2002 ஆம் ஆண்டு குஜராத்தில் மோடி முதல்வராக இருந்த போது,
இசுலாமியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.
பாஜக உள்ளிட்ட
சங் பரிவாரக்கும்பல் செய்த படுகொலைகளை அம்பலப்படுத்தும் விதமாக பிபிசி நிறுவனம் ஆவணப்படம் தயாரித்து வெளியிட்டது.
அதனை தமிழில் விடுதலைச்சிறுத்தைகள் தயாரித்துள்ளோம்.
இன்று மாலை 6 மணிக்கு கட்சியின் தலைமையகமான அம்பேத்கர் திடலில் “இந்தியா: மோடி என்கிற கேள்வி”
எனும் அந்த ஆவணப்படத்தை திரையிடுகிறோம்.
விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் இடதுசாரி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
ஆகவே,
ஊடகவியலாளர்கள் வருகை தருமாறு வேண்டுகிறோம்.

  • விடுதலைச்சிறுத்தைகள் கட்சி
    தலைமையகம்
    நூறடி சாலை
    அசோகர் நகர்
    விடுதலைச்சிறுத்தைகள் கட்சி
    5.2.2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here