Wednesday, June 17, 2026
- Advertisement -
Home Blog Page 629

ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 5:00 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி “மேக்ஸ் ரீச் அவுட்”.

0

“மேக்ஸ் ரீச் அவுட்”
ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 5:00 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி “மேக்ஸ் ரீச் அவுட்”.
நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் இந்த நிகழ்ச்சியில் புத்தம் புது பாடல்கள் மற்றும் சினிமா சார்ந்த தகவல்களை நேயர்களோடு நேரடியாக பேசி அவர்களின் மாலை பொழுதனை மகிழ்விக்கும் ஒரு நிகழ்ச்சியாக மேக்ஸ் ரீச் அவுட் இருக்கிறது.
சினிமா சார்ந்த பிரபலங்களின் பிறந்தநாள் மற்றும் அவர்கள் பணியாற்றிய படங்களில் இருந்து பாடல்கள் மட்டுமின்றி நேயர்களுக்கு பிடித்த தலைப்புகள் கொடுத்து அவர்களும் அந்த தலைப்பினை பற்றி பேசுவதற்கு ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தித் தருகிறது இந்த நிகழ்ச்சி .
இதில் தமிழ்நாடு மட்டுமன்றி பிற மாநில நேயர்களும் பங்கெடுப்பது மிகவும் சிறப்பு.
திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 5:00 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியினை தொகுப்பாளர்கள் ஹரி தர்ஷன், மனோஜ், இஜாஸ், ஹரிஷ், ரித்தி , சந்தியா, சிவஸ்ரீ ஆகியோர் தொகுத்து வழங்குகிறார்கள்.

“ஷோ ரீல்”(SHOW REEL)

0

உங்கள் அபிமான புதுயுகம் தொலைக்காட்சியில், புதுப்பொலிவுடன் ஜனரஞ்சகமான நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிவருகிறது ’ஷோ ரீல்’.
திரைக்கு வந்த, வரவிருக்கும் புத்தம் புது திரைப்படங்கள் குறித்து சம்பந்தப்பட்ட படக் குழுவினருடன் படம் பற்றிய கலகலப்பான ஒரு உரையாடல்தான் ‘ஷோ ரீல்’. எல்லோரும் கண்டுகளிக்கும் விதமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7:30 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியை பிருந்தா தொகுத்து வழங்குகிறார் .

Vels Film International Limited are the first from film industry in recent times to list it’s shares in National Stock Exchange.

0

Starting on a positive note, the demand for the shares of Vels Film International Limited in NSE is on upward trend from the first day of listing.

One of the leading Tamil film producers, Vels Film International Limited, has listed it’s shares in the National Stock Exchange. The shares of this company have been listed today (Wednesday, March 22) on the National Stock Exchange for trading.

A grand listing ceremony was organized at a star hotel in Chennai.

The Head of the South Zone of NSE Shri. Gowrishankar, presided over this important ceremony.

Mr. Vipin Agarwal, Managing Director , Khambatta Securities Limited, Mumbai who are the Lead Manager for the IPO, Mr. Sundarrajan, SRBR Associates, statutory auditors of Vels Film International Limited, Dr. Ishari K. Ganesh, Managing Director of Vels Film International Limited, Mr. Ashwin Kumar,  Executive Producer of Vels film International Limited and Dr. Preetha Ganesh , Director ,Vels Film International Limited were on the dias for this memorable ceremony.
 
The other personalities present for the occasion were actors Sarathkumar, Jayam Ravi, Vikram Prabhu, Jiiva, Aari Arjunan, Aarav, and Prasanth, and the leading director-actor Sundar C., Perarasu, R. V. Udhayakumar, R. K. Selvamani, Gaurav Narayan, and actress Sangeetha Krish. Directors Gokul, A. L. Vijay, and Tamil Nadu Distributors Association Official Tirupur Subramanian also participated, praising the progressive efforts of Vels Film International Limited.

All the participants conveyed their appreciation and greetings for the event and exemplary efforts of Vels Film Private Limited by ringing the bell kept on the center stage. 

While Dr. Isari K. Ganesh addressed the gathering, thanked all who have participated in the ceremony.

The exerts from his speech :

“My greetings to all participants from different segments—industry, education, and the film industry.” I wish to record my gratitude to all for gracing this occasion of the inauguration of our participation in the stock exchange.

In those beginning years, Vels was known as the Vels Education Trust.

In the beginning a nursing college was started with only 39 students and 10 staff in the year 1992 , in a humble way.
Presently, there are 43 educational institutions with more than 40.000 students studying. Such is the growth over a period of 30 years.

When I was young, my father Late Ishari Velan used to take me along with him for the shooting of the Tamil movie of Dr. M G R- ‘Rickshakaran. My association with the Tamil film industry started from there, almost 45 year ago.

When I was studying in the 2nd year of my graduation at Pachaiyappa’s College, I produced a movie named ‘Vaakkumoolam’ in the 1984–85 .

Apart from producing movies, I have also acted in around 25 to 30 movies. I have produced 25 movies. As such, I have an in-depth and all-round experience of the film industry and have won the confidence of industry personnel as well.

With that background and aspiration we started the company Vels Film International Limited in 2019 and produced several successful films.

Now our company’s shares are listed in the National Stock Exchange under NSE – Emerge platform.

Though we wanted to list our company’s shares earlier, it got delayed by a year due to corona impact.

On the very first day of listing of our company’s shares , there is huge demand for buying of shares. Though we fixed a price of Rs.99 per share, the demand is on upward upto Rs
106/- per share.

Our company is with a mission of producing good quality movies and serve the entertainment industry. I express my gratitude to the investors who have invested in our organization. We wish to take the company forward in right way with better profits so as to distribute dividends to the shareholders.

On this occasion, I wish to express my gratitude and appreciation to M/s Madhanlal, Venkatesh, Sachin Pillai, Guna, and several others who have extended excellent support in this endeavor.

Our company, apart from producing movies, also planning to diversify into the distribution of movies and the release of the movies in theaters.

Our company’s subsidiary has constructed an entertainment park , by name Jollywood,in Bangalore with a studio complex, with all modern technology facilities. This entertainment park is scheduled to be open to the public around June 2023.
I am confident that this entertainment park will soon become the country’s best “theme park.

I would like to share with the investors that at present our company is ready with five movies for releasing and another five movies are under production,. Also we have initiated pre production activities for another five movies which includes
a high-budget movie production with the combination of actor Jayam Ravi in lead role and A. R. Rahman musical. Another Pan-Indian movie with Jiiva, Arjun, and music director Yuvan Shankar Raja is also under production, under the direction of Pa. Vijay .

We will strive with the best of our abilities and efforts to win the confidence of the investors and ensure that their investments yield a sizable profit.”

Earlier, the Executive Producer of Vels Film International Limited Mr. Ashwin Kumar welcomed the guests. At the conclusion of the listing ceremony, Dr. Preetha Ganesh extended her vote of thanks.

லாபத்துடன் தொடங்கிய வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவன பங்குகள் விற்பனை

தமிழ் திரையுலகத்தின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட், பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறது. இந்நிறுவனத்தின் பங்குகள் தேசிய பங்கு சந்தை வணிகத்தில் இன்று பட்டியலிடப்பட்டிருகிறது.

இதற்கான பிரத்யேக தொடக்க விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதன் போது தேசிய பங்கு சந்தையின் தென் மண்டல வணிக பிரிவின் தலைவரான கௌரி சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவருடன் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு சந்தை வர்த்தகத்திற்கு தொழில்நுட்ப ரீதியாக உதவி புரியும் கம்பட்டா செக்யூரிட்டிஸ் லிமிடெட் நிறுவனத்தினை சார்ந்த விபின் அகர்வால், இந்நிறுவனத்தின் நிதி தணிக்கையாளரான சுந்தர்ராஜன், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரான டாக்டர் ஐசரி கே கணேஷ், முதன்மை நிர்வாக நிர்வாக அதிகாரியான அஸ்வின், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் துணைத் தலைவரான ப்ரீத்தா கணேஷ் ஆகியோரும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

மேலும் இவ்விழாவில் தேசிய பங்கு சந்தையில் முதன்முதலாக பட்டியலிடப்பட்டிருக்கும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் எனும் நிறுவனத்தின் முயற்சிகளை பாராட்ட தமிழ் திரையுலகத்தின் முன்னணி நட்சத்திர நடிகர்களான சரத்குமார், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஜீவா, Hiphop ஆதி, ஆரி அர்ஜுனன், ஆரவ், பிரசாந்த் உள்ளிட்ட நடிகர்களும், இயக்குநரும், நடிகருமான சுந்தர் சி, பேரரசு, ஆர்வி உதயகுமார், ஆர். கே. செல்வமணி, கௌரவ் நாராயணன், நடிகை சங்கீதா கிரிஷ், இயக்குநர்கள் கோகுல், ஏ. எல். விஜய், தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகளில் ஒருவரான திருப்பூர் சுப்பிரமணியம் என திரையுலகின் முன்னணி பிரபலங்கள் வருகை தந்தனர். நிகழ்விற்கு வருகை தந்திருந்த அனைவரும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் முன்னுதாரண முயற்சியை அங்கு அமைக்கப்பட்டிருந்த மணி ஓசையை எழுப்பி தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவன தலைவரான ஐசரி கே கணேஷ் பேசுகையில், ” இங்கு வருகை தந்திருக்கும் தொழில்துறை, கல்வித்துறை, திரைத்துறையைச் சேர்ந்த அனைவருக்கும் வணக்கம். எங்களது நிறுவனத்தின் பங்கு சந்தை வர்த்தகத்தின் தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டிருப்பதற்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

வேல்ஸ் குழுமம் தொடக்கத்தில் வேல்ஸ் கல்வி அறக்கட்டளை எனும் பெயரில் நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் தொடங்கப்பட்டது. 1992 ஆம் ஆண்டில் செவிலியர் பயிற்சி கல்லூரியாக 39 மாணவர்களுடனும், 10 ஊழியர்களுடனும் தொடங்கப்பட்டது. தற்போது 43 நிறுவனங்களும், ஏறத்தாழ 40 ஆயிரம் மாணவர்களும் கல்வி பயில்கிறார்கள். முப்பது ஆண்டுகளில் இந்த முன்னேற்றமும் வளர்ச்சியும் நடைபெற்றிருக்கிறது.

நான் சிறிய வயதிலேயே என் தந்தையும், நடிகருமான ஐசரி வேலனுடன் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த “ரிக்க்ஷகாரன்” எனும் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று பார்வையிட்டிருக்கிறேன். அப்போதிருந்து தற்போது வரை.. கிட்டத்தட்ட 45 ஆண்டு காலமாக எனக்கு தமிழ் திரையுலகத்துடன் தொடர்பிருக்கிறது.

நான் பச்சையப்பன் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது, ‘வாக்குமூலம்’ என்ற பெயரில் ஒரு படத்தை தயாரித்திருக்கிறேன்.

தயாரிப்பு மட்டுமல்ல 25 முதல் 30 திரைப்படங்கள் வரை நான் நடித்திருக்கிறேன். 25 படங்களை தயாரித்திருக்கிறேன். எனவே திரை துறையில் நல்ல அனுபவத்தையும், திரை துறையினரிடத்தில் நம்பிக்கையையும் பெற்றிருக்கிறேன். இதன் காரணமாக தற்போது பொதுமக்கள் பங்கேற்புடன் கூடிய பங்கு சந்தை வணிகத்தில் ஈடுபட உள்ளோம்.

2019 ஆம் ஆண்டில் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் எனும் நிறுவனத்தை தொடங்கினேன். தற்போது தேசிய பங்கு சந்தை வர்த்தகத்தில் எங்களுடைய நிறுவனம் பட்டியலிடப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக எங்களுடைய முயற்சி ஓராண்டு காலம் தாமதமானது. எங்களுடைய திட்டம், மூன்றாண்டுகளுக்கு பிறகு நிறைவேறியிருக்கிறது.

பங்கு சந்தை வர்த்தகத்தில் நுழைந்த முதல் நாளே பலர் எங்களுடைய நிறுவன பங்குகளை வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். எங்கள் பங்குகளின் தொடக்க விலை 99/- ரூபாய் என்று நிர்ணயித்தோம், தற்போது 106 ரூபாய்க்கு வர்த்தகமாகி இருக்கிறது. பங்கு சந்தை வர்த்தகம் தொடர்பான நுட்பமான விபரங்களை தற்போது நேரடியாக கற்கத் தொடங்கி இருக்கிறேன். விரைவில் இதில் நிபுணத்துவம் பெறுவோம் என நம்பிக்கை உள்ளது.

பொழுதுபோக்கு துறையில் எங்களுடைய நிறுவனம் தரமான படைப்புகளை வழங்கி சிறப்பாக செயல்படும். எங்களுடைய பங்குகளில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முதலீட்டாளர்களுக்கு விரைவில் டிவிடெண்ட் எனப்படும் ஊக்கத் தொகையை வழங்குவதற்கு முயற்சிப்பேன் என கூறினார்.

எங்களுடைய நிறுவனத்தின் பங்கு சந்தை வர்த்தக முயற்சிக்கு உறுதுணையாக இருந்த மதன் லால், வெங்கடேஷ், சச்சின் பிள்ளை, குணா உள்ளிட்ட ஏராளமானவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்களது நிறுவனம், திரைப்படத் தயாரிப்புகளில் மட்டுமல்லாமல் திரைப்படத்தின் விநியோகம் மற்றும் திரையிரங்க திரையிடல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்துகிறது.

எங்கள் நிறுவனத்தின் சார்பில் பெங்களூரூவில் படப்பிடிப்பு வளாகம் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடனான உள்ளரங்கத்துடன் கூடிய பொழுதுபோக்கு பூங்காவினை உருவாக்கி இருக்கிறோம் ஜூன் மாதம் இதனை பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்படவிருக்கிறது. இந்த ஜாலிவுட் எனப்படும் பொழுதுபோக்கு சாகச பூங்காவின் 77 சதவீத பங்குகளை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் பெற்றிருக்கிறது. இது இந்தியாவிலேயே தலைசிறந்த தீம் பார்க்காக திகழும்.

முதலீட்டாளர்களுக்கு ஒரு விசயத்தை பகிர்ந்து கொள்கிறேன். எங்களது நிறுவனம் ஐந்து திரைப்படங்களை வெளியிட தயார் நிலையில் வைத்திருக்கிறது. ஐந்து திரைப்படங்களை தயாரித்து வருகிறது மேலும் ஐந்து திரைப்பட தயாரிப்பிற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி இருக்கிறது.

ஜெயம் ரவி – ஏ ஆர் ரகுமான் ஆகியோர் கூட்டணியில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் திரைப்படம் ஒன்று தயாராக உள்ளது. இதனைத் தொடர்ந்து நடிகர்கள் ஜீவா, அர்ஜுன் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் பான் இந்திய திரைப்படம் ஒன்றும் தயாராகிறது. இதனை இயக்குனர் பா விஜய் இயக்குகிறார். தொடர்ந்து முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெறுவதற்காகவும், அவர்களின் முதலீடு லாபத்துடன் உயர்வதற்கான முயற்சிகளிலும் முழுமூச்சாக ஈடுபடுவோம்.” என்றார்.

முன்னதாக இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த விருந்தினர்களையும், பார்வையாளர்களையும், முதலீட்டாளர்களையும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரியான அஸ்வின் வரவேற்றார். நிகழ்ச்சியின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் துணைத் தலைவரான ப்ரீத்தா கணேஷ் நன்றி தெரிவித்தார்.

Mani Ratnam’s Ponniyin Selvan 1 rules at Ananda Vikatan Cinema Awards 2022: Film lifts 8 trophies!!

0

Filmmaker Mani Ratnam’s Ponniyin Selvan 1 creates headlines for yet another magnificent reason now. The film based on Amarar Kalki’s classic epic titled ‘Ponniyin Selvan’ has lifted 8 trophies at Ananda Vikatan Cinema Awards 2022.

Best Production –
Lyca Productions & Madras Talkies

Best Actress in Negative Role – Aishwarya Rai Bachchan,

Best Music Director – A.R. Rahman ,

Best Cinematography – Ravi Varman ,

Best Production Design – Thotta Tharani ,

Best Makeup – Vikram Gaikwad ,

Best Costume Designer – Eka Lakhani,

Best Animation Visual Effects – #NYVFXWAALA

It is worth mentioning that the grand success of Ponniyin Selvan 1 has escalated the expectations for the second part titled ‘Ponniyin Selvan 2’, which will have its worldwide theatrical release on April 28, 2023.

Ponniyin Selvan has an ensemble star cast comprising Vikram, Karthi, Jayam Ravi, Aishwarya Rai Bachchan, Trisha, Rahman, Sarath Kumar, Parthiban, Prabhu, Ashwin Kakumanu, and many more prominent actors.

ஆனந்த விகடன் விருதுகளை அள்ளிய “பொன்னியின் செல்வன்” திரைப்படம் !!

தமிழகத்தில் 90 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கை துறையில் முன்னணியில் இருந்து வரும் நிறுவனம் ஆனந்த விகடன். எப்போதுமே விகடனின் கருத்துக்கு அரசியல் வட்டாரத்திலும், சினிமாவிலும் பெரும் மதிப்பு உண்டு. மக்கள் மத்தியில் ஆனந்த விகடனுக்கு தனித்த மரியாதை உள்ளது. ஒவ்வொரு வருடமும் ஆனந்த விகடன் வழங்கி வரும் சினிமாவிருதுகள் திரை வட்டாரத்தில் பெரும் மாரியாதைக்குரியதாக உள்ளது.

2022ஆம் ஆண்டிற்கான சினிமா விருதுகளில், கடந்த ஆண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி,ஐஸ்வர்யா ராய், திரிஷா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில், வெளியான சரித்திர படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் 8 விருதுகளை அள்ளி சாதனை படைத்துள்ளது. ஒரே திரைப்படம் இத்தனை விருதுகளை வெல்வது முதல் முறை என்பது குறிப்பிடதக்கது

பெற்ற விருதுகள்

சிறந்த தயாரிப்பு – லைகா புரொடக்சன்ஸ் , மெட்ராஸ் டாக்கீஸ்

சிறந்த வில்லி – ஐஸ்வர்யா ராய்

சிறந்த இசையமைப்பாளர் – ஏ.ஆர். ரஹ்மான்

சிறந்த ஒளிப்பதிவாளர் – ரவி வர்மன்

சிறந்த கலை இயக்கம் – தோட்டா தரணி

சிறந்த ஒப்பனை – விக்ரம் கெய்க்வாட்

சிறந்த ஆடை வடியமைப்பாளர் ஏகா லகானி

சிறந்த அனிமேஷன் விஷுவல் எஃபெக்ட்ஸ் #NYVFXWAALA

START MUSIC season 4 The Music Based Reality Shows

0

STAR VIJAY’s most watched show START MUSIC is all set to launch its fresh and brand-new 4th season with exciting new rounds this Sunday at 8 pm, 26 March 2023.   The shows will be aired every Sunday at 8 pm

This show is even more familiar with the viewers as the first three seasons have attracted viewers.  The show was a super-duper hit amongst viewers which paved way for numerous season one after the other. 

This game show consists of two celebrity teams (3 persons per team).  These two teams compete in music-based games.  There are various interesting rounds that relates to music and songs.  In each round certain amount of prize money are given to the teams.  At the end of the competitive rounds, the winning team can take away a whopping prize money and gifts. 

Rounds:

Sound Party – It is a buzzer round.  BGM will be played, and the teams should find out the song within 30 seconds.  The winning team will send one member from their team to the Vault room.  In the vault room, four podiums are kept with a notification of different denominations of prize money (zero, 100, 500 & a lakh rupee).  The game player cannot see which one has what denominations.  He must choose it blindly based upon the clues that his team-mates try to give him from outside the vault room through a LED screen. 

Similarly, other rounds such as Bioscope, Olunga Paadu illana spray adichiduven etc., are equally creative and fun-filled to make the show fascinating.  The show is hosted by none other than Priyanka Deshpande. 

The launch episode will have prominent participants from ‘Bhakyalatchumi’ (popular serial on Star Vijay) team namely Suchithra, Reshma, Rithika, Divya, Vikas & Kambam Meena.

Don’t miss to watch START MUSIC season 4 SUNDAYS 8 pm on STAR VIJAY starting from 26 March 2023.

ஸ்டார் விஜய்

டிவியின் புத்தம் புதிய விளையாட்டுப்போட்டி

ஸ்டார்ட் மியூசிக் சீசன் 4

ஸ்டார் விஜய் நேயர்களால் அதிகம் பார்க்கப்பட்ட நிகழ்ச்சியான ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியின் புத்தம் புதிய 4வது சீசனை, புதிய சுற்றுகளுடன் வரும்   ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு, 26 மார்ச் 2023 மணிக்கு காணலாம். 

இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பப்படும்.

முதல் மூன்று சீசன்கள் பார்வையாளர்களை கவர்ந்ததால் இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு மிகவும் பரிச்சயமானது. இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களிடையே சூப்பர்-டூப்பர் ஹிட்டானது, இது பல சீசன்களுக்கு வழி வகுத்தது.

இந்த கேம் ஷோ இரண்டு பிரபல அணிகளைக் கொண்டுள்ளது (ஒரு அணிக்கு 3 நபர்கள்). இந்த இரு அணிகளும் இசை சார்ந்த விளையாட்டுகளில் போட்டியிடுவார்கள்.  இசை மற்றும் பாடல்களுடன் தொடர்புடைய பல்வேறு சுவாரஸ்யமான சுற்றுகள் இதில் இடம்பெறும். ஒவ்வொரு சுற்றிலும் குறிப்பிட்ட அளவு பரிசுத் தொகை அணிகளுக்கு வழங்கப்படுகிறது. போட்டிச் சுற்றுகளின் முடிவில், வெற்றி பெறும் அணி பெரும் பரிசுத் தொகையையும் பரிசுகளையும் எடுத்துச் செல்லலாம்.

சுற்றுகள்:

சவுண்ட் பார்ட்டி – இது ஒரு பஸ்ஸர் சுற்று. BGM இசைக்கப்படும், மேலும் குழுக்கள் 30 வினாடிகளுக்குள் பாடலைக் கண்டுபிடிக்க வேண்டும். வெற்றி பெறும் அணி, தங்கள் அணியிலிருந்து ஒரு உறுப்பினரை வால்ட் அறைக்கு அனுப்பும். பெட்டக அறையில், பரிசுத் தொகையின் (பூஜ்ஜியம், 100, 500 & ஒரு லட்சம் ரூபாய்) வெவ்வேறு மதிப்புள்ள பணம் வைக்கப்பட்டிருக்கும்.  போட்டியில் பங்குபெறுபவர் எதில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை பார்க்க இயலாது.  வால்ட் அறைக்கு வெளியில் இருந்து எல்இடி திரை மூலம் அவரது குழு உறுப்பினர்கள் கொடுக்க முயற்சிக்கும் துப்புகளின் அடிப்படையில் அவர் அதை தேர்வு செய்ய வேண்டும்.

இதேபோல், பயாஸ்கோப், ஒலுங்கா பாடு இல்லனா ஸ்ப்ரே அடிச்சிடுவேன் போன்ற மற்ற சுற்றுகள், நிகழ்ச்சியை கவர்ந்திழுக்கும் வகையில் ஆக்கப்பூர்வமாகவும் வேடிக்கையாகவும் இருக்கும்.  இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது பிரியங்கா தேஷ்பாண்டே..

முதல் எபிசோடில் ‘பாக்யலட்சுமி’ (ஸ்டார் விஜய்யின் பிரபலமான தொடர்) குழுவின் முக்கிய பங்கேற்பாளர்கள்  சுசித்ரா, ரேஷ்மா, ரித்திகா, திவ்யா, விகாஸ் & கம்பம் மீனா ஆகியோர்.

26 மார்ச் 2023 முதல் ஸ்டார் விஜயில் ஸ்டார்ட் மியூசிக் சீசன் 4 ஞாயிறு இரவு 8 மணிக்கு பார்க்கத் தவறாதீர்கள்.

அரசு ஆடவர் கலைக்கல்லூரி நந்தனத்தில் முத்தமிழறிஞர் குறித்து முனைவர் பட்டம் வாய் மொழித்தேர்வு

0

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி ஆற்றிய தமிழ்த் திரைப்பணி- ஓர்ஆய்வு என்ற தலைப்பில் சென்னைப் பல்கலைக்கழகம் வழங்கும் வாய்மொழித் தேர்வு நந்தனம் அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் நிகழவிருக்கிறது..

தமிழ் த்துறையில் முனைவர் இரா. கருணாநிதி பேராசிரியரை நெறியாளராகக் கொண்டு

முத்தமிழறிஞர் கலைஞர் கதை வசனம் எழுதிய கலைஞரின் பெண் சிங்கம் திரைப்பட இயக்குனர் ஸ்ரீ கபாலி என்கிற பாலிஸ்ரீரங்கம் அவர்கள் ஆய்வு மாணவராக முத்தமிழறிஞர் கலைஞர் கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதிய 75 படங்களை முனைவர் பட்ட. ஆய்வு செய்துள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் 2015 ஆம் ஆண்டிலிருந்து கலைஞரின் திரைப்படைப்புக்களை ஆய்வு செய்து வந்தார்.

தற்போது 2023ல் கலைஞரின் திரைப் பணி ஆய்வு நிறைவு பெற்றது.

இப்பொழுது சென்னைப் பல்கலை கழகத்தின் அனுமதி உடன் பொது வாய்மொழித் தேர்வு வருகின்ற 24.3.2023 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி அளவில் சென்னை நந்தனம் அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் புறநிலை தேர்வாளர் முனைவர் சு பாலசுப்பிரமணியம் பேராசிரியர் துறை தலைவர் மற்றும் தமிழ் மன்றம் கலாச்சார வியல் துறை தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் சென்னை 600015 அவர்களின் தலைமையில் புறத்தேர்வாளராக கொண்டு இந்த நிகழ்வு நடைபெற உள்ளது .

கலைஞர் மு கருணாநிதி ஆற்றிய தமிழ்த் திரைப் பணி எனும் ஆய்வு

இயல்
ஒன்று
திரைப்படத் தோற்றமும் வளர்ச்சியும்

இயல்இரண்டு கலைஞரின் வாழ்வும் திரைப் பணிகளும்

இயல் மூன்று கலைஞரின் திரைப்படங்களில் வசனம்

இயல் நான்கு கலைஞரின் திரைப்பாடல்களில் இலக்கியக் கூறுகள்
இயல் ஐந்து கலைஞரின் திரைப்படங்களில் பகுத்தறிவுபார்வை

இயல்ஆறு கலைஞரின் திரைப்படங்களில் பெண்ணுரிமை

கலைஞரின் தமிழ்ப்பணி, படைப்புக்கலை-அமைந்தமையை மேற்கண்ட ஆய்வு இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவ்வாய்வை சென்னை பல்கலைக்கழகம் மேற்பார்வையில் நந்தனம் அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது இவ்வாய்வின் நெறியாளர் இரா கருணாநிதி பேராசிரியர் மட்டுமின்றி புகழ்பெற்ற பாடலாசிரியராகவும் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் இருந்து வருகிறார் கலைஞரின் திரைப்பணி ஆய்வாளராக ஸ்ரீ கபாலி என்கிற பாலிஸ்ரீ ரங்கம் கலைஞரின் பெண் சிங்கம் திரைப்படத்தை இயக்கம் செய்திருக்கிறார். இவர் அரசு திரைப்படக் கல்லூரி மாணவரும் ஆவார். அனைவரும் வருக வாழ்த்துக்கள் தருக

TOMORROW X TOGETHER TO HEADLINE LOLLAPALOOZA 2023

0

Gen Z ‘it band’ TOMORROW X TOGETHER return to Chicago music festival two years in a row as the first K-pop act to do so

SEOUL March 22, 2023 – TOMORROW X TOGETHER is set to return to LOLLAPALOOZA this year as a headline act.

LOLLAPALOOZA released their official festival lineup for the year. Gen Z’s ‘it’ band TOMORROW X TOGETHER (SOOBIN, YEONJUN, BEOMGYU, TAEHYUN, HUENINGKAI) will make their second appearance at the festival, making them the first K-pop act to perform at the festival for two consecutive years. The band first made their U.S. music festival debut in July 2022 with an impactful live band set.

TOMORROW X TOGETHER is set to embark on their second world tour ‘TOMORROW X TOGETHER WORLD TOUR ‘ with 23 shows in 13 cities. The tour begins on March 25 with two consecutive dates in Seoul, and will be followed by April dates in Asia and May dates in the U.S.

About TOMORROW X TOGETHER

TOMORROW X TOGETHER are regarded as K-pop’s voice of Gen Z for their musical narratives which focus on the common experiences and emotions of youth across the globe. Debuted in 2019, TOMORROW X TOGETHER—consisting of SOOBIN, YEONJUN, BEOMGYU, TAEHYUN, and HUENINGKAI—have been listed at the top of Billboard’s “25 Best K-Pop Songs of 2021: Critics’ Picks” with their 2021 release, The Chaos Chapter: FREEZE, and the subsequent album The Chaos Chapter: FIGHT OR ESCAPE was featured on Rolling Stone’s “The 50 Best Albums of 2021” as the only album by a Korean act. TOMORROW X TOGETHER’s May 2022 release, minisode 2: Thursday’s Child, made its debut at No.4 on the Billboard 200 and charted for 14 weeks. In 2022, the band wrapped up their first world tour with 20 shows across 14 cities and became the first K-pop group to perform at LOLLAPALOOZA in Chicago in July 2022. Notably, TOMORROW X TOGETHER have been nominated at prestigious awards such as the American Music Awards and People’s Choice Awards, and won at the 2022 MTV EMAs (Best Asia Act) and BandLab NME Awards 2022 (Hero of the Year). The band’s newest EP, The Name Chapter: TEMPTATION made its debut at the top of the Billboard 200 albums chart.

Megastar Chiranjeevi, Global Star Ram Charan praise Brahmanandam’s moving performance

0

Dr Brahmanandam garu has always received whole-hearted encouragement from Megastar Chiranjeevi, whom he admires a great deal. Upon the theatrical release of ‘Ranga Marthanda’, Chiranjeevi garu and Global Star Ram Charan have personally congratulated the senior actor. The drama film is directed by Krishna Vamsi. The father-son duo loved Brahmanandam’s moving performance in it.

They praised Dr. Brahmanandam’s touching performance in the film. The actor played an emotional role in the movie. He is seen wearing a contented expression in his pic with the Megastar and Mega Power Star.

Chiranjeevi garu has delivered a powerful ‘shayari’ during the titles of the movie. The same is titled ‘Nenoka Natudni’.

‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம் உங்கள் கலர்ஸ் தமிழில்

0

வெள்ளி திரைக்கு முன் உங்கள் இல்லத்திரையில் நடிகர் ஆரியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அறிவியல் கலந்த நகைச்சுவையான ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம் உங்கள் கலர்ஸ் தமிழில் நேரடி தொலைக்காட்சி பிரீமியராக ஒளிபரப்பாகிறது

~ மிகவும் சுவாரஸ்யமான இந்த அறிவியல் திரைக்கதையை வரும் ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 26, மதியம் 2:00 மணிக்கு உங்கள் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள் ~

*சென்னை 21 மார்ச் 2023: *வயகாம் 18இன் தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, வரும் ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 26, மதியம் 2:00 மணிக்கு ஒரு தனித்துவமான அறிவியல் சார்ந்த நகைச்சுவை திரைப்படமான ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ புத்தம் புதிய விறுவிறுப்பான கதைகளத்தை ஒளிபரப்ப தயாராக உள்ளது.

மனித குலத்தின் விதியை மாற்றக்கூடிய அண்டைவெளியில் ((Space) இருந்து கிடைக்கும் ஒரு மதிப்புமிக்க கியூப்-க்காக (Cube) வேற்றுகிரகவாசியும் மனிதனும் சண்டையிடும் உண்மையான அறிவியல் கதைகளத்தை தத்ரூபமாக தன் முதல் படத்திலேயே இயக்குனர் யு.கவிராஜ் வெளிக்காட்டி உள்ளார்.

மிகவும் பிரபலமான ரௌதர் பிலிம்ஸ் தயாரித்த இத்திரைப்படத்திற்கு கார்த்திக் ஆச்சார்யா இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் நடிகர் ஆரி மற்றும் நடிகை சுபஸ்ரீ ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மேலும் மொட்ட ராஜேந்திரன், தீனா, பகவதி பெருமாள், சரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கோலிவுட் திரையுலகில் இதுவரை கண்டிராத காட்சிகளில் மனிதர்களும் வேற்றுகிரக வாசிகளும் மோதுவது தான் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் திரைப்படத்தின் கருத்தாகும்.

மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் மண் வளத்தை காப்பாற்ற துடிக்க ஒரு புதிய விஞ்ஞானயத்தை கண்டு பிடிக்கும்இளைஞனின் கதைதான் இத்திரைப்படம். ஆனால் க்யூப்யை (Cube) அழிக்கும் நோக்குடன் வேற்றுகிரகவாசிகள் மற்றும் வில்லனால் சதி நடக்கிறது. ஆரி க்யூப்பின் (Cube) உதவியுடன் மனித குலத்தைக் காப்பாற்றுவாரா? அல்லது வில்லன்களும் வேற்றுகிரகவாசிகளும் அவரை கொன்று விடுவார்களா? மற்றும் இறுதியில் யார் கைக்கு அந்த க்யூப் (Cube) கிடைத்து வெற்றி பெறுகிறார்கள் என்பதை அறிய, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை வரும் ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 26, மதியம் 2:00 மணிக்கு காணத்தவறாதீர்கள்.

நேரடி தொலைக்காட்சி பிரீமியர் குறித்து இயக்குனர் யு.கவிராஜ் கூறுகையில், “எல்லாம் மேல இருக்குறவன் பாத்துபான் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால், மக்கள் அனைவரும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இத்திரைப்படத்தை நேரடி ஒளிபரப்பு செய்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இத்திரைப்படம் ஆரம்பம் முதல் இறுதி வரை முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டு வார இறுதியை பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை உண்டாக்கும் என நம்புகிறேன்.

இத்திரைப்படம் குறித்து முன்னணி நடிகர் ஆரி கூறுகையில், முதலில் இப்படி ஒரு வித்தியாசமான கதைகளத்திற்கு நடிக்க என்னை தேர்வு செய்த இயக்குனர் யு.கவிராஜுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சினிமாவில் இதுவரை நான் நடித்த கதாப்பாத்திரத்தை விட இப்படத்தில் முற்றிலும் வேறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். வேற்றுகிரகவாசிகள் மற்றும் பிற அற்புதமான புதுமைகளைக் கொண்ட தொழில்நுட்ப அடிப்படையிலான இந்த சுவாரஸ்யமான அறிவியல் திரைக்கதையை வரும் ஞாயிற்றுக்கிழமை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே பல அறிவியல் சார்ந்த விஷயங்களை தங்கள் கண் முன்னே நிஜ உலகில் பார்ப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

சன் டைரக்ட் (CH NO 128), Tata Sky (CHN NO 1515), Airtel (CHN NO 763), Dish TV (CHN NO 1808), மற்றும் Videocon D2H (CHN NO 553)

“பாபா பிளாக்‌ ஷீப்” படத்தில் நடிப்பில் மிரட்டிய விருமாண்டி அபிராமி!!

0

ரோமியோ பிக்சர்ஸ் சார்பில், யூடுயூப் புகழ் இயக்குநர் ராஜ்மோகனின் அறிமுக இயக்கத்தில், பள்ளி குழந்தைகளின் வாழ்வை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்படம் “பாபா பிளாக்‌ ஷீப்” . இப்படத்தின் மூலம் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் திரையில் தோன்றியுள்ளார் விருமாண்டி புகழ் நடிகை அபிராமி.

பள்ளிக்குழந்தைகளின் மழலைத்தனம், விளையாட்டுத்தனம், சேட்டைகள், அவர்களின் இன்பங்கள், துன்பங்கள் எல்லாம் இணைந்த ஒரு அழகான திரைக்கதையாக, உணரச்சிகரமான டிரமாவாக “பாபா பிளாக்‌ ஷீப்” உருவாகிறது. இப்படத்தில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, ஒரு அன்னையாக மிக முக்கிய வேடத்தில், நடிகை அபிராமி நடிக்கிறார். ஒரு உணர்ச்சிகரமான காட்சியில் மொத்த படக்குழுவும் அவரது நடிப்பை கண்டு கண்கலங்கியுள்ளது.

இது குறித்து இயக்குநர் ராஜ்மோகன் கூறியதாவது…
“பாபா பிளாக்‌ ஷீப்” பள்ளிக்குழந்தைகளின் வாழ்வை சொல்லும் ஒரு அழகான டிரமா. இப்படத்தில் ஒரு குழந்தையை பிரசவம் முதல் பள்ளிக்கூடம் வரை சுமக்கும் அன்னை கதாபாத்திரம் இருந்தது. இப்பாத்திரத்திற்காக நடிகை அபிராமி அவர்களை அணுகினேன், கதையை கேட்டவுடன் அவருக்கு மிகவும் பிடித்து, நான் நடிக்கிறேன் என்றார். படப்பிடிப்பில் ஒவ்வொரு காட்சியிலும் ஒரு அறிமுக நடிகை போல், என்னிடம் கருத்து கேட்டு, அவரது கதாப்பாத்திரத்தை அட்டகாசமாக திரையில் கொண்டு வந்துள்ளார். மிகவும் உணரச்சிகரமான ஒரு காட்சியில் அவரது நடிப்பை பார்த்து, மொத்த படக்குழுவும் கண்கலங்கி எழுந்து கை தட்டியது. அந்த காட்சியை ரசிகர்கள் திரையில் பார்க்கும் போது, கண்டிப்பாக அவர்களும் கண்கலங்குவார்கள். இப்படம் நடிகை அபிராமிக்கு மீண்டும் திரையில் ஒரு திருப்புமுனை படமாக இருக்கும். படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டோம், படத்தில் மதுரை முத்து, RJ விக்னேஷ்காந்த், சுப்பு பஞ்சு,சுரேஷ் சக்ரவர்த்தி, போஸ் வெங்கட் போன்ற பல முன்னணி நடிகர்கள் அட்டாகாசப்படுத்தியுள்ளார்கள்.
படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது நடந்து வருகிறது விரைவில் டீசரோடு சந்திக்கிறேன் என்றார்.

நடிகர்கள்
அயாஸ் நரேந்திர பிரசாத் ,,
அம்மு அபிராமி ,
‘விருமாண்டி’ அபிராமி ,
RJ விக்னேஷ்காந்த்,
சுப்பு பஞ்சு ,
சுரேஷ் சக்ரவர்த்தி ,
போஸ் வெங்கட் ,
வினோதினி வைத்தியநாதன் ,
சேட்டை ஷெரீப் ,
மதுரை முத்து ,
கேபிஒய் பழனி ,
ஓஏகே சுந்தர் ,
நக்கலைட்ஸ் பிரசன்னா ,
நக்கலைட்ஸ் தனம்,

தொழில்நுட்ப வல்லுநர்கள்
ஒளிப்பதிவு – சுதர்சன் சீனிவாசன்
இசை சந்தோஷ் தயாநிதி
எடிட்டர் – விஜய் வேலுக்குட்டி
கலை இயக்கம் – MSP. மாதவன்
ஸ்டண்ட் – ‘உறியடி’ விக்கி
நடன அமைப்பு – அஸார், லீலாவதி குமார்.
விளம்பர வடிவமைப்புகள் – கோபி பிரசன்னா
பாடல் வரிகள் – யுகபாரதி, A.Pa.ராஜா, RJ விக்னேஷ்காந்த்.
ஸ்டில்ஸ் – வேலு
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

தயாரிப்பு நிறுவனம் – ரோமியோ பிக்சர்ஸ்
தயாரிப்பாளர் – ராகுல்
இயக்கம் – ராஜ்மோகன் ஆறுமுகம்

- Advertisement -

Recent Posts