படவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் வ.கௌதமன், கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம், ஓவியர் மருது, ஓவியர் புகழேந்தி, இயக்குனர்கள் கவிதா பாரதி, ராசி அழகப்பன், நடிகர் முத்துக்காளை, இயக்குனர்கள் கேந்திரன் முனியசாமி, அஜயன் பாலா, மாணவர்கள் நகலகம் சவுரி ராஜன் ஆகியோர் கலந்துக் கொண்டு, படத்தை பாராட்டி பேசினார்கள்!
இயக்குநர் ராஜ் சிவராஜ் இயக்கத்தில், தமிழருவி சிவகுமார், ஏழுமலைப்பிள்ளை மதிசுதா, கில்மன், கஜன் தாஸ், ஆகாஷ், நஜாத்.கே, எல்,பிரகாஷ், கஜன் விஜயநாதன், கதிர்சினி, சபேசன், ஆர்.கே.கஜா உட்பட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தீப்பந்தம்’.
இப்படத்தின் கதையை பூவன் மதீசன் எழுதியிருக்கிறார். ராஜ் சிவராஜ், பூவன் மதீசன், அருண் யோகதாசன் ஆகியோர் திரைக்கதை அமைத்துள்ளனர்.
ஏ.கே.கமல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பூவன் மதீசன் இசை அமைத்துள்ளார். பாடல்களை வேலணையூர் சுரேஷ், கே.எஸ்.சாந்தகுமார், பூவன் மதீசன், அருண் யோகதாசன் ஆகியோர் எழுதியுள்ளனர். படத்தொகுப்பை அருண் யோகதாசனும், கலை இயக்கத்தை வி.எஸ்.சிந்துவும் கையாண்டுள்ளனர். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.
அம்லுஸ் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, ப்ளக்போர்ட் இன்டர்நேசனல் நிறுவனம் வழங்குகிறது.
மே 31 ஆம் தேதி இலங்கை முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
படம் குறித்து இயக்குநர் ராஜ்சிவராஜ் கூறியதாவது….
ஐம்பதுகளில் பிறந்த ஒருவரின் வாழ்க்கைப் பயணத்தை மையமாக கொண்டு இந்தப்படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது. அவர் வாழ்க்கை வழியாக தமிழர் உரிமைப் போராட்டங்கள், செயல்பாடுகள் ஆகியனவற்றையும் அதற்கான மூல காரணங்களையும் வெளிப்படுத்தும் வண்ணம் திரைக்கதை அமைத்து, ஓர் உணர்வுப்பூர்வமான வாழ்வை ஆவணப்படுத்தியுள்ளோம். அதை திரைப்படங்களுக்கே உரிய பொழுதுபோக்கு அம்சங்களுடன் கலந்து கொடுத்திருக்கிறோம். இப்படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் நெருக்கம் கொடுக்கும் படைப்பாக இருக்கும். பாருங்கள்.
The much-anticipated film Benz has officially wrapped up its first shooting schedule. Ever since the project was announced, excitement has been steadily building.Now the team is gearing up for its next schedule.
Director Bakkiyaraj Kannan says, “We are happy that the first schedule of Benz across Chennai. This schedule involved the crucial scenes of protagonist, played by Raghava Lawrence sir, especially his perosnal space. it was really a heart warming experience to shoot this schedule. Thanks to Sudhan sir, Jagadish and Lokesh Kanagaraj for the creative freedom. I thank Raghava Lawrence sir for his absolute cooperation. We Will be soon kick-starting our next schedule and are excited to make some surprising announcements.”
The film’s scale and star power have grown with each passing day. While Raghava Lawrence plays the lead role, the casting of Nivin Pauly as the antagonist stunned fans and franchise lovers alike. Adding to the intrigue, the chilling visual teaser of Twin Fish Walter’s character has already made a strong impression with his spine-tingling transformation.
With several more big reveals on the horizon, the makers have now confirmed the completion of the first schedule. Upcoming shoots are planned across lavish and exotic locations in India & UAE, setting the stage for a grand cinematic experience.
நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘பென்ஸ்’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது!
ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் ‘பென்ஸ்’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இந்தப் படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் விரைவில் படக்குழு அடுத்த ஷெட்யூலை தொடங்க உள்ளது.
படம் குறித்து இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் பகிர்ந்து கொண்டதாவது, “சென்னை முழுவதும் பென்ஸ் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஷெட்யூலில் ராகவா லாரன்ஸ் நடித்த முக்கியமான காட்சிகளை படமாக்கினோம். உண்மையிலேயே இந்த ஷெட்யூல் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. சுதன் சார், ஜெகதீஷ் மற்றும் லோகேஷ் கனகராஜ் கொடுத்த முழுமையான படைப்பு சுதந்திரத்திற்கும், ராகவா லாரன்ஸ் சாரின் முழுமையான ஒத்துழைப்பிற்கும் நன்றி. விரைவில் எங்கள் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறோம். இதுமட்டுமல்லாது, ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்புகளையும் வெளியிட இருக்கிறோம்” என்றார்.
நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க, நிவின் பாலி வில்லனாக நடிப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்க செய்துள்ளது. ட்வின் ஃபிஷ் வால்டரின் கதாபாத்திர டீசர் ரசிகர்களை சில்லிட வைத்திருக்கிறது. அடுத்தக் கட்ட படப்பிடிப்பு இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கண்ணைக் கவரும் ஆடம்பரமான பகுதிகளில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு நிச்சயம் சிறந்த திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கும்.
‘கீழ்ப்படிதலைக் கட்டமைக்க அதிகாரம் பெற்றெடுத்த முதல் குழந்தை மதம், இரண்டாவது குழந்தை பிரிவினை’ என சம்பிரதாய கதாநாயகத் துதிகளை எல்லாம் விடுத்து, எடுத்த எடுப்பிலேயே இறங்கியடித்தார் பெருமாள் வாத்தியார். ‘அதிகாரம் பெற்றெடுத்த இரு குழந்தைகளை எதிர்கொள்ளத் தேவை அரசியலறிவும் அமைப்பாய்த் திரள்தலும்’ என்று எதிர்ச்சமர் புரிந்த அம்பேத்கரியத்தை, ‘உழைப்புச் சக்திக்கான உண்மையான ஊதியம் லாபத்தின் பங்கே’ என்கிற மார்க்சிய மூலதனத்தை, ‘ஆம்பளைக்கு என் உடம்பு மேல என்ன அதிகாரம் இருக்கு’ என காலத்தின் தேவையான பெண்ணியத்தை… மானுடச் சமூகத்தின் ஆகப்பெரும் இந்தத் தத்துவங்களை எல்லாம் வசனங்கள் வழி போதித்து மொத்த இந்தியாவிற்கும் பாடமெடுத்தார்கள் இந்த மூன்று வாத்தியார்களும். உக்கிரமான கோடைக்கு நடுவே தூறும் சாரலைப் போல, ‘நீங்க எனக்குக் கொடுக்கிற எதுவும் வீண்போகாது’ எனத் தத்துவங்களுக்கு இடையே பெருங்காதலைத் தூவவும் இவர்கள் தவறவில்லை. வசனங்கள் வழியே மக்களை அரசியல்படுத்தும் தொன்றுதொட்ட தமிழ் சினிமா மரபை முன்னெடுத்துப் போகும் இந்தத் தோழர்கள், அடுத்த தலைமுறையின் கருத்து அரிவாள்கள்.
The team of the upcoming heist comedy entertainer Chennai City Gangsters met with the press today in a vibrant and lively press conference held in Chennai, exactly ten days ahead of the film’s grand theatrical release on June 20, 2025.
Headlining the event were lead actors Vaibhav, Athulya Ravi, Manikanda Rajesh, John Vijay, Chaams, and Soorya Ganapathi, who shared their excitement about being part of this unique genre film packed with laughs, action, and quirky twists. The cast recalled fun moments from the shoot and expressed confidence that the audience will enjoy the film’s fresh storytelling and comic energy.
The film is helmed by the dynamic director duo Vikram K Rajeshwar and Arun Kesav, who spoke about crafting a screenplay that blends humour with a high-stakes heist backdrop. They thanked the cast and crew for bringing the characters to life and praised the collaborative spirit that shaped the film.
Action sequences have been choreographed by renowned Stunt Director Don Ashok, adding a dose of thrilling stunt work to the comic narrative. National Award-winning composer D. Imman has scored the music for the film, promising an engaging soundtrack that complements the film’s tone and tempo.
The project is produced by Bobby Balachandran under the banner of BTG Universal, marking a strong entry into mainstream Tamil commercial cinema. Dr. Manoj Beno, Head of Strategy at BTG Universal, highlighted the production house’s vision to back entertaining, genre-bending films and support emerging talent and fresh content.
Chennai City Gangsters promises to be a full-fledged commercial entertainer with a mix of smart humour, fast-paced action, and an ensemble of talented performers. With its release slated for June 20, the film is poised to bring laughter and excitement to theatres across Tamil Nadu.
CREW Produced by: Bobby Balachandran Production Company: BTG Universal Head of Strategy: Dr.Manoj Beno Written & Directed by: Vikram Rajeshwar & Arun Kesav Music Director: D Imman Lyrics: Karthik Netha, Karunakaran, Super Subu, Ofro DOP: Tijo Tomy Editor: Suresh A Prasad Production Designer: Arunshankar Durai Costume Designer: Dhatsha Make-up: Abdulla Stunts: Don Ashok Dance Choreographer: Ajay Raj Production Controller: Manikandan Production Executive: Venugopal PRO: Riaz K Ahmed, Paras Riyaz
தமிழில் கபளீகரம், ஐ அம் வெயிட்டிங் மற்றும் மலையாளத்தில் இத்திகார கொம்பன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்!
மகிழ் புரொடக்சன்ஸ் சார்பில் சி.பியூலா மகிழ் தயாரித்துள்ள படம் ‘துண்டு பீடி’ . தக்ஷன் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். தலைவாசல் விஜய், சாய் தீனா, வனிதா விஜயகுமார், வேல ராமமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
போதை பொருட்களை விற்க்கும் ஒருவனால் பாதிக்கப்பட்ட இருவர், அவருக்கு எதிராக போராடி ஜெயித்தார்களா? இல்லையா? என்று படம் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டுள்ளது!
கலைஞர் தொலைக்காட்சியின் மற்றொரு வித்தியாசமானபடைப்பில் எஸ்.வி.சேகர் – ஷோபனா முதன்மைகதாபாத்திரத்தில் நடிக்கும் “மீனாட்சி சுந்தரம்” புத்தம்புதிய மெகாத்தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரைஇரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
சுந்தரத்தின் மகன்கள் இருவரும், அவரது மனைவி பேர்வைக்கப்பட்ட கஸ்தூரி இல்லத்தை விற்க பல்வேறு சதித்திட்டங்களை தீட்டுகின்றனர். அதன், ஒரு பகுதியாக சுந்தரம் இறந்துவிட்டதாக பேப்பரில் செய்தி கொடுத்து, அவருக்கு இறப்பு சான்றிதழும் தயார் செய்கிறார்கள்.
செய்தித்தாளில் சுந்தரத்தின் புகைப்படம் வந்ததுநாயகியான மீனாட்சிக்கு தெரிய வருகிறது. மேலும், இதன்உண்மையை அறிய அவள் சுந்தரம் வீட்டிற்கும் வருகிறாள்.இறுதியாக, மீனாட்சி சுந்தரத்திடம் உண்மையைதெரிவிப்பாளா? மகனின் சதித்திட்டத்தை சுந்தரம்முறியடிப்பாரா? போன்ற சுவாரஸ்யமான தேடல்களுடன்கதை விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, அடுத்ததாக அதிரடி வெற்றித் திரைப்படமான “டெவில்ஸ் டபுள்: நெக்ஸ்ட் லெவல், எனும் டிடி நெக்ஸ்ட் லெவல்” படத்தை, வரும் ஜூன் 13 முதல், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. டிடி வெற்றிப்பட வரிசையில், நான்காவது பாகமாக வெளியான “டிடி நெக்ஸ்ட் லெவல்” படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
எழுத்தாளர்-இயக்குநர் எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவான இப்படத்தில், கலக்கல் நகைச்சுவை நாயகன் சந்தானம் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன், செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் கீதிகா திவாரி, கஸ்தூரி, மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
தி ஷோ பீப்பிள் மற்றும் நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள இப்படம், அதிரடி-திகில்-நகைச்சுவை, ஜம்ப்-ஸ்கேர்ஸ், நையாண்டி மற்றும் ஸ்லாப்ஸ்டிக் ஆகிய ஜானர்களின் சுவாரஸ்யமான கலவையாக, அனைத்து வகை ரசிகர்களையும் மகிழ்விக்கும் வகையில், உருவாகியுள்ளது. இறந்துபோன திரைப்பட இயக்குநரின் பழிவாங்கும் எண்ணத்தால், ஒரு திரைப்படத்திற்குள் சிக்கிக்கொள்ளும் விமர்சகன், அங்கு இருக்கும் டைரியின் சக்தியை மீறி, அந்த மாயாஜால சக்தியை மீறி, ஜெயிக்கிறானா ? படத்திலிருந்து வெளியில் வந்தானா? என்பது தான் இப்படத்தின் மையம்.
இறந்துபோன திரைப்பட இயக்குநர் ஹிட்ச்காக் இருதயராஜ் (செல்வராகவன்) நடத்தும் ஒரு மர்மமான தனிப்பட்ட திரையிடலுக்கு, இளம் யூடுயூப் ரிவ்யூவர் கிஸ்ஸாவிற்கு அழைப்பு வருகிறது. அவனுக்குத் தெரியாமல் அவன் குடும்பம் அந்த திரையிடலுக்குச் சென்ற நிலையில், அவர்கள் படத்திற்குள் சிக்கிக்கொள்கிறார்கள். அந்த படத்திற்குள் செல்லும் கிஸ்ஸா, தன் குடும்பத்தை, தன் காதலியைக் காப்பாற்ற என்ன செய்கிறான், அதிலிருந்து எப்படி வெளியில் வருகிறான் என்பது தான் இப்படத்தின் கதை.
ZEE5 இன் மூத்த துணைத் தலைவர் தென்னிந்திய மார்க்கெட்டிங் மற்றும் வணிகத் தலைவர் லாயிட் சி சேவியர் கூறியதாவது…, “ZEE5 இல், புதுமையான கதைக்களத்தில், ரசிகர்களை ஈர்த்த வெற்றித் திரைப்படங்களைக் கொண்டுவருவதில் நாங்கள் மிகுந்த பெருமை கொள்கிறோம். தென்னிந்திய கதைகளுக்கு, இந்தியா முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. “டிடி நெக்ஸ்ட் லெவல்” முற்றிலும் வித்தியாசமான களத்தில், ரசிகர்களுக்குப் புதுமையான அனுபவமாக இருக்கும். இப்படத்தினை எங்கள் பார்வையாளர்களுக்கு வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.
எழுத்தாளர் மற்றும் இயக்குநர் எஸ். பிரேம் ஆனந்த் கூறியதாவது…, “டிடி நெக்ஸ்ட் லெவல் மூலம், பாரம்பரிய திகில் அனுபவத்திலிருந்து மாறுபட்டு, நகைச்சுவையின் எல்லைகளைத் தாண்டி, முற்றிலும் புதுமையான ஒரு உலகத்தை உருவாக்க விரும்பினேன். தி ஷோ பீப்பிள் மற்றும் நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியதும், சந்தானம், செல்வராகவன், கௌதம் மேனன் மற்றும் கீதிகா திவாரி உள்ளிட்ட அற்புதமான நடிகர்களின் பங்களிப்பிலும், அந்த கற்பனை உலகத்தை உயிர்ப்பிக்க முடிந்தது. வழக்கமான கதை சொல்லலிருந்து மாறுபட்டு, ஒவ்வொரு திருப்பத்திலும் ஆச்சரியங்கள் நிறைந்த ஒரு படத்தை வடிவமைத்ததில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. படத்தின் டிஜிட்டல் பிரீமியருக்கு ZEE5 ஐ விடச் சிறந்த தளம் இருக்க முடியாது. ZEE5 மூலம் இப்படம், உலகம் முழிக்கவிருக்கும் அனைத்து ரசிகர்களையும் சென்றடையவுள்ளது மகிழ்ச்சி. இப்படத்தை உலகம் முழுக்கவுள்ள ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்.
நடிகர் சந்தானம் கூறியதாவது.., “டிடி நெக்ஸ்ட் லெவல்” படத்தில் நடித்த கிஸ்ஸா கதாப்பாத்திரம், சமீப காலங்களில் நான் ஏற்று நடித்ததிலேயே மிகவும் திருப்திகரமான கதாபாத்திரமாக்கும். கிஸ்ஸா தைரியமானவன், விசித்திரமான குணங்கள் நிறைந்தவன். கிஸ்ஸா கதாபாத்திரத்தை ஏற்று நடித்தது மிகுந்த சவால் வாய்ந்ததாகவும், சந்தோசமான அனுபவமாகவும் இருந்தது. இப்போது இப்படம் ZEE5 மூலம் உலகமெங்குமுள்ள பார்வையாளர்களைச் சென்றடைவது மகிழ்ச்சி. நீங்கள் இதுவரை பார்த்த திரைப்படங்களைத் தாண்டி, இந்தப்படம் உங்களை அடுத்த லெவலுக்கு கூட்டிச் செல்லும்.
ZEE5 ல் வரும் ஜூன் 13 ஆம் தேதி முதல், டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தைக் கண்டுகளியுங்கள்!!
After the chartbuster Saiyaara title track, Yash Raj Films and Mohit Suri have released the second song Barbaad from the much-awaited romantic film Saiyaara sung by Jubin Nautiyal with lyrics and composition by The Rish! Catch the song here : (LINK)
Ever since the teaser release, Saiyaara that brings together YRF and Mohit, both known for creating timeless love stories, has garnered unanimous praise for making an intense love story with debutants who share infectious chemistry and brilliant acting skills.
In Barbaad, Mohit has roped in the hugely acclaimed Jubin Nautiyal to lend his voice for this soulful romantic track as he feels Jubin is the voice of the generation when it comes to romance.
Mohit reveals, “There are always singers who become the voice of a generation for romance and Jubin Nautiyal is definitely right up there! I was always sure that the album of Saiyaara would have Jubin singing a soulful romantic track. When I got Barbaad, I knew Jubin would be the perfect fit.”
He adds, “Jubin has a very unique voice that makes romantic songs have more feel, more impact. It is a rare quality for any singer to have which is why such singers become the biggest of the stars. I feel if a singer can land a romantic song that people can connect to, can identify with, it is truly a gift from above to have such a talent.”
Mohit feels Barbaad will be nostalgic for everyone who has felt love in their lives. He says, “Romantic songs have the power to evoke deep, personal nostalgia and I believe Barbaad will do that to people who have felt love in their lives. Barbaad is a song about how love can consume lovers and yet leave them wanting for more.”
He adds, “After the incredible response we have got for Saiyaara title track, we hope people love Barbaad too and give our film more love in the run up to our release.”
The title of Saiyaara has also piqued interest of audience. It means a wandering celestial body, but in poetry it’s often used to describe something (or someone) dazzling, ethereal, or otherworldly — a wandering star – always shining, always guiding, but always out of reach.
The film introduces Ahaan Panday as a hero to the Hindi film industry and also stars Aneet Padda (who stole hearts with her brilliant performance in the much-acclaimed series Big Girls Don’t Cry) as the female lead. Saiyaara is produced by the company’s CEO Akshaye Widhani and it is set to release on July 18, 2025 in theatres worldwide.
YRF, in its 50 year history, is known for giving India some of the cult romantic films of all time primarily directed by Yash Chopra and Aditya Chopra. Mohit Suri, who is currently in his 20th year in cinema, has also directed some of the most favourite romantic films like Aashiqui 2, Malang, Ek Villain, etc.
இந்த தலைமுறையின் காதலுக்கான குரலாக இருக்கும் ஜூபின் நௌடியல் ! இன்று வெளியான சையாரா பட ‘பர்பாத்’ பாடலுக்கு ஜூபினை பாட வைத்தது குறித்து மோஹித் சூரி விளக்கம்.
சையாரா படத்தின் தலைப்பு பாடலின் பெரும் வெற்றிக்குப் பிறகு, யஷ் ராஜ் பிலிம்ஸ் மற்றும் மோஹித் சூரி, ஜூபின் நௌடியல் பாடியுள்ள ‘பர்பாத்’ பாடலை வெளியிட்டுள்ளனர் .தி ரிஷ் இந்த பாடல் வரிகளை எழுதி ,இசையமைத்துள்ளார் .
சையாரா பட டீசர் வெளியானதிலிருந்து, அற்புதமான நடிப்புத் திறன்களை காட்டிய அறிமுகக் கலைஞர்களுடன் ஒரு காதல் கதையை உருவாக்கியதற்காக யஷ் ராஜ் மற்றும் மோஹித் கூட்டணி ஒரு மனதாகப் பாராட்டைப் பெற்றுள்ளது.
பர்பாத் பாடலுக்காக ஆத்மார்த்தமான காதல் பாடலை பாடி அதிக வரவேற்பு பெற்ற இந்த தலைமுறையை சார்ந்த ஜூபின் நௌடியலை பாட வைத்துள்ளார் மோஹித்.
இது குறித்து மோஹித் கூறுகையில், “காதலுக்காக இந்த தலைமுறையின் குரலாக உள்ள பாடகர்கள் பல பேர் உள்ளார்கள், ஜூபின் நௌடியல் நிச்சயமாக இந்த பட்டியலில் உள்ளார் .சையாராவின் இசை ஆல்பத்தில் ஜூபின் ஒரு ஆத்மார்த்தமான காதல் பாடலைப் பாட வேண்டும் என்பதில் நான் ஆரம்பத்தில் இருந்தே உறுதியாக இருந்தேன். பர்பாத் பாடலுக்கு , ஜூபின் குரல் சரியான பொருத்தமாக இருக்கும் என்பது னக்குத் தெரியும்.”
மேலும் அவர் கூறுகையில் , “ஜூபினுக்கு மிகவும் தனித்துவமான குரல் உள்ளது.இந்த காதல் பாடல் அதிக உணர்வையும், அதிக தாக்கத்தையும் ஏற்படுத்தும். எந்தவொரு பாடகருக்கும் அது ஒரு அரிய குணம், அதனால் தான் அத்தகைய பாடகர்கள் மிகப்பெரிய நட்சத்திரங்களாக மாறுகிறார்கள். மக்கள் இணைக்கக்கூடிய, அடையாளம் காணக்கூடிய ஒரு காதல் பாடலை ஒரு பாடகர் வழங்க முடிந்தால், அத்தகைய திறமையைக் கொண்டிருப்பது உண்மையிலேயே அவருக்கு கிடைத்த பரிசு தான் என்று நான் நினைக்கிறேன்.
தங்கள் வாழ்க்கையில் அன்பை,காதலை உணர்ந்த அனைவருக்கும் பர்பாத் பாடல் ஒரு ஏக்கமாக இருக்கும் . காதல் பாடல்கள் ஆழமான, தனிப்பட்ட ஏக்கத்தைத் தூண்டும் சக்தியைக் கொண்டது. எனவே பர்பாத் பாடல் தங்கள் வாழ்க்கையில் அன்பை உணர்ந்தவர்களுக்கு அதை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.
சையாரா டைட்டில் பாடலுக்கு கிடைத்த நம்பமுடியாத வரவேற்பைத் தொடர்ந்து, மக்கள் பர்பாத் பாடலையும் விரும்புவார்கள் . வெளியீட்டிற்கு முன்னதாக எங்கள் படத்திற்கு அதிக அன்பைக் கொடுப்பார்கள் என்றும் நாங்கள் நம்புகிறோம் .
சையாரா தலைப்பு பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. இது ஒரு அலைந்து திரியும் நட்சத்திரம் ,எப்போதும் பிரகாசிக்கும், எப்போதும் வழிகாட்டும், ஆனால் எப்போதும் எட்டாதது.”
இந்த திரைப்படத்தின் மூலம் அஹான் பாண்டேவை ஹிந்தித் திரைப்படத் துறைக்கு ஒரு ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறது, மேலும் அனீத் பத்தா (பிக் கேர்ள்ஸ் டோன்ட் க்ரை என்ற மிகவும் பாராட்டப்பட்ட தொடரில் அவரது அற்புதமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் ) கதாநாயகியாக நடிக்கிறார். சையாராவை யஷ் ராஜ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அக்ஷய் விதானி தயாரித்துள்ளார். இத்திரைப்படம் வருகின்ற ஜூலை 18ந் தேதியன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகிறது.
God of Masses Nandamuri Balakrishna reunites with the blockbuster director Boyapati Sreenu for their highly anticipated fourth collaboration, Akhanda 2: Thaandavam. This sequel to the hit film Akhanda promises to elevate the action and drama, blending intense sequences with spiritual undertones. Produced by Raam Achanta and Gopichand Achanta under the prestigious 14 Reels Plus Banner, the film is presented by M Tejeswini Nandamuri.
The makers have released the Teaser on the occasion of Balakrishna’s Birthday and this is the Best Gift any Hero can get from his Team.
The most striking aspect of the teaser is Balakrishna’s sensational look — a powerful blend of ferocity and divinity that perfectly suits his character. Boyapati once again proves he understands Balakrishna better than anyone else, delivering a first look and teaser that truly elevates the star’s aura.
The imagery of the Trishul with Nandi and the breathtaking, snow-covered Kailasam backdrop is mesmerizing, reflecting the meticulous research behind the character and the film’s theme. Balakrishna’s majestic walk adds a regal charm to the visuals.
The scenes where he hurls goons aside and the intense Trishul neck shot are simply mind-blowing. Action choreographers Ram-Lakshman have masterfully tapped into Balakrishna’s mass appeal. His dialogue delivery is as powerful as ever.
Thaman’s background score soars to divine heights, complementing the grandeur of Balakrishna’s presence. Thaman is altogether in a different world when it comes to scoring music for Balakrishna.
The production values by 14 Reels Plus are top-notch, adding an impressive scale and richness to the overall presentation.
The Teaser is one material where it is Screaming the Passion and Commitment of the team in every frame.
Currently, the movie is being shot in the Grand Locales of Georgia, where a breathtaking sequence is being shot.
The makers promise that the film will do Thandavam in Theaters starting September 25th as Dussehra Special. The Divine aura of the movie is for sure to grip the audience across the country. This Teaser has done that magic already.
Aadi Pinnisetty plays the Antagonist, the evil opposite Akhanda. Samyuktha takes on the female lead role in the highly anticipated sequel, which is being made on a larger scale with a significantly bigger budget. The film boasts a talented team of experienced technicians, including music composer S Thaman, cinematographer C Ramprasad, editor Tammiraju, and art director AS Prakash.
Cast: God Of Masses Nandamuri Balakrishna, Samyuktha, Aadhi Pinisetty
Technical Crew: Writer, Director: Boyapati Sreenu Producers: Raam Achanta, Gopi Achanta Banner: 14 Reels Plus Presents: M Tejeswini Nandamuri Music: Thaman S DOP: C Ramprasad, Santoshh D Detakae Art: AS Prakash Editor: Tammiraju Fights: Ram-Lakshman PRO: Yuvraaj Marketing: First Show
‘காட் ஆஃப் மாஸஸ்’ நந்தமுரி பாலகிருஷ்ணா – பிளாக் பஸ்டர் ஹிட் பட இயக்குநர் போயபதி ஸ்ரீனு – ராம் அச்சந்தா & கோபி அச்சந்தா – 14 ரீல்ஸ் பிளஸ் – எம் . தேஜஸ்வினி நந்தமுரி கூட்டணியில் தயாராகும் ‘அகண்டா 2 : தாண்டவம் ‘ படத்தின் டீசர் ‘பத்மபூஷண் ‘ பாலகிருஷ்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக செப்டம்பர் 25 ஆம் தேதியன்று வெளியாகிறது.
‘காட் ஆப் மாஸஸ் ‘ நந்தமுரி பாலகிருஷ்ணாவின் நடிப்பில் தயாராகி, ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் ‘அகண்டா 2 : தாண்டவம்’. பாலகிருஷ்ணாவுடன் நான்காவது முறையாக இயக்குநர் போயபதி ஸ்ரீனு இணைந்திருக்கிறார். மாபெரும் வெற்றியைப் பெற்ற ‘அகண்டா’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக அகண்டா படத்தின் இரண்டாம் பாகம், அதிரடி மிக்க ஆக்சன் படைப்பாக இருக்கும் என படக் குழு உறுதி அளிக்கிறது. ஆக்சன் காட்சிகள்- ஆன்மீக பின்னணியுடன் கலந்திருக்கிறது. இந்த திரைப்படத்தை 14 ரீல்ஸ் பிளஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ராம் அச்சந்தா மற்றும் கோபி அச்சந்தா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை எம். தேஜஸ்வினி நந்தமுரி வழங்குகிறார்.
‘ பத்மபூஷண் ‘நந்தமுரி பாலகிருஷ்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு தயாரிப்பாளர்கள் ‘ அகண்டா 2 : தாண்டவம்’ படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர். படக்குழு, படத்தின் நாயகனான பாலகிருஷ்ணாவிற்கு பிறந்தநாள் பரிசாக இந்த டீசரை வெளியிட்டுள்ளனர்.
இந்த டீசரில் பாலகிருஷ்ணாவின் பரபரப்பான மிரட்டலான தோற்றம் – அவரது கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக தோன்றக்கூடிய மூர்க்கத்தனமும், தெய்வீகத்தின் ஆற்றலும் கலந்த கலவையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் போயபதி ஸ்ரீனு மீண்டும் ஒருமுறை பாலகிருஷ்ணாவை வேறு எவரையும் விட நன்றாக புரிந்து வைத்திருப்பதை இதன் மூலம் நிரூபித்திருக்கிறார். பாலகிருஷ்ணாவின் நட்சத்திர பிம்பத்தை கூடுதலாக பிரகாசிக்கும் வகையில் படத்தின் டீசரை அவர் உருவாக்கி இருக்கிறார்.
நந்தி – திரிசூலம் – பனி மூடிய கைலாசம் இவற்றின் பின்னணி பார்வையாளர்களை வசீகரிக்கிறது. அத்துடன் கதாபாத்திரத்தின் நுட்பத்தையும், படம் பேசும் விசயத்தையும் பிரதிபலிக்கிறது. பாலகிருஷ்ணாவின் கம்பீரமான தோற்றமும், நடையும் தனித்துவமான அடையாளத்தை உறுதிப்படுத்துகிறது.
அவர் குண்டர்களை ஒதுக்கி தள்ளும் காட்சிகளும், திரிசூலத்துடன் கூடிய ஷாட்டும் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்கிறது. சண்டை பயிற்சி இயக்குநர்களான ராம்- லக்ஷ்மன் பாலகிருஷ்ணாவின் திறமையை துல்லியமாக வடிவமைத்துள்ளனர். அவரது உரையாடல் எப்போதும் போல் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது.
எஸ். தமனின் பின்னணி இசை, டீசரை தெய்வீகமான உணர்வுக்கு உயர்த்துகிறது. பாலகிருஷ்ணாவின் தோற்றம் பிரம்மாண்டத்தை நிறைவு செய்கிறது. பாலகிருஷ்ணாவிற்கு இசையமைத்திருப்பதன் மூலம் தமன் முற்றிலும் மற்றொரு உலகத்தை உருவாக்கியிருக்கிறார்.
14 ரீல்ஸ் பிளஸ் நிறுவனத்தின் தயாரிப்பின் தரம் மிக உயர்ந்தவை என்பதை விளக்கும் வகையில் ஒவ்வொரு காட்சியிலும் பிரம்மாண்டமும், செழுமையும் இணைந்திருக்கின்றன.
இந்த டீசரின் ஒவ்வொரு ஃபிரேமும் .. குழுவினரின் பேரார்வத்துடன் கூடிய அர்ப்பணிப்பை உணர்த்துகிறது.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடைபெற்று வருகிறது. அங்கு ஒரு வியப்பில் ஆழ்த்தக்கூடிய காட்சிக்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
நவராத்திரி திருவிழா விடுமுறை தினத்தை கொண்டாடும் வகையில் செப்டம்பர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் ‘அகண்டா 2 :-தாண்டவம்’ படம் வெளியாகும் என தயாரிப்பாளர்கள் அறிவித்திருக்கிறார்கள். இப்படத்தின் தெய்வீகம் .. தேசம் முழுவதிலும் உள்ள பார்வையாளர்களை காந்தம் போல் ஈர்க்கும் என்பது உறுதி. இந்த டீசர் ஏற்கனவே அந்த மாயஜாலத்தை நிகழ்த்தியுள்ளது.
‘அகண்டா 2: தாண்டவம் ‘ படத்தில் நடிகர் ஆதி பினிஷெட்டி வில்லனாக நடிக்கிறார். ‘அகண்டா’ படத்தின் முதல் பாகத்தில் நாயகனுக்கு ஜோடியாக நடித்த சம்யுக்தா இதிலும் நாயகியாக தொடர்கிறார். இந்த திரைப்படம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகி வருகிறது.
சி . ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை தம்மிராஜு கவனிக்க கலை இயக்குநராக ஏ. எஸ் .பிரகாஷ் பணியாற்றி வருகிறார்.
நடிகர்கள் : ‘காட் ஆப் மாஸஸ் ‘ நந்தமுரி பாலகிருஷ்ணா, சம்யுக்தா, ஆதி பினிஷெட்டி .
தொழில்நுட்பக் குழு :
எழுத்து & இயக்கம் : போயபதி ஸ்ரீனு தயாரிப்பாளர்கள் : ராம் அச்சந்தா & கோபி அச்சந்தா தயாரிப்பு நிறுவனம் : 14 ரீல்ஸ் பிளஸ் வழங்குபவர் : எம் தேஜஸ்வினி நந்தமுரி இசை : எஸ். தமன் ஒளிப்பதிவு : சி. ராம் பிரசாத் – சந்தோஷ் டி டெடகே கலை : ஏ .எஸ். பிரகாஷ் படத்தொகுப்பு : தம்மிராஜு சண்டை பயிற்சி : ராம் – லக்ஷ்மன் மக்கள் தொடர்பு : யுவராஜ் மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ
9 June, Chennai: Chennai’s beloved vegetarian restaurant chain, Geetham Veg, has opened the doors to its 14th outlet in Porur. Known for its wide variety of dishes, Geetham continues its journey of bringing authentic flavours to every corner of the city.
Located just minutes from Porur Lake, the new outlet offers the signature Geetham experience: wholesome meals, quick service, and an ambience perfect for all occasions.
“We’ve always believed that good food brings people together,” says Mr. Murali, Founder of Geetham. “Porur has long been on our radar as an area with a growing residential and commercial community. We’re thrilled to open our 14th outlet here and serve both long-time patrons and new customers.”
Geetham officially opened its doors on 9th June, in the presence of eminent personalities, including actress Nalini Nair and the Honorary President of the Chennai Hotel Association, Mr. Ramdas Rao. The outlet will operate from 6:00 AM to 2:00 AM, serving over 600 dishes.
Whether you’re in Porur to catch up with friends, enjoy a comforting meal with your family, or grab a late-night snack, Geetham Porur is ready to welcome you with warm hospitality and delightful meals.
For a taste of Geetham’s culinary delights, call +91 7397 222 111 to place your order today.
ஜூன் 9, சென்னை: சென்னையின் பிரபல சைவ உணவக சங்கிலி, கீ தம் வெஜ், தனது 14வது கிளையை போரூரில் திறந்துள்ளது. பல்வேறு வகையான உணவுகளுக்காக பெயர் பெற்ற கீ தம், சென்னையின் அனைத்து மூலைகளிலும் உண்மையான சுவைகளை கொண்டு செல்லும் தனது பயணத்தைத் தொடர்கிறது. போரூர் ஏரிக்கு அருகிலுள்ள இந்த புதிய கிளை, கீ தத்தின் சிறப்பான அனுபவங்களை வழங்குகிறது — ஆரோக்கியமான உணவுகள், விரைவான சேவை மற்றும் அனைத்து சந்தர்ப்பங்களுக்கும் ஏற்ற சூழ்நிலை. “நல்ல உணவு மக்களை ஒன்றிணைக்கிறது என்பதை நாங்கள் எப்போதும் நம்புகிறோம்,” என்கிறார் திரு. முரளி, கீ தத்தின் நிறுவனர். “போரூர் என்ற இடம் நீண்ட நாட்களாக எங்கள் கவனத்தில் இருந்தது; இது வளர்ந்து வரும் குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதியாக திகழ்கிறது. எங்கள் 14வது கிளையை இங்கு தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.”
ஜூன் 9ம் தேதி, கீ தம் தனது புதிய கிளையை அதிகாரப்பூர்வமாகத் திறந்தது. இந்த நிகழ்வில் நடிகை நளினி நாயர் மற்றும் சென்னை ஹோட்டல் சங்கத்தின் மானியத் தலைவர் திரு. ராம்தாஸ் ராவ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த கிளை தினமும் காலை 6 மணி முதல் இரவு 2 மணி வரை இயங்கும், மேலும் 600க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்கள் இங்கே வழங்கப்படுகின்றன. நண்பர்களுடன் நேரம் செலவிட, குடும்பத்துடன் மனநிறைவு தரும் உணவைக் அனுபவிக்க, அல்லது இரவு நேர சிற்றுண்டிக்காக — போரூர் கீ தம் உங்களை அன்போடு வரவேற்கத் தயாராக உள்ளது.
கீ தத்தின் ருசிகரமான உணவுகளை அனுபவிக்க இன்று அழையுங்கள்: +91 7397222 111