Upon completing the ride and returning to the venue, the bikes were refuelled to their initial level, and the fuel consumption was recorded for mileage calculation. As part of the engagement, Yamaha experts also shared insights on effective riding techniques and bike maintenance that ensures better mileage.
As a gesture of gratitude, each participant was rewarded with exclusive souvenirs, along with a complimentary bike wash. Furthermore, Yamaha’s commitment to customer satisfaction was exemplified through a comprehensive 10-point inspection, guaranteeing optimal performance and safety for all the customers’ motorcycles during the challenge.
Given below are the top 3 winners who were presented with trophies and certificates in appreciation of their accomplishments:
Winner Customer Name Mileage Achieved 1 Sadiq Ali 104.9.kmpl