Mani sir narrated the story one by one not as a director but as a fan.It is my privilege that i got the chance to work with him.

Subaskaran sir a treasure for this film.He gave whatever the film wanted .

Prabhu sir,Jayaram sir and Parthiben sir will always watch our works at set.

மணி சாருடன் கிடைத்த வாய்ப்பு பெரும் பாக்கியம் ; சுபாஸ்கரன் இப்படத்திற்கு கிடைத்த பொக்கிஷம்! –
ரவி வர்மன்

மணி சார் எல்லோரும் படித்து கேட்ட கதையை, திரும்ப எல்லோரும் கேட்டு படித்த கதையை ஒவ்வொன்றாகக் கூறினார். ஆனால், இயக்குனராக அல்ல; ரசிகனாக! அவருடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது பெரிய பாக்கியம். சீயான் விக்ரம் சார் சாதாரண மனிதன் அல்ல!

இவ்வளவு பெரிய படத்திற்கு சிதறாமல் செலவழித்த சுபாஸ்கரன், இப்படத்திற்கு கிடைத்த பொக்கிஷம். இப்படத்திற்கு எப்போ எப்போ என்னவெல்லாம் தேவையோ அதை ஒரு துளி சிதறாமல் கொடுத்தார்.

பிரபு சார், ஜெயராம் சார், பார்த்திபன் சார் அனைவரும் நாங்கள் செய்யும் வேலைகளைப் பார்த்துக் கொண்டேருந்தார்கள் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here