கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரைஇரவு 7.30 மணிக்கு ஔிபரப்பாகி வரும் “ருத்ரா”மொகாத்தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் விறுவிறுப்பாக நகர்ந்துவரும் திரைக்கதையில் தற்போது, ருத்ராவுக்கு அவரதுகுழந்தை கிடைக்கிறது. ஆனால், அந்த குழந்தை பழையநினைவுகளை இழந்து தன் அம்மா யார் என்பதேதெரியாமல் இருக்கிறது.

மறுபுறம், சீரியல் கில்லர் ராகுலை பிடிக்க ருத்ரா போராடிவர, இன்னொரு பக்கம் மிகவும் கொடிய வைரஸை விக்ரம்பரப்பிவிட்ட நிலையில், அதிலிருந்து மக்கள்தப்பிப்பார்களா? அந்த சீரியல் கில்லர் யார்? அவரின்பின்னணி என்ன? ருத்ராவின் குழந்தைக்கு பழையஞாபகங்கள் திரும்புமா? உள்ளிட்ட கேள்விகளுடன்தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here